இந்த காட்சியை நான் நேரில் போய் பார்த்தவன் மலேசியா தலைநகர் கோலாலும்பூரில் நடந்த கச்சேரி அப்போது நான் மலேசியாவில் இருந்தேன் இசை முரசாரைப் பார்த்து சலாம் சொல்லி கை கொடுத்தது ஞாபகம் வருகிறது நான் இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் இவர்களின் கச்சேரி எங்கள் மாவட்டத்தில் எங்கு நடந்தாலும் நான் போய்விடுவேன் வல்ல இறைவன் அன்னாருக்கு மண்ணறை வாழ்வில் பூஞ்சோலையாகவும் நாளை மறுமையில் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தை வழங்குவானாகவும் ஆமீன்..
masah Allah evvalavu arumayana paadal.ella ina makkalukkum inimayudan kedka koodiya karuththulla paadalhalai paadi irukkinraar Al Haj EM Hanifa avarhal.❤❤🙏🙏🤲🤲
ஹதீஸ்களை தனது வெங்கல குரலில் பாடல்கள் மூலம் உலக தமிழின இஸ்லாமிய மக்களுக்கு கொண்டு சேர்த்து இஸ்லாத்தை அறிந்து கொள்ள செய்து நல்வழி நடக்க இசைமுரசாக ஆண்டவன் அருள் பாலித்தான். ..
மாஷா ௮ல்லா ௭ன்௮த்தானுக்கு ௨டல் நலம் மற்றும் மன நலம் சரியான முறையில் ௮மைய ௨தவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏 ௭னக்கு கால் வலியை போக்கும் மருந்தாக ௮மையவேண்டும்௭ன வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலைமற்றும் மனநிலை யை சரியான முறையில் ௮மைய ௨தவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭
அற்புதமான தாய்மை உணர்வு ஒரு சில தாய் உள்ளங்களுக்கு உண்டு தியாக உணர்வின் முக்தி பிறர் வாழ தான் வாழ்வது கடமைக்காக வாழ்வதைவிட கண்ணியம் நிறைந்த கருணை உள்ளம் மிகச் சிறந்தது மனிதர்களின் பார்வையில் வேறுபட்டு மனதை
மனதைவிட்டு விவாகத பாடல்கள் அன்னாருக்கு வாழ்த்துக்கள்
நான் உங்கள் பாடலை சிறுவயதிலிருந்தே கேட்கிறேன்.
இந்த காட்சியை
நான் நேரில்
போய் பார்த்தவன்
மலேசியா தலைநகர்
கோலாலும்பூரில் நடந்த
கச்சேரி அப்போது
நான் மலேசியாவில்
இருந்தேன் இசை முரசாரைப்
பார்த்து சலாம் சொல்லி
கை கொடுத்தது ஞாபகம் வருகிறது
நான் இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் இவர்களின் கச்சேரி எங்கள் மாவட்டத்தில் எங்கு நடந்தாலும் நான் போய்விடுவேன்
வல்ல இறைவன் அன்னாருக்கு
மண்ணறை வாழ்வில் பூஞ்சோலையாகவும்
நாளை
மறுமையில்
ஜென்னத்துல் பிர்தௌஸ்
எனும் சுவர்கத்தை
வழங்குவானாகவும் ஆமீன்..
Voggalukku ethana vayasu sir
Aameen
@@mech___arena எனக்கு வயது 52 sir
அஸ்ஸலாமு அலைக்கும்...மாஷா அல்லாஹ் அருமையான பழைய நினைவுகள்...நான் அழகன்குளம்
பக்கதுல ஆற்றான்கரை தான் இப்போது மதுரை
i😊nan
murulankudilsandhithadhupesinean.apodhu.enaku.5
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
மாதவத் தூதர் முஹம்மது நபியின்,
மகளாய் வந்து பிறந்தார்,
போதில்லாத முழுமதி எனவே,
குலக்கொடியாக வளர்ந்தார்,
தந்தையின் சொல்லை சிந்தையுள் ஏந்தி,
சங்கை வளர் மங்கை ஆனாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
அன்னை ஹதீஜா நன்னய பண்பை,
அகம் அதில் தாங்கி சிறந்தார்,
கண்ணில் கருணை கையில் தானம்,
கல்பில் இறைவேதம் சுமந்தார்,
செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று,சீமாட்டியாகவே வாழ்ந்தாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
வானவர் வாழ்த்த யாவரும் போற்ற,
வீரர் அலியை மணந்தார்,
தீன் குலப்பெண்கள் புறவை ஒழிக்க,
சிறப்புடன் இல்லறம் புகுந்தார்,
கணவர் அலியை கண்ணுக்குள் வைத்தே,
கனிவாய் பணிவிடை செய்தாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
சொர்கத்தின் நிழலாய் கணவரை மதித்து,
சோபன வாழ்வில் மிதந்தார்,
அருமை மைந்தர்கள் ஹசன் ஹூசைனின்,
அன்புத் தாயாகி மகிழ்ந்தார்,
புவனத்தூதர் தந்தை முஹம்மதை,
பொக்கிஷமாகவே மதித்தாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,சரிதம் கேளுங்கள்,
அரஃபாத் வெளியில் இறைவன் தூதை,
அண்ணல் நபிமுடித்தார்கள்,
இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள்,
இம்மை வாழ்வை விடுத்தார்கள்,
தந்தையை இழந்த செல்வி பாத்திமா,
தனலில் புழுவாய் துடித்தாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
எம் பெருமானார் இதயமாகவே,
இலங்கிய மாதர்த் திலகம்,
தம் உடல் மெலிந்து கண்ணொளி மங்கி,
சருகென மாறிப்போனார்,
விந்தைகள் சூடும் இப்புவிமீதில்,
விரைந்தே கழிந்தன மாதங்கள்,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
இம்மையின் வாழ்வு முடிவதை அன்று,
இதயத்தினாலே உணர்ந்தார்,
தம்முடல் குளித்து கஃப்பன் உடை தரித்து,கணவர் மார்பில் சரிந்தார்,
கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் உருள,
கணவரை கனிவுடன் பார்த்தாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
வல்லோன் நல்கிய அர்ஷின்குலியே,
விடைகொடுத்தனுப்புங்கள் என்றார்,
பிள்ளைச் செல்வங்கள் ஹசன் ஹுசைனை,
பிடித்தவர் கையில் கொடுத்தார்,
அல்ஹம்துலில்லா என்றே கூறி,
அகிலத்தின் வாழ்வை முடித்தாரே,
அகிலத்தின் வாழ்வை முடித்தாரே,
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்,
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்,
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்,
நான் ஒரு இந்து . ஆனால் ஐயா இசை முரசு அவர்களின் குரலுக்கு நான் அன்பு அடிமை. மாஷா அல்லாஹ்
. அல்ஹம்துலில்லா...
Tiçktockl
May Allah ( Subhana Wa Taala ) guide you brother.
@@izzethwahid3171k
P7pi
பார்த்தேன் கேட்டேன்
மிகவும் சூப்பர் ஹிட்ஸ் பாடல்
நான் கேட்டேன்
512024
எவ்வளவு புதிய பாடல்கள் வந்தாலும் இதுபோன்ற பாடல்கள் கானபோவதில்லை
ஃஃ
உங்கள் குரல்வளம் அனைவரையும் கட்டிப்போட்டு விடும்.
തമിഴ്നാടിന്റെ AV മുഹമ്മദ്...... 👍👍👍👍🌷🌷🌷🌷🌷
AV muhammed kerala paadalkal
எவ்வளவு பொருள் இருந்தென்ன
இந்த பாடலை கேட்காத காது
மோட்சம் சேராது
இந்த வரிகள் தங்கத்தீட்டல்கள்
Em ஹனீபா இறைவனுக்கு மகுடம் ஆகிவிட்டார்
Trumaraenarulmolelvlanhirupaduanna
6
masah Allah evvalavu arumayana paadal.ella ina makkalukkum inimayudan kedka koodiya karuththulla paadalhalai paadi irukkinraar Al Haj EM Hanifa avarhal.❤❤🙏🙏🤲🤲
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
மாதவத் தூதர் முஹம்மது நபியின்,
மகளாய் வந்து பிறந்தார்,
மாதவத் தூதர் முஹம்மது நபியின்,
மகளாய் வந்து பிறந்தார்,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
மாதவத் தூதர் முஹம்மது நபியின்,
மகளாய் வந்து பிறந்தார்,
மாதவத் தூதர் முஹம்மது நபியின்,
மகளாய் வந்து பிறந்தார்,
போதில்லாத முழுமதி எனவே,
குலக்கொடியாக வளர்ந்தார்,
மாதவத் தூதர் முஹம்மது நபியின்,
மகளாய் வந்து பிறந்தார்,
போதில்லாத முழுமதி எனவே,
குலக்கொடியாக வளர்ந்தார்,
தந்தையின் சொல்லை சிந்தையுள் ஏந்தி,
சங்கை வளர் மங்கை ஆனாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
அன்னை ஹதீஜா நன்னய பண்பை,
அகம் அதில் தாங்கி சிறந்தார்,
அன்னை ஹதீஜா நன்னய பண்பை,
அகம் அதில் தாங்கி சிறந்தார்,
கண்ணில் கருணை கையில் தானம்,
கல்பில் இறைவேதம் சுமந்தார்,
அன்னை ஹதீஜா நன்னய பண்பை,
அகம் அதில் தாங்கி சிறந்தார்,
கண்ணில் கருணை கையில் தானம்,
கல்பில் இறைவேதம் சுமந்தார்,
செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று,
சீமாட்டியாகவே வாழ்ந்தாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
வானவர் வாழ்த்த யாவரும் போற்ற,
வீரர் அலியை மணந்தார்,
வானவர் வாழ்த்த யாவரும் போற்ற,
வீரர் அலியை மணந்தார்,
தீன் குலப்பெண்கள் புறவை ஒழிக்க,
சிறப்புடன் இல்லறம் புகுந்தார்,
வானவர் வாழ்த்த யாவரும் போற்ற,
வீரர் அலியை மணந்தார்,
தீன் குலப்பெண்கள் புறவை ஒழிக்க,
சிறப்புடன் இல்லறம் புகுந்தார்,
கணவர் அலியை கண்ணுக்குள் வைத்தே,
கனிவாய் பணிவிடை செய்தாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
சொர்கத்தின் நிழலாய் கணவரை மதித்து,
சோபன வாழ்வில் மிதந்தார்,
சொர்கத்தின் நிழலாய் கணவரை மதித்து,
சோபன வாழ்வில் மிதந்தார்,
அருமை மைந்தர்கள் ஹசன் ஹூசைனின்,
அன்புத் தாயாகி மகிழ்ந்தார்,
சொர்கத்தின் நிழலாய் கணவரை மதித்து,
சோபன வாழ்வில் மிதந்தார்,
அருமை மைந்தர்கள் ஹசன் ஹூசைனின்,
அன்புத் தாயாகி மகிழ்ந்தார்,
புவனத்தூதர் தந்தை முஹம்மதை,
பொக்கிஷமாகவே மதித்தாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
அரஃபாத் வெளியில் இறைவன் தூதை,
அண்ணல் நபிமுடித்தார்கள்,
அரஃபாத் வெளியில் இறைவன் தூதை,
அண்ணல் நபிமுடித்தார்கள்,
இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள்,
இம்மை வாழ்வை விடுத்தார்கள்,
அரஃபாத் வெளியில் இறைவன் தூதை,
அண்ணல் நபிமுடித்தார்கள்,
இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள்,
இம்மை வாழ்வை விடுத்தார்கள்,
தந்தையை இழந்த செல்வி பாத்திமா,
தனலில் புழுவாய் துடித்தாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
எம் பெருமானார் இதயமாகவே,
இலங்கிய மாதர்த் திலகம்,
எம் பெருமானார் இதயமாகவே,
இலங்கிய மாதர்த் திலகம்,
தம் உடல் மெலிந்து கண்ணொளி மங்கி,
சருகென மாறிப்போனார்,
விந்தைகள் சூடும் இப்புவிமீதில்,
விந்தைகள் சூடும் இப்புவிமீதில்,
விரைந்தே கழிந்தன மாதங்கள்,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
இம்மையின் வாழ்வு முடிவதை அன்று,
இதயத்தினாலே உணர்ந்தார்,
இம்மையின் வாழ்வு முடிவதை அன்று,
இதயத்தினாலே உணர்ந்தார்,
தம்முடல் குளித்து கஃப்பன் உடை தரித்து,
இதயத்தினாலே உணர்ந்தார்,
தம்முடல் குளித்து கஃப்பன் உடை தரித்து,
கணவர் மார்பில் சரிந்தார்,
கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் உருள,
கணவரை கனிவுடன் பார்த்தாரே,
கன்னியரே அன்னையரே,
கொஞ்சம் நில்லுங்கள்,
நம் கண்மணியாம் பாத்திமாவின்,
சரிதம் கேளுங்கள்,
வல்லோன் நல்கிய அர்ஷின்குலியே,
விடைகொடுத்தனுப்புங்கள் என்றார்,
வல்லோன் நல்கிய அர்ஷின்குலியே,
விடைகொடுத்தனுப்புங்கள் என்றார்,
விந்தைகள் # சூழும்
@@jahufar2689 okay noted
அர்ஷின் புலியே...
உங்கள் தமிழ் உசசரிப்பு யாராலும் படமுடியது கிரேட்
ஹனிஃபா ஐயா இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
Dz
இவரின் இறப்பை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை... தெய்வ பிறவி...
111%w%%%
ராபியா
அருமையான குரல் வாழ்த்துக்கள் ஐயா நான் உங்கள் ரசிகன் எம் மதமும் சம்மதம் சுவிஸ் ரூபன்.
Eni thangal mukam kanbathu ennallo our fan 1970.to.2021. Fan 🙏💥💓👏👌👍🍁🌷🌹
ஐயாவின் ரசிகன் நான் 😘😘😘😘
Yhuo ."kk mll
மெய் சிலிர்க்க வைத்தது
அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மூலம்தான் அஹலுபைத் உலகம் முழுதும் வியாபித்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்
Alhamdhulillah. Absolutely.
@misfi313
100% உண்மை
மாஷா அல்லாஹ்😊
Suvanathu ammavin arumayana padal
கோடான கோடி ..
25-12-2021
கேட்டேன் நான்
நான் விரும்புகிறேன் பாடல்
Anipavum avar iniya kuralum super . Very nice. Valga valamudan.
Mashallah he song is great Allah sorkam koduppan
கருத்துடன் சேர்ந்த குரல் வளம் மாஷா அல்லாஹ்.
.
@@sultaniyayasmeen4447 and I
சமத்துவ சமுதாயத்தை ௨ணர்த்தும் பாடல்
ஹதீஸ்களை தனது வெங்கல குரலில் பாடல்கள் மூலம் உலக தமிழின இஸ்லாமிய மக்களுக்கு கொண்டு சேர்த்து இஸ்லாத்தை அறிந்து கொள்ள செய்து நல்வழி நடக்க இசைமுரசாக ஆண்டவன் அருள் பாலித்தான். ..
Lllhh😂❤😂jjjwjji
நான்சாகும்வரைஉம்குறல்கேட்பேன்
மனம் கவரும் பாடல்.
பல கல்யாணம் பல பெருநாள் பல பழைய சிந்தனைகளை நினைவூட்டும் em. ஹனிஃபா பாடல்களில் இதுவும் ஒன்று
🔛👟
也,
🔜🔛🏡🐩🐩😃
மாஷா ௮ல்லா ௭ன்௮த்தானுக்கு ௨டல் நலம் மற்றும் மன நலம் சரியான முறையில் ௮மைய ௨தவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏 ௭னக்கு கால் வலியை போக்கும் மருந்தாக ௮மையவேண்டும்௭ன வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலைமற்றும் மனநிலை யை சரியான முறையில் ௮மைய ௨தவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭
L th
❤❤❤❤❤❤ Allah the Supreme God
Bless your family Sister
My Favourite Song And Very Super
இருபத்தி இரண்டு வருடங்களுக்குமுன்புமலேசியாவில் மர்ஹும் ஹாஜிஅவர்களின்பாடலைகேட்டுரசித்தேன்.
P
@@nahtaranahtara5781 tujfee5om 36789ohv z
மாஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👍👍👍👍👍👍👍
Masa Allah
❤❤
அற்புதமான தாய்மை உணர்வு ஒரு சில தாய் உள்ளங்களுக்கு உண்டு தியாக உணர்வின் முக்தி பிறர் வாழ தான் வாழ்வது கடமைக்காக வாழ்வதைவிட கண்ணியம் நிறைந்த கருணை உள்ளம் மிகச் சிறந்தது மனிதர்களின் பார்வையில் வேறுபட்டு மனதை
Suhtt
S7h
U
Super
9j
Zzz zzz zzz see TV Sen me as by SC try
Vismaya bhavanam thanal nilkaam. Annaaa vellippaaa😮😢
Masha Allah.. Very nice👍 song
I like It this song my favorite
ஐயா அருமையான குரல்.எல்லா மதத்துகாரரும் உங்கள் பாட்டை ரசிப்பார்கள்.
Ni va Mamu
P
M e
Super viose
Mmm
❤❤❤❤❤❤❤
Assalaamu alaikum ww
I love ❤️ this song
Jeshakallah hyr 🥰
Very exchallan song
❤
Masha Allah
Naan daily child la redio la ketpen hanifa good voice . Masha Allah
Masha Allah super❤️👏👏👏
T TV
o
கோல்டன் வாய்ஸ் எங்கள் இ எம் ஹனீபா
B
Mashaallah,...very nice song
மாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே கண்களில் கண்ணீர் வர வேண்டும் இந்தப் பாடல் என்னுடைய கருத்துக்களை கேட்டு
India is a lucky country to get him.mashallah. jey hind
From Sri Lanka
Hari
அழகு!
அருமையான பாடல்
அருமை
ஐயப்பா
Mashallaha golden voice. He is no more but his voice speaks for ever. Allaha should give peace on him.
L
T
Mmm??😭😭😭😭👌😭😭😭
Mn
..
👍👍👍👍👌👌
Masha Allah..Allahu Akbar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SADIQ
இதயம் கனிந்தபாடல்
மாஷா அல்லாஹ்
Very nice we crying
Masha allah🕋🕋🕋🥰🥰😊😊
Arumaiyan kural valam
Super song.
Vegam paraghoo Aarkaa kuddiye vendadh. Mahar 5 rooba buscute ready. Hurry parayoo 😘🕵️💯🥵🤒🤧🤕. 😊
Entrum iniavai❤👍👌👏🙏
ஹனீபா அவர்களின் பாடல் என்று கேட்டாலும் இன்று கேட்பது போல் இருக்கும்.பாடல் வரிகலும் அப்படிதான்.ஆனால் அவர் இன்று நம்முடன் இல்லை.
ஆமாம் இல்லை. அழுகையாக வருது🥲😪
Wonderful
என்மனம்கவர்ந்தபாடகர்
என்ன குரல் அருமை அருமை
Masha Allah very nice
Yenna solvathu teriyaleh....
Arumai 100000x
Maasha allah
Ivarai izhanthathu periya izhappu,intha kuralil mayangathavar undo ?
15-2-2021
கேட்டேன்
Indru 31May2021 Intha Mahaanin Paattai Kaettu kondirukkiraen... Siru vayathu muthal evarin paadalkal kaettu kondirukkiraen , Antha silirkum kural and style.. Appappa solla vaarthaikalaal illay.
Vaazhga Antha Maamanithan E M Hanifa avargalin Pugazh.. Ivvaiyagam ulla varai Vaazhga Antha Maamanithanin Pugazh...
Supper song 👍👍👍
Masha Allah my favourite song
Subhahanalla subhahanalla 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🌹🌹🌹🥀🥀🥀🥀🤲🤲🤲🤲🤲
🥭மாம்பழக்🥭 குரல் 🥭
Super
Ivar pal rompa pidikkum ellorukkum Ella mathanthukkum ❤❤❤❤❤❤❤❤
Masha allah ella pukalum allah oruvanukke
மிகவும் பிடித்த பாடல்
Super. Masha Allah.
Masha Allah Super Voice 🍀🕋🌷
Super
Super songs
நன்று
Subhannallah
Mashaallah super voice 😍 ❤ 👌
❤😊❤❤❤❤❤
SUPER....ji
Mashallah he song is great allah I like the song
Entrum marakka mudiyatha
Padalkall.inimai inimai
அஸ்ஸலாமு அலைக்கும்
@@japanexpress1517 vu CT
Matham,thandi,ellorayum,kauddi,poudduvidum,vunga,mural,vunga,kachriyay,neril,parthvan,LB,recordla,kayddu,rasidhvan,kalathal,aliyadhu
God bless you
I am Hindu iam Nagaur Khalifa
Audit sangs ...
Masha allah🕋🕋🕋🕋♥️♥️♥️😍😍🥰🥰😘😘😘
Supper song
My love song 💖
ماءشاالله