சிவா சார் நீங்கள் சொல்வது மிகவும் சரி. இரண்டு நாள் முன்பு மாலை நாங்கள் வந்த கார் மற்ற கார்களை அதிவேகமாக இந்த பஸ் கடந்து சென்றது. நாங்கள் நினைத்தது போல விபத்து நடந்து விட்டது
போக்குவரத்துவரத்து துறை மீது குற்றம் சுமர்த்துவதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.ஆனால் தனியார் பேருந்து நிறுனங்களுக்கு சமூக பொறுப்பு என்பது சிறிதும் இல்லை.அதில் பணிபுரியும் ஓட்டுனர் நடத்துனர்களுக்கு தங்கள் உயிரை பற்றி எவ்வித புரிதலும் இல்லாத முரட்டுத்தனமாக நடபர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை எடுத்து சொன்னதற்கு நன்றி.
Siva Anna neenga solrarthu lam unmai dhn na yercaud dhn Private bus kvg and Muthu bus Intha two bus um sariya bus moving aagruthu illa na but tickets 50 person mela iruntha dhn bus yercaud varum but selam pogum Anna kvg muthu bus drivers' lam dudy time drinks la dhn irukkanga Intha bus over speed dhn naanga neriya time sollirukkom Anna ...... experience illatha oru driver
அண்ணா நான் கடந்த வாரம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இந்த முத்து பேருந்தை பார்த்தேன்.அந்த பேருந்தின் அனைத்து டயர்களும் தேய்ந்து பட்டன் இல்லாமல் தான் இருந்தது.
சிவா அண்ணா நீங்கள் ஒரு காணொளி போட்டால் அது உண்மையில் பலமுறை ஆராய்ந்து தான் செய்வீர்கள் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை இருப்பினும் ஓட்டுனர் ஏதாவது ஒரு வகையில் தவறு இழைத்து இருக்கலாம் ஆனால் அது ஒட்டுமொத்தமாக நீங்கள் குறைந்து வருவது தான் வருத்தம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்படும் கொங்கு இன்ஜினியரிங்கல்லூரி தங்களது பர்மிட் பேருந்துகளில் கொங்கு பாலிடெக்னிக்கல்லூரிமற்றும் கொங்கு ஐடிஐ மாணவர்களையும், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தங்களது பர்மிட் பேருந்துகளில் கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களையும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கடந்த 15வருடங்களுக்கும் மேலாக ஏற்றிவருகின்றனர்.இதுபற்றி எழுத்துப்பூர்வமாக பெருந்துறை ஆர்டிஓ, துணைப்போக்குவரத்து ஆணையர் ஈரோடு,போக்குவரத்து ஆணையர்,போக்குவரத்துத்துறைசெயலாளர்,தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், ஈரோடு மாவட்ட கலெக்டர்,முதலமைச்சரின் தனிப்பிரிவு என அனைவரிடமும்புகார் தெரிவித்து விட்டேன்.தற்போதைய ஆளும் கட்சியில் மது வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள முத்துச்சாமி கல்லூரியின் உரிமையாளர்களில் ஒருவராக இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிவா சார் வணக்கம்.. கொடைக்கானல் ஊட்டி ஏற்காடு செல்வதை விட வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ... அரசு காலியிடம் மலைகளில் மரம் வளர்க்க அல்லது மழைக்காலங்களில் விதைகளை அரசு சார்பாக தூவினால் வெப்பம் குறைந்து விடும்.. சார்
விபத்து நடைபெற்றால் வாகனம் ஓட்டும் வரின் மீது முறையாக வழக்கு பதிவதில்லை...வாகனம் ஓட்டுபவர் ஒருவர்..வழக்கு போடுவது மற்றொரு நபர்... இதனை செய்வது தெரியமால் அல்ல தெரிந்தே செய்கின்றனர்.. சார்.... மது அருந்தி ஓட்டுவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்
வணக்கம் சிவா அண்ணா ஓட்டுனர் குடிபோதையில் தினமும் குடிப்பார்கள் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது அவர்கள் குடிக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்த சமூக ஆர்வலர்கள் என்ன புடுங்கி கொண்டு இருந்தார்கள் இது ஒரு பொய்யான தகவல் நானும் ஒரு ஓட்டுநர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன் விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பது ஓட்டுனர் மீதும் நடத்துனர் மீதும் இப்படி ஒரு வன்மான பதிவு உங்களிடம் இருந்து வரும் என்று நான் எண்ணவில்லை அண்ணா
சிவா மீடியா என்றால் வீரப்பன் அவர்களின் வரலாறு
மட்டுமே நினைவில் வருகிறது
காலமறிந்த விழிப்புணர்வு பதிவு தோழர். உங்கள் புலனாய்வு தொடர வாழ்த்துகள்!
நெத்தியடி பதிவு மணி அண்ணா❤❤
சிவா சார் நீங்கள் சொல்வது மிகவும் சரி. இரண்டு நாள் முன்பு மாலை நாங்கள் வந்த கார் மற்ற கார்களை அதிவேகமாக இந்த பஸ் கடந்து சென்றது. நாங்கள் நினைத்தது போல விபத்து நடந்து விட்டது
சரியான கருத்து அரசு இதை பரிசீலனை செய்யவேண்டும்
போக்குவரத்துவரத்து துறை மீது குற்றம் சுமர்த்துவதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.ஆனால் தனியார் பேருந்து நிறுனங்களுக்கு சமூக பொறுப்பு என்பது சிறிதும் இல்லை.அதில் பணிபுரியும் ஓட்டுனர் நடத்துனர்களுக்கு தங்கள் உயிரை பற்றி எவ்வித புரிதலும் இல்லாத முரட்டுத்தனமாக நடபர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை எடுத்து சொன்னதற்கு நன்றி.
காணொளி முதலில் பார்த்தது நான் தான் போல
கப்பு உனக்குதான்.
@@HappyBoat-og7lpஎது ராசியப்பன் பாத்திர கடையா. 🤭🤭🤭🤭🤭🤭
மிக தெளிவான, சரளமான, துல்லியமான விபரங்கள் தெரிவிக்கும் சோகமான செய்திப் பதிவு. நன்றி
சிவா அண்ணா வணக்கம் அருமையான போக்குவரத்து பதிவுகள் அண்ணா 🎉🎉🎉🎉
அருமையான பதிவு
Your research and reporting is great sir. Thankyou
Vanakkam Siva sir...
மிகவும் வருத்தமாக....
All rounder siva bro❤
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
Nala pathivu
ஐயா, உங்களின் செய்தி வாசிப்புக்கு கோடி நன்றிகள்.
Siva sir vanakkam 🎉
It’s True well said
வணக்கம் சிவாசார்
வணக்கம் சிவா அண்ணா
😢😢😢😢😢😢 thanks 🙏🙏🙏🙏 sir
வட மாவட்ட பிரச்சினைகள் மட்டும் பேசும் நீங்கள் தென் மாவட்ட பிரச்சினைகள் பற்றியும் பேசுங்கள் சிவா அண்ணா..
Super sonninga anna
வணக்கம் அண்ணா
Bharat matha ki Jai ❤❤❤
Siva Anna neenga solrarthu lam unmai dhn na yercaud dhn
Private bus kvg and Muthu bus
Intha two bus um sariya bus moving aagruthu illa na but tickets 50 person mela iruntha dhn bus yercaud varum but selam pogum
Anna kvg muthu bus drivers' lam dudy time drinks la dhn irukkanga
Intha bus over speed dhn naanga neriya time sollirukkom Anna ...... experience illatha oru driver
New unknown news very useful.
அண்ணா நான் கடந்த வாரம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இந்த முத்து பேருந்தை பார்த்தேன்.அந்த பேருந்தின் அனைத்து டயர்களும் தேய்ந்து பட்டன் இல்லாமல் தான் இருந்தது.
அருமையான தெளிவான விளக்கம்
பேருந்தில் 70பேர் பயணம்செய்ததாக கூறப்படுகிறது இதனால் பேருந்து வளைவில் திரும்பும் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனாது..
❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
இது முதலுமல்ல
இது முடிவுமல்ல
Erode la thaniyar mini bus ellamey nadu roade la tha stop kodukuranga romba thenavattu ha oturanga
🎉🎉🎉🎉
சிவா அண்ணா நீங்கள் ஒரு காணொளி போட்டால் அது உண்மையில் பலமுறை ஆராய்ந்து தான் செய்வீர்கள் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை இருப்பினும் ஓட்டுனர் ஏதாவது ஒரு வகையில் தவறு இழைத்து இருக்கலாம் ஆனால் அது ஒட்டுமொத்தமாக நீங்கள் குறைந்து வருவது தான் வருத்தம்
😮
Timming only for private buses that's why private bus drivers rash driving
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்படும் கொங்கு இன்ஜினியரிங்கல்லூரி தங்களது பர்மிட் பேருந்துகளில் கொங்கு பாலிடெக்னிக்கல்லூரிமற்றும் கொங்கு ஐடிஐ மாணவர்களையும், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தங்களது பர்மிட் பேருந்துகளில் கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களையும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கடந்த 15வருடங்களுக்கும் மேலாக ஏற்றிவருகின்றனர்.இதுபற்றி எழுத்துப்பூர்வமாக பெருந்துறை ஆர்டிஓ, துணைப்போக்குவரத்து ஆணையர் ஈரோடு,போக்குவரத்து ஆணையர்,போக்குவரத்துத்துறைசெயலாளர்,தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், ஈரோடு மாவட்ட கலெக்டர்,முதலமைச்சரின் தனிப்பிரிவு என அனைவரிடமும்புகார் தெரிவித்து விட்டேன்.தற்போதைய ஆளும் கட்சியில் மது வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள முத்துச்சாமி கல்லூரியின் உரிமையாளர்களில் ஒருவராக இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Anna video quality increase pannunga na
Jai shree Ram ❤❤❤
அண்ணா நீங்க இத சொல்லு வதக்கா ஒரு தைரியம் வேண்டும் நீங்க மிக சரியா சொன்னீங்க
சிவா சார் வணக்கம்.. கொடைக்கானல் ஊட்டி ஏற்காடு செல்வதை விட வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ... அரசு காலியிடம் மலைகளில் மரம் வளர்க்க அல்லது மழைக்காலங்களில் விதைகளை அரசு சார்பாக தூவினால் வெப்பம் குறைந்து விடும்.. சார்
பார்க்கலாம் என்ன நடக்கிறது என??
இளைஞர்கள் போராட வேண்டும் ஆனால்
அவர்கள் பெரும்பாலும் மடை மாற்றப்படுகிறார்கள்
நீங்க இளைஞர்கள் இருந்தபோது என்னா பண்ணிகா
விபத்து நடைபெற்றால் வாகனம் ஓட்டும் வரின் மீது முறையாக வழக்கு பதிவதில்லை...வாகனம் ஓட்டுபவர் ஒருவர்..வழக்கு போடுவது மற்றொரு நபர்... இதனை செய்வது தெரியமால் அல்ல தெரிந்தே செய்கின்றனர்.. சார்.... மது அருந்தி ஓட்டுவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்
மலை பாதையில் மினி பேருந்து மட்டும்
அனுமதிக்கனும் இவ்வளவு பேர் ஏத்த
அனுமதித்தது அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கனும் சவூதிDR
Driver சரண்டர் ஆயிட்டானா???
பலத்த காயம்
எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் மலைப்பகுதியில் அரசு பேருந்து தானே அதிக அளவில் இயக்கவும் தனியார் பேருந்துகளும் இருக்கிறார்களா
வணக்கம் சிவா அண்ணா ஓட்டுனர் குடிபோதையில் தினமும் குடிப்பார்கள் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது அவர்கள் குடிக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்த சமூக ஆர்வலர்கள் என்ன புடுங்கி கொண்டு இருந்தார்கள் இது ஒரு பொய்யான தகவல் நானும் ஒரு ஓட்டுநர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன் விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பது ஓட்டுனர் மீதும் நடத்துனர் மீதும் இப்படி ஒரு வன்மான பதிவு உங்களிடம் இருந்து வரும் என்று நான் எண்ணவில்லை அண்ணா
படி காசுக்கு டிக்கட்
ஏத்துராங்க😅
தெளிவான விளக்கம்
அருமையான பதிவு
வணக்கம் சிவா அண்ணா