வீரப்பன் ஆசைக்கு தீனி..நெஞ்சை பதறவைக்கும் காட்சி | sandalwood veerappan | Neruku Ner | SathiyamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • வீரப்பன் ஆசைக்கு தீனி..நெஞ்சை பதறவைக்கும் காட்சி | Nerukku ner | Walter Devaram | DGP
    #nerukkuner #dgp #devaram #sandalwood #veerappan #kamarajar #mkstalin #seeman #sathiyamtvdebate #onetoone #mukthar #sathiyamtv
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Комментарии • 3,2 тыс.

  • @karnaroopanrj9410
    @karnaroopanrj9410 7 месяцев назад +298

    தேவாரம் நீங்கள் செய்து வைத்துள்ள பாவத்தின் சம்பளம் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பரம்பரைக்கே கண்டிப்பாக உண்டு நீங்கள் செய்த பாவம் உங்கள் மனச்சாட்சிக்கு தெரியும் உங்கள் கொடுமையை அனுபவித்தவர்களுக்கும் தெரியும் நீங்கள் மறுக்க முடியாது உங்களுக்கும் பெண் பிள்ளைகள் உண்டு இறைவனின் தண்டனை கிடைக்கும்

    • @senthilkumar-cm5ug
      @senthilkumar-cm5ug 7 месяцев назад

      Vendam vidunga,, Ivan poi pesaran nu eallorukumea theriyum, Avan pullaigalukubnam ean sapam vidanum.. rompa ovara pulagaran da...

    • @balachandaranbalu4087
      @balachandaranbalu4087 7 месяцев назад +47

      இவன் மகள் கல்பனா மூன்று கணவனை மணந்து விட்டாள்

    • @muruganandhamm2359
      @muruganandhamm2359 6 месяцев назад

      இவன் அம்பு. ஏவி விட்டவள் ஜெயலலிதா.

    • @Karatekavlan
      @Karatekavlan 6 месяцев назад +2

      காவல் துறை புனிதமானது

    • @udhayanarumugam180
      @udhayanarumugam180 6 месяцев назад +5

      ​@@Karatekavlan😂😂😂😂😂

  • @vetrivel7745
    @vetrivel7745 6 месяцев назад +245

    துரோகத்தால் வீழ்தபட்டவரே வீரப்பன். வீரத்தால் நெருங்கியவன் எவனும் இல்லை 👍

    • @blackgod369
      @blackgod369 4 месяца назад +3

      வீரம் இருந்திருந்தால் வீரப்பன் எதுக்கு ஓடி ஒளிந்து இருக்க போறான்

    • @mayasmayas1753
      @mayasmayas1753 3 месяца назад +1

      True True True

    • @DeviLakhshmanan
      @DeviLakhshmanan 3 месяца назад

      நாடுதான் அவர் உலகம் அங்கபோயிட்டு மையிருமா புடுங்க முடியல போலிஸ் பதுங்கி பதுங்கிதான் போறானூங்க காவல்நிலைதாதுக்குள்புகுந்து அங்கிருந்த காவலர்களை கொன்றுவிட்டு காவல்நிலைத்திலிருந்த ஆயுதங்களை வாரிக்கொன்டுசென்றுவிட்டாரகள்.போலிஸ் செத்து கிடந்தது.

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 3 месяца назад +2

      தமிழ் இனமே துரோகத்தால் வீழ்த்தப்பட்டது தான்.. நம்மில் ஒற்றுமை இல்லாமல் இருந்தது தான் நாம் இன்று அனைத்திலும் பின் தங்கி உள்ளோம்

    • @vetrivel7745
      @vetrivel7745 3 месяца назад

      @@blackgod369 வீரம் இல்லாத ஒருவனை தேடி போலீஸ் படை ராணுவ படை எதற்கு காட்டுக்குள் போனார்கள் மூலிகை ஆராய்ச்சிக்கா😀

  • @guruguru-es6ob
    @guruguru-es6ob 7 месяцев назад +757

    நாட்டுக்குள்ள வாழ்ற போலீஸ் விட காட்டுக்குள்ள வாழ்ந்த வீரப்பன் அவர்கள் எவ்வளவு நல்லவர் 🙏🙏🙏

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 7 месяцев назад +6

      👏👏👏👌

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த தேவாரம் என்ற மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

    • @arumugamgiri5005
      @arumugamgiri5005 7 месяцев назад +1

      Ll

    • @consumer091
      @consumer091 7 месяцев назад

      Did you went and saw it...

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 7 месяцев назад +4

      Apdi ennadhaan nalladhu pannaru

  • @chinnaa201123
    @chinnaa201123 6 месяцев назад +314

    இந்த கிழவனால் சீரழிந்த மலைவாழ் பெண்கள் அதிகம்... ஆனால் இந்த வயசுல கூட உண்மைப் பேசாமல் பொய்யை மட்டுமே பேசும் இவனின் முடிவு மிகக் கொடுமையாக இருக்கும்....

    • @wakeupworkout9551
      @wakeupworkout9551 4 месяца назад +11

      Unmai

    • @BalamuruganS-y7m
      @BalamuruganS-y7m 4 месяца назад

      இந்த தேவாரம் தான் தங்கம் என்ற பெண்ணை பலாத்காரம் செய்தான் இது உலகறிந்த விடயம். ஆனால் எப்படி பொய் சொல்கிறான் பாருங்கள். நெறியாளரின் தைரியத்தை பாராட்டி ஆகவேண்டும்.. வாழ்த்துக்கள்

    • @murugasamyac6495
      @murugasamyac6495 2 месяца назад

      ! 😮😂😂🎉 0:14 ❤

    • @jokerlovelove
      @jokerlovelove 2 месяца назад +2

      Sathiyama

    • @MohanKumarasamy-qd5rn
      @MohanKumarasamy-qd5rn 2 месяца назад +1

      ❤​@@jokerlovelovein😢❤

  • @veera5884
    @veera5884 7 месяцев назад +357

    தலைப்பை பாருங்கள் வீரப்பன் பாலியல் இச்சைக்கு தீனி? ஆனால் இந்த காணொளிகள் அது சம்பந்தமாக எந்த ஒரு செய்தியும் இல்லை. இதிலிருந்து தெரிகிறது முத்தருக்கு வீரப்பனார் என்றால் கசக்கிறது.

    • @karthikeyankarthikeyan1794
      @karthikeyankarthikeyan1794 7 месяцев назад +3

      Ivan waste thalaivarey....unmatalumey neenga Veera thaanga

    • @suganthsawin9852
      @suganthsawin9852 7 месяцев назад

      அவன் திராவிட நாய் (தமிழ் பேசும் உருது இஸ்லாமியர்)

    • @veera5884
      @veera5884 7 месяцев назад

      @@karthikeyankarthikeyan1794 நான் இல்லை நண்பா. உண்மையான வீரன் வீரப்பனார் தான். என்ன மக்கள்தான் எல்லா காலங்களிலும் அமைதியாக அவரவர் வேலைதான் முக்கியம் என்று சென்று விடுகிறார்கள். ஆனால் வீரப்பனார் தேடுதல் வேட்டையின் போது காவல்துறை அராஜகத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுக்க மக்கள் திரண்டு நின்று எதிர்த்து இருந்தால் மக்களின் மீதான இந்த அட்டூழிய தாக்குதல் நடந்திருக்காது. என்ன ஆனாலும் மக்கள் திருந்தவே போவதில்லை. அதுவரையில் எல்லா துன்பங்களும் நடக்கும். அது எப்படிப்பட்ட தலைவன் ஆட்சி செய்தாலும் சரி. எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சாலையில் இறங்கி போராட்டம் நடத்தாமல் மக்களுக்கான நலன் ஒருபோதும் வரவே வராது

    • @Snake_77087
      @Snake_77087 7 месяцев назад +4

      Mukthar👎👎

    • @Shaikmohamed-PGM
      @Shaikmohamed-PGM 7 месяцев назад +2

      No brother because all people need to watch this videos. .. this news media idea 💡 .

  • @samymadasamy2000
    @samymadasamy2000 6 месяцев назад +185

    தேவாரத்திற்கு ட்ரெய்னிங் கொடுத்தது எங்களை கற்பழிக்க மட்டும் தான் வனத்தைக் காப்பதற்கு அல்ல

    • @rahuls9886
      @rahuls9886 5 месяцев назад +8

      ரேபிஸ்ட் பய

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 4 месяца назад +7

      அந்த வேலைய நல்லா செஞ்சான் 😅😅😅😅

    • @mayasmayas1753
      @mayasmayas1753 3 месяца назад

      100% True

  • @rvirattanathan2783
    @rvirattanathan2783 7 месяцев назад +529

    சந்தன கட்டை வீரப்பன் யாரிடம் விற்றார் என்பதை கண்டுபிடிக்காத காவல் துறை

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 7 месяцев назад +13

      அந்த வியாபாரம் செய்தது கர்நாடகாவில் so கர்நாடக அரசியல் தொழில் அதிபர்கள் தானே பொறுப்பு தமிழ் நாட்டு காட்டுக்குள்ள வந்தது ஒளிந்து கொள்ள மட்டுமே 🙏

    • @kathavarayan3835
      @kathavarayan3835 7 месяцев назад

      உன் வீட்டுல திருட ஒருத்தன் வந்தா, அவனை புடிச்சி அடிப்பியா இல்லாட்டி, அவனை யாரு அனுப்புனா, எங்க விக்கிறான்னு ஆராய்ச்சி பண்ணுவியா?

    • @Margabandhusitaraman
      @Margabandhusitaraman 4 месяца назад +1

      Ov😊​@@வாழ்கநலமுடன்-ன7ள

    • @sudkann11
      @sudkann11 4 месяца назад +3

      தமிழின போராளி என கூறி கொள்ளும் ஐயா ராமதாசு அவர்களை தான் கேட்க வேண்டும்.

    • @blackgod369
      @blackgod369 4 месяца назад +2

      காவல்துறை தான் கண்டுபிடிக்கவில்லை வீரப்பன் யோக்கியனா இருந்தா அவனே அதை சொல்லி இருக்க வேண்டியது தானே

  • @shasheetharanshanmuganatha939
    @shasheetharanshanmuganatha939 6 месяцев назад +100

    புலி இல்லாவிட்டால் நரிகளுக்கு கொண்டாட்டம்தான்

  • @natesanm4487
    @natesanm4487 4 месяца назад +34

    அண்டபுலுகு ஆகாச புலுகை பார்திருக்கேன் ஆனால் இதுப்போன்ற புலுகை கேட்க்கவே காது கூசுகிறது

    • @muthuramank1789
      @muthuramank1789 3 месяца назад

      வளர்ப்பு மகன் திருமணத்தில் சாம்பார் வாளி தூக்கியதச்சொல்லக்காணோம்.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 7 месяцев назад +65

    பணம் மது மாது சூது சூழ்ச்சி பொய்யர்கள் அனைவரின் மேல் இறைவனின் சாபம் உண்டாகட்டும் 🤲🤲🤲🤲🤲

  • @rajkalai1988
    @rajkalai1988 7 месяцев назад +410

    வீரப்பானரின் மீது மக்கள் ஆதரவு தர காரணம்,பெண்கள் மீதான மதிப்பு கண்ணியம் கட்டுப்பாடு மிக முக்கிய காரணம்..உண்மை மக்கள் நன்கு அறிவார்கள்

    • @VijayKumar-b4c2u
      @VijayKumar-b4c2u 7 месяцев назад +7

      Poi

    • @ravi7264
      @ravi7264 7 месяцев назад

      Appo mathavan ellam enna daily 10 rape pannitta irukkaan? Rape pannavan police ah irundhaalum, kadathal pannavan rape pannadhavana irundhaalum thappu dhaan. Veerappanum criminal dhaan

    • @rajkalai1988
      @rajkalai1988 7 месяцев назад

      @@VijayKumar-b4c2u நீ போயி TN KA எல்லை வன பகுதியில் விசாரித்து பாரு.. உண்மை தெரியும்.. அவர்களை பொறுத்தவரை தேவாரம், விஜயகுமார், KA officers தேடுதல் டீம் தான் வில்லன்கள்.. வீரப்பன் &co இல்லை

    • @JkSharma-z3l
      @JkSharma-z3l 7 месяцев назад

      Poda thevidiya magane dhevaram

    • @silvy7730
      @silvy7730 7 месяцев назад

      Simple..வீரப்பன் ஒரு கொலை, கொள்ளைகாரன்… முற்றிலும் அழிக்கவேண்டிய கொடூரமான காட்டுமிராண்டி… இவனை காலி செய்த அனைத்து கரங்களுக்கும் நன்றி

  • @sureshanand6064
    @sureshanand6064 4 месяца назад +20

    ஐயா நீங்கள் இப்போது உயியோடிருந்து பேசிக்கொண்டிருப்பதே எங்கள் குலதெய்வம் வனக்காவலர் வீரப்பனாரின் தயவால்தான்...

  • @vamana4239
    @vamana4239 7 месяцев назад +464

    வீரப்பனைப் பிடிக்க முதுகெலும்பில்லாத இவனுக்கு மீசை ஒரு கேடு.

    • @jaiphagavath1473
      @jaiphagavath1473 7 месяцев назад +8

      🤭🤭🤣😂🤣😂

    • @ravisankar5436
      @ravisankar5436 7 месяцев назад

      அதான்,வீரப்பன் நெற்றியில் பொட்டு வைத்தார்களே போலீஸ்

    • @logeshesh3409
      @logeshesh3409 7 месяцев назад +2

      😅😂😊

    • @ravisankar5436
      @ravisankar5436 7 месяцев назад +8

      அதான்,வீரப்பனாரின் நேற்றியில் பொட்டு வைத்தார்களே

    • @jaiphagavath1473
      @jaiphagavath1473 7 месяцев назад

      @@ravisankar5436 dai kuruma Magane poda 🐷🐷🐖🐖🐖😡😡😡

  • @saravanank3589
    @saravanank3589 7 месяцев назад +220

    ரெம்ப யோக்கியன் போல பேசுவான் மாமா பையன்

    • @IndrajithArumugam
      @IndrajithArumugam 7 месяцев назад +8

      இந்த தாயோடையும் சும்மா விடக்கூடாது

  • @Antonyligori
    @Antonyligori 4 месяца назад +30

    வீரப்பன் மையிர கூட இவன் புடுங்க முடியாது.

    • @rsaj3667
      @rsaj3667 2 месяца назад

      Ivan ellam oru aalu pundaya bro pottapayan😡😡😡😡

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 7 месяцев назад +126

    நீ அப்பாவி மக்களை கொன்ற குற்றவாளி...தான்

    • @chitrad7626
      @chitrad7626 5 месяцев назад +2

      👌👌👌👌👌

  • @balabalakrishnan9167
    @balabalakrishnan9167 7 месяцев назад +285

    வீரப்பனை உயிரோட பிடித்திருந்தால் எல்லா அரசியல்வாதிகளும் எல்லா போலீஸ்காரனும் மாட்டி இருப்பாங்க

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த தேவாரம் என்ற மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 7 месяцев назад

      வீரப்பன் மாதிரி எத்தனையோ பிராடுகளின் பேர் வெளியே வந்துருக்கும்... அது வராமலே போச்சு

    • @m.palanikumarm.palanikumar9715
      @m.palanikumarm.palanikumar9715 7 месяцев назад +5

      Super super super super super super super super super super super super super super sir
      Kodi. Vankkam

    • @chitrad7626
      @chitrad7626 5 месяцев назад +1

      👌👌👌👌👌👌👌

    • @KuppanK-wi6hm
      @KuppanK-wi6hm 5 месяцев назад +1

      😂1❤❤😂😂😂😂😂😂❤​

  • @tamilj6546
    @tamilj6546 7 месяцев назад +163

    இவனை கொல்லாமல் விட்டது வீரப்பனார் செய்த பெரிய தவறு

  • @MithunFF143
    @MithunFF143 4 месяца назад +33

    மிஸ்டர் தேவாரம்இறப்பதற்கு உள்ளே ஆவது மீசை எடுத்துவிட்டுபொம்பளையா செத்து விடு😂😂😂

  • @Yennamoyedhoda
    @Yennamoyedhoda 7 месяцев назад +51

    தேவாரம்:
    அது எனக்கு தெரியாது
    அது எனக்கு தெரியாது
    இதை சொல்றதுக்காக இன்டர்வியூ

    • @rahuls9886
      @rahuls9886 5 месяцев назад

      டாவாரம்... அப்போ உனக்கு தான் கண்ணு தெரியல அப்போ காம வெறி.... போதை..... வீரப்பன் கண்ணு நல்லா தான் இருந்துச்சு... கொங்கா பய

    • @Nithyanantham-l9m
      @Nithyanantham-l9m 5 месяцев назад

      Worst. Man. Devaram. Eanakkum. Pidikkadava n oru. Dubakur

    • @amalraj8718
      @amalraj8718 4 месяца назад

      பொய்யை மட்டுமே உறுதியாக பேசும் புறம்போக்கு கிழவன்...! ஆண்மை இல்லா தற்குறி...!

    • @myjesusnmyself
      @myjesusnmyself 3 месяца назад

      தேவா.... Rum......., 😁😂

  • @balamuruganm80
    @balamuruganm80 7 месяцев назад +172

    வீரப்பனின் பெண் சம்பந்தமான ஒழுக்கத்தை மக்கள் அறிவார்கள்.வால்டர் தேவாரத்தின் பாலியல் பலாத்கார லீலைகளைப் போடுங்கள்.அது மிகமிக சுவாரசியமாக இருக்கும்.

    • @vetrivelan2051
      @vetrivelan2051 7 месяцев назад +8

      உண்மை.

    • @ArunachalamA-q4t
      @ArunachalamA-q4t 7 месяцев назад +1

      Aadu therudan gopalakrishnan pattri oru kanoli podungal! Erudhi kaalathil noivai pattu paridhabamaga erappargal!

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 7 месяцев назад +10

      தேவாரத்தை பற்றி திலகவதியிடம் கேளுங்கள்.

  • @shellyrajkumar190
    @shellyrajkumar190 7 месяцев назад +60

    வீரப்பன் உயிரோட இருக்கும் வரை ஒரு மயிறும் புடுங்க முடியல ! அவர் இறந்த பிற்கு பாலியல் புகார் சொல்வது வெட்கக்கேடானது.

  • @muralimohan7598
    @muralimohan7598 3 месяца назад +15

    இங்கு கமெண்ட் செய்தவர்களில் ஒருவர் கூட தேவாரத்தை நல்லவன் யோக்கியமானவன்
    சொல்லவில்லை‌
    நீ செய்த பாவம் உன்னையும் உன் குடும்பத்தை சேரும் என்று கூறுகிறார்களே
    மனசாட்சி உறுத்தவில்லையா.....

    • @alanalan6884
      @alanalan6884 Месяц назад

      கொடூரமானவன்
      இன்றுபாலியியல்பலாத்காரம்பற்றிபோராடிதிரிகிறர்களேஇழன்சட்டத்தின்முன்நிறுத்திதூக்கிகொன்றிருந்தால்
      பலபாலியியல்பலாத்காரம்குறைந்திருக்கும்

  • @Its-me-stk
    @Its-me-stk 7 месяцев назад +386

    வீரப்பன் புடிக்க போன இடத்துல நீங்க தானடா அந்த மாலை வால் மக்கள நாசமா ஆக்குனது இது ஒரு நேர்காணல் 🫢

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த அதிகாரத்திமிர் தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

    • @pandiana-gj4ng
      @pandiana-gj4ng 7 месяцев назад +7

      அடி பிறழாமல் எழுதவும்...

    • @nesantamil2834
      @nesantamil2834 7 месяцев назад +10

      நாடார் துலுக்கன் இரண்டு பேரும் வன்னியரைப் பேசுவீங்க. நாங்க வேடிக்கைப் பார்க்கனும்.
      தேவாரம் காட்டுக்குள்ளயே போனதில்லையாமே.

    • @kumarasamyn1796
      @kumarasamyn1796 7 месяцев назад

      ​@@pandiana-gj4ng😊😊

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 месяцев назад +1

      ராமனீன் ரிபீட்டு நிகழ்ச்சி இதுஎல்லாம் இவனுகளுக்குஒருபொழப்பு

  • @musicminds842
    @musicminds842 7 месяцев назад +282

    இந்த வால்டர் தேவாரம் தான் வீரப்பன் விடையத்தில் பல பெண்களைக் கற்பழித்தவர்.உண்மையை மறைக்க இயலாது.

    • @Nagarajans-f6h
      @Nagarajans-f6h 7 месяцев назад +2

      W

    • @durairadhakrishnan90
      @durairadhakrishnan90 7 месяцев назад

      👌👌👌

    • @கற்றதுதமிழ்-ய3ப
      @கற்றதுதமிழ்-ய3ப 6 месяцев назад +10

      இவனை இப்போ போய் அறுத்து போடனும்

    • @arockiadass668
      @arockiadass668 6 месяцев назад

      மனித குல எதிரிகள் தான் இவன்கள்.
      தமிழினத் துரோகிகள் தான் இவன்கள்.

    • @Vinothkumar.R-k4r
      @Vinothkumar.R-k4r 6 месяцев назад

      Aruthupodu​@@கற்றதுதமிழ்-ய3ப

  • @muthusamyravikumar9896
    @muthusamyravikumar9896 Месяц назад +2

    Super.... Devaram Sir.... Very patiently and calm, answerwd Mr. Muktar's questions, which is always trying to provoke.... Mr. Muktar interview is very bold and excellent..

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 6 месяцев назад +33

    இவனுங்க காலம் கடந்து சாவற காலத்துல கூவுறானுங்க எல்லாம் உருட்டு 🔥🔥🔥

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 4 месяца назад +23

    வீரப்பன் ஐயா அவர அவன் இவன் சொல்ல உங்களுக்கு எண்ண தைரியம் உயிரோட இருக்கும் போது எங்க போனீங்க அப்ப இந்த பேட்டி எடுக்கலாம் அப்ப தெரிந்திருக்கும் வீரப்பன் யார் என்று ☝️☝️☝️

    • @Priya-x9o6s
      @Priya-x9o6s 3 месяца назад

      Veerapan thevidiya paiyan

    • @dhanuv7485
      @dhanuv7485 17 дней назад +1

      Veerapan avan ivan endru sollamal ettanai police pondatti thali aruthirupa thirudan kolaikarana avan ivan endru sollamal ethanai police vidvaigal China kulanthai vachi kathrananga endru nam kanni parhirukurom summa comment panna vallikuda

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 7 месяцев назад +345

    வீரப்பனை உருவாக்கியதே போலீஸ்சும் அரசியல் வாதிகளும் தான்

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 7 месяцев назад +3

      கர்நாடக

    • @ravi7264
      @ravi7264 7 месяцев назад

      Correct. Avan oru moorgan. Avanoda criminal attitude ah use pannikkittanga. Avanum nallavan illai, use pannanum nallavan illai

    • @shanke300
      @shanke300 7 месяцев назад +2

      Correct. Police n politician atrocities created Veerapanaar to fight evil.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த தேவாரம் என்ற மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

    • @topriders0077
      @topriders0077 2 месяца назад

      ஏன்டா பைத்தியம்...
      அவர் சண்டை போட்டதே போலீஸ் க்கும் அரசியல் வாதிகளுக்கும் எதிராக தான்...
      அவனுங்க எதுக்கு இவரை வளர்த்து விட போறானுங்க...

  • @saahithyan4457
    @saahithyan4457 7 месяцев назад +46

    ஒரு 80 பேர் தான் எங்கள் விசாரணையில் இறந்தார்கள் என்று சாதாரணமா சொல்றான்பா.

    • @rahuls9886
      @rahuls9886 5 месяцев назад +2

      டாவாரம் நீதி பதி நீ.. யா??? குற்றம் நிரூபிடா...

    • @dhanasekaran6422
      @dhanasekaran6422 4 месяца назад

      அவன் வீட்டுப் பிள்ளைகள் இறந்திருந்தால் தெரியும்...👺

  • @Nandhagopal-kb1ow
    @Nandhagopal-kb1ow 7 месяцев назад +328

    சிங்கத்தை பற்றி பூனைகள் பேசுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் சிங்கம் தூங்கும் நேரத்தில் பூனைகள் பேசுகிறது.

    • @Rimakepower10
      @Rimakepower10 7 месяцев назад +5

      இதில் சிங்கம் முக்தார் பூனைகள் இடம் பெற வில்லை பண்னி தான் இருக்கு கூட்டமாக செல்லும் பண்னி
      நாடார் பெயரை கெடுத்தவன்

    • @Venkatchalm-ei4gd
      @Venkatchalm-ei4gd 6 месяцев назад

      ட\0ெ​@@Rimakepower10

    • @Tamilanda-ef1pz
      @Tamilanda-ef1pz 6 месяцев назад +1

    • @perumalmunusamy7900
      @perumalmunusamy7900 6 месяцев назад

      ⁹⁹⁹⁹ 31:32 ​@@Rimakepower10

    • @IyyappanAnbu
      @IyyappanAnbu 6 месяцев назад

      ​@@perumalmunusamy79001

  • @sharanchristvignesh2819
    @sharanchristvignesh2819 9 дней назад +1

    👍🏻👍🏻👍🏻 வேற லெவல் கேள்வி தலைவா

  • @martincomputerxerox8513
    @martincomputerxerox8513 7 месяцев назад +111

    இந்த போலீஸ் போனது வீரப்பனை வேட்டை ஆட இல்லை ,,,,,,அங்கு உள்ள பெண்களை வேட்டை ஆட

    • @dhanuv7485
      @dhanuv7485 17 дней назад

      Neenga partingala police appadi pannanga

  • @balamurali2802
    @balamurali2802 7 месяцев назад +237

    நீ எல்லாம் நல்ல சாவே சாவ மாட்ட

    • @sboss1046
      @sboss1046 7 месяцев назад +7

      கண்டிப்பா இவனுக்கு ஆண் உறுப்பு அழுகி கொடூர சாவு தான் .😢

    • @anandraj3456
      @anandraj3456 Месяц назад +1

      True

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 5 месяцев назад +25

    தேவாரம் ஒரு வீணாய் போனவன்

  • @thameemmohamad5862
    @thameemmohamad5862 7 месяцев назад +102

    வாச்சதி வன்கொடுமை பற்றி முக்தார் கேட்க வில்லை ஏன் ?

    • @ganesanp3557
      @ganesanp3557 7 месяцев назад +12

      தேவாரம்பொய்சொல்ரான்

    • @sathiya347
      @sathiya347 7 месяцев назад

      தேவாரத்தோட மாணம் கப்பலேறிவிடுமே இவனுங்க இருவரும் முண்பே பேசி வைத்துக்கொண்டுதானே பேசுறானுங்க

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

    • @kadhiryamaha2087
      @kadhiryamaha2087 7 месяцев назад +2

      Correct பேசவே இல்லை

    • @dhanasekaran6422
      @dhanasekaran6422 4 месяца назад +1

      பேர கெடுக்க வந்த கூட்டுக் களவானிங்க..👺👺😡😡

  • @selvakumar3386
    @selvakumar3386 7 месяцев назад +121

    அப்பாவிகளை முன்நிறுத்தி பின்னால் நிற்கும் மாவீரன் இந்த தேவாரம் உண்மை கண்டறியும் சோதனை செய்தால் எல்லாம் தெரியும்

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 6 месяцев назад +6

    கடைசியில் தேவாரத்தை மடக்கி மடக்கி கேள்வி கேட்ட முக்தார் அவர்களுக்கு பாராட்டுகள்.
    தனக்கே உரிய போலீஸ் பாணியில பதிலளித்த EX DGP தேவாரம் அவர்களின் பதில்களும் அருமை.
    சில பதில்கள் மழுப்பல். 😂😂😂

  • @selvarajp8626
    @selvarajp8626 7 месяцев назад +129

    வாச்சாத்தி சம்பவம் போதுமாட உங்க ஓகியதை என்னானு😂😂😂

    • @chitrad7626
      @chitrad7626 5 месяцев назад +3

      👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤

    • @rahuls9886
      @rahuls9886 5 месяцев назад

      இந்த போலி ண்டா மகன் கள் கத நெறைய இருக்கு..

    • @vanithasamuel
      @vanithasamuel 3 месяца назад

      yes correct .. will he talk about that ..Chi

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 7 месяцев назад +258

    வாச்சாத்தி சம்பவம் பண்ணிவிட்டு ரொம்ப நல்லவன் மாதிரி பேசுறீங்களே...

    • @vetrivelan2051
      @vetrivelan2051 7 месяцев назад

      இவன் யோக்கியபுண்ட.

  • @alagupandi8253
    @alagupandi8253 4 месяца назад +10

    இவன் ஒரு களவாணி பையன் வீரப்பன் ஐயா சிங்கம்

  • @santhoshp5138
    @santhoshp5138 7 месяцев назад +160

    வீரப்பன் எங்கள் வனக்காவலன்.பிரபாகரன் எங்கள் இனக்காவலன்.விரப்பனையும் பிரபாகரனையும் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர் அவர்கள் வாழ்ந்த இடத்தில் இருக்கும் தமிழ் மக்கள்.

    • @rajkalai1988
      @rajkalai1988 7 месяцев назад +8

      200% உண்மை

    • @ManoharanS-x5r
      @ManoharanS-x5r 7 месяцев назад +1

      க்ஷ

    • @rajkumarj9955
      @rajkumarj9955 7 месяцев назад +4

      Unmai bro

    • @selvaraj8266
      @selvaraj8266 7 месяцев назад

      வீரப்பன் தமிழன்,பிரபாகரன் மலையாளி. வீரப்பன் ஒரு மனிதாபிமானி, பிரபாகரன் ,வசதியானவர்களை அகதிகளாக அனுப்பிவைத்துவிட்டு,ஏழைஎளிய தமிழர்களை கேடயமாகவும்,கையில் துப்பாக்கியும் கழுத்தில் சைனைடு குப்பியைமாட்டிவிட்டு கொன்று குவித்த மாபாதகன் பிரபாகரன்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த தேவாரம் என்ற மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

  • @arokiadossgeroge5757
    @arokiadossgeroge5757 5 месяцев назад +2

    வீரப்பன் இருக்கும் வரை கர்நாடக காக்கா கூட தமிழ்நாடு பகுதியில் மறக்காது

  • @தமிழன்ராஜநாகம்
    @தமிழன்ராஜநாகம் 7 месяцев назад +51

    காவல்துறைக்கே சாபக்கேடாவனார் இந்த தேவாரம்.....

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த அதிகாரத்திமிர் தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

  • @maliknapcoismail1785
    @maliknapcoismail1785 7 месяцев назад +167

    அவரை நேரில் மோதி யாராலும் கொல்ல முடியாது வீரமுள்ள தமிழன்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

    • @topifytamil4558
      @topifytamil4558 7 месяцев назад

      Mudra pundeeee

  • @devakumar1029
    @devakumar1029 2 месяца назад +4

    சபாஷ் முக்தார் சார், 👌

  • @narayanasamyramanujam8645
    @narayanasamyramanujam8645 6 месяцев назад +49

    ஒரு DGP என்பவராக இருந்தவர் எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்வது சரியா
    தெரியாது என்ற வார்த்தை DGP பணியின் அகராதியில் இருக்கக் கூடாது DGP அவர்களே. புரிஞ்சுதுங்களா?

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 7 месяцев назад +54

    திலகவதிக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு இவன் எவ்வளவு ஒழுக்கமானவன் என்பது காவல்துறைக்கும் மக்களுக்கும் தெரியும்.

    • @rahuls9886
      @rahuls9886 5 месяцев назад

      Mama நக்கி

    • @sakthit7269
      @sakthit7269 Месяц назад

      ஒழுக்கமில்லாதவன் சட்டத்த காப்பாத்த முடியாது.

  • @tbaskar774
    @tbaskar774 2 месяца назад +2

    Devaram's keep Actres sripriya during 80's.

  • @ommurugatv3551
    @ommurugatv3551 7 месяцев назад +206

    தேவாரம் வீரப்பாக்கவுண்டரை பார்த்தவுடன் உயிர் தப்பித்தால் போதும் என்று ஓடி வந்தவன்தான் இவன்😂😂😂

    • @Pillfrtgfsth
      @Pillfrtgfsth 6 месяцев назад

      வீரப்பன் கவுண்டனா😂😂😂😂😂😂 அவ வன்னியன்டா

    • @deepasaravanakumar7404
      @deepasaravanakumar7404 5 месяцев назад +4

      , உண்மை நண்பரே

    • @harilawranceharilawrance531
      @harilawranceharilawrance531 4 месяца назад

      😂😂😂😂

    • @sharanoviya7223
      @sharanoviya7223 3 месяца назад

      Loosu bunda

    • @vasu6628
      @vasu6628 2 месяца назад +1

      I dont know why a gentleman like dawaram sir should sit with this crack mukthar and answer.

  • @kajamydeen6587
    @kajamydeen6587 Месяц назад +3

    ஆகா,ஆகா,அருமையான தெளிவான உண்மையான பேட்டி,.ஐயா,தேவாரம் அவர்கள் சிங்கம்,.

  • @myjesusloveselva
    @myjesusloveselva 7 месяцев назад +37

    சந்தனக்கட்டை வாங்கியது யார் என்று தெரியாமல் இருக்கவே அவனைக் கொன்றார்கள்.

  • @I.RAJA1982
    @I.RAJA1982 6 месяцев назад +1

    முக்தர் 😊😊😊😊😊😊😊😊

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 7 месяцев назад +153

    இந்த கிழட்டுப்பய இன்னும் சாகலையா.

    • @மலையோரவிவசாயிகள்பேரவை
      @மலையோரவிவசாயிகள்பேரவை 7 месяцев назад

      அவர் சூண்ணிய பிடிச்சி ஊம்புடா பொட்ட தேவிடியா பையா

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      இவன படுகொலை செய்யணும்.....
      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த அதிகாரத்திமிர் தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

    • @sekarmari8736
      @sekarmari8736 7 месяцев назад +1

      😂😅😂😅😅😂😅😅

    • @Jayaraman-v7e
      @Jayaraman-v7e 3 месяца назад

      Super

  • @akking6997
    @akking6997 6 месяцев назад +74

    நாக்கு அழுகிரும் டா பாவி.. வீரப்பன் சாமி டா... தமிழர்களுக்கு தண்ணீர் தந்த கடவுள் டா.. தமிழின போராளி டா வீரப்பன்...

  • @malaysiamaharajan7951
    @malaysiamaharajan7951 2 месяца назад +2

    கடைசி வரை வீரப்பன் ஆசைக்கு தீனி சொல்லவே இல்லையே 😅😊😅😊😂😂😂

  • @guruguru-es6ob
    @guruguru-es6ob 7 месяцев назад +316

    நெறியாளர் முத்கார் அவர்களுக்கு வீரப்பன் மேல வன்மம் உள்ளது

    • @RameshR-xg7de
      @RameshR-xg7de 7 месяцев назад +10

      வெலங்கவே மாட்டடா

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai 7 месяцев назад +18

      முக்த்தார் ஒரு திராவிட சிசு 😂😂😂

    • @Manikandan-uu3ni
      @Manikandan-uu3ni 7 месяцев назад +8

      Dravida kosu

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த தேவாரம் என்ற மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

    • @mukesd
      @mukesd 7 месяцев назад

      சூத்துல தங்கம் முக்தார் கடத்துற பீச்ச

  • @priyakutty1442
    @priyakutty1442 7 месяцев назад +95

    வீரப்பனாரை நேரில் சன்டைப்போட்ட எவனாச்சும் ஆம்பளைங்க இருக்கானுங்க

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 7 месяцев назад

      வீரப்பன் குளு கடைசிவரை போலீஸை எதிர்கொள்ளவே இல்லையே!
      வீரப்பன் தாக்குதல் முறையே அதுதானே??
      பலமில்லாதவர்களை எதிர்பாராத நேரத்தில் தாக்குவது!
      பலமான ஒரு படை வரும்பொழுது காட்டில் பதுங்குவதுதானே வீரப்பன் குழுவின் தாக்குதல் முறை??
      இதில் எப்படி நேருக்கு நேர் எதிர்கொண்டிருக்க முடியும்???

    • @vaithyalingamthillai241
      @vaithyalingamthillai241 7 месяцев назад

      நாகப்பா என்கிற கன்னட உதவி இயக்குநர் நடிகர் ராஜ்குமாருடன் கடத்தப்பட்டார். ஒரு நாள் இரவு தூக்கத்தில் இருந்தவரை கத்தியால் வெட்டியும் கழுத்தை நெரித்தும் கொலை முயற்சி செய்தார் அவரை அடித்து உதைத்து மரத்தில் கட்டி காலையில் முழு விசாரணை செய்து கொல்லலாம் என இருந்த வேளையில்" சிங்கத்தில் குகையிலிருந்து சிங்கத்தையே தாக்கிவிட்டு தப்பித்தது ஒரு குள்ள நரி. இன்றும் அந்த குள்ளநரி உயிருடன் கர்நாடகத்தில் உள்ளது.

    • @ravisankar5436
      @ravisankar5436 7 месяцев назад +4

      இருக்காங்க,வால்டர் தேவாரம்,
      கராதே கோபாலகிருஷ்ணன்

    • @harip660
      @harip660 7 месяцев назад

      Veerappaney potta payan olinju oduna naai

    • @vaithyalingamthillai241
      @vaithyalingamthillai241 7 месяцев назад

      காட்டில் கன்னட உதவி இயக்குநர் நாகப்பா என்பவர் சிச்சத்தின் தலையில் வெட்டியும், கழுத்தை நெரித்து கொல்லவும் துணிந்தவர் தப்பி வந்து இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்.

  • @tharaniramesh7173
    @tharaniramesh7173 7 месяцев назад +200

    சாகப்போகும் நேரத்தில்கூட இவ்வளவு திமிரும் பொய்யும் பேசும் தேவாரம் உச்ச அதிகாரத்திலிருக்கும் போது எவ்வளவு வன்மத்தோடு நடந்துகொண்டிருப்பார் ?

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த அதிகாரத்திமிர் தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

    • @ravisankar5436
      @ravisankar5436 7 месяцев назад

      வீரப்பனார் மனித கொலை செய்யும் போது யோசித்து இருக்கணும்,நம்மளையும் கொத்துக்கறி போடுவாங்க என்று,
      வால்டர்,வால்டர் தான்.

    • @panneerselvam8002
      @panneerselvam8002 7 месяцев назад +2

      Innumada uyiroda irukka appavi makkalai kondru vittu.

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 6 месяцев назад

      Oor mencha pondati thilagavathi ava ethanai police adthikari kali panninal

    • @GeetSenju
      @GeetSenju 6 месяцев назад +1

      Un paramparyay nasama pohum

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Месяц назад +4

    ✅☘️✳️Hats off “Deevaram”,sir,

  • @subramaniyankandhasamy6613
    @subramaniyankandhasamy6613 7 месяцев назад +32

    த்தூ த்தூ த்தூ
    அந்த அப்பாவி மக்கள் சாபம் சும்மா விடாது

  • @Ajithkumar_1112
    @Ajithkumar_1112 2 месяца назад +3

    இதுதான் சிறந்த நேருக்கு நேர்..
    மக்களுக்கு நடந்த அநீதிகளை கேள்வியாக கேட்ட முக்தாருக்கு நன்றி 🙏🏻
    திணறுகிறார் தேவாரம்

  • @arasiarasi5475
    @arasiarasi5475 7 месяцев назад +21

    அருமையான திரைக்கதை

  • @BasheerAhamed.N
    @BasheerAhamed.N 7 месяцев назад +72

    சதாசிவ கமிஷன் ரிப்போர்ட் பாருங்க அதுல எல்லா வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் இருக்கு......

  • @ravisankar8911
    @ravisankar8911 4 месяца назад +12

    அதெல்லாம் எனக்கு ஏதும் தெரியாது அதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது???????

  • @prakashkohli297
    @prakashkohli297 7 месяцев назад +34

    முத்தர் அவர்களே நீங்கள் ஒரு மனிதரா . பாதிக்கப்பட்ட ஒரு மக்களை ஆவது சந்தித்து பேட்டி எடுத்தீர்களா அவர்களுக்கு நடந்தது உங்களுடைய அம்மா தங்கை இவர்களுக்கு நடந்தால் இப்படித்தான் பொட்ட பையன் மாதிரி இருப்பியாடா. பாதித்த ஒரு மக்களை ஆவது பேட்டி எடு

    • @Kathirvel-ev7zl
      @Kathirvel-ev7zl 7 месяцев назад

      இவன் மனிதன் அல்ல, பன்னி
      இவன் ஆணுறுப்பை அறுத்து ஏறிய வேண்டும்
      அருவருப்பான மலம் திண்ணும் முக்தார் பன்னி .....

    • @vijayanp6348
      @vijayanp6348 7 месяцев назад +3

      👍👍👍👍👍

    • @Nagarajans-f6h
      @Nagarajans-f6h 7 месяцев назад +1

      💪💪💪💪💪👌👌👌👌👌👌

  • @tilakshekar6150
    @tilakshekar6150 7 месяцев назад +114

    தேவாரத்தோடு வேலை பார்த்த மற்ற ஞாயமான அதிகாரிகளை கேட்டால் உண்மை வெளிவரும் உண்மையில் பாதித்தவர்கள் இன்னும் வாழ்ந்து வரக்கூடும் கேட்டால் உண்மை தெரியும் பொய் சொல்லும் தேவாரம்.

    • @YogeshKumar-dj8gp
      @YogeshKumar-dj8gp 7 месяцев назад +6

      Head weight theavaram

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

  • @shakthimaan007
    @shakthimaan007 2 месяца назад +1

    Yov. Sema dhairyamya unaku..

  • @monsterdevilfighter
    @monsterdevilfighter 7 месяцев назад +130

    Police ரொம்ப ஒழுங்கு மாறி பேசுறான்

  • @KarthiBabu-my6np
    @KarthiBabu-my6np 6 месяцев назад +10

    ஒருத்தரை பிடிக்க 2 state government, just think ஐயா வீரப்பன் efficiency 💯💯💥

  • @sarathkumara8441
    @sarathkumara8441 7 месяцев назад +61

    இவன் வீரப்பனை பற்றி சொல்வது ஒரு சதவீதம் உண்மை இருப்பது போன்று தெரியவில்லை சந்தனகட்டை இவருக்கும் பங்கு உண்டு அதான் யார் வாங்கியது என்று சொல்லவில்லை என்னாமா பொய் சொல்கிறான் இவன் நேர்மையானவனா என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியும் பார்த்த நமக்கும் தெரியும்

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 7 месяцев назад +43

    இந்த விழியத்தில் கேள்வி கேட்பவனை விட, வீசக் காரன் நக்கி கோவாலன விட மாண்பு மிகு டாக்டர் வீரப்பனார் மிகச் சிறந்த பண்பாளர்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த அதிகாரத்திமிர் தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........
      வனக்காவலர் எங்கள் வீரப்பனார்.....

  • @vinothmurugaiyan6926
    @vinothmurugaiyan6926 Месяц назад +1

    இதெல்லாம் நேரம் ஒதுக்கி கேட்டுட்டு இருக்கேன் பாருங்க எங்களை செருப்பால் அடிக்கணும்

  • @davidvijay8628
    @davidvijay8628 7 месяцев назад +84

    இவன் ஒரு மனித மிருகம்.... இவனோட அட்டகாசம் என்ன கொடுமை....

  • @aabbccaa2211
    @aabbccaa2211 7 месяцев назад +88

    ஓகே வணக்கம் முத்தார் வாழ்த்துக்கள் உரையாடல் குடிகாரன் போதையில் உளறுவது போல் தான் இருந்தது

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 День назад

    செம்புலிங்கம் நல்லவர்.மற்றைய கொள்ளைக்கார்களை குறித்து என்னால் தீர்ப்பு வழங்க முடியவில்லை

  • @creativei3394
    @creativei3394 7 месяцев назад +22

    உள்ள போன அதனை பெரும் குற்றவாளி இல்லை வெளி உள்ள அத்தனை பெரும் புத்தன் காந்தியும் இல்லை...

  • @manojm9889
    @manojm9889 7 месяцев назад +74

    காவல்துறை உண்மையான குற்றவாளிகள்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த தேவாரம் என்ற மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

  • @sathishe.s7241
    @sathishe.s7241 5 месяцев назад +2

    அண்டபுலுகு..ஆகாச புலுகுணா ஸ இதான் ..மழுப்பலுக்கு நண்றி.. தேவாரம் 😂😂🙏🏼

  • @guruguru-es6ob
    @guruguru-es6ob 7 месяцев назад +96

    தென்னிந்தியா போட்டும் நேதாஜி வீரப்பன் அவர்கள் 🙏

    • @Mohamedniam-p6v
      @Mohamedniam-p6v 7 месяцев назад

      செருப்பு

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 7 месяцев назад +1

      @@Mohamedniam-p6v ungamma pundayla vechiko un serupa,,, 😂😂😂

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த அதிகாரத்திமிர் தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

  • @maliknapcoismail1785
    @maliknapcoismail1785 7 месяцев назад +76

    வீரப்பன் நேர்மையானா மனிதர்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த அதிகாரத்திமிர் தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

  • @v.m9504
    @v.m9504 6 месяцев назад +2

    தேவாரம் திராவிடத்திடம் அடிபணிந்து திருவாசகம் பாடுகிறாரா?

  • @martincomputerxerox8513
    @martincomputerxerox8513 7 месяцев назад +34

    வீரப்பனை உறிறோடு பிடிப்பது இவங்க நோக்கம் இல்லை ,,,,,அவனை கொள்வதே இவங்க நோக்கம்

  • @cmmohankumar9657
    @cmmohankumar9657 7 месяцев назад +25

    பல்லு படதா கேள்விகள்.
    மற்றவர்களிடம் கேட்ட மாறி கேள்விகள் இல்லை.அதிகாரத்துக்கு பயந்த கேள்விகள்

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 7 месяцев назад +1

      இந்த நபரிடம் இப்படி கேள்வி கேட்க முடிந்ததே பெரிய விசையம்

    • @PerumalRaj-pb5ov
      @PerumalRaj-pb5ov 7 месяцев назад +1

      Gopal Krishnan sp good person but this dirty and cruel mind fellow interview could be avoided.vanniar people are very good persons as iam concerned when I was worked in the Salem district.

  • @HEMNATHP-h4v
    @HEMNATHP-h4v Месяц назад +1

    The Great Veerappan Ayya💥❤

  • @selvakumarkumarselva5615
    @selvakumarkumarselva5615 7 месяцев назад +61

    அட தக்காளி மகனே நீ இன்னும் சாகல???

  • @பிளேடுகேம்ஸ்
    @பிளேடுகேம்ஸ் 7 месяцев назад +16

    இல்லையே மீன் கறி சொல்லல... எங்க கிட்ட மான் கரியில சொன்னாங்க 😅😅😅

  • @baskarbaskar441
    @baskarbaskar441 5 месяцев назад +2

    நன்றி ஐயா உண்மையான தகவல் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்துசொன்ன்தற்கு

  • @raja3504
    @raja3504 7 месяцев назад +7

    31 நிமிடம் பொய் மட்டுமே பேசியிருக்கிறார்....... தமிழக போலீசை பற்றி உலகமே அறியும்... இவரை எல்லாம் விளம்பரபடுத்த தேவையில்லை.

  • @xavierglienden7108
    @xavierglienden7108 7 месяцев назад +55

    ஐயா வீரப்பன் வண காவலன்.. 🙏

    • @aceravi10
      @aceravi10 6 месяцев назад

      Police fraud seri , Veerappan Forest guard aaa? 😂

    • @xavierglienden7108
      @xavierglienden7108 6 месяцев назад

      @@aceravi10 ஆமா

    • @chitrad7626
      @chitrad7626 5 месяцев назад

      👌👌👌👌👌👌

    • @velanvelan435
      @velanvelan435 5 месяцев назад

      ஆமாம்

  • @saijagannathan.k583
    @saijagannathan.k583 Месяц назад +1

    முக்தார் சார் கலாய்காதிங்க என்னதா இருந்தாலும் அவரு Govt.க்கு உண்மையா இருந்திருக்கிறார்

  • @Uk_1777
    @Uk_1777 7 месяцев назад +20

    எங்க குலசாமி வீரப்பனார்!!!

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த அதிகாரத்திமிர் தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

  • @ChinnaSivabalan
    @ChinnaSivabalan 7 месяцев назад +24

    மிரண்டவன் கண்ணுக்கு கருப்பா தெரிவதெல்லாம் பேய் என்று சொல்லுவானம் சேலை கட்டி ஒரு பொம்மையை வச்சிருந்தா கூட அதை ரேப் பன்னிரு பான்

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 7 месяцев назад

      யார் ரேப் செய்தார்கள்.பெண்களை நார் நாராக நாசப்படுத்தினார்கள் என்பது மேட்டூர் மக்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியும்

  • @manjunathan4923
    @manjunathan4923 3 месяца назад +1

    மதிப்பிற்குரிய தேவாரம் அவர்கள் கூறுவது 💯 பொய்.....இவர் சாத்தானின் படைப்பு....

  • @manivannankrishnaswamy8253
    @manivannankrishnaswamy8253 7 месяцев назад +14

    ஏன்யா உன்னிடம் அர்ச்சுனன் டீம் பிடிபட்டார்கள் . நீ கர்நாடக போலீசாரரிடம் ஒப்படைக்கும் போது மட்டும் அப்ப அவர்களிடம் விசம் எப்படி வந்தது? நீ பிடித்த போது என்ன பண்ண?

  • @Shivanandan29
    @Shivanandan29 Месяц назад +1

    Hats off to Walter Sir. A Sincere Brilliant Police Officer.Thank you Sir for risking your lives and protecting Tamilnadu. Veerappan destroyed tamilnadu by destroying the forest resources for his selfish gains. Forest resources are life and strength of Tamilnadu. Walter Sir had no selfish gains,he only did his duty.Govt is too corrupt. But in the midst of corruption to be a sincere govt servant like Walter Sir is very very difficult. Well done Sir🙏

  • @gpvcam
    @gpvcam 7 месяцев назад +28

    எங்கள் குல தெய்வம் வீரப்பனார்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 7 месяцев назад

      மாமாப்பயல்..... முக்தாரே ஒரு தமிழர் விரோத வந்தேறி ஆந்திர உருது மொழிக்காரன் தானே....
      இந்த அதிகாரத்திமிர் தேவாரம் என்ற பொறுக்கி..... மூதேவி.....
      அப்பாவி மலைவாழ் பெண்கள் பலரை கற்பழித்து கொடூரமாய் கொலைசெய்த காமக்கொடூரன்........
      அப்பாவி மலைவாழ் இளைஞர்கள் பலரை சித்தரவதை செய்து கொடூரமாய் கொலைசெய்த கொலைகாரன்......
      என்பது இந்த உலகமே அறியும்..........

  • @Deva-uu7ci
    @Deva-uu7ci 7 месяцев назад +28

    Frm malaysia🇲🇾 dei poriki naye veerrapan virran daa💪😎

    • @Christophergudalur
      @Christophergudalur 7 месяцев назад

      Poley mairey verapan yenley katukula olinju potta mari iruntan

  • @SundharaMoorthy-s1o
    @SundharaMoorthy-s1o 6 месяцев назад +2

    பொட்ட தேவாரம்...

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 7 месяцев назад +20

    இந்த தேவராம் நல்ல வேலை வீரப்பன் பிடியில் சிக்கவில்லை.. சிக்கி இருந்தால் நிலைமையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை...