சிறுவாபுரி முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவில் களில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். அது போல சின்னம்பேடு எனும் சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது அன்று வானத்தில் கருடன் வட்டமிட்டு வந்தவுடன் பக்தர்கள் முருகா முருகா என்று சொல்லி மகிழ்ந்தனர்
    பாலசுப்பிரமணிய சுவாமி சின்னம்பேடு
    Balasubramaniya Swamy siruvapuri
    #siruvapuri murugan
    #பாலசுப்பிரமணிய சுவாமி

Комментарии • 10