அம்மாவிற்கு மறுமணம் செய்து வைத்த மகன் | Writer Siddharthan
HTML-код
- Опубликовано: 28 июн 2021
- #WriterSiddharthan created a revolution by making him mother get into #Remarriage.
@MercuryDigital19 #Mercury #MercuryTamil #MercuryDigital #MercuryTalks #NeeyaNaanaTeam
************************************
Watch other videos of Mercury:
Public opinion- What should admk do to strengthen itself?:
• OPS ஆவது EPS ஆவது; இரட...
Roja Serial actress Ramya Ramyakrishna:
• கொரோனாவில் மரணம் வரை ச...
Mercury Talks with Cricket Analyst Dinesh Akira:
• Mercury Talks-World Te...
News Devadhaigal with News Reader Aishwarya Ragupathi:
• News Reader Aishwarya ...
Neeya Naana Biriyani Girl's exclusive biriyani interview:
• வேலூரில் எனக்கு பிடித்...
Mercury talks with youtuber Sonia Mahi:
• புதுசா யோசிச்சா யூடூப்...
Virumaandi Villain Talks in favour of siva shankar baba:
• ஸ்டாலின் பாபாவுக்கு நீ...
Public Opinion on Loan and EMI:
• விடியல் எப்போது கிடைக்...
Mercury Talks with Kerala's Tamil MLA Raja:
• தமிழில் பதவிபிரமாணம் எ...
News reader Raga Priya's interview:
• பிறந்ததில் இருந்தே சிங...
Mercury Talks with Dr. C Vijaya Baskar- part 1:
• எனக்கு கொரோனா வந்தது.....
Mercury Talks with Dr. C Vijaya Baskar- Part 2:
• கல்லூரி காலத்தில் காதல...
Neeya Naana Girl- Pavithra's Interview:
• காலைல 4:30க்கு எந்திரி...
Dr. Sharmila on PSBB issue:
• நான் அந்த வகுப்புல பிற...
One month of DMK Period - PUBLIC OPINION:
• நாங்க இத எதிர் பார்க்க...
Modi's 7 year rule- Public opinion:
• எத்தனை மார்க் 7 வருட ஆ...
Myna Nandhini- Part 1 interview:
• பைத்தியக்காரத்தனமா கேள...
Myna Nandhini- Part 2 interview:
• எப்போதும் அவமானங்கள்- ...
Anchor Sumaiya kouser Interview :
• சித்ரா இறந்ததும் எங்க ...
Interview with oviya part -1:
• வைரமுத்து Target செய்ய...
Cooku with comali Deepa Akka's fun interview- Part 1:
• என் குடும்ப கஷ்டமெல்லா...
Cooku with comali deepa vs her husband:
• Cooku with Comali தீபா...
All about Black fungus:
• Black Fungus: Causes, ...
Kidari Director Prasad Murugesan on Ki.raa:
• கி.ரா. தாத்தாவை சந்தோச...
Aram Savithri Kannan- Part 1 interview:
• அரசியல்வாதிகளை எதிர்க்...
Racer Alisha Abdullah about actor Ajith and Vijay:
• Ajith is my family fri...
Tamil cinema VS Malayalam Cinema:
• தமிழ் சினிமாவில் இருக்...
Reason for Seeman's failure- Public Opinion:
• சீமான் நல்லவருதான் ஆனா...
Writer Abilash on Kamal's political career:
• கமல் மாதிரியான அரசியல்...
Interview with Udhaya:
• Thirumalai to Master வ...
***********************************************
Connect with us on Social media for more updates.
FB link:
/ mercury-digi. .
Twitter link:
Mercury24428354?s=08
Instagram:
/ mercury_digital. . - Развлечения
மனம் நெருடி கண்ணீரே வந்த விட்டது புரட்சி பிள்ளைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்👍
கண்கள் கலங்கி கண்ணீரோடு பார்த்தேன். என்னுடைய 58 ஆண்டு காலத்தில் நான் கண்ட புரட்சியாளன். வாழ்க செல்லம் எந்த குறையும் இல்லாமல்.
👍👍👍
@@suganthiselvi2481 👍👍🙏🙏
Very very good
Super anna
Super
எல்லா விதத்திலும் போற்றுதலுக்குரிய பெருந்தன்மை மிகுந்த மகனே நீ வாழ்க..
பையன் படித்து பட்டம் முடித்தாலே தாய், தந்தையை மறக்க கூடிய காலத்தில் தாய்க்கு திருமணம் செய்து புரட்சி செய்து இருக்குறீர்கள் வாழ்த்துகள் 🙌
Yes..u r correct.
ஆமாம்ப்பா
அடிங்கு...புண்ணாக்கு புரட்சி...இது கிறிஸ்த்தவ மிசனரிகளின் நமது குடும்ப உறவுகளின் வலிமையை சிதைக்கும் சதி செயல்...எத்தனை எத்தனை கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தன்னலம் பாராமல், தங்கள் குழந்தைகளுக்காக வாழ்ந்து, அவர்களை வளர்த்து ஆளாக்கியுள்ளனர்...நமது சமூக பண்பாடு முறை குடும்ப உறவுகளின் பாசத்தையும், உறவுகளுக்கு இடையிலான தேவையும் சார்ந்தே அமைக்கப்பட்டது...அதை உடைத்தெறிய முற்படுகிறார்கள்...இதற்கு இவர்கள் பெரியாரை துணைக்கு அழைத்து அவரையும் அசிங்க படுத்துகிறார்கள்...பெரியார் வலியுறுத்திய பெண்ணியம், பெண்விடுதலை என்பது வேறு அது சமூகத்தால் பெரும் அழுத்தத்திற்கும் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெண்களுக்கான குரல்...இவர்கள் மேலை நாடுகளை ஒப்பிட்டு அங்கு உள்ளது தான் பெண்சுதந்திரம் என்று நம் மத்தியில் நிறுவ முயற்சிக்கிறார் கள்....அங்கு ஒரு பெண் எத்தனை வயதிலும், எத்தனை திருமணங்களின் தோல்விக்கு பின்னும் மறுமணம் செய்து கொள்ளலாம்...ஆனால் அதற்கு பிறகு கைவிடப்படும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன... அவர்களின் உள்ளங்களில் ஏற்படும் கருத்து முரண்கள், மனசிதைவு போன்றவற்றை எவ்வாறு களைவது போன்ற கேள்விகளுக்கு பதில் இன்னும் அங்கு இல்லை...குறிப்பிட்ட சில வளர்ந்த நாடுகளில் அந்த கைவிடப்படும் குழந்தைகளின் நலம் காக்கும் அளவில் சட்டம் இயற்றப்பட்டு கைவிடப்பட்ட குழந்தைகளின் நலன் காக்கும் மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன....ஆனால் பெரும்பாலான நாடுகளில் அப்படி இல்லை, அதனால் தான் பெரும்பாலான சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு இளம்வயதிலேயே குற்றவாளியாக இந்த சமூகத்தால் மாற்றப்படுகின்றன...அது அந்த நாடுகளில் சமூக மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது...இதை களைய அவர்கள் எவ்வளவு முயன்றும் இன்றளவும் முடியவில்லை....இதனுடன் நம் நாட்டை ஒப்பிட்டு பாருங்கள், தந்தைக்கு பிறகு தாயின் பேரன்பும், உறவுகளின் அரவணைப்பும் தந்தையின் இறப்புக்கு பிறகு குழந்தைகளை எந்தவொரு உணர்வுச்சிக்களுக்குள் கொண்டு செல்வதில்லை...பணம் என்பது வேறு...நம் நாட்டை பொறுத்தவரை தாய்மயில் காக்கையே ஆனாலும் தன் குஞ்சு பொன் குஞ்சு...அயல் நாடுகளில் அப்படி இல்லை...நம் பண்பாடு அப்படி நண்பர்களே ...சரியான நிர்வாக கட்டமைப்பை விட நமது நாட்டின் பலம் குடும்ப ஒற்றுமை தான்....பெரியார் நினைத்த மாற்றம் படிப்படியாக வந்து விட்டது...இதற்கு மேலும் சில பெண்கள் குடும்ப சங்கிலியில் பிணைந்து நசுக்க படுகிறார்கள் என்று கூறி நமது நாட்டின் சிறார்களின் எதிர்காலத்தை நாசமாக்க வேண்டாம்....
@@AnandV-1993 த்தா சாவுடா
@@user-qc1tf2cm4i சாவுறது...நீ நான் மட்டுமல்ல...நமது வருங்கால தலைமுறையும் கூட தான்...இந்தியாவில் எத்தனை பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை நல மையங்கள் உள்ளன...இருக்கும் சில நல மையங்களிலும் சரியான கட்டமைப்பு வசதி உள்ளதா...அங்கு வளரும் குழந்தைகளின் நிலை என்ன...என்று தாங்கள் அறிவீர்கள்...130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் இந்த மாதிரியான பண்பாட்டு அழிவுகள் மெக்சிகோ நாட்டை விட மோசமான பாதைக்கு கொண்டு செல்லும்...
மகன்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு அம்மாவை குழந்தையை பார்கும் அவ்ஸ்மேடா சம்பழம் இல்லா வேலைகாரியாக பார்கும் இந்த காலத்தில் நீ எப்படி வான் உயர வளர்தாய் இந்த ஜென்ம பிரவி பயனை அடைந்து விட்டாய் கடவுள் உன்னுடன் இருப்பார் உனக்கும் நல்ல துணை கிடைத்து எல்லா நலமும் வளமும் கிடைக்க பெறுவாய் மகனே
உண்மை
பரந்த விரிவடைந்த உங்களுடைய மனநிலை மிகவும் ஆச்சரியமான மனநிலை...21 ம் நூற்றாண்டில் நீங்க ஒரு மிகப்பெரிய உதாரணம்...அடுத்து உங்க திருமணம் எப்போது?
No comments is my comment.
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻👍🏻🙏🏻🙏🏻👍🏻🙏🏻🙏🏻
இதுதான் மிக அழகான அருமையான மாற்றம். உங்களை போன்ற இளைஞர்கள் எதிர்காலத்தின் நம்பிக்கைகள். பெண்களுக்கான பாதுகாப்பை சரியான வழியில் செயல்படுத்த முன் உதாரணமாக இருக்கின்றார்கள்.💐
உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது அம்மாவின் மன உணர்வுகளை மதித்து மகன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பெண் திருமணம் செய்தாள் அசிங்கமாக பேசும் சமூகத்தில் நீ பெண்மனது உணர்வை புருந்து நடத்தி வைத்திருக்கின்றாய் பெண்ணுக்கு உடல்தேவை மட்டும் அல்ல மனதை பகிர்ந்துகொள்ளும் பாதுகாப்பு தரும் ஒரு உணர்வும் உறவும்தான் மகனே நீ வாழ்க பாரதி கண்ட புதுமைஆண் நீ தலை நிமிர்ந்து நடைபோடு என்னைப்போல் எத்தனையோ பெண் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழ்ந்துகிட்டுதான் இருக்கோம் உன். தாய்யாவது வாழட்டும் வாழ்த்துக்கள் மகனே👍🙏👏🙌
👌👌👌👌👌 உங்கள் கருத்து
உங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமையும்
Don't worry sister...Evey will be fine one day
Good luck.. pray for you
10000 likes
அழகு செல்லம் தம்பி உன் சிறிப்பு அழகு சாதனை செய்து விட்டாய்
அம்மாவுக்கு துணையை தேடி தந்த மகனுக்கு வாழ்த்துக்கள் 🤝👌👍👍🌹🌹🌹🌹💐 தம்பி நீ உங்க அம்மாவுக்கு மகன் மட்டும் அல்ல ஒரு நல்ல நண்பன் நீ.. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Gredson
@@sriram-ze6es நீங்க தவறா புரிஞ்சிக்கிட்டிங்க பையனுக்கு திருமணம் ஆனாலும் அம்மாவின் உதவிக்கு பேச்சு துணைக்கு ஒரு துணை வேண்டும் என்று மகன் நினைத்திருக்கிறார் அது மட்டும் அல்ல .... இன்று சமூகம் விதவைகளை சுப காரியங்க ளில் பங்கேற்க விடுவதில்லை... வீதியில் விதவை எதிரே வந்தால் முண்ட ச்சி வரா... இவள பாத்துட்டு போனா போற காரியம் விளங்காது தவறாக சித்தரிக்கிறார்கள் ஆதலால் மறுமணம் செய்து சமுதாயத்தில் ஒழுக்கத்தை பேணி வாழ தன் அம்மாவிற்கு துணையை தேடி தந்துள்ளார் மகன்.. இது மிகவும் பாராட்டுக்குரியது உடல் உறவுக்காக திருமணம் என்று சொல்வது தவறு... ஒரு பெண்ணுக்கு சுமங்கலி என்ற அங்கீகாரம் மிக முக்கியமான ஒன்றாக சமுதாயம் கருதுகிறது
@@padmar3130 pengal thiramai saaligal, aan thunai illama vaala mudiyum, ethayum saadhikka mudiyum nu perusa vasanam vidurathellam verum dialogue mattum thaan reality kidayathaa
@@sriram-ze6es படித்த மற்றும் திறமையான பெண்களுக்கு நீங்கள் சொல்வது பொருந்தும் ஆனால் வெளியுலகம் தெரியாத படிக்காத பெண்ணுக்கு ஒரு துணை தேடி தருவதில் என்ன தவறு இருக்கிறது
@@padmar3130 gud speech
இதுதான்டா கல்வி வீரம் செல்வம் நல்ல. பிள்ளைகள் வாழ்த்துக்கள் தம்பிங்களா........
வாழ்த்துக்கள். இன்று உங்களைப் போன்ற செயல் வீரர்கள் தான் சமூகத்திற்கு தேவை 👏👏👏
தம்பி உங்கள் உள்ளம் நல்ல புரிதலும் உணர்தலும் கொண்டு இருக்கு...இந்த உங்கள் உள்ளத்திற்கும் ப்ராட் மைண்டுக்கும் கடவுள் உங்களுடன் இருந்து நல்வாழ்வை அருளுவார்...வாழ்த்துக்களும் ஆசிகளும்..
Yes👍🏻🙏🏻
செமயா இருக்கே
உங்களை கட்டிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வைத்தவள். வாழ்க வளமுடன்
Sweet name Hai
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻
உண்மைங்க
Yes 👍
புரட்சி செய்து விட்டாய் மகனே. வாழ்த்துக்கள்
s
super tampi
சமூகத்திற்க்கான நல்ல அருமையான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் வாழ்த்துகள்
தம்பி உன்னை போல் பல அண்ணா,தம்பி அப்பா உருவாக வேண்டும்.
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
👍👍👍
மிக வித்தியாசமான ஒரு நிகழ்வு...... மகிழ்ச்சி மகனே. வாழ்க !!💐
Yes
மிகவும் நெகிழ்வான சம்பவம்.
அந்த பிள்ளை களுக்கு
வாழ்த்துகள்.
புரட்சி மகனே, கோடிவாழ்த்துகள்🎉🎊
இதுபோன்ற மாற்றங்கள் கட்டாயம் எதிர்காலத்தில் நல்ல சமூகத்தை உருவாக்கும்..... ஒரு துணையின் அவசியத்தையும் உறவின் உண்ணதத்தையும் உணர்ந்தவர்கள் கட்டாயம் வரவேற்பார்கள்.... நான் வரவேற்கிறேன் தம்பி.....
Yes👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
நானும் வரவேர்க்பிறேன்்👏👏👏
மகனே நீ வாழும் வரை வானத்தின் விளக்காய் இருக்க வாழ்த்துகிறேன்
Nalla thoru comment nanum athe Solren 👍🌹🌿💐❤
@@babykingsly4650 வாழ்த்துக்கள்
@@babykingsly4650 🙏 hubby h
பெரியார் மீண்டும் மீண்டும் பிறப்பார் நீ எனக்கு சம கால பெரியார் 🙏🙏🙏
YOU HAVE MADE PERIYAR SMALL BY YOUR ACT. INDIA IS P0ROUD OF YOUR THOUGHTS AND ACTION
the legend of periyar👍
Evanukku thampiya pirapara periyar...
இங்கே எதற்கு ஈவேரா ? கர்ப்பப்பை அகற்றிவிட்டு கண்டபடி இருக்கச் சொன்னவர் அவர்? அப்படி இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.
We cannot compare this with periyar thought. He think some other dirty way. Nude club member. This marriage is fixed by god from top. Matched couple. They will be good parents for their children. May God bless them. Same thing happened at kerala. 23 years old engineering graduate man arranged his widow motheor for remarriage to an ex service man of same age since he cannot visit his mother from his working place frequently. This old couple make remarriage after completion of their responsibility. Nothing wrong. This is essential to avoid loneliness at old age. Another car driver arrange his 49 years old widow father to get married to a widow lady of 41 years.
உங்கள் தாய் ரொம்ப lucky உங்கள் போல ஒரு மகன் பெற்றதற்கு
Unmai
Ungamanasuenthapillaikumvarathu very grate
👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍
@@babykingsly4650 don't feel உங்க ஆசையை சொல்லுங்க
எனக்கு உங்களைப் பார்க்கும் பொழுது என் மகனைப் பார்க்கிற மாதிரி சந்தோஷமா இருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙌🙌🙌
Qq.
Enna kevalam Nall poka poka kalla uravil poi varamal prachana eellamal nimmathiya vazhalam ellarum ottumaya Payyane parattaren God bless U moneeee 👏👏👏🙏🙏🙏👋👋👋🙌🙌🙌🌹🌿💐❤
Yes...yes ....it its absolutely true sister...
@@babykingsly4650 Ippave age 47 aaguthu
Apram 50vayasila kalla uravu thevaipadumah? Neenga soltrathu sari.illaye
Regina Neenga news pepper padikkalaya TV news kekkaliya Ammakkal ethanal Onnumariya pillaikale kolaipannuthu kanavan manaiviye kolaipannuthu manaivi kanavane kolluthu ennavellamooo nadakkuthu Ethellam ethanal varuthu Brother
நல்ல முயற்சி நி ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் தம்பி 👍👍👍👍
Romba santhosam dear god bless you
Hats off my son
Companionship is very important
வயது கடந்து செல்லும்போது ஓர் துணை அவசியம் தேவை நல்ல முடிவு வாழத்துக்கள்
Kandipa, ennoda sister ku 48 years husband corona la expired agitar 2021 May ,ennoda paiyen chithiku marriage panni vaikalam endru soldran, enaku ketka bayama iruku
Ketkathe.
நண்பரே! திருமணம் செய்து வைத்து விடுங்கள்.
@@tamilarasi7790 eppati ketganum naan solren 7092335532 call me 👌
Mrs. Tamil arasi choose proper person and think from all side. This is not simple. But this marriage is perfect in all side.
மேலை நாடுகளில் நடப்பதை போல நமது நாட்டிலும் நடத்திக் காட்டிய குடும்பத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
God bless the son for his couregiosaction.
No negative comments in this video
Feeling Great
சகோதரரே நீங்கள் செய்தது மிக மிக பாராட்டுக்குரியது இறைவன் உங்களுக்கு அருள் புரிவானா ஹ
அன்புக்குரியவரின் ஆழ்மனதின் துன்பியலை புரிந்து கொள்கிற மனசு இருக்கே அதுதான் கடவுள்.
ஐயா நீ மனதளவில் உயர்ந்தவன்
சித்தார்த் சிரித்து சிரித்து மகிழ்ச்சியாக தாயின் திருமணம் பற்றி சொன்னீர்கள். கண்கள் ஈரமானது. பெரியார் காரணமாக இருந்துள்ளார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க உங்கள் குடும்பம்.
போடாங்
jeev kanda endra cammand koduththulla
thevadiya paiya unga Ammavukkada kalyanam senji vechirukkanga porampokku naaye..etc
This marriage is fixed by god. No negative comments. Don't insult to this old couple. They are old ,get blessing from them. Respect to them. This marriage is arranged by children. Already some months crossed. This is review video. We have no right to make comment against them this is legal marriage. Somany marriages done by young people to old couple.
@@jeevkanda2250 அடே நீ எல்லாம் மனிதாபிமானம் இல்லாத ஒரு மிருகம்ட மற்றவர்களின் உணர்வுகளை புண்படுதாதே புரிந்துகொள்
நன்றி மெர்குரி குழுவிற்கு ...வந்து விழுந்த வாழ்த்துக்கள் பெரும்பாலும் பெண்களிடம் இருந்து ...இது இந்த நிகழ்வு இத்துடன் நின்று விடாமல் மேலும் மேலும் தொடரவேண்டும் என்ற அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பினை காட்டுகின்றது.மாற்றத்திற்கான விதை ஊண்டப்பட்டு விட்டது. பெண் சமூகம் தழைக்கட்டும்...
நல்ல துணிவான, முற்போக்கான எண்ணம் வாழ்த்துக்கள்👍🙏
காலத்திற்கு ஏற்ப மிக சரியாக புரிந்து கொண்ட மகன்.
அம்மா பெற்றெடுத்த அப்பா நீ...
வாழ்க வளமுடன்.
.
ARUMAIYANA VARTHAIGAL!
Intha vaarthai en manathai kilithuvittadhu
Fantastic
அருமையான பதிவு
அந்த தலைமகனுக்கு என் நெஞ்சம் நிறைந்த வணக்கங்கள் வாழ்த்துகள்.
தம்பி நீயும் உன் சுகவாழ்வும்,
உன் தலைமுறையும் வாழ்க!
Super tamby valthukkel enn பெரியார், பாரதியார்ரும் இருக்கிறார்,நன்று
வாழ்த்துக்கள் மகனே
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் சிரித்து பேசுவதை பார்த்தால்.
Hi ல் த கா சை ஆ இருக்கா.?
அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்கும் மகன் சான்ஸே இல்லப்பா ஒரு பக்குவம் மனமுதிர்ச்சி கொண்ட தலைமுறை உருவாகும்னு நம்பிக்கை வருதுப்பா நல்லாயிருப்பா என்மகனே💐
மனம் குளிர்ந்தேன்
பெருமையாக உள்ளது உன் பேச்சு.
சுயநலமில்லா குழந்தைகள்.
வாழ்த்துக்கள் தம்பி
அருமை நல்ல மனசு. தம்பி. 🌹🌹
மிக பெரிய வேலை....எது எப்படியோ..... மிக பெரிய வெற்றி......... சூப்பர்
கடவுள் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்
புரட்சி மகன் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏
R u a catholic i am searcjing partner for my daughter
Kanravi
@@akiladevarajan8469 போடா புண்ணாக்கு
Chi karumam
@@devi1964 ungalukku enna kastam
Neenge Unge ammavukku kidaiththe pokkisham. Unarvulle pillainge sidharth. God bless you.
சித்தார்த்தன்
நீங்களும்,தம்பியும் தமிழ் பெண் சமூகத்திற்கு பெரும் பங்காற்றியிருக்கிறீர்கள்🙏🙏🙏
பல பெண்கள் தன் விருப்பத்தை வெளியே சொல்ல முடியாத சூழ்நிலை நம் சமூகம் அமைப்பு...உங்களை போன்ற ஆண்கள் அதை புரிந்து கொண்ட இந்த நல்ல செயல் வாழ்க.... வாழ்க வளமுடன்
Very sweet to hear everything !! Very casual and realistic speech !!
இதை நான் ஏன் எங்க மாமியாருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று யோசிக்கவில்லை, என்று இப்போ தோன்றுகிறது
வாழ்த்துக்கள் சகோ... பாராட்டத்தக்க மாற்றம் ... பெண்மையின் நிலை மேன்மேலும் துளிர்க்கும்... தன்னிலமில்லா தாய்மையின் வலியை உணரும் போது ஏற்படும் மாற்றங்கள் மெய்சிலிர்க்க செய்துவிட்டாய் 💐
இது நல்ல முயற்சி பாராட்டுக்கள் சகோ.
@@kavithas4673 w2
வாழ்த்துக்கள்.மகனே.உங்கள்.சிரிப்பு.அருமை.அடுத்த.ஜென்மத்தில்..உங்களை.என்.வயிற்றில்.சுமந்து.என்.மகனாக.பிறக்கவேன்டும்.நீயும்
உன்குடும்பமும்..நீடுடி.வாழவேண்டும்.என்.அன்பு.மகனே
தம்பி சித்தார்த்தர் 2000 ஆண்டுகளுக்கு முன் சனாதனத்தை வீழ்த்திய புத்தரின் வாரிசு. பெயரோடு அன்புத்தலைவர் கலைஞர் பெயரும் சேர்ந்திருக்கிறது
எதார்த்தமான பேச்சு மகிழ்ச்சிக்கு கண்ணீரை வரவழைத்திடுகிறது.
தந்தை பெரியார் என்ன கிழித்தார்
என்று கேட்கும் அல்பர்கள் வாய்மூட்டடும்
உங்கள் புத்தகம் பலரும் வாங்கிப் படித்திட வேண்டும்.
அம்மாவின் நல்ல நண்பர் மகன்.சரித்திர நாயகனே, வாழ்த்துக்கள்.God Bls U.
Super brother ....same situation en mother irunthanga ennoda five years la father death agitaru bt village oneum pana mudiyala now I feel proud of you.... thanks lot congratulations
கள்ளவுரவுகள் இருக்கும் இந்த காலத்தில் அண்ணன் தம்பி ஆலோசனை பண்ணி அவரது தாயாருக்கு வாழ்க்கையோட யதார்த்தத்த புரியவச்சி அருக்கு மறு திருமணம் செய்து வைத்தது பெரிய விஷயம் !!!!இவர்களை பெற்ற வயிரு குளிரும் உணர்வுகளை புரிந்து கொள்ளும் உள்ளங்களே நீங்க இருவரும் நல்லா இருக்கனும் கடவுளுடைய துணை எப்பவும் உங்களோடு இருக்கும்
Yevvalavu happyya smile pannitten pesuringa great 🤗🤗
உங்களை மனந்து கொள்ளும் பெண்ணையும் நன்கு மதிப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன் 🙏💐
கரெக்ட் அந்த அம்மாவுக்கு ஒரு துணை அவசியம் எல்லோருக்கும் உணர்வு உண்டு
Good,welcome
மகனே உன் தாயைப் போலவே இவ்வுலகில் இன்னும் தாய்மார்கள் உள்ளனர் அவர்களுக்கு உன் போன்ற மகன் கிடைப்பது அரிது உன்னைப் பெற்றெடுத்த வயிறு அன்றைய எல்லையில்லா மகிழ்ச்சியை பெற்றிருக்கும் நீ நீடூழி வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
yes
மகனே நீ வாழ்க
Unbelievable this msg…..really hats off u & bro’s efforts to do remarriage of ur loving AMMA….GOD bless ur all family members.it’s GREAT…👍👌👍👌❤️👦👧❤️👦👧❤️🍀🌱🙏🙏🙏
மகனே நீ வரம். வாழக பல்லாண்டு.
👍👍👍🙏🙏🙏🙏💪🏿💪🏿💪🏿
Bangalore 560013
மகனே நீ நூறாண்டு காலம் வளமாக வாழ்த்துகிறேன்
உன் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் தம்பி
உன்னுடைய அம்மா அப்பா இதை மறக்க கூடாது
நன்றி...மறக்கமாட்டோம்...
@@mynamyna7602 சூப்பர் 🙏
வீட்டில் எல்லோரும் நலமா...
சாப்டிங்கலா..
இந்திய வரலாற்றில்...நம் பாரம்பர்யத்தில் அடுத்த பரிமாணம்....30 வயதைத் தாண்டிய குழந்தைகள் இருக்கும்.... கணவரை இழந்த...அல்லது டைவர்ஸ் ஆன பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க தயங்கும் பெற்றோர்களுக்கு..... இந்த யூடியூப்பை பபார்ப்பவர்கள் அனுப்பி வையுங்கள்
நீ வேற லெவல்டா தம்பி
👌👌👨👩👧👧👨👩👧👧👍
Supper
Ithulam oru sila idam la thn nadakum intha paiyan mari yosikirathula varam...
@@dhivyamanoharan7199 மற்றும்
அற்புதம் கண்ணா..... உங்கள்
குடும்பம் ஆல் போல் தழைத்து
வாழ்வாங்கு வாழ ஆண்டவனை
வேண்டிக்கொள்கிறேன்...!!
Your smile shows your pure heart!😊
Such a gem you are. Your mom is so lucky to have sons like you both.
Matured thinking. Great. Periyar still living
நன்றி.
உங்களை மகனாக பெற்றதில் உங்கள் தாய்க்கு பெருமை தம்பி, வாழ்க வளமுடன் 🙏🙏
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்👍
வாழ்கடா தங்க தம்பிகளா !
பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சி அளிக்கும்
கண்ணுல தண்ணி வருது சாமிங்களா. நல்லாருங்க
உண்மை சகோதரி...
கணவனை இழந்த பெண்களுக்கு ஏற்படும் வருத்தம் அறிந்து பெரிய சாதனை மகன் நல்ல மனைவி அமைந்து வாழ்க பல்லாண்டு
YES.
👍
@@subulakshmim1138 ennaium konjam vazhthakoodaathaa.?
God bless you my dear son, vazhthukkal, puthiya sinthanai super saamy
What a pleasant person you are looking for the best for your family and society.
Wishes!!!
உன் தாய்க்கு நீ மகன் மாத்திரம் அல்ல உன் தாய்க்கு நீ ஒரு நல்ல தகப்பனும் கூட
தாய்மையின் பெண்மையை காக்கும் ஆண்மையை வாழ்த்தி கூத்தாடுவோமடா !.வாழ்க இந்த பாரதி!👍🙏👌😂
சரியாக சொன்னீர்கள்
👍🏻🙏🏻அருமை அருமை அருமை
சூப்பர்
😭😭😭😭😭ipdiyum oru pillaya super da chellam
why..
Hats of to you bro🙏🙏🙏 neenga oru periya puratchi yerpaduthitinga keep it up 👍👍 you are great 👏👏👏
மனிதராக பிறந்து வாழ்வை இழந்து தன் உணர்வு உணர்ச்சி
ஏக்கங்கள் அனைத்தையும் கொன்று வாழ்வை தொடர்வது
மிகவும் கொடுமையானது இதை உணர்ந்து தம்பி ஒரு மகனாக இல்லை முற்போக்கு சிந்தனை உள்ள தந்தையாக கடமை செய்து
உயர்ந்து நிற்க்றீர்கள் வாழ்த்துக்கள்
So touching Sidharth. Inimai, pudhumai, thelivaana sindhanai. Vazhga valathudan ❤️
okok
God Bless this beautiful son - very heartwarming & inspiring 🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை உனக்கு தாய் எனக்கு சகோதரி சகோதரியும் திருமண ஆனஇரண்டு வருடத்தில் அவர் கணவர் இறந்து விட்டார் அவளுக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் என் தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கல அவளாக ஒருவரை திருமணம் செய்து கொண்டால் நாங்களாக அவருக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்தால் கூட அப்படி பார்த்து இருக்க முடியாது அவ்ளவு அருமையாக குடும்பத்தை பார்த்து கொள்கிறார்
ரொம்ப சந்தோசம்
இந்த பூமியில் பிறந்தோம், வளர்ந்தோம் என்று இல்லாமல் பெரியாரின் புரட்சியை எடுத்துக்காட்டிய தம்பி நீ வாழ்க வளமுடன் தமிழ்நாட்டில் இன்னும் எத்தனையோ புரட்சி மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு நீ ஒரு முன்னுதாரணம்.
You are great brother...feeling proud of you
Really Great. God Bless You.
இது வரை தமிழ் நாடு கண்டிராத புரட்சிகர நிகழ்வு. புரட்சிகர மகன்கள்.உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.
மகனே உன் மனம் போல உன்மணவாழ்க்கையும் சிறக்க வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க
உன்னை பிள்ளையாய் அடைந்தஉன் தாய் பாக்கியசாலி. ஏனெனில் நானும் ஒரு விதவை. எனக்கும் ஒரே மகள். தனிமை மிகவும் கொடுமை தான். என் மகள் திருமணம் முடிந்த பின் தனியே வாழ்கிறேன். எனக்கு தெரியும் வலி. உனக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அக்கா உங்கள் வாழ்க்கை நல்ல முறையில் அமைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏🙏
👍👍👍🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘
ஒரு விதவை பெண்ணின் மன உணர்வு களை புரிந்த நீ மகன் அல்ல கடவுள் தம்பி 🙏🙏🙏🙏🙏
நானும் ஒரு விதைவைதன் தனிமை என்பது ஒரு பெரிய வலி வாழ்த்துகள் தம்பி அம்மாவுக்கும் எந்த குறையும் இல்லமா நல்ல இருக்கணும் தம்பி உங்களுக்கும் ஒரு நல்ல பெண் அமைய வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🙏🏻💐
Chithra amma varuthapadathega nanum en appa Ku marriage panna ponnu pathuttu than irukken ugalukku OK Na egala vanthu paruga OK Na marriage pannedalam my number 9600609257
you have done a excellent work , Hats OFF , Salute
My mother also alone....But avangaluku rombha aasai yarachu thunaii venum nu ...aduthavangala avanga hus oda pakum pothu en amma rombha feel panuvanga athoda pain single parent ku matum tha puriyu.....
Neenga amma ku oru nalla thunaiyai thedi kudunga
இதை பார்க்கும் போது வரும் சந்தோஷத்தை விட... இதை ஏற்றுக்கொண்டு comment செய்ற society பாக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு... பெண்களுக்கு இனி புரியனும் இதை accept பண்ற society தா நம்மள சுத்தி இருக்கு...1k comment la நான் பாத்தாவரைக்கும் யாரும் தப்பா comment பண்ணல.... அப்பறம் யாருக்காக பயப்படுறீங்க???
நீங்கள் எடுத்த முடிவு பாராட்ட தகுந்தது. அந்த நிலையில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் தனிமை கொடியது என. 👍👍👍👍👍
Hats off to u anna....ur like father to ur mom...have a bright future wit all our blessings 🤝🏻
பக்குவமான இளைஞன்.வாழ்க வளமுடன்.
💕💕💕👍
மிக மிக அருமையான ஒரு பதிவு.வாழ்த்துக்கள் தம்பி.
எனக்கு வயது 65. இப்படி ஒரு நல்ல காரியம் நான் எனது வாழ்நாளில் இரண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றேன். ஆனால் அவை குடும்பப் பெரியவர்களால் நடைபெற்றது. ஆனால் இது சொந்த மகனால் நடைபெற்றுள்ளது. பெரியாரின் வழி வந்த நான் இந்த மகனை எண்ணி பெருமிதம் அடைந்தேன். நல்ல மகன்களை பெற்ற தாய் நீடுழி வாழ வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹