ஆண் : கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன் வண்ணமயில் வடிவில் இங்கே கண்டு கொண்டேன் முருகா….. ஆண் : {கண்டுகொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டு கொண்டேன் வண்ணமயில் வடிவில் இங்கே கண்டு கொண்டேன் முருகா…..} (2) ஆண் : விழுந்த இடத்தில் மருதமரம் விழித்த முகத்தில் கந்தர் முகம் நினைத்து நினைத்துத் துடித்த எனக்கு கிடைத்த முருகனின் அன்பு வரம் ஆண் : கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன் ஆண் : இடையோடு கூடும் உடை கோவணங்கள் எவையும் இல்லை ஐயா ஒரு சூடமேனும் தருவார்கள் கூட இங்கில்லை ஐயா தனியாக நிற்கும் முருகா உனக்கு இனி நானுண்டு ஐயா இனி நானுண்டு ஐயா ஆண் : ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு வலிமையுண்டு பொறுமையுண்டு உழைப்பதென்று நினைப்பதுண்டு உனக்கென்று உழைப்பதென்று நினைப்பதுண்டு முருகா நான் ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு ஆண் : உருகுதே கண்கள் உருகுதே பெருகுதே வெள்ளம் பெருகுதே எனது நிலையில் சிறிது உயரும்பொழுது எனது நிலையில் சிறிது உயரும்பொழுது உனது கோயில் மலரும் முருகா உருகுதே கண்கள் உருகுதே பெருகுதே வெள்ளம் பெருகுதே எனது நிலையில் சிறிது உயரும்பொழுது உனது கோயில் மலரும்…….முருகா நான் சொன்னது உண்மையடா ஆண் : படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம் படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம் தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே உண்டாகும் சுகமென்ற திருமந்திரம் தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே உண்டாகும் சுகமென்ற திருமந்திரம் ஆண் : கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம் தந்தாய் கோடி திருமுருகா சிந்தாமணியே செவ்வேல் உன்னைக் கண்டதும் போதும் வடிவழகா கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம் தந்தாய் கோடி திருமுருகா சிந்தாமணியே செவ்வேல் உன்னைக் கண்டதும் போதும் வடிவழகா ஆண் : அடியவர்க்கு ஒரு விருந்தே பிணி பல தீர்க்கும் அருமருந்தே மனதில் இருக்கும் குரு முருகா மருதமரத்து வேல் முருகா….. வேல் முருகா……..வேல் முருகா…..
௮ப்பா மு௫கா நீதான் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை பற்றிநன்றாகவே தெரியும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏😭😭😭😭
அப்பா முருகா என்னக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு நல்ல தெரியும் அதை நீங்க போக்க வேண்டும் ஓம் முருகா போற்றி ௐௐௐ☺️😊
முருகா...நீ...என் அப்பன் அல்லவா....என் அய்யன் அல்லவா....நான் கண் அப்பன் அல்லவா?......
.
கோவில்லா poi கேக்கணும் inga illa
ஆண் : கண்டு கொண்டேன்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில்
இங்கே கண்டு கொண்டேன் முருகா…..
ஆண் : {கண்டுகொண்டேன் நான்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில் இங்கே
கண்டு கொண்டேன் முருகா…..} (2)
ஆண் : விழுந்த இடத்தில் மருதமரம்
விழித்த முகத்தில் கந்தர் முகம்
நினைத்து நினைத்துத் துடித்த எனக்கு
கிடைத்த முருகனின் அன்பு வரம்
ஆண் : கண்டு கொண்டேன்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
ஆண் : இடையோடு கூடும் உடை கோவணங்கள்
எவையும் இல்லை ஐயா
ஒரு சூடமேனும் தருவார்கள்
கூட இங்கில்லை ஐயா
தனியாக நிற்கும் முருகா உனக்கு
இனி நானுண்டு ஐயா இனி நானுண்டு ஐயா
ஆண் : ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
வலிமையுண்டு பொறுமையுண்டு
உழைப்பதென்று நினைப்பதுண்டு
உனக்கென்று உழைப்பதென்று நினைப்பதுண்டு
முருகா நான் ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
ஆண் : உருகுதே கண்கள் உருகுதே
பெருகுதே வெள்ளம் பெருகுதே
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
உனது கோயில் மலரும் முருகா
உருகுதே கண்கள் உருகுதே
பெருகுதே வெள்ளம் பெருகுதே
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
உனது கோயில் மலரும்…….முருகா
நான் சொன்னது உண்மையடா
ஆண் : படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்
படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்
ஆண் : கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்
தந்தாய் கோடி திருமுருகா
சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்
கண்டதும் போதும் வடிவழகா
கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்
தந்தாய் கோடி திருமுருகா
சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்
கண்டதும் போதும் வடிவழகா
ஆண் : அடியவர்க்கு ஒரு விருந்தே
பிணி பல தீர்க்கும் அருமருந்தே
மனதில் இருக்கும் குரு முருகா
மருதமரத்து வேல் முருகா…..
வேல் முருகா……..வேல் முருகா…..
❤
நான் இன்த அய்யன் முருகன் பாடல் கேட்கும் போது உடல் சிலிர்த்து போனேன்
கந்தா முருகா தண்டாயுதபாணி நீயே அருள் புரிவாய் எனக்கு
ஒரு பக்தனின் உண்மையான வருத்த பாடல்
பக்தனின் வருத்தம் தீர்க்கும் பாடல்
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
Muruga en rendu selvangalaiyum neethan kudutha enaku...Needhan avargalai arokiyamagavum neenda ayuludan vaitharula vendum
3:58 இந்த மாதிரி வரிகளை முத்தையா கண்ணதாசன் உருவில் அந்த முத்தையனான முருகபெருமானே வந்து முத்தமிழில் பாடல் வரிகளை எழுதி வார்த்து வடித்துள்ளார்.
௮ப்பா மு௫கா நீதான் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை பற்றிநன்றாகவே தெரியும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏😭😭😭😭
ஓம் சரவண பவ 🕉️💞 ஒன்னும் ஆகாது.முருகனை முழுவதும் நம்புங்கள்
முருகா
அரோகரா முகா கேள்
அருமையான பக்தி பாடல் அருமை 💐🌹🌷🙏🏼🙏🏾
நல்லப் பாட்டு !!
Iam malayali from alappuzha very super song
Legend of kannadhasan
கந்தா கவிஞர் ✍🏻
அற்புதமான பக்தி ❤
4:31/4:45 எனக்கு விருப்பமான கடவுள் பண்டாரநாயக்கா (தண்டாயுதபாணி)
Very nice voice tms ayya❤️❤️❤️❤️👍👍🙏🏿🙏🏿🙏🏿
❤ஓம் முருகா ✨🙏
சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super songs ❤❤❤❤❤❤
முருகன் அருள் கிட்டும்
Ennai Vaazhavaitha Engal Koil Engal Kudumbame Maruthamalai Kaladil
ஆறுமுகம்அருளிடும்அனுதினம்ஏறுமுகம்
My fev 😍movie fev song ❤🙏🙏🙏
❤❤❤❤
❤❤❤
🙏🙏🙏
கண்டிப்பாக சரியாகும்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏💚💚💚😘😘😘🐘🐘🐘
Murga
🎉 0:56 p
Muruga❤️❤️
🙏🙏🙏