எதிர் கட்சியில் இருந்தபோதும் ஐயா பெரியாரை மிகவும் நேசித்தவர் பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள். நான் நேரிலும், காணொளிமூலமாகவும் பெரியவரின் பேச்சை கேட்டு அவரின் தமிழ் பற்றை நினைத்து வியந்து போயிருக்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ் பணி செய்யவேண்டும் என வணங்குகிறேன்.🙏
உண்மை தலைவா தமிழகத்திற்கு உங்களை விட்டால் வேறு யாருமே கிடையாது நீங்கள் உடல் நலம் நன்றாக இருந்தால் தான் நாங்கள் தமிழக மக்கள் எல்லாம் நல்லா இருக்க முடியும் வாழ்த்துக்கள் தலைவா
அய்யா நானும் உங்களின் பேச்சை கேட்டு அழுதிட்டேன் என் தலைவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என் உயிர் நல்லாட்சியை கூடி கெடுக்கறாங்களே.அண்ணா திருமா அவர்கள் தளபதியாருக்கு பக்க பலமாக என்றும் இருக்க வேண்டும்.சைமனிடம் எச்சரிக்கையாக இருக்க அன்பு கட்டளை.நெல்லை அய்யா உங்கள் பாதம் பணிந்து வணங்கி ஒற்றுமையை நிலைநாட்டி எதிர்......மண்டியிட செய்வோம்.நன்றி.
குற்ற உணர்ச்சியாக இருக்கலாம். திருமாவிற்று தெரியும் அந்த புகழ்ச்சிக்கு தான் தகுதியற்றவர் என்று. ஸ்டாலின் திருடன் கருணாநிதியின் மகனல்லவா ஒன்றும் தெரியாத மாதிரி இருக்கின்றான்
@@pravi7268 கள்ள இரயிலேறி வந்த, விஞ்ஞான உஊழல் திலகம் திருடன் கருணாநிதி 3 பொண்டாட்உ கட்டி 4 தலைமுறைக்கு கொள்ளை அடித்து வைத்தாலும், ஈழத் தமிழ்மக்களை படுகொலை செய்ய இலங்கைக்கு ஆதரவளித்தாலும், உங்களைப் போன்ற சில அறிவிலிகளால் தொடர்ந்து பதவிக்கு வருவது கொடுமை தான்
@@rajarajanrajan9270 நண்பரே நீங்களே சிந்தியுங்கள் அனைத்துதரமக்களுக்கும் சிறப்பாக செயல்படும் திமுக அரசு தமிழகத்தின் சிறந்த முதல்வர்முக ஸ்டாலின் இனிதமிழகத்தின் நிரந்தர திமுக ஆட்சிதான்
Superrrrrrr emotional speech... 👌👌👌 He was having different opinion on Dravida ideology but now he knows only Tamil, CM Stalin should consider him ever... 🙏
சிறந்த அறங்கம் சிறப்பான ஜனரஞ்சகமான உரை. பதிவுசெய்து பாதுகாத்துவைக்கவேண்டிய இந்த அரங்கம் தூய்மையானது புனிதமானது உடல் நிலை மொசமான நேரத்தில் இதயபூர்வமாக பேசிய நெல்லை கன்னன் தமிழக தந்தை ஏன் தந்தை தந்தைக்கு தான் தன் குடும்பத்தை தனக்குபிறகு யார் பொறுப்பில் இறுந்தால் அரவனப்பு கிடைக்கும் எனபதை உணர்ந்து (கடந்தகால கேடுகெட்ட ஆட்சியை உணர்ந்து) இந்த தமிழ்நாட்டு மக்களை இவர்களிடம் ஒப்படைத்து நிம்மதி அடையும் தந்தை உள்ளத்தை மனமாற வாழ்த்து கிறேன். உங்கள் உடல்நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள் என்றாரே நீங்கள் நலமாய் இருந்தால்தான் மக்களை கவனிக்க முடியும் நெ கண்னன் அவர்களின் வேண்டுகோள் கனவுகளை நினைவாக்க சபதம் எடுங்கள். இது அரசியல் மேடையும் அல்ல குடும்ப உறவு. போலியான பகட்டான வார்த்தை அல்ல. முதல்வர் மற்றும் முக்கியஸ்தர்களின் நேரத்தைகூட வீனடிக்கமுடியாது........
நெல்லை கண்ணன் மீது அளவு கடந்த அன்பு உண்டு அவர் பேசும் தமிழ் அழகு ஆனால் நிரந்தர்மில்லாத அரசியல் வாதிகளின் அவர்கள் சார்ந்தவர்களின் கை தட்டல் வேண்டுவ்தற்காக தன் நிலை தளர்ந்து போவது தமிழுக்கு அழகல்ல👎👎
அய்யா பல மேடைகளில் நகைச்சுவையாக பேசியதை கேட்ட நமக்கு உணர்வு பூர்வமாக பேசிய இதை கேட்க்கும் போது நம்முடைய கண்களும் கலங்குகிறது அடுத்தவரின் நலம் வேண்டும் நீங்கள் நீண்ட ஆயுளோடு இருந்து தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் சேவை செய்திட இறைவனிடம் வேண்டிக் கொள்வோம். 🙏🙏🙏🙏
வாழ்த்த வயது தேவயைல்லை. அரசியல்வாதிகள் கொடுத்த வியாதி இது. கடவுள் வாழ்த்து தமிழ்த்தாய் வாழ்த்து . இவையெல்லாம் பாடிவிட்டு மனிதர்களை வாழ்த்த வயது இல்லையாம். வேடிக்கை மனிதர்கள் 😅.
@ Krishna Moorthy தமிழ் சமூகம் ன்னு சொல்லாத திராவிட சமூகம் ன்னு சொல்லு ஏனென்றால் Stalin அவர்கள் எப்பொழுதும் திராவிடர் என்றுதான் அடையாளபடுத்தி கொண்டிருக்கிறார் இன்று வரை
எத்தனை பேச்சுகளில் கலைஞர்ஐ வசை பாடி கேட்டு இருப்பார்கள், இவரா நெல்லை கண்ணன் இவர் மீது கொண்ட மதிப்பு,மரியாதை எல்லாம் காணாமல் போனது.காலம் பயத்தை ஏற்படுத்தியா?
திரு.நெல்லை கண்ணன் அவர்கள் திருமாவின் மேடையில் மறைந்தால் அது திருமாவின் மடியில்தான் மறைவேன் என்று நெல்லை அண்ணன் அவர்கள் பேசியது இதைவிட விருது வேறு என்ன வேண்டும். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அவர் பட்ட அவமானங்களை நினைத்து கண் கலங்குகிரார்.தெளிவு பிறந்து தமிழுக்கு தமிழ் நாட்டுக்கு தமிழ் மக்களுக்கு இன்றைய தேவை யார் யார் என்பதனை சுட்டி காட்டியுள்ளார். சிறந்த பக்திமான் சிறந்த தமிழ் பேச்சாளர் தமிழின் மேல் தீராத மோகம் கொண்டவர்.வாழ்க பல்லாண்டு.உடல் நலிந்தலும் உள்ளம் தளராத மாமனிதர்.
அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் பேச்சை நான் சிறு வயதிலேயே கேட்டு இருக்கிறேன். அருமையாக தமிழ் பற்றுடன் எதையும் வெளிப்படையாக யாருக்கும் அஞ்சாமல் பேசுவார். நான் திமுககாரன்தான் ஆனாலும் இவர் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் தளபதி அவர்கள் பதவி ஏற்கும் போது நான் ஆனந்த கண்ணீர் விட்டேன். தளபதி அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழுக்கு தொன்றாட்ட வேண்டும்.
அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் மிகச்சிறந்த இலக்கிய பேச்சாளர். ஆனால் எழுதில் உணர்ச்சி வசப்படுவர் .இவருக்கு வரும் காலத்தில் கலைமாமணி விருது தமிழக அரசு கொடுக்கவேண்டும்.
அய்யா.திரு :நெல்லை கண்ணண் அவர்கள் அழுவாதிர்கள் அய்யா.உங்களின் சேவை தமிழகத்திற்கு தேவை.நீங்கள் நலம் பெற்று மீண்டும் பல நல்ல கருத்துக்களை இந்த சமூகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்...
தமிழ் கடல் திரு. நெல்லை கண்ணன் ஐயா மிகச்சிறந்த பேச்சாளர். அவர் பேச்சுக்கு அடியேன் மண்டியிட்டு தலை வணங்குகிறேன்; மரியாதை செலுத்துகிறேன். ஆனால் ஐயா அவர்கள் பேசிய இந்த மேடை அவர் ஏதோ ஒன்றிற்காக ஆசை பட்டு பேசுவது போல் தோன்றுகிறது. அடியேன் குறிப்பிட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். நன்றி🙏💕
Iyaa long since I heard you voice happy hear you speach Thank you for praising MVKS and Annan ThIruma sir. Bless them they need you blessings and we need them both 🙏
திரு நெல்லை கண்ணன் அவர்களே திமுக மற்றும் அதன் தலைவர்களை எவ்வளவு விமர்சனம் செய்தீர்கள் இன்று கண் கலங்கிறீர்கள் உங்கள் பேச்சை பல இடங்களில் கேட்டியிருக்கிறேன் நீங்கள் கண் கலங்கி பார்ததில்லை இன்று கண் கலங்கிறீர்கள் அதுதான் தமிழ் நெஞ்சம் எங்கு பிரிந்து இருந்தாலும் கடைசி யில் தமிலோடும் தமிழனோடும் ஒன்று சேரும் நீங்கள் குணமடைந்து விரைவில் அதிரடி பேச்சு தொடரவேண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை நம்பினார் கெடுவதில்லை:
Nellai Anna! Super thagaval..CM vaendum.Veettukkum nattukkum thesathirkkum miga miga avasiyam..So health is wealth..Chithiram theeta Suvar avasiyam. So CM Anna needuli vaala vaalthukkal.Ungal pani thodara vaalthukkal.May God shower His mercy and grace to CM Anna Mr Stalin.
பெருந்தலைவர் காமராஜர் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தநெல்லை கண்ணன் அவர்கள் கடந்த காலங்களில் திமுக தலைவர் கருணாநிதியை பற்றி என்னவெல்லாம் பேசினார் என்று ஸ்டாலின் க்கும் திமுகவினருக்கும் நன்கு தெரியும். நெல்லை கண்ணன் பாவம்,வயது முதிர்ந்து விட்டதால் மனோதிடம் இழந்து தடம் மாறுவதை காணமுடிகிறது. அவ்வை நடராசன் அவர்களை குறை சொல்லிவிட்டு நீங்களும் அதைதான் செய்கிறீர்கள். அண்ணா மறைந்தபிறகு தான் காமராஜர் மறைந்தார்,ஆனால் அண்ணாவிற்கு மெரினா வில் அடக்கம் செய்ய இடம் வழங்கிய கருணாநிதி ,காமராஜர் க்கு இடம் தர மறுத்தது ஏன்? என்பதை நெல்லை கண்ணன் போன்ற காமராஜர் பக்தர்கள் எண்ணி பார்க்க வேண்டும். அண்ணாவை விட காமராஜர் தகுதி குறைந்தவரா?
ஏன் பெருசு இதெல்லாம் . அவங்களும் நலமுடன் இருப்பார்கள் நீங்களும் நல்ல உடல் நலத்துடன் அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்டு பேச வருவீங்க ❤️❤️❤️
அருமை
தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் காலமானார்... ஐயாவின் ஆன்மா தமிழ் அன்னையின் பாதத்தில் இளைப்பு ஆறட்டும்...🙏🥀💯🥺
அன்பு மாமா ... உடல் நலம் பெற்று, நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறோம்.. தமிழ் வாய் மொழி கேட்க விழைகிறோம்..
Ayyanandry
இரண்டாம் விடுதலைப் போரில் வென்றுள்ளீர்கள் என்ற அய்யாவின் கூற்று மிகவும் உண்மையானது.
எதிர் கட்சியில் இருந்தபோதும் ஐயா பெரியாரை மிகவும் நேசித்தவர் பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள். நான் நேரிலும், காணொளிமூலமாகவும் பெரியவரின் பேச்சை கேட்டு அவரின் தமிழ் பற்றை நினைத்து வியந்து போயிருக்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ் பணி செய்யவேண்டும் என வணங்குகிறேன்.🙏
உண்மை தலைவா தமிழகத்திற்கு உங்களை விட்டால் வேறு யாருமே கிடையாது நீங்கள் உடல் நலம் நன்றாக இருந்தால் தான் நாங்கள் தமிழக மக்கள் எல்லாம் நல்லா இருக்க முடியும் வாழ்த்துக்கள் தலைவா
அருமை அய்யா திரு. நெல்லை கண்ணன் பேச்சு. நம் நேர்மையான முதல்வர் அவர்கள் உங்களை மாதிரி நல்ல உள்ளங்களுக்கு என்றும் காவல் அரணாக இருப்பார். நன்றி.
Yaru evara arivai panathukku panayam vaithavar
Very nice movement
Adangottha Kotthadimai Naye"
நம் நேர்மையான முதல்வர் அவர்கள் னா, காமராஜா் யாரு?
தமிழுக்கு தன்னையே அா்ப்பணித்த பெரியவர் நெல்லை கண்ணன். அந்த நல்ல வரின் ஆசிர்வாதம் அவசியம். முதல்வரின் பார்வையும் தேவை. வாழ்க உங்கள் இருவரின் பணி.
ஐயா நெல்லை கண்ணன் அவர்களே நல்ல உள்ளம் கொண்ட மனிதர் நீங்கள் ...தயவு செய்து அழாதீர்கள் 🙏🙏🙏
Nengal nalla manthar neenkal valavendum
Nellai kannan avargal azhuthathu
En nenjam valithathu
@@velusamynachi3401
Have a master health check up.your family is utmost important to u than this f.......
அன்புமிகு ஐயா !
தமிழ் கடலே இன்று கண்ணீரில் மூழ்கியது !
நன்றி! தங்களின் வாழ்த்துக்கள் எம் தலைவனை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது 💐💐💐
🤭😂😂😂👌👌
அய்யா நானும் உங்களின் பேச்சை கேட்டு அழுதிட்டேன் என் தலைவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என் உயிர் நல்லாட்சியை கூடி கெடுக்கறாங்களே.அண்ணா திருமா அவர்கள் தளபதியாருக்கு பக்க பலமாக என்றும் இருக்க வேண்டும்.சைமனிடம் எச்சரிக்கையாக இருக்க அன்பு கட்டளை.நெல்லை அய்யா உங்கள் பாதம் பணிந்து வணங்கி ஒற்றுமையை நிலைநாட்டி எதிர்......மண்டியிட செய்வோம்.நன்றி.
சீமானை ஏன் இழுக்கிறீர்கள்? தேவையற்றது?
திருமாவளவன் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கேட்பது நெல்லை கண்ணன் அவர்களுக்கு எவ்வளவு மதிப்பும்,மரியாதையும் அளிக்கிறார் என்பது விளங்குகிறது..
குற்ற உணர்ச்சியாக இருக்கலாம். திருமாவிற்று தெரியும் அந்த புகழ்ச்சிக்கு தான் தகுதியற்றவர் என்று. ஸ்டாலின் திருடன் கருணாநிதியின் மகனல்லவா ஒன்றும் தெரியாத மாதிரி இருக்கின்றான்
@@shankarsiva8196 களி சாப்பிடணும் போல ஆசையா ?உனக்கு
@@saravanank8456 களி சுவையாக இருந்தால் சாப்பிடலாம். சாப்பிட்டு இருக்கிறீர்களா?
@@shankarsiva8196 ஜெயா பாப்பாத்தி தானே உலக கொள்ளைக்காரி. A1 குற்றவாளி 100 கோடி அபராதம் 4ஆண்டு ஜெயில்.
@@pravi7268 கள்ள இரயிலேறி வந்த, விஞ்ஞான உஊழல் திலகம் திருடன் கருணாநிதி 3 பொண்டாட்உ கட்டி 4 தலைமுறைக்கு கொள்ளை அடித்து வைத்தாலும், ஈழத் தமிழ்மக்களை படுகொலை செய்ய இலங்கைக்கு ஆதரவளித்தாலும், உங்களைப் போன்ற சில அறிவிலிகளால் தொடர்ந்து பதவிக்கு வருவது கொடுமை தான்
நெல்லைகண்ணன் கல்யாண வீடு என்றால் மாப்பிள்ளையாகவும் !!!!
சாவு வீடு பிணமாகவும் மாறிவிடுகிறார் !!!!!
மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர் !!!!
தமிழன் என்று மார்தட்டி நிமிர்த ஐயா இப்படி படுத்தே விட்டார் நடிகர் திலகங்களின் நெஞ்சு அப்படியொ உருகிவிட்டது
நெல்லை கண்ணன் ஐயா,
உங்கள் அழுகை, ஆதங்கம் கலந்த திடமான கருத்துக்களைக் கேட்டு உள்ளம் கலங்கி அழுதே விட்டேன்.
நீங்கள் நீடுழி வாழ்க நலமுடன், வளமுடன்.
என்ன கஷ்ட்டமோ நெல்லைக்கண்ணணுக்கு!!! பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி புகழ்ந்த வாயால் இந்த கொள்ளைக் கும்பலை புகழ்கிறார்
ஐயா நெல்லை கண்ணன் அவர்களே நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்
இதுவரைக்கும் நெல்லை கண்ணன் அவர்களை தமிழ்கடல் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் இப்போதுதான் தெரிகிறது கருணைக் கடலும் கூட
பாவம் நெல்லை கண்ணனுக்கு இந்த நிலை
அருமையான மனிதரின் வாழ்த்துக்கள் ஆசீர்வாதம் ஆனந்த கண்ணீர் ஸ்டாலினை நூறாண்டு வாழ்வை காக்கும். நன்றி.
Lord kannan aslike
Nellai Kannan thanks
Jothimanisivam
Vaitha vayadu ellai vanaingukeran
கோல்டி ஆட்சி வாழ்க!! வாழ்க தெலுங்கு ஆட்சி
அய்யா நெல்லை கண்ணன் நல்ல பேச்சாளர் அதையும் தாண்டி நல்ல மனிதர்... என்னை அறியாமல் நேரம் காலம் தெரியாமல் என்னை ரசித்து கேட்க வைத்த சிறந்த பேச்சாளர் ..
Aloluyaaaaaaaa😂
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக,ஸ்டாலின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
பகல் கனவு உங்கள் விருப்பம்
@@rajarajanrajan9270 நண்பரே நீங்களே சிந்தியுங்கள் அனைத்துதரமக்களுக்கும் சிறப்பாக செயல்படும் திமுக அரசு தமிழகத்தின் சிறந்த முதல்வர்முக ஸ்டாலின் இனிதமிழகத்தின் நிரந்தர திமுக ஆட்சிதான்
No one can be permanent but now he doing good work as cm
Ippadi vusuppu ethi vittre ithellam oru pizhaippaaaa ethuvum nirantharsm
இயலாமை, எத்துணை பெரிய மனிதர்களையும் சிறுமைப்படுத்திவிடுகிறது....
உமது அழுகை, நெஞ்சில் வலியை ஏற்படுத்திவிட்டது.... 😭😭😭
unmai
True 100%
Superrrrrrr emotional speech... 👌👌👌 He was having different opinion on Dravida ideology but now he knows only Tamil, CM Stalin should consider him ever... 🙏
மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் யதார்த்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் ஐயா நீடுழி வாழவேண்டும் ...உங்கள் இருப்பு தமிழுக்கும், தமிழினத்துக்கும் பெருமை...
Pavam
ஜால்றாவிர்க்கு ஜால்ரா சூப்பர்
நெல்லைக்கண்ணன் தமிழுக்கா நூறாண்டு வாழ இறைவனை வேண்டூகிறேன்.
சிறந்த அறங்கம் சிறப்பான ஜனரஞ்சகமான உரை. பதிவுசெய்து பாதுகாத்துவைக்கவேண்டிய இந்த அரங்கம் தூய்மையானது புனிதமானது உடல் நிலை மொசமான நேரத்தில் இதயபூர்வமாக பேசிய நெல்லை கன்னன் தமிழக தந்தை ஏன் தந்தை தந்தைக்கு தான் தன் குடும்பத்தை தனக்குபிறகு யார் பொறுப்பில் இறுந்தால் அரவனப்பு கிடைக்கும் எனபதை உணர்ந்து (கடந்தகால கேடுகெட்ட ஆட்சியை உணர்ந்து) இந்த தமிழ்நாட்டு மக்களை இவர்களிடம் ஒப்படைத்து நிம்மதி அடையும் தந்தை உள்ளத்தை மனமாற வாழ்த்து கிறேன். உங்கள் உடல்நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள் என்றாரே நீங்கள் நலமாய் இருந்தால்தான் மக்களை கவனிக்க முடியும் நெ கண்னன் அவர்களின் வேண்டுகோள் கனவுகளை நினைவாக்க சபதம் எடுங்கள். இது அரசியல் மேடையும் அல்ல குடும்ப உறவு. போலியான பகட்டான வார்த்தை அல்ல. முதல்வர் மற்றும் முக்கியஸ்தர்களின் நேரத்தைகூட வீனடிக்கமுடியாது........
பெரியவர் நீங்கள் அழ கூடாது ஐயா.உங்கள் வாழ்த்து போதும்.நன்றி ஐயா
அழகுங்க நமது முதல்வர் அல்லவா மக்களுடைய தலைவருங்க
கட்டுமானம் சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் பதிவு செய்துள்ளோம். பயன்படுத்தி கொள்ளவும். அப்படியே ஆதரவையும் கொடுக்கவும்..♥️❤️💜💚💙💛
நீ ண்டநாள்வாழவெண்டும்
@@sukumaranparimala4483 ❤❤❤👌🏻🤝🏻👏🏻May God Bless Them
Poyi Oombuda Periavara" Ongommala ..
அட கடவுளே... நெல்லை கண்ணனுக்கு இந்த நிலையா.. 😌
ஐயா நெல்லைகண்ணன் அவர்களுக்கு இந்த இளையோனின் வாழ்த்துக்கள் நீங்கள் நோய்நோயடி இல்லாமல் வாழ வேண்டும்
ஐயா நெல்லை கண்ணன் நீங்க நல்ல மனிதர் இன்னும் நிறைய ஆண்டு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
வாழ்த்த வயதில்லை ஐயா வணங்கி மகிழ்கிறேன் நீங்கள் அழக்கூடாது🙏🙏🙏🙏
God please your family safety. Tq. Don't worry Aiya 🙏🙏🙏🙏🙏
நெல்லை கண்ணன் மீது அளவு கடந்த அன்பு உண்டு அவர் பேசும் தமிழ் அழகு ஆனால் நிரந்தர்மில்லாத அரசியல் வாதிகளின் அவர்கள் சார்ந்தவர்களின் கை தட்டல் வேண்டுவ்தற்காக தன் நிலை தளர்ந்து போவது தமிழுக்கு அழகல்ல👎👎
உண்மை அழும்.. நெல்லை கண்ணன் ஐயா போற்றப்பட வேண்டியவர்.. அவர் சொன்ன அனைத்தும் உண்மை.. ஐயா நீவீர் வாழ்வீர் பல்லாண்டு..
அய்யா பல மேடைகளில் நகைச்சுவையாக பேசியதை கேட்ட நமக்கு உணர்வு பூர்வமாக பேசிய இதை கேட்க்கும் போது நம்முடைய கண்களும் கலங்குகிறது அடுத்தவரின் நலம் வேண்டும் நீங்கள் நீண்ட ஆயுளோடு இருந்து தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் சேவை செய்திட இறைவனிடம் வேண்டிக் கொள்வோம். 🙏🙏🙏🙏
வாழ்த்த வயதில்லை ஐயா உங்களை வணங்குகிறேன் ஐயா நீங்கள் ஒருபோதும் அழக்கூடாது ஐய் 🙏🙏🙏
💯❤👌🏻🤝🏻👏🏻❤
வாழ்த்த வயது தேவயைல்லை. அரசியல்வாதிகள் கொடுத்த வியாதி இது. கடவுள் வாழ்த்து தமிழ்த்தாய் வாழ்த்து . இவையெல்லாம் பாடிவிட்டு மனிதர்களை வாழ்த்த வயது இல்லையாம். வேடிக்கை மனிதர்கள் 😅.
வாழ்த்த வயசு வேண்டாம் நல்ல மனசு இருந்தா போதும்.எங்க ஐயா இப்படி தாழ்ந்து போவது அவருக்கு அழகல்ல.
ஒரு காலத்தில் நெல்லை கண்ணனின் அதிதீவிர ரசிகன் நான் ஆனால் இப்ப இல்ல
This dog wags his tail whoever throws biscuits
@@arunkumar-df2gr yes
இதை பார்க்கும் பொழுது நம்முடைய தமிழ்ச்சமூகம் நல்ல மனிதநேயமுள்ள முதல்வரை கண்டெடுத்துள்ளோம்
Om ongol telugan cm aagitan
உண்மை
@ Krishna Moorthy தமிழ் சமூகம் ன்னு சொல்லாத
திராவிட சமூகம் ன்னு சொல்லு ஏனென்றால் Stalin அவர்கள் எப்பொழுதும் திராவிடர் என்றுதான் அடையாளபடுத்தி கொண்டிருக்கிறார் இன்று வரை
நெல்லை கண்ணன் ஐயா.. திமுகவுக்கு செம்படித்து உங்கள் மரியாதையும் நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டாமே!🙏🏼🙏🏼🙏🏼
போயிடும்
Entha mariyathaiyum koraiyula
உண்மை உணர்வு பூர்வமான அவர் இதயம் பேசியது....என் கண்களில் கண்ணீரோடு....
ஒருவர் இதயம் (இதயபூர்வமாக) பேசுவதை உனர்தவர் நல்ல இதயம்(பனம் உள்ளவராக) இருப்பார்கள் உங்களையும் வாழ்த்துகிறேன்.
அவன் ஏதோ கிடைக்கும் என்று அழுகிறான்.
தமிழ் மொழி திறமை இருந்தும் இப்படி பிச்சை கேட்பது .தமிழ் அறிஞ்களுக்கு நீ தேடி தரும் அவமானம்
சூப்பர் ஐயா உங்கள் பேச்சு கேட்டுக்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது
💯💯💯👍👍 thalapathi
Yes absolutely correct sir 👍👍
In some places they have to change but overall good
அப்பழுக்கற்ற மனிதர் நெல்லை கண்ணன் அய்யா அவர்கள் நீடூழி வாழ்ந்து தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும்.
தமிழ் பொக்கிஷம் ஐயா நெல்லை கண்ணன் அவர்களே உங்கள் கண்ணீர் என்றும் வீண் போகாது உங்கள் பின்னால் தமிழ் சமூகம் எப்பொழுதும் உண்டு
💯💯💯👌🏻🤝🏻👏🏻❤நிச்சயம் இறைவன் உங்களை நீண்ட ஆயுள் தந்து வாழ வைப்பது நிச்சயம் 👏🏻🤝🏻👌🏻❤👏🏻❤,நெல்லை கண்ணன் ஒரு தமிழ் கடல் ❤
Pathavi undu..
அனுபவம் மிக்கவர், எப்பேர்ப்பட்டவர், கனீர்குரலுக்கு, சொந்தக்காரர், உள்ளத்திலிருந்து பேசியதை,கண்கள் குளமானது,வாழ்க பல்லாண்டு, நெல்லை கண்ணன் ஐயா அவர்கள்.
தமிழ் கடலே வாழ்த்துக்கள் முத்து வேலர் கருணாநிதி ஸ்டாலின் என்றதும் உலகமே கண்களங்கி ஆனந்த கண்ணீர் விட்டது
எங்களுக்கு எல்லாம் கண்ணீரும் வரல ஒரு..... 🤔🤔🤔🤔🤔🤭🤭🤭🤭😜😜😜😜😜😜
காமராஜரை மேடை தோறும் புகழ்ந்த வாய் இப்போது யாரை புகழ்கிறது!காலக்கொடுமை பாவம் காமராஜர் !பச்சோந்தி கண்ணனிடம் தோற்று ஒடிவிட்டது
தமிழ்க்கடல் அவர்களின் இந்த பேச்சை கண்கலங்காமல் பார்க்க ஒருவராலும் பார்க்க இயலாது....
உண்மை.கண்கலங்காது எந்த ஒரு தமிழ் மகனும் இந்த நெகிழ்ச்சியான பார்த்து இருக்க மடியாது இது சத்தியம்
தேவை தீர்ந்ததும் படுத்த விபச்சாரியிடமே கொடுத்த பணத்தை திரும்பப் புடுங்கிய கருணாநிதியின் மகன் இந்த வாழ்த்திற்கு தகுதியானவன் தானா?
என்ன கஷ்ட்டமோ நெல்லைக்கண்ணணுக்கு!!! பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி புகழ்ந்த வாயால் இந்த கொள்ளைக் கும்பலை புகழ்கிறார்
உண்மைதான்..... ஐயா தமிழ் மீது கொண்ட பற்று அனைவரையும் கண்கலங்க வைக்கும்
இது காசு பணம் துட்டு மணி குறித்து பற்றோ
நெல்லை கண்ணன் ஐயா மிகவும் நல்லவர் ஆனால் வயது முதிர்ச்சி காரணமாக இப்போது இந்த களுசடைகளையல்லாம் பாராட்ட வேண்டியதாக போய்விட்டது
முத்துவேலர் தமிழரை காப்பார் . திருமா போன்ற நல்லவர்கள் அவருக்கு அறணாக நிற்பார்கள் ஐயா. கலங்கதீர்கள்.
ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 💪💪💪 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏🙏🙏
நல்ல உள்ளம் படைத்த என்தமிழ்கடல் வாழ்கபல்லான்டு
தனது ஆழ்ந்த மனதில் இருந்து, உணர்ச்சி மிக்க நன்றிகள் ஐயா அவர்கள் பொதிகிரார்....👍👍👍
எங்கள் எழுச்சி தமிழர் அவர்களையே அழ வைத்தீர் ஐயா
GST பத்தி கேட்டா கூட தான் அழுவாரு
@@shankarsiva8196 GST மோடியின் தவறான நடவடிக்கையால் நாடே அழுது.
@@thirumalaia4499 GST பற்றி தத்தி குருமா குடுத்த விளக்கத்தை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் அழுதிருப்பார்கள்
எத்தனை பேச்சுகளில் கலைஞர்ஐ வசை பாடி கேட்டு இருப்பார்கள், இவரா நெல்லை கண்ணன் இவர் மீது கொண்ட மதிப்பு,மரியாதை எல்லாம் காணாமல் போனது.காலம் பயத்தை ஏற்படுத்தியா?
உண்மை இவர்களை போன்றவர்களால் தான் அன்று காமராஜர் தோற்றார், மனிதர்கள் பல சமயங்களில் மிருகத்தை மேலும் உயர்ந்தவை என காட்டிவிடுகிறார்கள்
திரு.நெல்லை கண்ணன் அவர்கள் திருமாவின் மேடையில் மறைந்தால் அது திருமாவின் மடியில்தான் மறைவேன் என்று நெல்லை அண்ணன் அவர்கள் பேசியது இதைவிட விருது வேறு என்ன வேண்டும்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நெல்லையாருக்கு ஏதோ பெயரில் ஒரு விருதும் பொற்கிழியும் நிச்சயம்.
கலைஞர் குறித்து நெல்லை கண்ணன் பேசியதை முதல்வர் ஸ்டாலின் கேட்க வேண்டும்
அத மட்டும் சுடலை கேட்டான்.... i think.... 🤔🤔🤔... 🤭🤭🤭.... 😜😜😜😜😜🤣🤣🤣🤣🤣🤣
Thank CM ...Wow Great sir TN People are So Proud of you sir, and love from entire Tamilnadu you are One of my inspiration speaker
நக்கிப்பிழைக்கிம் நா....
வாழ்த்திய பெரியவர் நீண்ட காலம் வாழ வேண்டும்
கேவலமான பேச்சு
அவர் பட்ட அவமானங்களை நினைத்து கண் கலங்குகிரார்.தெளிவு பிறந்து தமிழுக்கு தமிழ் நாட்டுக்கு தமிழ் மக்களுக்கு இன்றைய தேவை யார் யார் என்பதனை சுட்டி காட்டியுள்ளார். சிறந்த பக்திமான் சிறந்த தமிழ் பேச்சாளர் தமிழின் மேல் தீராத மோகம் கொண்டவர்.வாழ்க பல்லாண்டு.உடல் நலிந்தலும் உள்ளம் தளராத மாமனிதர்.
நெல்லை கண்ணன் ஐயா நலமுடன் வாழ வேண்டும்
இந்தியாவின் உயர்ந்த மதிப்பு வாய்ந்த தலைவர் திரு காமராஜர் அவர்களின் பெருமைகளை பேசும் மனிதர்
அதே காமராசரை மதிக்காத கருணாநிதியை புகழ்பவர் நெல்லை கண்ணன்
நீண்ட நாள் வாழ வேண்டும் என்றும் ஐயா
ஐயா உங்களோடு நாங்கள் இருக்கிறோம்... ❤️❤️❤️
அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் பேச்சை நான் சிறு வயதிலேயே கேட்டு இருக்கிறேன். அருமையாக தமிழ் பற்றுடன் எதையும் வெளிப்படையாக யாருக்கும் அஞ்சாமல் பேசுவார். நான் திமுககாரன்தான் ஆனாலும் இவர் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் தளபதி அவர்கள் பதவி ஏற்கும் போது நான் ஆனந்த கண்ணீர் விட்டேன். தளபதி அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழுக்கு தொன்றாட்ட வேண்டும்.
சிவாஜி கணேசன் இவர் முன் தோற்றுப் போவார்...உலக மகா நடிப்புடா சாமி.
ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ உன்மையை சொன்னதற்கு நன்றி உறவே.
ஏன் ஐயா இவ்வளவு தாழ்ந்து போய்விட்டீர்கள் மரணம் எல்லோருக்கும் தான் வரும் அதற்க்காக இப்படியா உங்களை நான் காமராஜ் அவர்களுக்கு பிறகு மிகவும் நேசித்தவன்
வயதாகும்போது சிலருக்கு புத்தி தடுமாறும்.. இவர் மேடைப்பேச்சாளரானபடியால் மேடையில் தடுமாறி இருக்கிறார்...
அதுவும் எவன் மடியில் தலை வைத்து சாக விரும்புகிறான்.
What you said is correct. True he himself getting down his image
அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் மிகச்சிறந்த இலக்கிய பேச்சாளர். ஆனால் எழுதில் உணர்ச்சி வசப்படுவர் .இவருக்கு வரும் காலத்தில் கலைமாமணி விருது தமிழக அரசு கொடுக்கவேண்டும்.
ஞ
அய்யா.திரு :நெல்லை கண்ணண் அவர்கள் அழுவாதிர்கள் அய்யா.உங்களின் சேவை தமிழகத்திற்கு தேவை.நீங்கள் நலம் பெற்று மீண்டும் பல நல்ல கருத்துக்களை இந்த சமூகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்...
தன்னை தானே தாழ்த்திகொண்டார் கண்ணன்
சுதந்திரம் வாங்கி கொடுத்த சிங்கம் cm அவர்கள், super அருமை சிறப்பு வாழ்த்துக்கள்.தமிழ் அகராதி நெல்லை கண்ணன் ஐயா அவர்கள்.
தமிழ் கடல் திரு. நெல்லை கண்ணன் ஐயா மிகச்சிறந்த பேச்சாளர். அவர் பேச்சுக்கு அடியேன் மண்டியிட்டு தலை வணங்குகிறேன்; மரியாதை செலுத்துகிறேன். ஆனால் ஐயா அவர்கள் பேசிய இந்த மேடை அவர் ஏதோ ஒன்றிற்காக ஆசை பட்டு பேசுவது போல் தோன்றுகிறது. அடியேன் குறிப்பிட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். நன்றி🙏💕
வாழும் தமிழ் கடவுள் ஐயா நெல்லை கண்ணன் நீடூழி வாழ வேண்டும்...நன்றி தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு.
🤭🤭
நெல்லைக் கண்ணனிடம் இத்தகைய வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை...
வருத்தப்படுகிறேன்....
அய்யா மட்டும் அழவில்லை நானும் தான்
எப்படி பட்ட மனிதன் இவ்வளவு பலவீனமா ஆகி விட்டார் வயதுஆகிவிட்டால் நமக்கும் இது தான்
True
அய்யா நீங்கள் மட்டும் அல்ல தமிழகமே தளபதி செயல்பாடுகளால் உணர்ச்சி பெருக்கில் உள்ளது
😂😂😂 idhelam unake over ah ilaya
நெல்லை கண்ணன்
அய்யா அவர்களுக்கு
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
தமிழ்தாயின் புதல்வர்
வாழ்க பல்லாண்டு நலமுடன். இறைவனை
வேண்டுகிறேன் 🙏
ஐயா நீங்கள் கண் கலங்க வேண்டாம் தமிழக மக்கள் என்றும் உங்களுடன் தான்
ஐயா நீங்க நல்லா இருக்க வேண்டும்
Sorry.I not with him.
சூப்பரான பேச்சு.
சூப்பரான நடிப்பு.
அய்யா நீங்கள் இப்போதுதான் சரியான மேடையில்.....நீங்கள் இன்னும் இன்னும் வளர்வீர்கள்! வாழ்க பல்லாண்டு!!!
மிகப்பெரிய வருத்தம் என்ன என்றால்... என்னுடைய சித்தாந்த நாயகர்களுக்கு வயதாகிக்கொண்டு இருக்கிறது என்பது தான்...
நெல்லை கண்ணன் ஐயா, காமராஜரை பற்றி கருணாநிதி பேசிய வார்த்தை களை மாறந்து விட்டார் போலும்.
பிழைக்க வேண்டுமே
RSS காமராஜருக்கு செய்ததை மறக்காமல் நினைவு வைத்து இருக்கிறார்.
அரசியலில் எதுவும் மாறும் நடக்கும் நெல்லை கண்ணன் விதி விலக்கல்ல
அரசியலில் இதெல்லாம் சகஜம்
@@kanakaraj8010 qq
Iyaa long since I heard you voice happy hear you speach
Thank you for praising MVKS and Annan ThIruma sir.
Bless them they need you blessings and we need them both 🙏
திரு நெல்லை கண்ணன் அவர்களே திமுக மற்றும் அதன் தலைவர்களை எவ்வளவு விமர்சனம் செய்தீர்கள் இன்று கண் கலங்கிறீர்கள் உங்கள் பேச்சை பல இடங்களில் கேட்டியிருக்கிறேன் நீங்கள் கண் கலங்கி பார்ததில்லை இன்று கண் கலங்கிறீர்கள் அதுதான் தமிழ் நெஞ்சம் எங்கு பிரிந்து இருந்தாலும் கடைசி யில் தமிலோடும் தமிழனோடும் ஒன்று சேரும் நீங்கள் குணமடைந்து விரைவில் அதிரடி பேச்சு தொடரவேண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை நம்பினார் கெடுவதில்லை:
True Wards From Her Heart Emotional Speach Right Wards At Correct Time, Big Salute Nellai Kannan Ayya.
உலகமகா நடிப்புடா சாமி.. நல்லவர்களை விட நல்லவர்கள் போல் நடிப்பவர்களைத்தான் மக்கள் நம்புகிறார்கள்...
நெல்லைகண்னன் ஒரு காலத்தில் கருணாநிதீ என்று மரியாதைஇல்லாமல் பேசியஆள் என்றாலும் மனம்திருந்தினால் நன்றுதானே
True.adhu kaalathin kattayam pesa vaithadhu.intru ellorum unarhirarhal_ nellai ayya pole.
Joseph pls leave it. All in poltics. But by heart all are human.
அது வேற வாய்
sure
@@karthickvairakumar2161
இது நாற வாய் என்கிறீரா
நல்ல நடிப்புட சாமி ஒருத்தருக்கு ஒருத்தர் பஞ்சம் இல்லை
Nellai Anna! Super thagaval..CM vaendum.Veettukkum nattukkum thesathirkkum miga miga avasiyam..So health is wealth..Chithiram theeta Suvar avasiyam. So CM Anna needuli vaala vaalthukkal.Ungal pani thodara vaalthukkal.May God shower His mercy and grace to CM Anna Mr Stalin.
மானங்கெட்ட கொத்தடிமையா மாறிய நொள்ளை கண்ணன்..
இந்த நிலைக்கு இவனே காரணம். இன்னும் இப்படி கதற வேண்டுகிறேன்
கடவுள் அருள் உங்களுக்கு உண்டு
நெல்லை கண்ணன் அய்யாவை வணங்குகிறேன் 🙏🏻 உங்கள் உடல் நலம் பெற 🙏🏻
மேடையில் உள்ள அனைவரும் உடல் நலம் பேணி ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ வேண்டும்
எங்கள் மூத்த குடிமகனின் வார்த்தைகளைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது சார் 😢
கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் காக்கா பிடிக்கும் நெல்லை கண்ணா
Amada foolllll
அடேய் முட்டாள்தனமான பேசாதே அவர் காகா பிடிக்க வேண்டும் னு அவசியம் இல்லை
நெல்லை கண்ணன் நீ ரொம்ப நல்லவன்
தமிழ் துரோகிகளை புகழமாட்டா
காசுக்காக மானத்தை விடமாட்டா என்பதற்கு இந்த காணொளி சாட்சி
நெல்லைக் கண்ணா!!உனக்கெல்லாம் வெட்கமேகிடையாதா?
உணர்ச்சி மிக்க உரை ...தமிழர்கள் கேட்க வேண்டிய நிலை.. வாழ்த்துகள்
😢😢😢 அருமை ஐயா 🙏
டேய்..பேச.சொன்னால்..முளு
நாடக.நடிகர்மாரிவிட்டாய்.
இவனுக்கு..உலகநடிகர்.
ஆகிவிட்டார்.
வேகுவிரைவில்..பட்டம்..ரெடி..
@@RavikumarRavikumar-xf7dd உனக்கு பொச்சி ஏரியுதுல அதுதாண்டா பட்டம் அவருக்கு.
பெருந்தலைவர் காமராஜர் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தநெல்லை கண்ணன் அவர்கள் கடந்த காலங்களில் திமுக தலைவர் கருணாநிதியை பற்றி என்னவெல்லாம் பேசினார் என்று ஸ்டாலின் க்கும் திமுகவினருக்கும் நன்கு தெரியும்.
நெல்லை கண்ணன் பாவம்,வயது முதிர்ந்து விட்டதால் மனோதிடம் இழந்து தடம் மாறுவதை காணமுடிகிறது.
அவ்வை நடராசன் அவர்களை குறை சொல்லிவிட்டு நீங்களும் அதைதான் செய்கிறீர்கள்.
அண்ணா மறைந்தபிறகு தான் காமராஜர் மறைந்தார்,ஆனால் அண்ணாவிற்கு மெரினா வில் அடக்கம் செய்ய இடம் வழங்கிய கருணாநிதி ,காமராஜர் க்கு இடம் தர மறுத்தது ஏன்? என்பதை நெல்லை கண்ணன் போன்ற காமராஜர் பக்தர்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
அண்ணாவை விட காமராஜர் தகுதி குறைந்தவரா?
Yes
அருமை அய்யா அவர்கள் பேச்சு..
நீங்கள் நீடூழி வாழவேண்டும் 🙏
எங்கள் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏🙏🙏