19.48 ல் ஆத்மா என்பதை ஆன்மா என்று சொல்லி உள்ளதாக தாங்கள் சொல்லி உள்ளீர்கள்..... மலையாளத்தில் ஆள்மா என்று சொல்லிலும் வழக்கம் உள்ளது என்று தாங்கள் சொல்லீனீர்...... உண்மையில் ஆத்மா அல்லது ஆன்மா என்ற பதம் ஆள்மை அல்லது ஆண்மை என்ற சொல்லின் உருத்திரிபு தான்....... ஆள் என்பது எல்லா உயிர்களையும் குறிக்க பயன்படுத்தப்ட்ட ஒரு பழங்கால தமிழ் சொல்..... ஆள்மை அல்லது ஆண்மை சொல் ஆள் தன்மை என்று பொருள் ஆகும்.... இது போன்ற சொல்களுக்கு தொல்காப்பியம் ,நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் இலக்கண விதி சொல்லி உள்ளன.... ஒரு சொல் தமிழில் மை என்ற எழுத்தில் முடிந்தால் அது குணத்தை குறிக்கும்.... செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர் இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே. -நன்னூல் நூல்பா-135 ஆத்மா அல்லது ஆன்மா என்ற சொல் ஆள் சொல்லில் இருந்து தான் வந்து உள்ளது..... அதனால் தான் ஆள் என்பதை குறிக்க ஹிந்தி மொழியில் ஆத்மி என்று சொல்லி கொண்டு உள்ளனர்..... ஆண்மை என்று இங்கு சொல்லப்படும் சொல் உண்மையில் குணம் எதுவும் இல்லாதது அது விருப்பு வெறுப்பு இல்லாத ஒரு உணர்வு..... பிரம்மம் என்ற சொல்லும் பழந்தமிழ் சொல்லின் உருத்திரிபு தான்..... பிரமம் என்ற சொல்லுக்கு சம்ஸ்க்ருதம் விரிதல் அல்லது வீங்குதல் அல்லது பரவுதல் என்று பொருள் சொல்லுகிறது.... இது தமிழில் சித்தபிரமை என்ற சொல்லின் உருத்திரிபு..... தமிழில் இது மனபிறழ்வு என்று தவறாக சொல்லி கொண்டு உள்ளனர்....உண்மையில் அது சித்தம் தெளிந்த நிலை............ மெய் உணர்ந்த ஞானிகள் ஸ்ரீ ரமணர் போன்றவர்கள் தங்களை சுற்றி உலகில் நடப்பதை கவனம் கொள்ளாமல் இந்த உலக நிகழ்வு எல்லாம் கனவு போன்றது என்ற மனநிலையில் இருந்தனர்..... சித்தபிரமை இல்லை அது சித்த விரமை அதாவது சித்தம் விரவிய தன்மை .... விரவல் என்றால் தமிழில் பரவுதல் என்று பொருள்....நமது சித்தம் இந்த பிரபஞ்சம் முழுவதும் விரவி உள்ளது..... இந்த சித்தம் என்பது விருப்பு வெறுப்பு இல்லாத ஒரு உணர்வு இந்த சித்தம் ஜட உடல் உடலில் கட்டுப்படுத்தபடும் போது மனமாக வெளிப்படுகிறது..... பகவான் ஸ்ரீ ரமணர் சொல்லியது போல் சித்சடகிரந்தி.... சித்தம் ஜட உடலில் கிரந்தி என்ற முடிச்சு போடப்பட்டு உள்ளது. ஜட உடலில் உள்ள சித்தத்தின் கிரந்தி என்ற முடிச்சு அறுக்கப்படும் போது மனம் என்ற உணர்வு மறைந்து நமது சித்தம் இந்த பிரபஞ்சம் முழுவதும் விரவி உள்ளது என்பதை உணர்வோம்..... அவ்வாறு சித்தம் விரவிய தன்மையை உணர்ந்தவர்களுக்கு பகவான் ஸ்ரீ ரமணர் சொல்லியது போல் காலம் இடம் என்பது மனத்தில் உள்ள கற்பனை என்று விளங்கும். உலகம் என்பது கனவு போன்றது என்று விளங்கும். இந்த மனத்தின் கற்பனை தான் மாயை என்று சொல்லப்படுகிறது..... சித்தம் விரவிய தன்மை என்பது சித்த விரமை. விரமை என்ற சொல் நான் மேல் சொல்லியது போல தமிழ் இலக்கண விதிப்படி குணத்தை குறிக்கும் சொல்.... விரவிய தன்மை விரமை சித்த விரமை=பிரமை=பிரமம்.... வா என்ற எழுத்து வடிவம் பல இடங்களில் சொல்களில் ப என்ற எழுத்தாக மாற்றம் ஆகும்.... விருந்தாவனம்=பிருந்தாவனம், வலம்=பலம் இவை போல விரமம்=பிரமம்.... பிரமை என்பது பிரமம் என்றும் எழுதலாம் விரம்மை என்றால் குணத்தை குறிக்கும் பிரமம் என்று எழுதினால் குணத்தை உள்ள பொருளை குறிக்கும். நீர்மை என்பது நீர் தன்மை உடையது என்ற குணத்தை குறிக்கும். நீர்மம் என்று எழுதினால் நீர் தன்மை உடைய பொருளை குறிக்கும்..... இது போல பிரமை என்பது குணத்தை குறிக்கும். பிரமம் என்பது குணத்தை உள்ள பொருளை குறிக்கும்.... இந்த பிரமத்தை உணர்ந்தவர்கள் அதாவது தன் சித்தம் விரவி உள்ளது என்பதை உணர்ந்தவார்கள் பகவான் ஸ்ரீ ரமணர் போன்ற ஞானிகள்.இந்த பிரம்மத்தை உணர்ந்தவர்கள் பகவான் ஸ்ரீ ரமணர் மற்றும் உபநிடதங்கள் சொல்லி உள்ள பிராமனர் ஆவர்..... வேதாந்தங்கள் சொல்லும் ஆத்மா=பிரம்மம் என்பது. ஆள்மை அல்லது ஆண்மை=சித்த விரமை என்பதன் உருத்திரிபு. அதாவது ஆள் தன்மை என்பது சித்தம் விரவிய தன்மை..... ஆத்மா என்ற குணத்தை குறிக்கும் ஒரு சொல்லை ஏதோ ஒரு பொருள் என்று புரிந்து கொண்டு தவறாக விளக்கம் கொடுத்த காரணத்தால் தான் புத்தர் ஆத்மா என்ற ஒன்று இல்லை என்று அனாத்மா என்று சொல்லினார்.....ஆனால் அவர் பிரம்மம் என்பதை ஏற்றுக்கொண்டார்..... அனாத்மா என்பதும் அல்+ஆத்மா=அல்+ஆண்மை= அன்னாண்மை என்ற சொல்லின் உருத்திரிபு....... நன்றி..... பகவான் ஸ்ரீ ரமணர் திருவடிகளே சரணம்..........
சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம்,தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று பின் வரும் பாட்டில் சொல்லி உள்ளார். “மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கு கருணை செய்தானே” -திருமூலர் மேலும் சித்தர் திருமூலர் பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும் அண்ட மூதலான் அறம் சொன்னவாறே-திருமூலர் இந்தியாவின் பண்டைய பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 15 + மெய் எழுத்து 35 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும் ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர் ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர் ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள் பேறான வேத ஆகமமே பிறத்தலால் மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர் இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன. அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது. நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுகு சம்ஸ்க்ருதம் என்பது சிதைந்த, உருத்திரிந்த பழங்கால தமிழ் என்று அதாவது தென் இந்திய மொழி போல உள்ளது என்று விளங்கும். அதாவது தற்போது உள்ள 31 எழுத்து கொண்டு உள்ள செந்தமிழ் என்ற தமிழுக்கு முன்பு இருந்த கருந்தமிழ் என்ற 51 எழுத்து கொண்டு இருந்த ஆதித்தமிழ். தொல்காப்பியரும் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு என்று தெளிவாகிறது....................... தமிழ் சம்ஸ்க்ருதம் உட்பட இந்திய மொழிகளில் 12 மொழிகளுக்கு மேல் அதிகம் அறிந்த மகாகவி பாரதியும் தான் பகவத் கீதைக்கு எழுதிய உரையின் முன்னுரையில் சம்ஸ்க்ருத வேதங்களின் மொழி நடை மதுரை சங்கத்துக்கு முந்தைய தமிழ் போல உள்ளது என்றும், உபநிடதங்கள் மொழி நடை மதுரை சங்கத்துக்கு பிந்தைய தமிழ் போல உள்ளது என்றும் சொல்லி உள்ளார். சம்ஸ்க்ருதம் என்ற சொல்லுக்கு நன்கு செய்யப்பட்டது என பொருள் சொல்லப்படுகிறது. இது சம்+க்ருதம் என பிரிக்கப்படுகிறது. சம் என்பது நல்ல எனவும் க்ருதம் எனபது செய்யப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. இது செம்மை+கரிதம்=செம்கரிதம் அல்லது சன்+கரிதம்=சன்கரிதம் அல்லது சல்கரிதம் அல்லது சற்கரிதம் என்ற தமிழ் சொல்லின் உருத்திரிபு மற்றும் சிதைவு.
தமிழ் ...தமிழன் என்ற கதை எல்லாம் 3500-3700 வருடம் தான்.... தமிழ் மொழி பழங்காலத்தில் 51 எழுத்து வடிவம் கொண்டு தென்னிந்திய மொழி இந்திய மொழிகள் எல்லாம் உள்ளடக்கி இருந்தது.....
சித்தர் திருமூலர் அந்த எழுத்துகளை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார் தன் திருமந்திரத்தில். அந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதம் ஆகமம் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சொல்லி உள்ளார். மேலும் சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவபெருமான் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்..... நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்க்ருதம் என்பது பழங்கால உருத்திரிபு அடைந்த தமிழ் என்பது விளங்கும்..... எல்லா சித்தர் பாட்டுகளிலும் 51 ஆதி எழுத்துகள் பற்றி சொல்லப்பட்டு உள்ளது..... மேலும் சித்தர் திருமூலர் இந்தியா வின் 18 மொழிகள் அறிந்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி அந்த18 மொழிகளும் சிவன் சொல்லிய தரும விதிப்படி உள்ளது என்று சொல்லி உள்ளார்..... வேறு விதமான முறையில் சொல்லினால் இந்தியா முழுவதும் உள்ளவர்கள் எல்லாம் தமிழர்கள் மற்றும் அவர்கள் பேசும் மொழி எல்லாம் ஆதி தமிழ் மொழியின் திரிந்து போன சிதைந்து போன வடிவம்..... இது நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு விளங்கும்... அதனால் தான் வடக்கில் பிறந்த கண்ணன், இராமனை எல்லாம் நாம் வழிபட்டு கொண்டு உள்ளோம்......
ஆரியம் என்ற சொல்லே தூய தமிழ் சொல்.ஆரியம் என்ற சொல்லுக்கு நல்ல குணம் என்று பொருள்.இந்த சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் உள்ளது.மணிமேகலை இலக்கியம் "ஆரியன் அமைதியும்" என்று புத்தரை சொல்லி உள்ளது.இமய மலையில் தவம் செய்யும் "முனிவர்களை ஆரியன் "என்று பதிற்றுப்பத்து சொல்லி உள்ளது. குறுந்தொகை 184-வது பாட்டு நெய்தல் தலைவன் கூற்று எழுதியவர் "ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன்” என்று சொல்லப்பட்டு உள்ளது. இன்றும் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆரியச்சக்கரவர்த்திகள் என்று ஒரு தமிழ் அரச குடும்பம் உள்ளது. வட இந்தியாவில் இமய மலைஅடிவாரத்தில் இருந்த ஆரிய தேசம் என்ற ஒரு நாட்டையும் அதன் மக்களையும் ஆரியர் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. பதிற்றுப்பத்து "ஆரிய அண்ணல்" என்று அந்த ஆரிய தேச அரசனை குறிப்பிடுகிறது ஆள்+இயன்=ஆளியன்=ஆரியன். இயம் என்பது தமிழில் குணத்தைக் குறிக்கும் ஒரு விகுதி. காப்பு+இயம்=காப்பியம். காப்புத் தன்மை உடையது காப்பியம் இலக்கு+இயம்=இலக்கியம். இலக்குத் தன்மை உள்ளது இலக்கியம். ஒன்று+இயம்=ஒன்றியம். ஒன்றான தன்மை ஒன்றியம். நகர்+ இயம்=நகரியம். நகர் தன்மை நகரியம். பெண்ணியம்=பெண்+இயம் பெண் தன்மை பெண்ணியம் அதே போல் ஆள் தன்மை உள்ளவன் ஆளியன். ஆளியன் என்பதில் இயன் என்பது பொதுவாக குணத்தைக் குறித்தாலும் இங்கு நல்லகுணத்தை தான் குறிக்கும் தமிழ் இலக்கண விதிப்படி “ள” என்ற எழுத்து “ர” என்று மாறும். சொல்லில் இந்த இரண்டு எழுத்துகளையும் மாற்றி எழுதலாம். தெளிவு-தெரிவு, உளி-உரி, சுளுக்கு-சுருக்கு, ஆயுள்வேதம்-ஆயுர்வேதம், திரும்பு-திளும்பு, துருக்கர்-துளுக்கர். நீரு-நீளு(தெலுங்கு)( நீர்-தமிழ்). இவை போல ஆளியன்-ஆரியன். இன்றும் வட இந்தியாவில் பெண்களுக்கு ஆளியா என்ற பெயர் உள்ளது அதன் பொருள் நல்ல குணம் உள்ளவள்,பண்பாடு உள்ளவள் என்று ஹிந்தியில் பொருள் சொல்லப்படுகிறது.இந்த சொல் ஆளியை அல்லது ஆளியாள் என்ற தமிழ் சொல்லின் சிதைந்த வடிவம். சித்தர்கள் எல்லாம் நல்ல குணம் உள்ளவன் என்று இறைவனை குறிக்க ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளனர்.சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் பார்வதியை ஆரியத்தாள்,ஆரிய நங்கை என்று சொல்லி குறிப்பிடுகிறார். தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது. தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆரிய நாடு என்று ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவு என்ற ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் ஆரிய வேம்பு என்று ஒரு மலை வேம்பைக் குறிப்பது உண்டு.காரணம் அந்த வேம்பின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர். தமிழ் நாட்டில் கேழ்வரகு கொங்கு மண்டலத்தில் ஆரியம் என்று அழைப்பது உண்டு.காரணம் கேழ்வரகின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர். சம்ஸ்க்ருத சொல்களின் வேர்கள் எல்லாம் தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ளன.................................. திராவிடம் என்ற சொல்லும் தமிழ் சொல் தான்.சம்ஸ்க்ருதத்தில் சிதைந்த திரிந்த வடிவில் “த்ரவிடா” என்று உள்ளது.விந்திய மலைக்கு கீழ் உள்ள நிலப்பகுதியை சம்ஸ்க்ருதம் த்ரவிடா என்று சொல்லுகிறது.சம்ஸ்க்ருதம் “த்ரவிடா” என்ற சொல் “த்ரவ” மற்றும் “விடா” என்ற இரண்டு சொல்களின் கூட்டு என்று சொல்கிறது.த்ரவிடா என்ற சொல் நிலப்பகுதியை குறிக்கும் சொல் என்று சம்ஸ்க்ருதம் சொல்கிறது. த்ரவ என்றால் நீர். விடா என்றால் பகுதி என்று சம்ஸ்கிருதம் பொருள் சொல்கிறது.அதாவது நீர் சூழ்ந்த பகுதி என்று சொல்லுகிறது. இந்த சொல் திரவம்+இடம்=திரவயிடம்=திராவிடம் என்ற சொல்லின் திரிபு என்று உறைப்பாக சொல்ல முடியும். திரவம் என்பது நீரை குறிக்கும் ஒரு சொல்.விந்திய மலைக்குகீழ் உள்ள நிலப்பரப்பு மூன்று புறமும் கடல் நீர் சூழ்ந்து கொண்டு உள்ள காரணத்தால் இந்த பெயர் வந்தது.திராவிடம் என்பது இடத்தை குறிக்கும் சொல். தேசம்+இயம்=தேசயியம்=தேசியம் விழுமம்+இயம்=விழுமயியம்=விழுமியம் இவை போல் திரவம்+இடம்=திரவயிடம்=திராவிடம் (திராவிடம் என்ற சொல்லில் ர இங்கு நீட்டல் விகாரப்பட்டு உள்ளது) மெட்ராஸ் பாஷையில் கூட இடம் என்பதை விடம் என்று சொல்வது உண்டு என்று சொல்லப்படுகிறது. "ஆரியம் என்பது குணத்தை குறிக்கும் சொல்........திராவிடம் என்பது இடத்தை குறிக்கும் சொல்"
ആശ്ചര്യം!ആനന്ദം!🙏ഓം ശാന്തി 🙏നന്ദി 🙏നമസ്കാരം 🙏🌹
Thankyouswamiji
❤❤ ArunAchala Siva ArunAchala Siva ArunAchala Siva ArunAchala Siva ArunAchala Siva ArunAchala Siva ArunAchala Siva Siva Siva Bhow Sree Mahadeva Szammkhara Sammbhow Pahiumam Pahiumam. Om.
Sweet to listen in Malayalam 🙏
Pranamam Pranamam. ...
ரமணர் திருவடிகளே சரணம்.........................................
പ്രണാമം ഗുരുജി.....
Soulful
🙏വണക്കം 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ very nice
thank you Anna,pranamam
Okay thanks again for your help
Thanks
👌🙏
Kodi Pranamam
Ohm nama shivaya
മഹാത്മാകളെ കാണാനും കഴിഞ്ഞത്, ഭഗവത് അനുഗ്രഹം 🙏Iam a senior c, son 🙏🌹ഓം arunaaschala Shiva നമഃ 🙏
🌸🌸🌸
Om narayanaya Hari om pranamam swamiji namaste namaste namaste 🙏 😀 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😢😮🎉😢😮😅😊😊
നമശിവായ
Sir
Very informative and interesting to hear this talk. Please put the other parts of this. We are eagerly waiting for this.🙏🙏🙏
അരുണാചല രമണം തവ ചരണം മമ ശരണം
ഈ കാലത്ത് ജനിച്ചു, വളർന് ഇതെല്ലാം എല്ല്ലാം കേൾകാനും,
🙏🙏🙏🙏🙏
ഹന്ത ഭാഗ്യം ജനാനാം
ബാക്കി ഭാഗങ്ങൾ എവിടെ കിട്ടും?
Talk is not complete. Is this the first part?
Dear AN GK,
Kindly download the required talks from www.voiceofrishis.org
Regards,
Rishi Prakasana Sabha
കേൾക്കാൻ കഴിഞ്ഞത് പരമ ഭാഗ്യം
19.48 ல் ஆத்மா என்பதை ஆன்மா என்று சொல்லி உள்ளதாக தாங்கள் சொல்லி உள்ளீர்கள்..... மலையாளத்தில் ஆள்மா என்று சொல்லிலும் வழக்கம் உள்ளது என்று தாங்கள் சொல்லீனீர்...... உண்மையில் ஆத்மா அல்லது ஆன்மா என்ற பதம் ஆள்மை அல்லது ஆண்மை என்ற சொல்லின் உருத்திரிபு தான்....... ஆள் என்பது எல்லா உயிர்களையும் குறிக்க பயன்படுத்தப்ட்ட ஒரு பழங்கால தமிழ் சொல்..... ஆள்மை அல்லது ஆண்மை சொல் ஆள் தன்மை என்று பொருள் ஆகும்.... இது போன்ற சொல்களுக்கு தொல்காப்பியம் ,நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் இலக்கண விதி சொல்லி உள்ளன.... ஒரு சொல் தமிழில் மை என்ற எழுத்தில் முடிந்தால் அது குணத்தை குறிக்கும்....
செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர்
இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே. -நன்னூல் நூல்பா-135
ஆத்மா அல்லது ஆன்மா என்ற சொல் ஆள் சொல்லில் இருந்து தான் வந்து உள்ளது..... அதனால் தான் ஆள் என்பதை குறிக்க ஹிந்தி மொழியில் ஆத்மி என்று சொல்லி கொண்டு உள்ளனர்..... ஆண்மை என்று இங்கு சொல்லப்படும் சொல் உண்மையில் குணம் எதுவும் இல்லாதது அது விருப்பு வெறுப்பு இல்லாத ஒரு உணர்வு..... பிரம்மம் என்ற சொல்லும் பழந்தமிழ் சொல்லின் உருத்திரிபு தான்..... பிரமம் என்ற சொல்லுக்கு சம்ஸ்க்ருதம் விரிதல் அல்லது வீங்குதல் அல்லது பரவுதல் என்று பொருள் சொல்லுகிறது.... இது தமிழில் சித்தபிரமை என்ற சொல்லின் உருத்திரிபு..... தமிழில் இது மனபிறழ்வு என்று தவறாக சொல்லி கொண்டு உள்ளனர்....உண்மையில் அது சித்தம் தெளிந்த நிலை............ மெய் உணர்ந்த ஞானிகள் ஸ்ரீ ரமணர் போன்றவர்கள் தங்களை சுற்றி உலகில் நடப்பதை கவனம் கொள்ளாமல் இந்த உலக நிகழ்வு எல்லாம் கனவு போன்றது என்ற மனநிலையில் இருந்தனர்..... சித்தபிரமை இல்லை அது சித்த விரமை அதாவது சித்தம் விரவிய தன்மை .... விரவல் என்றால் தமிழில் பரவுதல் என்று பொருள்....நமது சித்தம் இந்த பிரபஞ்சம் முழுவதும் விரவி உள்ளது..... இந்த சித்தம் என்பது விருப்பு வெறுப்பு இல்லாத ஒரு உணர்வு இந்த சித்தம் ஜட உடல் உடலில் கட்டுப்படுத்தபடும் போது மனமாக வெளிப்படுகிறது..... பகவான் ஸ்ரீ ரமணர் சொல்லியது போல் சித்சடகிரந்தி.... சித்தம் ஜட உடலில் கிரந்தி என்ற முடிச்சு போடப்பட்டு உள்ளது. ஜட உடலில் உள்ள சித்தத்தின் கிரந்தி என்ற முடிச்சு அறுக்கப்படும் போது மனம் என்ற உணர்வு மறைந்து நமது சித்தம் இந்த பிரபஞ்சம் முழுவதும் விரவி உள்ளது என்பதை உணர்வோம்..... அவ்வாறு சித்தம் விரவிய தன்மையை உணர்ந்தவர்களுக்கு பகவான் ஸ்ரீ ரமணர் சொல்லியது போல் காலம் இடம் என்பது மனத்தில் உள்ள கற்பனை என்று விளங்கும். உலகம் என்பது கனவு போன்றது என்று விளங்கும். இந்த மனத்தின் கற்பனை தான் மாயை என்று சொல்லப்படுகிறது..... சித்தம் விரவிய தன்மை என்பது சித்த விரமை. விரமை என்ற சொல் நான் மேல் சொல்லியது போல தமிழ் இலக்கண விதிப்படி குணத்தை குறிக்கும் சொல்.... விரவிய தன்மை விரமை சித்த விரமை=பிரமை=பிரமம்.... வா என்ற எழுத்து வடிவம் பல இடங்களில் சொல்களில் ப என்ற எழுத்தாக மாற்றம் ஆகும்.... விருந்தாவனம்=பிருந்தாவனம், வலம்=பலம் இவை போல விரமம்=பிரமம்.... பிரமை என்பது பிரமம் என்றும் எழுதலாம் விரம்மை என்றால் குணத்தை குறிக்கும் பிரமம் என்று எழுதினால் குணத்தை உள்ள பொருளை குறிக்கும். நீர்மை என்பது நீர் தன்மை உடையது என்ற குணத்தை குறிக்கும். நீர்மம் என்று எழுதினால் நீர் தன்மை உடைய பொருளை குறிக்கும்..... இது போல பிரமை என்பது குணத்தை குறிக்கும். பிரமம் என்பது குணத்தை உள்ள பொருளை குறிக்கும்.... இந்த பிரமத்தை உணர்ந்தவர்கள் அதாவது தன் சித்தம் விரவி உள்ளது என்பதை உணர்ந்தவார்கள் பகவான் ஸ்ரீ ரமணர் போன்ற ஞானிகள்.இந்த பிரம்மத்தை உணர்ந்தவர்கள் பகவான் ஸ்ரீ ரமணர் மற்றும் உபநிடதங்கள் சொல்லி உள்ள பிராமனர் ஆவர்..... வேதாந்தங்கள் சொல்லும் ஆத்மா=பிரம்மம் என்பது. ஆள்மை அல்லது ஆண்மை=சித்த விரமை என்பதன் உருத்திரிபு. அதாவது ஆள் தன்மை என்பது சித்தம் விரவிய தன்மை..... ஆத்மா என்ற குணத்தை குறிக்கும் ஒரு சொல்லை ஏதோ ஒரு பொருள் என்று புரிந்து கொண்டு தவறாக விளக்கம் கொடுத்த காரணத்தால் தான் புத்தர் ஆத்மா என்ற ஒன்று இல்லை என்று அனாத்மா என்று சொல்லினார்.....ஆனால் அவர் பிரம்மம் என்பதை ஏற்றுக்கொண்டார்..... அனாத்மா என்பதும் அல்+ஆத்மா=அல்+ஆண்மை= அன்னாண்மை என்ற சொல்லின் உருத்திரிபு....... நன்றி..... பகவான் ஸ்ரீ ரமணர் திருவடிகளே சரணம்..........
சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம்,தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று பின் வரும் பாட்டில் சொல்லி உள்ளார்.
“மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகையார்க்கு கருணை செய்தானே” -திருமூலர்
மேலும் சித்தர் திருமூலர்
பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும்
அண்ட மூதலான் அறம் சொன்னவாறே-திருமூலர்
இந்தியாவின் பண்டைய பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.
ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 15 + மெய் எழுத்து 35 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.
ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள
நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர்
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர்
இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன. அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது.
நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுகு சம்ஸ்க்ருதம் என்பது சிதைந்த, உருத்திரிந்த பழங்கால தமிழ் என்று அதாவது தென் இந்திய மொழி போல உள்ளது என்று விளங்கும். அதாவது தற்போது உள்ள 31 எழுத்து கொண்டு உள்ள செந்தமிழ் என்ற தமிழுக்கு முன்பு இருந்த கருந்தமிழ் என்ற 51 எழுத்து கொண்டு இருந்த ஆதித்தமிழ்.
தொல்காப்பியரும் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு என்று தெளிவாகிறது.......................
தமிழ் சம்ஸ்க்ருதம் உட்பட இந்திய மொழிகளில் 12 மொழிகளுக்கு மேல் அதிகம் அறிந்த மகாகவி பாரதியும் தான் பகவத் கீதைக்கு எழுதிய உரையின் முன்னுரையில் சம்ஸ்க்ருத வேதங்களின் மொழி நடை மதுரை சங்கத்துக்கு முந்தைய தமிழ் போல உள்ளது என்றும், உபநிடதங்கள் மொழி நடை மதுரை சங்கத்துக்கு பிந்தைய தமிழ் போல உள்ளது என்றும் சொல்லி உள்ளார்.
சம்ஸ்க்ருதம் என்ற சொல்லுக்கு நன்கு செய்யப்பட்டது என பொருள் சொல்லப்படுகிறது. இது சம்+க்ருதம் என பிரிக்கப்படுகிறது. சம் என்பது நல்ல எனவும் க்ருதம் எனபது செய்யப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது.
இது செம்மை+கரிதம்=செம்கரிதம் அல்லது சன்+கரிதம்=சன்கரிதம் அல்லது சல்கரிதம் அல்லது சற்கரிதம் என்ற தமிழ் சொல்லின் உருத்திரிபு மற்றும் சிதைவு.
தமிழ் ...தமிழன் என்ற கதை எல்லாம் 3500-3700 வருடம் தான்.... தமிழ் மொழி பழங்காலத்தில் 51 எழுத்து வடிவம் கொண்டு தென்னிந்திய மொழி இந்திய மொழிகள் எல்லாம் உள்ளடக்கி இருந்தது.....
சித்தர் திருமூலர் அந்த எழுத்துகளை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார் தன் திருமந்திரத்தில். அந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதம் ஆகமம் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சொல்லி உள்ளார். மேலும் சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவபெருமான் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்..... நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்க்ருதம் என்பது பழங்கால உருத்திரிபு அடைந்த தமிழ் என்பது விளங்கும்..... எல்லா சித்தர் பாட்டுகளிலும் 51 ஆதி எழுத்துகள் பற்றி சொல்லப்பட்டு உள்ளது..... மேலும் சித்தர் திருமூலர் இந்தியா வின் 18 மொழிகள் அறிந்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி அந்த18 மொழிகளும் சிவன் சொல்லிய தரும விதிப்படி உள்ளது என்று சொல்லி உள்ளார்..... வேறு விதமான முறையில் சொல்லினால் இந்தியா முழுவதும் உள்ளவர்கள் எல்லாம் தமிழர்கள் மற்றும் அவர்கள் பேசும் மொழி எல்லாம் ஆதி தமிழ் மொழியின் திரிந்து போன சிதைந்து போன வடிவம்..... இது நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு விளங்கும்... அதனால் தான் வடக்கில் பிறந்த கண்ணன், இராமனை எல்லாம் நாம் வழிபட்டு கொண்டு உள்ளோம்......
ஆரியம் என்ற சொல்லே தூய தமிழ் சொல்.ஆரியம் என்ற சொல்லுக்கு நல்ல குணம் என்று பொருள்.இந்த சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் உள்ளது.மணிமேகலை இலக்கியம் "ஆரியன் அமைதியும்" என்று புத்தரை சொல்லி உள்ளது.இமய மலையில் தவம் செய்யும் "முனிவர்களை ஆரியன் "என்று பதிற்றுப்பத்து சொல்லி உள்ளது.
குறுந்தொகை 184-வது பாட்டு நெய்தல் தலைவன் கூற்று எழுதியவர் "ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன்” என்று சொல்லப்பட்டு உள்ளது. இன்றும் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆரியச்சக்கரவர்த்திகள் என்று ஒரு தமிழ் அரச குடும்பம் உள்ளது.
வட இந்தியாவில் இமய மலைஅடிவாரத்தில் இருந்த ஆரிய தேசம் என்ற ஒரு நாட்டையும் அதன் மக்களையும் ஆரியர் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. பதிற்றுப்பத்து "ஆரிய அண்ணல்" என்று அந்த ஆரிய தேச அரசனை குறிப்பிடுகிறது
ஆள்+இயன்=ஆளியன்=ஆரியன்.
இயம் என்பது தமிழில் குணத்தைக் குறிக்கும் ஒரு விகுதி.
காப்பு+இயம்=காப்பியம். காப்புத் தன்மை உடையது காப்பியம்
இலக்கு+இயம்=இலக்கியம். இலக்குத் தன்மை உள்ளது இலக்கியம்.
ஒன்று+இயம்=ஒன்றியம். ஒன்றான தன்மை ஒன்றியம்.
நகர்+ இயம்=நகரியம். நகர் தன்மை நகரியம்.
பெண்ணியம்=பெண்+இயம் பெண் தன்மை பெண்ணியம்
அதே போல் ஆள் தன்மை உள்ளவன் ஆளியன்.
ஆளியன் என்பதில் இயன் என்பது பொதுவாக குணத்தைக் குறித்தாலும் இங்கு நல்லகுணத்தை தான் குறிக்கும்
தமிழ் இலக்கண விதிப்படி “ள” என்ற எழுத்து “ர” என்று மாறும். சொல்லில் இந்த இரண்டு எழுத்துகளையும் மாற்றி எழுதலாம்.
தெளிவு-தெரிவு,
உளி-உரி,
சுளுக்கு-சுருக்கு,
ஆயுள்வேதம்-ஆயுர்வேதம்,
திரும்பு-திளும்பு,
துருக்கர்-துளுக்கர்.
நீரு-நீளு(தெலுங்கு)( நீர்-தமிழ்).
இவை போல ஆளியன்-ஆரியன்.
இன்றும் வட இந்தியாவில் பெண்களுக்கு ஆளியா என்ற பெயர் உள்ளது அதன் பொருள் நல்ல குணம் உள்ளவள்,பண்பாடு உள்ளவள் என்று ஹிந்தியில் பொருள் சொல்லப்படுகிறது.இந்த சொல் ஆளியை அல்லது ஆளியாள் என்ற தமிழ் சொல்லின் சிதைந்த வடிவம்.
சித்தர்கள் எல்லாம் நல்ல குணம் உள்ளவன் என்று இறைவனை குறிக்க ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளனர்.சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் பார்வதியை ஆரியத்தாள்,ஆரிய நங்கை என்று சொல்லி குறிப்பிடுகிறார்.
தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது.
தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆரிய நாடு என்று ஊர் பெயர் உள்ளது.
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவு என்ற ஊர் பெயர் உள்ளது.
கேரளாவில் ஆரிய வேம்பு என்று ஒரு மலை வேம்பைக் குறிப்பது உண்டு.காரணம் அந்த வேம்பின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர்.
தமிழ் நாட்டில் கேழ்வரகு கொங்கு மண்டலத்தில் ஆரியம் என்று அழைப்பது உண்டு.காரணம் கேழ்வரகின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர்.
சம்ஸ்க்ருத சொல்களின் வேர்கள் எல்லாம் தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ளன..................................
திராவிடம் என்ற சொல்லும் தமிழ் சொல் தான்.சம்ஸ்க்ருதத்தில் சிதைந்த திரிந்த வடிவில் “த்ரவிடா” என்று உள்ளது.விந்திய மலைக்கு கீழ் உள்ள நிலப்பகுதியை சம்ஸ்க்ருதம் த்ரவிடா என்று சொல்லுகிறது.சம்ஸ்க்ருதம் “த்ரவிடா” என்ற சொல் “த்ரவ” மற்றும் “விடா” என்ற இரண்டு சொல்களின் கூட்டு என்று சொல்கிறது.த்ரவிடா என்ற சொல் நிலப்பகுதியை குறிக்கும் சொல் என்று சம்ஸ்க்ருதம் சொல்கிறது.
த்ரவ என்றால் நீர். விடா என்றால் பகுதி என்று சம்ஸ்கிருதம் பொருள் சொல்கிறது.அதாவது நீர் சூழ்ந்த பகுதி என்று சொல்லுகிறது.
இந்த சொல் திரவம்+இடம்=திரவயிடம்=திராவிடம் என்ற சொல்லின் திரிபு என்று உறைப்பாக சொல்ல முடியும். திரவம் என்பது நீரை குறிக்கும் ஒரு சொல்.விந்திய மலைக்குகீழ் உள்ள நிலப்பரப்பு மூன்று புறமும் கடல் நீர் சூழ்ந்து கொண்டு உள்ள காரணத்தால் இந்த பெயர் வந்தது.திராவிடம் என்பது இடத்தை குறிக்கும் சொல்.
தேசம்+இயம்=தேசயியம்=தேசியம்
விழுமம்+இயம்=விழுமயியம்=விழுமியம்
இவை போல் திரவம்+இடம்=திரவயிடம்=திராவிடம்
(திராவிடம் என்ற சொல்லில் ர இங்கு நீட்டல் விகாரப்பட்டு உள்ளது)
மெட்ராஸ் பாஷையில் கூட இடம் என்பதை விடம் என்று சொல்வது உண்டு என்று சொல்லப்படுகிறது.
"ஆரியம் என்பது குணத்தை குறிக்கும் சொல்........திராவிடம் என்பது இடத்தை குறிக்கும் சொல்"
Soulful
Thanks
Thanks