நாடி நரம்பு எல்லாம் துடிக்க வைத்த பாடல் | parikal suresh
HTML-код
- Опубликовано: 8 июл 2022
- #parikalsuresh #clarinet #tamilsong #ilayarajasongs #karakattam #nadhaswaram #latestkarakatam
பரிக்கல் சுரேஷ் மற்றும் அவரது குருவான அர்ஜுனனும்
இணைந்து நானும் உந்தன் உறவை பாடலை பாடி அசத்திய வீடியோ
இது போன்ற கலை நிகழ்ச்சிகளை பார்க்க மாற்றம் நடத்தித் தர எங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
நன்றி வணக்கம்..... Развлечения
ஒரு சோகப் பாடலை...
ஆச்சரியத்தோடு....
ரசிக்க வைத்த ....அந்த "கலைஞருக்கு..,.ஒரு சல்யூட்...
நாதஸ்வரம் வாசிக்கரது ரொம்ப கஷ்டமான விஷயம் திறமையான கலங்கர் இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கு 🙏🙏🙏
தெருவில்
திகட்ட திகட்ட
வாசிப்பு.
அருமை என்ற ஒற்றைச்
சொல்லில் அடக்கமுடியாது
சினிமா உலகில் இந்த இசைக்குழு கலைஞர்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுகிறேன் மீண்டும் தமிழ் இசை வளரும்
ஆஹா ! என்ன ஒர் உயிர்நாதம்..
மெய்சிலிர்த்தேன்.. அருமை அருமை.. வாழ்க கலைஞர்கள்.. வளர்க கலைகள்..
மிகவும் அழகான பாடல்..... இவர்களின் திறமை அதைவிட சிறந்தது.... இருப்பினும் இவர்களுக்கு யார் தான் பாராட்டி அவருக்கு உதவுவது
இவர்கள் திறமை க்கு எல்லையே இல்லை மிகச்சிறந்த இசை🎤🎼🎹🎶 கலைஞர்கள் வெகு அற்புதம் வாழ்த்துக்கள்🎉🎊
அற்புதமான வாசிப்பு ...கடவுளுடைய அருட்கடாட்சம் உங்களுக்கு கிடைத்துள்ளது.வாழ்த்துகள்🙏🌷
இசையின் மீது அளவுகடந்த பக்தி மரியாதை விருப்பம் இருந்தால் மட்டுமே இது போன்ற அருமையான இசையை வாசிக்க முடியும் உங்கள் இருவரின் திறமைக்கு தலை வணங்குகிறேன்
Arputham 🙏
Vera level excellent 👌
உண்மை
திறமைக்கு தலை வணங்குகிறேன்
Excellent
Top class perfomance ;;;எளிமையான அருமையான கலைஞர்கள். ;;!வாழ்க வளமுடன்.
சிரம் தாழ்ந்த வணக்கம்தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்
அபாரதிறமையுள்ள அற்புதமான கலைஞர்கள்.இறைவன் அருளால் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ்க.நன்றி.
P
Fantastic
ஆஹா அற்புதம் இவரல்லவா இசைஞானி டிஆர் வாழ்க
Arumai Enna arumsi
வித்துவான்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
15oo
நமது தமிழ் கலாச்சாரம் சார்ந்த கலைகளின் உயிர் கொடுக்குக்கும் இசை வாழ்க தமிழ் கலை இளையதலைமுறைனர்கள் அறிந்து கொள்ள காணொளி நன்றி அய்யா இறைவன் அருளால் நல மோடு வாழ வேண்டுகிறேன் இறைவா
நல்ல பொருள் சாலையில் மஹா கலைஞர்கள் தெருவோரம் இவர்கள் இசை🎤🎼🎹🎶 ஞானம் மற்றும் வாசிப்பு ஞானம் மிகவும் அபாரமான திறமை வாய்ந்த கலைஞர்கள் வாழ்த்துக்கள் பாலகுரு கோயமுத்தூர்
மெய்சிலிர்க்கிறது. அற்புதம்.அதிசயம்.ஆச்சரியம்.அசாத்தியம். குறையொன்றுமில்லை.
மக்களே... நாட்டுப்புற கலைஞர்களை ஆதரிப்போம்.
Veryvèryfine
இதயம் நிறைந்த மகிழ்ச்சியோடு வாழத்துக்கள் எனது மன அமைதி காக்கும் படைப்பில் இதுவும் ஒன்று
உங்கள் புகழ் தொடரட்டும் 🙏🙏🙏
அருமை அற்புதம் திற மையான கலைஞர்கள் வாழ்த்துக்கள்
திறமைக்கு பாராட்டு வித்வான்களே.
வாத்தியங்களுக்குள் கொண்டு வந்த இசையை கருவிகள் ஏராளம் சேர்ந்து தந்த இசையை . மேளம் தபேலாவில் கிளார்நெட் இதில் கொண்டுவந்து தத்ரூபமாக இசைப்பது எவ்வளவு கடினம் என்பதை உணரவேண்டும். சிறப்பான வாசிப்பு வாழ்த்துக்கள் தோழா
லோ பாஜெட் படங்கள் சில நேரங்களில் வெற்றி பெறுவது போல இவர்களுடைய இந்த எளிமையான வாசிப்பு இன்று உலகையே திலும்பி பார்க்க வைத்துள்ளது நன்றிகள் பல வாழ்த்துகள்.
அண்ணா உங்கள் வாசிப்பை பார்த்து எனக்கு இதை கற்றுக்கொள்ள ஆசை வந்ததுவிட்டது
உயிரில் கலந்த பாடல். மீண்டும் வாழ்த்துக்கள் வாங்குகிறேன்
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை மிக மிக அருமை 👌😄💐
அருமையான பாடலுக்குப் பெருமை சேர்க்கும் வாசிப்பு.....
வாழ்க கலைஞர்கள்🙏🙏🙏🙏🙏
இந்த இசையை அவர்கள் உயிரையே உருக்கி வாசித்ததை போன்ற ஒரு திகைப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். பாராட்டுக்கள். நாம் தமிழர் .
Well said friend
Really super 👌
சரிகமபதநிச சநிதபமகரிச வெல்லட்டும் உங்கள் இசை
வாசிப்பு வழங்கிய கலைஞர் அனைவருக்கும் உள்ளம் மகிழ்ந்து பாராட்டுக்கள்
நாம்தமிழர்
@@peyathevandeva8794 நாதாரி தமிழா
இதுவல்லவா வாசிப்பு
என்றும் நினவில் வைத்து
உங்களை பாராட்ட வேன்டும்
இது போன்ற இசை கானோளிகளை நிறைய
பதிவிடவேன்டும்
அன்பு நண்பகளே
மிகவும் நன்றி சார்! இவ்வளவு தெளிவாக கிளாரிநெட்டில் சலபமாக வாசிப்பதை இப்போதுதான் கான்கிறேன் God Bles You All You
இசை கலைஞர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
மிகவும் ரசிக்க வைக்கிறது.... சிறப்பு 25 முறைக்கு மேல் கேட்டு விட்டிட்டேன். ... வாழ்த்துக்கள்
T.Rajender sirக்கு ஒரு பெரிய சல்யூட்!வாசித்த குழுவினருக்கு ஆயிரம் சல்யூட்!கண்ணீரை வரவழைத்தது.
பாலுவும் தான் ஐயா
இயற்கை கொடுத்த குரல் காற்று அருமை சிறப்பான முறையில்
அற்புதம்👌👍💐💐💐💐💐💐
அருமையோ அருமை பாராட்டுகள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வாசிப்பு.
ஆக சிறந்த முயக்ற்சி!!நெஞ்சத்தை நெகிழ செயத வாசிப்பு!திறன் கண்டு மனம் உருகியது!வாழ்த்துக்கள் ஐயா!
இந்த இசை கலைஞர்களுக்கு என பராட்டுக்கள்
உள்ளததை கொள்ளை கொள்ளும் வாசிப்பு. மனமார்ந்த பாராட்டுகள்.
மிகவும் கடினமான பாடலை கிளார்நட் மூலம் வாசிக்கும் அழகே தனி வாழ்க வளமுடன்
ஐயோ வேறலவல் ஐலவ்யூ செம செம அருமை அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋👋👍👍👍👍👍👌👌👌👌👌😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌸🌷🌸💖💖💖💖💖💖💖
அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள் ஐயா
தினம்தினம்
இரவ இவருடையவாசிக்கும்
பாட்டைக்கேட்டுக்கொண்டுதான்
தூங்கிறேன்
அண்ணா உங்கள் புகழ் வின்னை தொடும் 🙏🙏🙏
சிறந்த இசை கலைஞர்கள் வாழ்த்துக்கள்
Semma super vera level broo woo fantastic great 😍😍இப்படி மட்டும் இசை கலைஞர்கள் எல்லோரும் ஏன் வெளி உலகத்துக்கு தெரிய மாட்டீர்கள்
அருமையான இசைக்கு உயர் கொடுத்த தமிழ் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள.
நானும் உந்தன் உற வை நாடி வந்த பறவை... பாடலை பாடிய பரிக்கல் சுரேஷ் அவர்கள் குழுவிற்கு மகிழ்ச்சியான வாழ்த்துரை தெரிவித்துக் கொள்கிறேன்..
என்ன ஒரு அருமையான இசை சூப்பர் அன்னா
இனிமையாக
இருக்கிறது நான்தினமும்
கேட்கிறேன்
அருமையான. வாசிப்பு . பாராட்டுகள்
அற்புதம்....!
அருமையான வாசிப்பு மனதை மயக்கும் இசை
மிகவும் அற்புதம். பாராட்ட வார்த்தைகளே இல்லை. நல்வாழ்த்துக்கள்.
மிக அருமை ,பழைய நினைவுகளை தூண்டிவிட்டீர்கள். நன்றி .
அருமை அருமை மிக மிக அழகான வாசிப்பு
டி ராஜேந்திரன் எழுதிய பாடல்கள் இதுவும் மறக்க முடியாத பாடல் ஒன்று
மிகவும் சிறப்பாக உள்ளது .பாராட்டுக்கள் 👌
இந்த கலைஞர்களின் நாவில் கலைவாணி வாசம் செய்கிறாள் !
அருமையான. திறமைக்கு. வாழ்க.வளமுடன்
ஒவ்வொரு நாளும்
கேட்டுக்கொண்டுதான்
தூங்கிறேன்நான்1985
நாங்கள்கேட்டுரசித்தபாடல்
அருமையான. ....வாசிப்பு வாழ்க......
சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த படப்பாடல்!
Sogathai velipaduthum ragam inimaiyanathu sutivation will be perfectly fits the moment like tha ragam sivaranjini
வேற லெவல் வாசிப்பு இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
மிக மிக அருமை வணக்கம்
நாடி நரம்பு எல்லாம் இசையோட ஊறிப்போய் இருக்கிறவங்க மட்டும்தான் இந்த மாதிரி எல்லாம் வாசிக்க முடியும் கோடான கோடி நன்றி இந்த வாசிப்புக்கு நன்றிகள் சொல்ல வார்த்தையே இல்லை🙏🙏🙏💐💐💐
Arumaiya isaiyeal ullam kuliearinthathu super
நாடி,நரம்பு,, வெறி உள்ளவங்களாளத்தான் இப்படி அடிக்க முடியும்.👌👍
வியந்தேன் டி.ராஜேந்தரின்
பாடல்.
பாடலின் ரசனை தெரிந்தால் மட்டுமே இது போல வாசிக்க முடியும்
அருமை ஐய்யா 💐
உளங்கனிந்த பாராட்டுக்கள் 💕
அருமையா திறமை வாழ்த்துகள்
அருமை சொல்ல வார்த்தை இல்லை
Tr ungalin nadasuthin vashipai parthu kangali katti 5:09 yanaithu valthierippar very very very super nadasura kalainsara
பீப்பீ வாசித்தலில் ஓர் அருமையான பாடல் இப்போதுதான் கேட்கிறேன் மிக அபாரம்
மிகுந்த. ஆழ்ந்த வசிப்பு அற்புதமான வசிப்பு இவர்களின் திறமைக்கு முன்
எந்த மாஸ்ட்ரோ ஆனாலும் சரி இந்த சகோதரர்களுக்கு ஈடு இணை இல்லை
Arumai. Uyir uruthaiya ungal vasippu
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
சிறப்பு வாழ்த்துகள் ஐயா
இந்த கலைஞர்களை..இளம் தலைமுறையினர் நல்ல நிகழ்ச்சிகளில் பயண்படுத்தி இக்கலையை வாழவைக்கவேண்டும்...🙏
Super brother valthukal pa Nan madurai mutharasu
வாழ்க வளமுடன் வாழ்க 🙏🙏
Sciencetific song TR s great and both are nathasvaram very very well done vaalka valarka....
அட அடா.. அற்புதம் 💞
அருமையான வாசிப்பு நான் இசை அடிமை
அற்புதம் அருமை இந்த கலைஞர்கலைஞர்களை போற்றி புகழ வேண்டும் திறமை இருந்தும் புகழடையாமல் இருக்கும் இவர்களை கொளர்ரவிக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமை😘
அழகு அற்புதம் அருமை
அற்புதமான வாசிப்பு.
ஐயா தங்களுக்கு எந்த ஊர்
இவ்வளவு திறமையான நீங்கள் இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்
திரைத்துறையில் சம்பந்தப்பட்ட நபர் யாராவது இவரை
வெள்ளித்திரையில் வளம்வரசெய்வார்களா
ஐயா தங்கள் வாசிப்புக்கு என்றென்றும் அழிவில்லாத பதிவேடுகள் உருவாகும்
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
நீங்கள் கிராமிய கலைஞன்மட்டும் இல்லைங்க,தமிழ்நாடே உங்களை கௌரவப்படுத்தவேண்டும் ஐயாக்களே.உங்கள் திறமைகாகு ஈடு இனை இல்லை........
MSM.இடையன்காடு.
அருமை வாழ்த்துகள்
உண்மையிலேயே அற்புதம்
வாழ்த்துக்கள் அய்யா 🙏
உண்மையாக ஒரு இசையை ரசித்தேன்...
வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் அருமை....
CHdx
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை அருமை அண்ணே