கடலின் பயங்கர ஆழத்தில் என்ன இருக்கிறது? | How Deep is the Ocean? | Thatz It Channel
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- What is deep below the Ocean? | Deep sea | Mariana Trench | Challenger Deep | Deepest Ocean
கடலின் ஆழத்தில் உள்ள மிரள வைக்கும் விஷயங்கள் | English Subtitles
This Video Content has been made available for informational and educational purposes only.
_________________________________________________________________________
Follow Us:
Thatz It Channel: bit.ly/2TxSChs
Thatz It Shorts: bit.ly/3s5ijq3
Facebook: bit.ly/3s2CGV4
_________________________________________________________________________
Background Music by:
"Keys of Moon - The Epic Hero" is under Creative Commons license (CC BY-SA 3.0)
Dawn by Alexander Nakarada is under Creative Commons BY Attribution 4.0 License
_________________________________________________________________________
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
Several segments are licensed under "creative commons":
cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
creativecommon...
_________________________________________________________________________
Attention:
Hatred, offensive, discrimination, violent, racist, disrespectful comments will be removed immediately and the person will be muted forever. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
_________________________________________________________________________
#thatzit #Ocean
Hello Guys, 0:07 மற்றும் 3:21 சொன்ன 1km தூரம் என்பது தவறு, அது 10 meter. தவறுக்கு மன்னிக்கவும்.
இதே மாதிரி இன்னொரு விடியோவையும் பாருங்க. ஆச்சிரியப்படுவீங்க
ruclips.net/video/ak11LTmjMdY/видео.html
திருக்குர்ஆன் 18:109, 31:27 வசனங்களில் "அல்லாஹ்வின் வார்த்தைகளை எழுத கடல் நீர் அளவுக்கு மை இருந்தாலும், அது போல் இன்னும் ஏழு கடல்கள் அளவுக்கு மை இருந்தாலும் போதாது'' எனக் கூறப்படுகிறது.
திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிட கடல் நீர் முழுவதும் மையாக ஆனாலும் விளக்கவுரையை எழுதி முடியாது என்று சிலர் இதற்கு விளக்கம் சொல்கின்றனர்.
இவ்விளக்கம் முற்றிலும் தவறாகும். திருக்குர்ஆனை மக்கள் விளங்குவதற்கு எளிதாக இறைவன் ஆக்கியிருக்கிறான். கடல் நீர் அளவுக்கு உள்ள மையால் எழுதுமளவுக்கு திருக்குர்ஆனை இறைவன் கடினமானதாக வழங்கவில்லை.
ஒவ்வொரு விநாடி நேரத்திலும் இறைவனிடமிருந்து புறப்படுகின்ற கோடிக்கணக்கான கட்டளைகளே இங்கே இறைவனின் வார்த்தைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
ஒரு விநாடி நேரத்தில் ஒரே ஒரு மனிதனுக்கு இடப்படுகின்ற கட்டளைகளே பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவனுடைய ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கம், உடலிலுள்ள ஒவ்வொரு செல்களின் இயக்கம், உள்ளுறுப்புகளின் இயக்கம் என கோடிக்கணக்கான இயக்கங்கள் ஒரு மனிதனிடம் ஒரு விநாடி நேரத்தில் நடக்கின்றன. இதற்கான கட்டளைகள் யாவும் இறைவனிடமிருந்து தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளன.
ஒரு மனிதனுக்கு ஒரு விநாடி நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என்றால் அகிலத்தில் நடைபெறுகின்ற கோடானுகோடி நிகழ்வுகளுக்கு இறைவன் பிறப்பிக்கின்ற கட்டளைகளை எழுதுவதாக இருந்தால் உண்மையிலேயே ஏழு கடல்கள் மையாக இருந்தாலும் போதாது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை
Plz read quran
Okay thala
@@MythMq masha allah❤️❤️❤️😌🙌
Ok
கடலை பற்றி அறியப்படாத விசயங்களை அறிய வைத்ததற்கு நன்றி அண்ணா 👍🔥
@@ezhumalaip9451 😂😂
Ama....Theriya vatchathukku Thanks
@@joycejoyce7418 a a
நன்றி அண்ணா நன்றி
கடலின் ஆழமும்
வானத்தின் நீளமும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது இது உண்மை
கடவுளால் உருவாக்க பட்டது மனிதர் சோதனை செய்ய முடியாது
Is true
Yes yes yes .... It's true true. Truem......
@@powerofgod762 mm😉
💯
Yes its true. Only the creator knows everything.
நோவா தாத்தா காலத்தில் பெய்த மழைதான் அடியிலிருக்கும் நீங்கள் சொல்வது உண்மைதான்
எல்லா புகழும் ஜீசஸ் ஓம் நச்சிவாயா இறைவன் வாவ் சூப்பர் இதுலயும் மத பிரச்சினையா கடவுள் பற்றியே கமென்ட் இருக்கு அவரின் படைப்பின் அற்புதம் பற்றி இல்லயே
மிகவும் நன்றிகள் அருமையான பதிவுகள் 🎉
God is Great... Thank you sir.
சிவன் தான் இந்த உலகத்தையே உருவாக்குனது ஓம் நாமச்சிவாய
நமச்சிவாய🙏💯
எல்லா புகழும் இறைவனுக்கே
நன்றி சார்அருமைஉங்கள்குரல்மிகவும்அருமைஎவ்வளவோஉலகில்இருக்கும்போதுமனிதன்மட்டும்ஏன்தன்னம்பிகையைஇழக்கிறான்
God is tooooooo great kojam bayamaga thaan eruku
பயனுள்ள தகவல் நன்றி.
Suppar 👌 thampi
Valthukal 🥰 gun morgan 🙏 😍
அருமையான தகவல்
وَهُوَ الَّذِىْ مَرَجَ الْبَحْرَيْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
(அல்குர்ஆன் : 25:53)
வாழ்த்துக்கள் புரோ
Sooooooooper bro good message .
Wow amazing video bro
Not at all it’s very much fearful to go deep into the sea
Your work is really appreciated and interesting . Keep it up.All the best.
Ella pugalum allahuvirke❤❤❤
Oh no video finished brother we want more information and thanks for your collection points 👏👏👏
REALLY VERY NICE MESSAGE THANKYOU SO MUCH
அல்லாஹ் எதை மறைத்து வைக்கிறான் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும் அல்ஹம்துலில்லாஹ் 🌹🌹🌹🌹🌹
அருமையான பதிவு
Afcours, really am waiting for that amezing moment .defenetly i will reach it
சூப்பர் லாஸ்ட்டா காந்தி பிறந்த மண்
Before the great God, we are just a speck. ( chinna manal thugal) God is great. Let His name be praised.
நல்ல தகவல்
Super vera level tq Anna
இன்னும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
Soooper bro....
Nice explanations 👍👏
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.
(அல்குர்ஆன் : 55:20)
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيٰنِۙ
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
(அல்குர்ஆன் : 55:19)
بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيٰنِ
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.
(அல்குர்ஆன் : 55:20)
புதிய செய்தி எனக்கு ! நன்றி
Now I understand about sea but. I want to know that what is inside and outside of a sun and I want to go there and build a wood house
James Cameron deep sea ku ponatha pathi video podunga bro...
Thank you Anna
Super vara laval
Paah iyarkai iyarkai thaan yaa
Really superb video
உண்மையிலேயே கேட்க நல்லாயிருக்கு
very very nice brother you are very intelligent
Bro appo kadel ulla poi thane sangu ellam edupanga kaal vechu thoondittha edupanga 🙄🤔
Bro im new subscriber
😎 வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமா போவேன் 😎
நங்கள் கிணற்று தவளைகள் மரியானா டீரிப்ஸ் எப்படி போவது
Excellent info to earth….
Ulagathin athisayam thaan ithu
Wow amazing
I am impressed bro
இந்த பிரம்மாண்டமான உலகத்தை படைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்
அல்லாஹு அக்பர்...
Mmm inum nambikite iru🤣
Alhamdulillah
அந்த இறைவன் இந்த உலகத்தில் எங்கு இருக்கிறார். படைத்தவனுக்கு கொஞ்சம் இடம் கொடுங்கபா.
@@KRISH-bx6jr 😂
கர்த்தர் மகா பெரியவர்
அல்லாஹ்வின் அற்புதமான படைப்பு
இந்த பிரம்படா உலகத்தை உருவாக்கிய என் தேவாதி தேவனுக்கு நன்றி.....
உலகத்தையும் சமுத்திரத்தையும் படைத்த உன்னத தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
சங்கீதம் 146
6: அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
Which made heaven, and earth, the sea, and all that therein is: which keepeth truth for ever: (KJV)
சங்கீதம் 136
6: தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
To him that stretched out the earth above the waters: for his mercy endureth for ever. (KJV)
சங்கீதம் 107
29: கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
He maketh the storm a calm, so that the waves thereof are still. (KJV)
உலகத்தையம் சமுத்திரத்தையும் படைத்த உன்னதமான தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
Amen
God bless you.
வானத்தையும் பூமியையும் படைத்த தேவன்தான் அடுத்தவன் மனைவியை அபாகரித்த தாவீதயும் படைத்தான்
அவர் என்பது யார்...?
இயேசு கூறிய பிதா யார்..?
கடலின் ஆழத்தை கடவுளை விட ஒருவராலும் கண்டறியவும் கனிக்கவும் முடியாதவை...
அது எப்படி உங்களுக்கு தெரியும் 🤦🏻ஏன் ப்ரோ மின்சாரம், போன், டிவி பைக் கண்டு பிடிச்சது மனிதர் தான் 🤦🏻கடவுளா சொன்னாரு
Only Jesus knows that
@@lan-e6p 💯💯💯
@@lan-e6p மனிதனுக்கு ஞானத்தை கொடுப்பவர் யாரு இயேசுதன
@@lan-e6p அவர் சொல்லால் ஆகும் அவர் கட்டளையிட்டா நிற்கும் இயேசுவே வானத்தையும் பூமியையும் படைத்தவர்🙏🙏
இதில் இருந்து ஒரு விசியம் தெரிந்து கொண்டேன் பூமியில் வாழும் உயிரினன்களை விட கடலில் வாழும் உயிரினம் அதிகம்
இறைவனை மறக்க கூ டாது
என்ரு எல்லோரையும் நினைவு படுத்தியதற்கு நன்றி.
எவ்வளவு தெரிந்து கிட்டாலும் தெரியாத விஷயங்களும் இருந்து கொண்டே இருக்கும் என்பது தெளிவாகிறது.
அதனால்தான் கற்றது கையளவு
கல்லாதது கடலளவு என்ற பழமொழி வந்தது
💞💐
Right Bro 🙄🙄🙄
இயேசு படைத்தது சிலவற்றை தன் நாம் பார்த்தோம் இன்னும் நிறைய இருக்கிறது
@@velayuthamsivagurunathapil6393 kalla Thathu kadal alavu illa..ulaga alavu
அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.
[அல்குர்ஆன் 25:53]
Allah akbar Allah akbar
ஓம் நமசிவாய
அனைத்தையும் படைத்த சிவபெருமானுக்கே பெருமை.
Nee paatha? 😂😂😂
@@clementclement1425 👍👍👍
@@clementclement1425 ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் நல்லொழுக்கம் இந்த உயர்ந்த பண்புகள் கொண்ட எங்கள் பாரதநாட்டின் மக்கள் இறைவனை எவ்வாறு மதிக்கிறார்கள் என்பது இந்த உலகம் அறியும் .
@@clementclement1425nஇல்லனு நீ பாத்தியா
கடல் ஆழத்தை எவனாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது இது வேதத்தில் சொல்லப்படுகிறது நீங்க சொன்னது நோவா காலத்தில் வந்த ஐலப்பிரலயம் 40 நாள் வந்த மழை
Super sir unmai
Yesss true bro
😴🎎🙉🙊🙈👍🏻👍🏻👍🏻👍🏻👀
நான் ஏண் இந்த கொடுருமன அழகன உலகத்தில் பிறன்தென் 😞😞😔😔
இறைவனின் படைப்பில் கடல் அற்புதங்களில் ஒன்று
சூரிய ஒளியால் கடல் நீர் உப்பு கரிக்கிறது ஆனால் கடல் ஆழத்திர்க்குள் சூரிய ஒளி புகுவதில்லை எனவே அது நன்நீராக உள்ளது
சரி
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்
😭😭நல்ல மனசு காரர்களே என்ன மாதிரி😭😭 சின்ன யூட்டிபருக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 😞😞😞😭😭😭🥺🥺🥺
கடலுக்கு (( அடியில்)) என்ன இருக்கிறது சொல்லுங்கள் ((கடலில் அல்ல ))
"கற்றது கையளவு கல்லாதது உலகம்! அளவு, இல்லை அண்டம் அளவு"
So funny
கடலுக்கு அடியிலும் விடியல் ஆட்சி இருக்கிறது 🤗
24 ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுக்களும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
நீதிமொழிகள் 8:24
25 மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
நீதிமொழிகள் 8:25
26 அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
நீதிமொழிகள் 8:26
27 அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்: அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
நீதிமொழிகள் 8:27
28 உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுக்களை அடைத்து வைக்கையிலும்,
நீதிமொழிகள் 8:28
29 சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
நீதிமொழிகள் 8:29
Good information...
இதில் அனைத்து விசயங்கலும் பல ஆயிரம் வருசங்கலுக்கு முன் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிர்கு!
Correct nanum idhe dha comment pana vandhen
ஆயிர வருடங்களாகவே.பைபிள் பல வருடங்கள் முன்பே எழுத ப்பட்டியிருக்கிறது.
மர்மம் நிறைந்த இருபெருங்கடல்கள்
பசுபிக்பெருங்கடல்
(மரியானா அகழி ),
இந்தியபெருங்கடல் (லெமூரியா கண்டம்) ஆராய்ச்சி செய்யமுடியாத பெருங்கடல்களில் ஒன்று 🧐
நமக்கு தெரிந்து கொள்ள வேண்டும் எல்லாம் அறிவான்
கடவுளுடைய படைப்பு எப்போதுமே பிரமிக்க தக்கது...
எந்த கடவுள்
@@anandharaj1436 அகிலத்தையும் படைத்த ஒருவன் தான் இறைவன்.....
@@mohamedarsath7771 அவர் பெயர்
@@anandharaj1436 lord Jesus Christ
கடவுளும் இல்லை புடலங்காவும் இல்லை
பூமியில் பல அழகான இடங்கள் உண்டு அதில் ஒன்று கடல்
அனைத்தும் உண்மைதான்.
நோவா காலத்தில் பெய்த மழை அது. கடலை பற்றின முழு விளக்கமும் வேதாகமத்தின் முதல் அதிகாரத்தில் உள்ளது.
அனைத்தும் கர்த்தருடைய கரத்தின் கிரியைகள். தேவனுக்கே மகிமை.. 🙏
🤣
Amen hallelujah Jesus Appa
Amen🙏🙏
My god is amazing creator..... Praise the Lord
நிறைய தகவல்கள் தெரிந்துக் கொண்டோம். வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருந்தது, நன்றி. 🙏🏻
ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் எப்படி 1கி.மீ போக முடியும்... ஆனால் ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்து 328 அடி செல்ல முடியுமா..?
அவர் சொல்றது ஒரு கிலோ மீட்டர் வரைக்கும் தான் oxygen kedaikumah
போக முடியும் ஆனா திருப்பி வர முடியாது 😂😂
அடிக்கும் கி.மீ Different தெரியாம சொல்லிட்டு இருக்காங்க
நல்ல நல்ல பதிவை தரும் உங்களுக்கும் உங்களின் டீமுக்கும் நன்றி வாழ்த்துக்கள் சகோ
அண்ணா, ஒரு doubt 🧐
அப்ப , பூமியொட உயரம் என்ன?
the simple answer The height of Mt everest
Super Sri very useful for your information God is great
இந்த உலகத்தை படைத்த இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா புகழும் 💪💪
Thanks friends 😍
Ni Christian this is Hindi kadavul
சிவனே எங்கும் நிறைந்தவன்
Amen
திரும்ப வரும் உறுதியை கடவுள் வந்து கூறினால் நிச்சயம் சென்று வருவேன் மரியானா ட்ரெஞ்சிற்கு
Nalaki exam ana na you tube video pathukutu irukan 🤦🏻♀
கடல் இறைவனின் படைப்புகளில் அற்புதமானது. பிரமாண்டமானது
கடவுள் இந்த உலகத்தை படைத்தார் என்றால் மனிதனுக்கு ஏன் இத்தனை துன்பங்களையும் படைக்கிறார் கடவுளை மனிதன் வழிபடுகிறான் அவனுக்கு ஏன் துன்பங்களையும் மேலும் மேலும் கொடுத்துக் கொண்டே இருக்கிறான் இறைவன் நல்லதை மட்டும் கொடுக்கலாம் அல்லவா கடவுள்
அதனால் புரிந்து கொள்ளுங்கள் கடவுள் என்பது ஒரு நாடகம்
கடவுள் இருக்கிறான் ஆனால் ஒருவன் இல்லை இப்போதுபோது கடவுள் ஒருவனாக இருந்தால் தொட்டிலையும் ஆட்டி விட்டு குழந்தையையும் கிள்ளி அழ வைப்பது போல இருக்கும் எந்தக் கடவுளும் அப்படி செய்யமாட்டான் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் படைப்பவன் ஒருத்தன் அழிப்பவன் வேறு ஒருத்தன் காப்பவன் வேறு ஒருத்தன் மக்களுக்கு கடவுள் நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக இதுபோல கூற வேண்டியதாயிற்று கடவுள் ஒருவனே கடவுள் உங்களுக்காக பாவங்களை மன்னிக்கிறான் என்று காட்டுவாசி போல இருந்த மக்களை நெறிப்படுத்த தான் இத்தனை சடங்கு சம்பிரதாயங்களை உருவாக்க சில தெய்வ தூதர்கள் வந்தனர் உதாரணமாக ப்ரெட் முஹம்மத் இயேசு கிறிஸ்து பெரும்பான்மையான மக்கள் இந்த இரண்டு மதத்தை பின்பற்றுகிறார்கள் ஆனால் வரலாறு என்னமோ 2000 வருஷம் தான் இந்தியாவிற்கு வரலாறு 2000ஆ அல்லது நான்காயிரம் வருடங்கள் அல்லது அதற்கு மேலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையானதா.. ஆதாரங்கள் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது அத்துணை யாண்டும் ஆதாரமும் ஒரு விதமான வழிபாட்டையும் பற்றி தெளிவாக பேசியிருப்பார் கடவுள் புதிய உயிரினத்தை படைப்பவன் அவனுக்கு எப்படி இன்னொரு உயிரை பறித்து அதை உண்டு வாழ விருப்பம் இருக்கும்? புரிந்து கொள்ளுங்கள் மக்களுக்கு பாலைவனங்கள் காடுகள் அங்கு உணவு பற்றாக்குறை ஏற்பட கூடாது என மற்ற விலங்கினை உண்டு வாழத் தொடங்கினான் அதனால்தான் சில மதங்களில் மாமிசம் உண்ணலாம் எனக் கூறுகிறார்கள் ஆனால் உணவு பற்றாக்குறை என்றால் என்ன என்றே தெரியாத இனம் தான் முதலில் இறைநிலையை உணர்ந்து கொள்ள முடியும் விவசாயம் செய்து உணவு உண்டு கொண்டிருப்பார்கள் நான் கூறுவது கடவுள் ஒருவன் என்றால் ஒருவன் தான் பல கோடி நிலையிலும் கடவுள் இருக்கிறார்கள் என்றாலும் உண்மை தான்...
ஆனால் உலகத்தை படைத்தவன் எப்போதும் நமக்கு வறுமையையும் போர் சூழ்நிலையும் கொடுக்க மாட்டார்கள் படைத்தவன் வேறு அழிப்பவன் வேறு காப்பவன் வேறு அனைத்துத் துறைகளும் வெவ்வேறு கடவுள்கள் ஆட்சி ..
செய்துகொண்டிருக்கின்றனர் அதற்கு உதாரணம் தான் பல டன் எடையுள்ள கல்லை வைத்து சுலபமான அறிவியலை கொண்டு இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு சாதனைகள் செய்த என் இந்து கோயில்கள்
@@gokulkathiravan3938 Wow 😲.well said bro.. fantastic 😍
@@gokulkathiravan3938
சகோ உங்களுடைய whatsapp number கொடுங்க சகோ அப்பதான் உங்ககிட்ட விளக்கமா சொல்ல முடியும்..ஏன் நாங்க ஒரு இறைவன் னு சொல்றோம்னு உங்களுக்கு புரியும்... விளக்கங்கள் பெரிதாக இருக்கும்...நாங்கள் ஒரு இறைவன் என்று சும்மா சொல்லல இறைவன் இறக்கிய குர்ஆனை படித்து விளங்கி தான் சொல்றோம் சகோ...
நீங்க எந்த ஊரு உங்களுக்கு குர்ஆன் இலவசமா தருவதற்கு நா ரெடியா இருக்கன்.அத படித்து நீங்கள் விளங்கி கொள்ளுங்கள்..
நீங்கள் கேட்ட அனைத்திற்கும் பதில் இருக்கும் இறைவன் நாடினால்.........
@@gokulkathiravan3938 இந்து கோயில்கள் மக்களை அடிமைபடுத்தி சித்திரவதை செய்து கட்டப்பட்வைதான் இந்து கோயில்கள்
அங்கே குறிப்பிட்டஜாதி உள்ளே பேக முடியாது தீண்டாமை
இதுவே இந்து புராண பெருமை
@@mohamedarsath7771 போர் நடக்கும் பகுயில் இறைவன் யார் பக்கம் நிர்க்கிறார்?
ஓம் நமசிவாய வாழ்க
எங்க ஊரில் இருந்த பழம்பெரும் மீனவ முதியவர் ஒருவர் இருந்தார். கடலுக்கு அடியில் நள்நீர் இருப்பதாகவும், அதை அவர் எடுத்து பருகிய சந்தர்ப்பம் தனக்கு ஒருமுறை அமைந்ததாகவும் என அவர் பலமுறை கூறியதை அறிந்துள்ளேன்.
ஏன்டா புழுக்கரே
Karady
Please check my messages
@@vikky9534 அதான் நம்பிட்டியேடா ஈத்தர
அருமையான பதிவு 👌எல்லா புகழும் இறைவனுக்கே,❤️
இந்த பிரம்மாண்ட மான உலகை படைத்த இறைவனுக்கே இந்த புகழ்
கடலுக்கு அடியில் மனிதனாழும்,மனிதனால் உருவாக்கப்பட்ட எந்திரங்களாலும் மட்டும் தானே செல்ல முடியாது!. ஆனால் ..! மனிதனால் கண்டுபிடிக்கப்படாமல் உலகம் உருவான காலம் முதல் இருக்கும் பாறை கர்களைக்கொண்டு கடலின் ஆழம் எவ்வளவு என்று அறிய முடியும்.... சிந்தித்தால் இது சாத்தியம் ஆகும்..எனக்கு தெரிந்ததை பகிர்த்தேன்..😊
Correct and hats off u
We use meoli method of phisics
உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அவனின்றி அணுவும் அசையாது, இவ்வளவு விசாலமான கடற் பரப்பையும் நிலப்பரப்பையும் படைத்து அதில் தனது, ஆதிக்கத்தை செலுத்தி நடைமுறைப்படுத்தும் அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும், அல்ஹம்துலில்லாஹ்.
Alhamdulillah
இந்த ஆழங்களை உண்டாக்கிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக அவர் தமது வார்த்தையால் சர்வத்தையும் உண்டாக்கினார் சர்வத்தையும் ஆளுகை செய்கிறார் ஆமென் அல்லேலூயா
11 நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன. வானத்தின் மதகுகளும் திறவுண்டன.
ஆதியாகமம் 7:11
12 நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
ஆதியாகமம் 7:12
அல்லாவின் படைப்புகள் سبحان الله
உவர் நீருக்கும் நன்னீருக்கும் இடையே ஒரு தடுப்பு உண்டு. - அல்குர்ஆன்
சிறப்பாக..... முக்கியமான அறியப்படாத தகவல்களை கொடுப்பதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
நாம் பார்க்கிற உணர்கிற படைப்புகள் யாவுமே கடவுளின் ஞானத்தினால்தான் உருவானது என்று மெய்ஞானம் உறுதியாக கூறுகிறது அதுதான் எதார்த்த உண்மை .ஆக படைப்புகளின் உருவாக்கம் படைத்தனிடம் தான் உள்ளது .அதை அறிய கடவுளின் ஞானத்தை நாம் பெறிருக்க வேண்டும் அதை தேட வேண்டும். வெறும் மனித ஆராய்ச்சியாலோ கண்டுப்பிடிப்பாலோ ஞானத்தினாலோ இயற்கை படைப்பின் இரகசியத்தை 100%அறிந்து கொள்ள முடியாது.கீழ்படிதல் விசுவாசம் நம்புதல் என்ற அருட்சாதனத்தின் வழியாகத்தான் இறைவனின் ஞானத்தின் இரகசிய திரவுகோள் உள்ளது. பைபிளில் சீராக் புத்தகத்தில் சொன்னது போல் "கடவுள் மேல் கொண்ட அச்சமே ஞானத்தின் தொடக்கம்.
Hi G, இந்த உலகம் அதிசயமும் அற்புதமும் நிறைந்த து,இந்த அறிய தகவல்களுக்கு நன்றி.
வணக்கம்
இந்த அருமையான பதிவை செய்தமை க்கு நன்றி அண்ணா
கடவுளே நீ கண்டுபிடிச்சயா இல்லையா சொல்லு? உனக்கு அவ்வளவு திறமை இருந்தா மனிதனுக்கு பகுத்தறியும் திறமையை சேர்த்து அல்லவா கொடுத்து இருப்பே