பட்டினத்தார் பார்வையில் மனித வாழ்க்கை -சுகிசிவம்
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- பட்டினத்தார் பார்வையில் மனித வாழ்க்கை -சுகிசிவம்
#sukisivam #sukisivam latest #sukisivam2021 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2020 #pattinathar #பட்டினத்தார்
Thanks! sir, a small Prize.
Thank you
keep supporting
admin
sukisivam expressions
@@sukisivamexpressions 22³³³³³3q3qqqqq
..
@@uthirapathys3449 AA
@@sukisivamexpressions good 👍 sir keep going.. thanks
So nice sir. How i told no words sir. Thank you for ur speech.
பட்டினத்தாருக்கு
நல்ல அம்மா கிடைச்சாங்க. எனக்கு?
என் தாய் போன்ற பேய் வயிற்றில் பிறக்க என்ன பாவம் செய்தேனோ.
Classified, Interesting Informations,,, Targetted Audiance,,,,
நன்றி அயயா வாழ்க வளமுடன்
ஒரு மணிநேரம் கேட்டாலும் நமது கவனம் சிதருவதில்லை..அதுவே ஒரு பேச்சாளரின் தனிச்சிறப்பு
அருமை👏👏👏👏👏👏
Aaaaaaa00qq
Q
Nice
கருத்தொருமித்து
கருவறையில்
கருத்தெரித்து
உருவெடுக்கும் மனித மனம்
எங்கே எப்படி எந்த சக்தியின் மூலம் வேறுபாடுகிறது என்பது
இயற்கையில் ஒன்று
மனித பிறவிக்கு எந்த சக்தி மூலமோ
அந்த சக்தியே பிறவிலே ஞானத்தை வழங்கிருக்கலாம்
Well said sir, god bless you.
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
Ayyaa 🙏 pattinathar ennoru padal eruku adode vellakam tarrigala 🙏
Worth ur time,.... Know our timeless tamil literature
Super sir🙏
தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வர் சொல்வேந்தர் திரு சுகிசிவம் ஐயா அவர்கள் நூறு ஆண்டு ஆயுள் ஆரோக்கியத்தோடும் எல்லா வளமும் நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என்று கருப்பையா வாழ்த்துகிறேன் நான் கருப்பையா சித்தர் உங்கள் பேச்சுக்கு அந்த உயிரோட்டத்தோடு அந்த உயிர் நீரோட்டத்தோடு பேசுவதற்கு இனி ஒருவர் பிறந்து வர வேண்டும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா சித்தி அசுத்துடன் இணைத்தாய் அங்கு சேரும் மழையின் பூதத்துவையின் உலக அமைத்தாய் அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக பல நல்ல அழகுகள் சமைத்தாய் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று எங்கள் ஐயாவை நினைத்தாலே தோன்றுகிறது பாரதியின் வரியில் தான் தோன்றுகிறது நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம்
ஐயா...
பட்டினத்தார் மற்றும் பத்ரகிரி...பற்றி முழுமையான செய்தியை யாரும் வெளிவிடவில்லை... பட்டினத்தார் படம் மூலம் பாதி செய்தி தெரிந்தது... ஆனால் பத்ரகிரிக்கு 2 படம் இருக்கு வட இந்தியாவில்..So..யாருக்கும் தெரில பேசுல...But... நீங்க பேசனும்.....
அர்த்தமுள்ள இந்து மதம்
ஞானம் பிறந்த கதை
படித்து பாருங்கள்
பத்திரகிரியார் கதை தெளிவாக உள்ளது.நன்றி
@@BalajikKanniappan ... ZZzz. z. zz.
என் பெயர் வரலக்ஷ்மி. பாண்டிச்சேரி..கடந்த 20வருடம் நான் வாழ தெரியாத வாழ்க்கை வாழ்ந்துந்தேன். ஒரு வித மன குழப்பதிலே இருப்பேன்.. தொடர்ந்து ஒரு வாரம் உங்கள் சொற்பொழிவுகளை நேரம் கிடைக்கும் போது கேட்க தொடங்கினேன்.. என்னுள்ளே நிறைய மாற்றம்அடைவதை உணர்ந்தேன்..தங்களுக்கு மிகப்பெரிய நன்றி ஐயா.. உண்ணமையில் தங்கள் பேச்சு மிகப்பெரிய உற்சாகம் கொடுகிறது எனக்கு நன்றி ஐயா 🙏
வாழ்த்துக்கள் வரலட்சுமி
17:00😂😂😂நீ பெத்த நேரம் சரியா😂😂😂 நான் இந்த ஒரு வார்த்தையால் வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டேன்...🎉🎉🎉🎉🎉🎉
Pattenapakkam
PattenaRoadThar
Mr.Mrs.RajaAnnamalaičuram
SriAyyapaTemple
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
(பகிர்வு) ::::::: நசத
1
அய்யா நான் பெரியார் பக்தன். மூடபழக்கவழக்கங்களை மறுப்பவன். ஆனால், தங்களது சொற்பொழிவில் வேண்டாதவை அல்லது புறக்கணிக்க கூடியதென்று நான் உணர்ந்தில்லை. அய்யா பெரியார் இருந்தால்கூட தங்களை நேசிப்பார். விசாலமான அறிவு உங்களுக்கு. தாங்கள் நெடுநாள் வாழ நான் விரும்புகிறேன்.
Bakthan for a nathigan? Is that a proper etheist thing? 😅
இயற்கை கடவுள் சார்ந்தது .கடவுள் இல்லை என்று சொன்னாலும் அவர் இருப்பது உண்மை..
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: கபப
ஐயா / மேடம் உங்கள் சிந்தனை அற்புதம். செயற்கை இன்டெலஜென்ட் அல்காரிதம் எவ்வாறு இயங்குகிறது, பெரிய தரவு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து நீங்கள் முற்றிலும் சரியானவர். உங்கள் பரிந்துரைக்கு நன்றி. நான் பேசும் தமிழில் நல்லவன். பிழைகள் இருப்பதைக் கண்டறிந்த உங்கள் பரிந்துரைக்கு பதிலளிப்பதற்காக இதை Google மொழிபெயர்ப்பில் மொழிபெயர்த்தேன், ஆனால் தமிழில் தொடர்ந்து பதிலளிப்பேன். சரியான நேரத்தில் நான் தமிழில் எழுதத் தொடங்குவேன்.
@@hemar1126 பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி.
உங்களின் பதில் எனக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கிறது.
இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
#வாழ்கதமிழ்
Tamil ancient culture
புதிதாக தமிழ் பயில விரும்பும் ஒருவற்கு ஏதுவான ஆவணங்கள் கிடைக்குமா, வேற்று மொழி பேசுபவர்...முடிந்தால் தொடர்பை அனுப்பவும்...நன்றி
@@nasasuresh facebook.com/groups/761522873880821 எனும் பேசுபுக் குழுவில் தமிழ் மொழியை தொடக்கத்திலிருந்து கற்கத் தேவையான பல ஆவணங்கள் உள்ளன. பானுசந்தர் என்பவர் இக்குழுவை மிகச்சிறப்பாக நடத்துகிறார்.
பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
#வாழ்க #தமிழ்
பேச்சில ஒருவரி உலகையே சாய்க்கும் உயிரை மீட்கும் சூப்பரான சிந்தனையுள்ள வரிகள் ஜயா
நல்ல விளக்கம் . அண்ணல் உங்களுக்கு கொஞ்சம் அறிவியல் பார்வையும் தேவை .
நீங்கள் வெறும் உங்களின் தகப்பனார் விதையில் மட்டும் இருந்து முளைக்க வில்லை. அறிவியல் படி உங்கள் விதையில் பாதி உங்கள் தகப்பனாரிடம் இருந்தும் பாதி உங்கள் தாய் இடம் இருந்தும் வந்துள்ளது . தாயும் விதை தான். தாயும் நிலம் தான் . உங்களுக்கு பிறந்த பெண் குழந்தையும் உங்கள் தாய் தான் . ஆகையால் பெண்ணை போற்றுங்கள் நாடு முன்னேற .
குழந்தை நல்ல நேரத்தில் பிறக்கவில்லை என்று பழிக்காதீர்கள். எல்லா குழந்தையும் பிறக்கையில் நல்ல குழந்தைதான் , அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பதில் தான் . ஜாதகம் அறிவியலால் புறக்கணித்த பட்ட ஒரு போலி அறிவியல் . ஜாதகத்தை கட்டிக்கொண்டு அழும் எந்த குடும்பமும் உருப்பட்ட நான் பார்க்கவில்லை . பட்டினத்தார் அவர் பாடலில் காலம் நேரம் பார்க்க சொன்னாரா என்ன ? நல்ல மனநிலையில் , தீர ஆராய்ந்து , சரியா திட்டமிட்டு செய்யும் எந்த காரியமும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. கிரகங்கள் உங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது இல்லை . நீங்கள் தோற்றாலும் , உங்கள் முயற்சி மெய் வறுத்த கூலி தரும்.
Super bro
உண்மையான ஆன்மீகவாதி,பெரியார் இரண்டும் கலந்த திரு சுகி சிவம் அவர்கள்.உங்கள் தொண்டு தொடரட்டும்.
ஐயா தங்கள் பேச்சை நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஐயா.பட்டினத்தாரை பற்றி முழுவதும் பதிவிடுங்கள் ஐயா.நன்றி ஐயா
மமமம
ம
மம
மமமம மமமம மமமமம
மமமம மமமம மமமமம
உங்கள் உடல் எடை குறைந்து போய் இருக்கிறது போல் தோன்றுகிறது
Seen
உங்கள் பேச்சு மிகவும் அருமை.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. ஆழமான ஞானம்.
எந்த சக்தி… மூலமோ
எந்த சக்தி… ஞாலமோ
எந்த சக்தி… அந்த இந்த ஜாலமோ
அந்த சக்தி… இந்த வேளை இந்த இடத்தில்
அந்த சக்தி… இந்த வேளை எந்தன் இடத்தில்
ஆழ்ந்த அனுபவத்தில்....
வீரிய விதைகளை....
வித்தை தெரிந்து
வித்திடுபவர் நீங்கள் வாழ்க!
---முத்தையாதாசன்
பட்டினத்தார் பாடலுக்கு என்ன ஒரு அழகான அருமையான விளக்கம்... நன்றி ஐயா...🙏💐
நான் காதல் என்னும் கவிதை தந்தேன்ன் கட்டிலின் மேலே... அந்தக் **கருணைக்கு** நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே...
இந்த நாள் இனிதே தொடங்கியது தங்களின் சொற்களால்...நன்றி ஐயா...🙏💐 வாழ்க வளமுடன்...💐
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
IRIS IIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII IRIS IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
அருமையான கருத்துக்கள் பொதிந்த சொல்லோவியங்கள்! நீங்கள் நீடுழி வாழ்க ஐயா!
BB pu 0⁰0∅9
இந்த பிரபஞ்சம் எல்லாம் வல்ல இறைவனால் உருவாக்க பட்டது.
சலிப்பு ஏற்படாமல் பேச்சினை கேட்கத் தூண்டும்.அருமையான பேச்சாளர்.
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு
Maga baratham _ மண் aasai
ராமாயணம் _ பெண் aashai
Silappthikaram _ பொன் aashai
Geethai _ போர்க்கால ukthi
Baibel_neethi மொழி _ sangetham _ prasangi _ pulambal
Eathil யோபு விண் varththaigel விஞ் na aaiukku uthaum
Aanal thangalin paguththariodu koodiya எல்லா sorppolium migaiyanathu
AthilumPATINATHar patriya விளக்கம் கொடுத்த vitham
Manudavalvin eruthinelai miga alagu
யோபு
Enthiram arippavan குறை nthu povathal
Salaraththin valiyaga kaan பவன் kurainth
Utru andaiel sal udainthu
பெற் கிண்ணி nasungi
Jeevan thannai thanthavanidam pogum முன்பு அவரை நினை
Ungel sol aalamagaum athikaraththudanum ullathu
Aadikkatri பறக்கும் குப்பை gel விரை வில் புரி nthu kolver
வணக்கம்
நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்த்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா????
மேலும் அவத்தைகள் 5ல் 1.சாக்கிரம் 2.சொப்பனம் 3.சுழுப்தி தவிர 4.துரிய 5.துரியாதீத அனுபவங்கள் பெற்ற நபர்கள் உண்டா ஐயா?
இது வெல்லாம் சகியின் பழைய கதைகள். புதுக்கதை இந்துவிரோத திராவிடகதை .ஏமாந்துவிடாதீர்கள் இந்து உடன்பிறப்புக்களே.
Fantastic speeches Mr.sugishivam vazhga vaiyagam vazhga valamudan to all your family members
வித்து மட்டும் குழந்தை உருவாகுமா?
முட்டை என்ற வித்து வேண்டாமா?
பெண் குழந்தைகளை
சிறுமைபடுத்த வேண்டாம்?
I'm 35 years old Malaysian, been listening to suki sivam aiya's speech for the past 10 years, it helped me improve my life in many ways. Hope to listen to his speeches for years to come. Take care aiya. Thank you
Malaysia beautiful country beautiful heart good people I love malaysia Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om
பிறரிடம் உள்ளதை சுருட்டு கிறான் பிறகு பூமியை சுருட்டு இருக்கிறான் பிறகு அவனையும் ஒருவன் சுட்டுகிறார்
புனிதமான ஆத்மாக்களுக்கு வணக்கம்
நமஸ்காரம் குரு, மிக அருமை குரு you are singing very nice , நன்றி very very excellent speech, waiting eagerly for next speech, but guru I have already heard you speech about pattinathar and arunagiri nathar now it is a refreshment for me thank you
நாளை
Ur a gnani sir. Enlightennent assured if we continue to listen to your speeches. Yes, no amount of money can equate a life changing speech as you said
அழகாக விளக்கியுள்ளீர்கள். நன்றி ஐயா
L
அரசியல்வாதி பதவியயைற்கு முன் இந்த பாடலை கேட்க வேண்டும்
தெய்வ ஆத்மா ஐயா அவர்களுக்கு ஆத்ம நன்றி சாய்துரை ஈரோடு .
உங்களது சொல்நடை உள்ளத்தை ஈர்க்கிறது ஐயா!!...
அருமை
எந்த இடத்தில் எதனால் உருவாகி பிறந்தோ மோ அதிலேயே மனம் உழன்று கொண்டே உள்ளது.பேரின்பத்தை நோக்கி செல்ல இயலாது கீழ் நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசையே பெண்கள். சிற்றின்ப வேட்கை யை. ஏற்படுத்தி போகம் என்கிற இந்த மண்ணுலக ஆசைகளை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு சக்கரத்தில் சுற்ற வைப்பதும் அவர்களுக்கு இயற்கை தருவித்த வேலை
No no male & female same ,arthanathiswarar also good ,female is sakthi,
அலுப்ப ஏற்படாமல் அருமையாக 24 மணி நேர தொடர் பேச்சானாலும் பேசக்கூடிய திறமை உள்ளவர் நீங்கள்.. 👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஒரு மணிநேரம் கேட்டாலும் நமது கவணமும் சிதருவதில்லை..அதுவே ஒரு பேச்சாளரின் தனிச்சிறப்பு
அருமை
nighyashree
@@thelion7279 ,
@@thelion7279 33323333333333
Hi Suki Sivam Sir,
Very excellent piece of your video and substance. It is very important everyone see and understand. 🙏
காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்றார் பட்டினத்தடிகள் இதுதான் உண்மையும் கூட அவனுக்கு சொந்தமான வீடு மனை ஆடு மாடு வண்டி எல்லாவற்றையும் வைத்துக் கொள்வாள் ஆனால் இவனை வைத்து பத்து நாள் கூட சீராட்ட மாட்டாள் அவனுடைய மனைவி என் சான் பிணம் கத்துதே என்றார்
சுப்பர்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் 🙏🙏
டட்டன்
My father's favourite speech your speech Sir🌺🌹🙏🌺🌹🙏 you tube ela appo 🌹 eppo appa ela ,,, na apavum unka speech kelara🌟🌺sukipppppaa🌹🌷💐🌺🥀🌹👌🙏👍🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Pattinathaar sung this to mean about the crazy life, but you delivered so much vulgar speech
Iyya romba naal aachu unghal pechai kettu iniya thalaipu ayya naan intha paadalai neenghal paadiyathu innoru spb sir neenghal
இப்படி பச்சையா முருகன் கடவுள் இல்லைன்னு சொல்றீங்களே
நிங்கள் எளிதிய புத்தகம் எனக்கு என்ன என்ன படிக்க சிறந்தது என்று தெரிய படுத்தவும்
ஐயா வணக்கம்,
Weare blessed to hear your preachings. நீங்கள் எங்களுக்கு ஒரு பொக்கிஷம், பெருங்கடல் .
Sir. You are having Saraswathy Kadacham. Vazhga Vazhamudan.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
ஆதி சித்தர்
இறைவன் இருக்கிறான் அவன் இல்லை என்றால் இந்த உலகம் இருக்காது..
Arivu selvam🙏🌺👌🌹🌷💐🥀🌻🌸🌟👍🙌
வாழ்க்கையை புரிந்து கொள்ளும் வரை அது, தனது கற்பித்தலை நிறுத்தாது !!! -> ஆழ்ந்த பொருள் !!!
வாழ்க தங்கள் தமிழ் செய்யும் பணி !!!
தற்போதைய சூழலில் தங்கள் பேச்சு மிகவும் முக்கியமானவை. நீங்கள் இந்த சமுதாயத்தில் மிக முக்கியமான ஒரு நபர். தொடர்ந்து பேசுங்கள் ஐயா மிக்க நன்றி
ஐயா🙏 தாங்கள் நீடூழி வாழ்ந்து , பாரதி சொன்னது போல இந்த மானுடம் பயனுற வாழ உதவுங்கள். 🙏🙏🙏 உங்களைப் போல பெரியவங்க வாழும் இந்த கால கட்டத்தில என்னை படைத்ததிற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்🙏🙏🙏
ஸ்ரீ மந்நாராயணா
.நமஸ்காரம்
அண்ணா தங்களின் அனைதது
@@lathasridharannadathur10436ñK
X 6
excellent sir ! Thanks very much.
I request you to guide ppl including with thirumantiram, siddha vedam, naan yaar, and dhamma padam.
ஐயா உங்களின் முழுமையான சிலப்பதிகார கதை விளக்கம் மற்றும் பார்வை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, நீங்கள் பேசி எந்த பதிவோ அல்லது புத்தகம் இருக்கிறதா. மிகுந்த ஆவல் உள்ளது.
Sir you're doing good job. Translate Hindi subtitles
Sukisivam has become cynical, arrogant and confused.
உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்.
சிந்திய வெண்மணி சிப்பி யில் முத்த்தாட்சி நன்றி🙏💕
Maha saint pattinathaar never did anti hindu activities/speech directly or indirectly
பட்டிணத்தார்பேலேஉங்களாள்வாழமுடியுமுமா
நீங்கள் விலை போயி ரொம்ப நாள் ஆகுது
முதல்ல நீங்க பேசுன அத்தனையும் கேட்டேன் இப்போ நீங்க பேசினதை நான் கேக்கறது இல்லை
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்.
ஐயா,
வாழ்க வளமுடன்
Sir, I've watched the movie and learnt and understood the song... We need someone like you to take this song to this new generation.... My salute to you.... Thanks sir
222
@@veloogopal847 , . , ,, , , , , , . . , , , , , , . , . , . , . , , ,.,. ., , , , . , , , ,, . . . , . , . , . . , . , , , , , .. , ,,, . . , . . , , . , ,, , . , , , .. . . .. ,. . , . ,. , . .. . . ,. ,, , .. . . .. , . , . , . , ., , .. ,. . , . , . . , ,. . , , . . .. . .. , , , , . . , ., . , , , , ... . ,. ..,.. . .. . . . , , , , , ,,, . ,, , . ... , , ., . ., , ,. , . . , , ,.,. ., , , . , , . ., ,, . .. .. . , . ,.
.. , ,, , , . , ,. . .. , . , , . . . . .. . . , , , . . . ,
. ,
. . .. , . . ... . . .. .
,.
.. .... , , . ,.
. ,. , . . . .. . . . . , . . , . ,. .., ,. ,, . . . .
, . ,,. .
, , ,.. .. . ..
. , . . .
, , .. ., . ,, . . .
, .. . ,
Hi
ஐயா !
நான் தங்களின் ரசிகன் !
ஆனால் !
நீங்கள் ! இடை இடையே ! தமிழில் தேனைவிட இனிய தமிழ் சொற்கள் ஆயிரம் ஆயிரம் இருக்க !
தேவையே ஏற்படாமல் ஆங்கில சொற்களை பயன்படுத்துவதை !
என்னால் ஏற்க முடியவில்லை !
சாதாரண பாமரனுக்கு !
அறியாமையால் !
ஆங்கிலியோன் உயர்ந்தவன் !
தமிழன் தாழ்ந்தவன் !
என்ற தாழ்வுமனப்பான்மை உண்டு !
தங்களிடமும் அந்த தாழ்வு மனப்பான்மை இருப்பது வேதனையளிக்கிறது !
நமக்கு என்று தேனைவிட இனிய அமிழ்தம் போன்ற தமிழ்மொழியை ஆண்டவன் கொடுத்தருளியிருக்கிறார் !
அப்படியிருக்கும் பொழுது ! நாம்
நம்முடைய தாய்மொழியில் பேசாமல் ! அடுத்தவனுடைய தாய்மொழியில் பேசினால் !
அதன் பொருள் என்ன ?!
ஆங்கிலியோன் பேசும் பொழுது ! நமது தமிழ் சொற்களை !
பயன்படுத்துகிறானா ?!
இந்த அடிமைதனம் தேவையா ?!
தன்மான தமிழன் !
தமிழனாக பிறந்தோம் !
தமிழனாகவே வாழ்வோம் !
வீழில் !
தமிழனாகவே வீழ்வோம் !
பாரதி பித்தன் !
தமிழன் !
மலேசியன் !
தனது இடம் தேடி வந்து உணவளித்தால் தான் வாங்கி கொள்வேன் - துறவியான பின்னும் இப்படி சொல்லுதல் என்பது அகந்தையின் வெளிப்பாடு ஆக தோன்றுகிறதே ஐயா .........
இந்தியா வின் பெருமைக்கு நீங்களும் ஒரு காரணம் ஐயா
நெல்லை பிறப்பே நெல்லையில் சிறப்பு பேச்சாற்றல் பகுப்பு தன்னிகரில்லா தொகுப்பு நாங்கள் படிக்கின்றோம் தங்களிடம் வகுப்பு அது என்றைக்கும் எங்களுக்கு மதிப்பு
Where can I find that Thiruppugazh he mentioned
Coimbatore மெண்டல்.
ஐயா வணங்குகிறேன் நம் இந்து தர்ம வாழ்க்கை நாம் நினைத்தபடி இல்லை மூலம் பக்தி முடிவு மூர்த்தி நீங்கள் கிறிஸ்தவ சபையை உதாரணம் காட்டி காட்டி பேசியதால் உங்களை நானும் வெறுத்தேன் ஒன்று நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் அறிந்தவனுக்கு கடவுளர் நம் பக்கத்தில் அறியாமல் செய்துவிட்டார்கள் பாவிகள் திமுக தான் வாழ பிறரை கெடுக்காதே தான் வாழ பிறரைக் கெடுத்து வாழ் இதுவே திமுகவில் கொள்கை 60 ஆண்டு காலம் நம்மை அடிமைப்படுத்தி சொத்துக்களை சேர்த்துக் கொண்டார்கள் நம் இந்து கோயில்களில் சொத்துக்களையும் குருகுலக்கல்வி எம் இல்லாதவர்க்கு இந்த சூழ்நிலையில் நம் முன்னோர்கள் நாம் மன்னர்கள் கொடுத்த சொத்துக்களையும் மீட்ட வைத்து அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் அவர்கள் எண்ணம் சரியில்லை நல்லதே நடக்கும் நமசிவாயம் நல்லருள் புரிவார்
எனக்கு மனதில் நிறைய மாற்றங்களும் என்னை சரியாக மாற்றிக் கொள்வதற்கும் ஐயாவின் பேச்சு தான் முதன்மை காரணம்.
Great
0000
Ppr
Very true, you are our daiveega guru
நல்ல பேச்சாளர் புத்தி மாறி போரது கஷ்டமாக இருக்கு
ஓம் சனீஸ்வவராய நமஹா
கண்ணதாசன் ஒரு செட்டியார் என்று இன்றுதான் எனக்கு தெரியும் நன்றி 🙏
சொல்லுக்கு சக்தி இருக்கு என்று சொன்னதும் நீங்க
இது என்ன சக்தியை உருவாக்கும் ?
செய்யுளை பாடலாக சொன்னது அருமை அய்யா
Praise less speech....... hat's off iyya ❤
I am 💯 like this video by Paalmuruganantham Vanakkam by Paalmuruganantham
Okay MR
மிக அருமை அய்யா.....🤝🙏💐
Sir you use repeated words,tell short form,other vise it's boring
அய்யா பட்டினத்தடிகளை எனது வாழ்க்கை மாதிரியாக கொண்டுவாழ முயன்று வருகிறேன். ஆனால் இன்றைய போலிசாமியார்களைப் போன்று சம்சாரியாகத்தான் வாழ்க்கை முறை இருந்து வருகிறது.
டேய் போடா போய் ஸ்டாலினை துதி பாடு உனக்கு காசு கிடைக்கும் உனக்கு எதுக்கு இந்த வேளை
Excellent lecture, and it is needed for the hour sir. Thanks.
அய்யா நீங்கள் மனித தெய்வம்
நன்றி அய்யா🙏❤️
Epic sir neenga...oru silarku mootha pondatiyae teriyadhu Vera level...🤣🤣
One of the best speeches of Mr Suki Sivam.. He should speak more explicitly about relationship because that's not taught in schools nor at home and disturbed mind need to be set right by guidance... What is there to hide... Open up and imbibe scientific knowledge to eliminate pervert minds... You are from school of Osho... Be bold Ayya