பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra thaai thanai maga maranthalum
HTML-код
- Опубликовано: 6 авг 2021
- #lordshiva #Ohm #Tamil
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra thaai thanai maga maranthalum
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்,
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்,
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்,
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்,
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்,
உயிரை மேவிய உடல் மறந்தாலும்,
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்,
உயிரை மேவிய உடல் மறந்தாலும்,
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்,
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்,
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
கண்கள் நின்று.
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்,
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்,
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்,
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்...
நமசிவாய எனும் மந்திரம் நம் வினை தீர்க்கும் தந்திரம்,
நமசிவாய எனும் மந்திரம் நம் வினை தீர்க்கும் தந்திரம்
நன்குணர்ந்தேன் நானே நாயகனே ஜகதீசனே,
நன்குணர்ந்தேன் நானே நாயகனே ஜகதீசனே.
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
மத்துரு தயிர் போல் மனம் கலங்கினேன் மானும் மழுவும் ஏந்தியவா,
மத்துரு தயிர் போல் மனம் கலங்கினேன் மானும் மழுவும் ஏந்தியவா
மாமேரு மலையுடை மன்னவனே மால்மருகன் தந்தையே ,
மாமேரு மலையுடை மன்னவனே மால்மருகன் தந்தையே.
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
கண்ணுதல் கடவுளே, கயிலைநாதனே கண்ணுதல் கடவுளே, கயிலைநாதனே கயவன் என்னை காப்பாய், கற்பகநாயகனே கபாலியே!
கயவன் என்னை காப்பாய் கற்பகநாயகனே கபாலியே!
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
கூவி கூத்து ஆடியவா, ஊல்வினையை நீக்கிடுவாய்,
கூவி கூத்து ஆடியவா, ஊல்வினையை நீக்கிடுவாய்,
உமை ஒரு பாகம் கொண்டவனே பிறை மதியை அணிந்தவனே
உமை ஒரு பாகம் கொண்டவனே பிறை மதியை அணிந்தவனே
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
கொன்றை மாலை அணிந்தவனே கொள்கை அற்று திரிவேனுக்கு, கடைக்கண்காட்டுவாய் கருணாமூர்த்தியே சதாசிவனே! கொன்றை மாலை அணிந்தவனே கொள்கை அற்று திரிவேனுக்கு, கடைக்கண்காட்டுவாய் கருணாமூர்த்தியே சதாசிவனே..
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
பாமாலை பாடவும் பூமாலை சூட்டவும் பாமாலை பாடவும் பூமாலை சூட்டவும் அறியா பாவியை அஞ்சேல் அஞ்சேல் என்று காக்கவா ஈசா...
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
கண்ணின் மணியே ஒளியே
கண்ணின் மணியே ஒளியே, மண்ணிலும் விண்ணிலும் நீக்கமற நிறைந்திருக்கும் நிமலா, பிட்டுக்கு மண் சுமந்தவா!
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்.....
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏
அற்புதமான பாடல்;அற்புதமான குரல்; melting voice
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் அல்லவா. ஓம் நமசிவாய
அருள்ஜோதி வள்ளலார் பாடல் ஐயா
Thiruvarutpa
திருவருட்பா
Vallalarukku guku manivasaga perumam yenpathai marakkakodathu omnamasiva
வள்ளலார் ஐயா (அருட்பெருஞ்ஜோதி) எழுதிய பாடல் திருவருட்பா
அவன் புகழை பாடவும் , கேட்கவும் அவன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஓம் நம சிவய.
It's true
உண்மையாகவா சொல்கிறீர்கள்
True
என் மணசுமய் நீகிட வா
என் மணச்சுமை நீக்கிட வா....
சத்தியமான வார்த்தை
கணிரென்ற குரல், இலக்கண சுத்தமான உச்சரிப்பு, இறைவனிடம் அழைத்து செல்லும் பாடல், கடவுள் தந்த வரம்.பதிவிட்டமைக்கு நன்றியுடன். 🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹
காந்தம் ஈர்ப்பு விசையால் இரும்பை ஈர்ப்பது போல இந்தப்பாடல் என் அப்பா ஈசனிடம் என்னை ஈர்த்து செல்கிறது ஓம் நமசிவாய........ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவசிவ திருச்சிற்றம்பலம்🙆🙏🙏🙏
Yes medam 🙏🙏🙏🕉️ OM NAMAH SHIVAYA
Ada ada
ஆம் இந்த பாடலை நான் பல முறை கேட்கிறேன் என் கண்களில் கண்ணீர் மல்க .ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
இன்னும் பற்பல நாளிருந்தாலும்
இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துழன்றாலும்
(பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
(பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவே.
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காமல் திரும்ப திரும்ப கேட்க தோனும் ஓம் நமச்சிவாய
அம்மையே வணங்குகிறேன்.....
நான் நஞ்சுண்டவரின் பரம்பரையான். எனது பெயர் மகாலிங்கம்.
இப்பாடலில் உங்கள் குரலும், இசையும், ஒன்றிணைத்து கேட்கும் பொழுது என் உயிரும், உள்ளமும், சுவாசமும்
ஒவ்வொரு நொடியும்
லயித்து மகிழ்கிறது. புண்ணியம் பெற்றிருக்கிறேன் என்று
உணர்கிறேன்.
தினமும் ஒரு முறையாவது கேட்க தோன்றும் இசையோடு கூடிய இப்பாடல்.
என் அப்பன் அல்லவா என் தாயுமல்லவா ... ஆதி குரு சிவபெருமானே...
நித்யஸ்ரீ யின் உருக்கும்இனிய குரல் மனதை ஈசனின் மீது லயிக்க வைத்த அருமையான பாடல் ஓம் நமசிவாய
ஒம் நமசிவாய இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் ஆசையாய் இருக்கு
நம சிவாயத்தை நான் மறவேன்..சிவாய நம ஓம்....தெய்வீக குரல் நித்யஶ்ரீ க்கு இனை யாரும் இல்லை... ஈசனை கண்முன் கான்கிறேன்
இந்த பாடலை கேட்கும் போது உடம்பே சிலிர்த்து விடுகிறது. ஓம் நமச்சிவாய
அம்மா இந்த பாடலை எத்தனை தடவை கேட்டிருக்கிறேன் என்று எண்ணி பார்க்க முடியாது.. ஒவ்வொரு தடவையும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும்.. உங்கள் குரல் அடடா.. நமசிவாய என்னும் மந்திரம்...என் மனச்சுமை நீக்கிட வா...ஓம் நமசிவாய..
Thanks
🙏👏🙌🙏
Super song sister
Bagyalakshmi amazing voice song getting tears such an emotional song Harahara Mahadeva Sambo Shiva sambo Om Namachivaya
Bagya
நித்ய ஶ்ரீ மகாதேவனின் குரல் தனித்துவமானது அருமை ஊனை உருக்கும் குரல்
மிக இனிய பாடல் மனத்தை உருகச் செய்யும் கேட்க கேட்க இனிமையாக உள்ளது. ஓம் நமச்சிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்
அருமை வாழ்த்துக்கள் அம்மாவின் கணீர்குரலில் கேட்பது எத்தனை தடவை கேட்டாலும் சளிக்காது. ஓம் நமசிவாய ஓம்.
சலிக்காது
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
நம ஓம் நம ஓம் நம ஓம்
அம்மா இந்தப் பாடலைக் கேட்கும் போது உள்ளம் உருகி கண்ணில் நீர் பெருகி வருகிறது. எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாகக் கேட்பது போல் உள்ளது.தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி மற்றும் வாழ்த்துகள்.
எம்பெருமானே என்ன தவம் செய்தேன் உம்மை வணங்கும் கொடுத்ததற்கு❤
நித்யஸ்ரீ குரலிலும், அவர் பாடும் ராகத்திலும் இந்த பாடல் நம் மனதை உறுக வைக்கிறது. இந்த பாடலை அடியேன் கேட்டு கொண்டேதான் இருக்கிறேன். ஒம் நமசிவாய ஒம் நமசிவாய. என் மனசுமை நீக்கிடவா என்ற வரிகள் அற்புதம்.வாழ்க வளமுடன் அனைவரும்.ஒம் நமசிவாய.
0
சிவசிவ
அனைவருக்கும் நன்றி ஒம் நமசிவாய
மன் அமைதி காக்கும் பாடல் ஓம் நமசிவாய
என் மனச் சுமை நீக்கிடவா அபபனே
ஓம் நம சிவாய நம ஓம்
அம்மா இந்தப் பாடல் கேட்டுக்கு ஒர் உணர்வு வருகிறது ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏
Nandri.amma
வாழ்த்துக்கள் நித்யா sri மகாதேவன்❤️
கணீர் என்ற குரலில் மிகவும்
அழகாக இனிமையாக
பாடியிருக்கிறீர்கள்
நன்றிகள்
👌👌👌👌👌👌👌👌👌
ஓம் நமசிவாய நமஹ 🙏🌹
Please allow us to download. Please. Ur voice, we cry we 😭 cry cry . Om Siva mayam
@@dranandphd ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஈவ் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஅ
@@dranandphd àà
அருமை, இந்த பாடலுடன் நான் ஒன்றினைந்து விட்டேன்!
Om Nama shivaya potiri🙏🙏🙏🙏🙏💯💯💯💓💓💓💓💖💖💓💓
உள்ளம் உருகி கண்கள் வழியாக நெஞ்சம் நனைக்கிறது இப்பாடல் கேட்கும் ஒவ்வொரு கணமும் 🙏🙏 🙏ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏
அம்மா இந்தப் பாடலைப் பாடும் விதம் என் உள்ளத்தையும் மனதையும் உருக வைக்கிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்வேன் அம்மா. அம்மா நீங்கள் மிகவும் நல்ல உள்ளம் கொண்ட ஒரு அரிய பெண். அம்பாள் எப்போதும் உங்களுடன் இருப்பார், உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றுவாள்
Very nice
Very nice beautifuldivne🙏
00q
0000⁰
Hi
இந்த பாடலை எழுதினார் மற்றும் பாடியவர் ரொம்ப நன்றி இந்த பாடலை கேக்கும் போது என்மனம்சுமைகுறைகிரதுநன்றி😢😢😢😢
அம்மா நாண் இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டேடேடேடேடேடே இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
கேட்க கேட்க இனிமையாக..பெரும் பேறு பெற்ற உணர்வு. அருமை தாயே...
பாடல் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வழிகிறது....ஹரி ஓம் நமசிவாய....
கோடி ரூபாய்
(கொட்டி கிடந்தாலும்.
கொடுத்தாலும்).
என் ஐயனையும் அன்னையையும் வணங்க பாக்கியம் இருந்தால் மட்டுமே வணங்க முடியும்.
அம்ம்ம்ம்மா................ புள்ளரிக்கிறது 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏❤❤👩👩👩ஓம் நமசிவாய இறைவன் தங்களின் குரலுக்கு அற்புதமான சக்தியை வந்ததற்கு எண்ணிலடங்கா நன்றிகள் பல🙏👏❤🙏👏❤🙏👏❤
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
கலங்காதே கலங்காதே சிறப்பான வரிகள் சிறப்பான பாடல் சிறப்பான குரல்
அம்மா இந்த பாடலை எத்தனை தடவை கேட்டிருக்கிறேன் என்று எண்ணி பார்க்க முடியாது.. ஒவ்வொரு தடவையும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும்.. உங்கள் குரல் அடடா.. நமசிவாய என்னும் மந்திரம்...என் மனச்சுமை நீக்கிட வா...ஓம் நமசிவாய..அம்மா உருக்கமான பாடல். .நன்றிகள் பல கோடி தாயே. வாழ்க வளமுடன்
அவநின்றி ஓர் அணுவும் அசையாது , நமசிவாய வாழ்க
இந்தப் பாடலைப் பாடும் விதம் எனக்கு பிடித்த உள்ளது.
சகோதரி பாடும் விதம் உள்ளம் உருகி விடுகிறது ஓம் நமசிவாய வாழ்க.. வாழ்த்துக்கள் சகோதரி
அம்மா நன்றி அம்மா நன்றி
@@thavamnasan1615 in
நமசிவாய வாழ்க இந்த உலகை காக்கும் ஈசனே❤❤❤
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
Petra thai thanai maga maranthalum
Pillayaip perum thai maranthalum
Utra degathai uyir maranthalum
Uyirai meviya udal maranthalum
Katra nenjagam kalai maranthalum
Kangal Nindrimmaipathu maranthalum
Natravathavar uLLirunthongum
Namachivaayathai naan maravene
Ohm Namashivaya......siva Siva.....
🙏🙏🙏
ஈசன அருள்
கருனையேவடிவான சிவனே போற்றி போற்றி 🙏🏼🙏🏼
அம்ம்மா
நாம் தற்காலத்தில் இந்த வரிகளை பாடலாகக் கேட்டு உருகுகின்றோம். பெருமானோ இந்த வார்த்தைகளின் செயல் வடிவமாகவே தன் வாழ்வியல் மூலமாக வாழ்ந்த வாழ்ந்து வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஏனெனில் சிவன் ஊழி பலவற்றுக்கும் முதல்வன் - திருமூலர்.பாடல் எண் 3008
ஓம் நமசிவாய போற்றி 🙏🕉️🛐❤
அற்புதம் அற்புதம் அம்மா, என்னே பேறு பெற்றேன் இந்த பாடலைக் கேட்க!
Ahppatarajswamy
4 nu
கண்களில் கண்ணீர் வந்து விட்டது அம்மா🪔 ஓம் நமசிவாய 🙏
அம்ம்மா நமசிவாயத்தை நான் மறவேன்.
என் மனசுமையை நீக்கிடு மஹாதேவா
கோவிலுக்கு செல்ல மனமில்லை!
ஆனால், திரும்ப திரும்ப கேட்க மனம் சலிக்கவில்லை. ௐ அகிலேஸ்வரா நம ஓம்..!
Arpudham🌹
Yes, kovilukku pogave mudiyavillai . manasum romba baarama erukku
Yes true
இந்த பாடலுக்கு விலம்பரம் தேவயில்லை
என் மனச்சுமை நீக்கிடவா... என் மனச்சுமை நீக்கிடவா... என் மனச்சுமை நீக்கிடவா...
உருகாதோர் மனமும் உருகும் கணீரென்ற குரல்வளம்...
அற்புதமான வரிகள்
ஓம் நமசிவாய
ஈசன் அருள் பெற்ற மங்கை ❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய வாழ்க
இனிமையான குரல் வளம்....இறையருள் பெற்று ,வாழ்வாங்கு வாழ்க வளமுடன் ! ஓ ம் நமசிவாய!! 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இந்த பாடல் எனக்காவே பாடியது போல் என் கஷ்டமும் வேதனையும் வாட்டி வதைக்கும் போது இந்த பாடல் தான் எனக்கு துனையாக இருக்கிறது .நீங்கள் எப்போதும் நல்லா இருக்கனும். குடும்பத்துடன்.
,.
@@ushaa1717 o
வாழ்த்துக்கள் சகோதரி என்றும் ஈசன் அருள் உனக்கு கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். என் மனச்சுமை நீக்கிட வா. என் மனச்சுமை நீக்கிட வா. என் மனச்சுமை நீக்கிட வா. ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
அருமை அருமை
@@rajibalu2182 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🪔❤️👨👩👦👦💝 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் அப்பனே ஐயனே நீயே துணை 🙏🪔
Melting voice....tq amma om NAMASIVAYA 🙏🙏🙏
இந்த பாடல் வரிகளுடன் வரவேண்டும் ஓம் நமசிவாய
Salute to Nithyasri Mahadevan what a voice om Namaha Shivaya🙏🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏
மறவா வரம்வேண்டும்
இறவாப்புகழ் சிவனே!!!
ஓம் நமசிவாய
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
அருமை அருமை ❤❤❤❤
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய என் மனசுமை நீக்கிட வா வா கடைக்கண் பார் அப்பா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
எம்பெருமான் எங்கள் பிறவிப்பணியைநீக்கிடவா
ஓம்நமச்சிவாயநமஹ
This song makes my heart feel peaceful and healing 🥺♥️🙏🏽
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிகிறது தாயே.... அருமை...! அருமை...!!! ஹரி ஓம் நமசிவாய...🙏🙏🙏
கேட்கும்போழுது மெய் சிலிர்த்துப் போனேன் சகோதரி. 🙏🏼
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🌺🌹🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌹🌺
🙏ஓம் சிவாய நம👌🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🙏
மிகவும் மகிழ்ச்சி அம்மா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க நன்றி அம்மா ஓம் நமசிவாய வாழ்க சிவ தொண்டு அடியார்கள் வாழ்க வாழ்க வாழ்க
நன்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மறயது
அம்மா உருக்கமான பாடல். .நன்றிகள் பல கோடி தாயே. வாழ்க வளமுடன்
தாயே வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன்.ஓம் நமசிவாய வாழ்க
Padal ketka ketka kannil irunthu kanneer varugirathu😢en appan easan thunai🙏💯
ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய
எப்போ பாடலைக்கேட்டாலும் மனதில் புது உற்சாகம்
அற்புதமான குரல் இசை வரிகளும் மிகவும் சிறப்பு
தினமும் ஒரு தடவை யாது நான் கேட்காத நாளில்லைஓம் நமச்சிவாய நமக ஓம் நமச்சிவாய நமகஓம் நமச்சிவாய நமக
Vera level Varigal 🎉🎉🎉
நன்றி அம்மா
Very🙏🙇 nice
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாயம் போற்றி போற்றி 🌷🌷🌷🌷🌷
கல்லையும் கரைக்கும் கணிரெண்ற குரலில் என் ஈசன் பாடல் கேட்கும்போது மிகவும்அருமை
Very nice voice. Om nama shivaya... I'm crying.
அவன் புகழை பாடவும் , கேட்கவும் அவன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஓம் நம சிவய
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
Om nama sivaya ammaiappa ungal kulandaiku nengal thaan thunai appa om nama sivaya
அருமையான பாடல் அருமையான குரல். வலம்
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
Om namasivaya potri eanakku oru kulandhai pakkiyam kodu appana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகல சௌபாக்கியங்களும் சந்தான பாக்கியமும் விரைவில் நீங்கள் பெற நற்துணையாவது நமசிவாயமே
Nice song. Tears r not coming from eyes but from the heart is coming. Nithyasree madam, we need this full song with lyrics. Thanks. Om Nama shivaya
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நயசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@ Selvakumar Raji , கவலை வேண்டாம் . அந்தத் தென்னாடுடைய சிவன் கண்டிப்பாகத் தங்கள் கணவரை உங்களுடன் சேர்த்து வைப்பார் ! ஓம் நமசிவாய!🌷🌷🌷🙏
நானும் பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏
💐🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏💐wow super 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி மிக்க வாழ்க வையகம் ❤
உன்னை நான் மரவேனே சில வழிபாட்டை நான் மரவேனே
மறவேன் ♥️♥️♥️♥️♥️
Our last funeral rites, this song was sung by panchavan, that time We are Not controlled tears 😭
ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🌺 ஓம் கால பைரவரே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்.....
அருமை 👌
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
Even if a child forgets its mother
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
Even if the mother forgets the child
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
Even if the soul forgets the body
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
Even if the body forgets the soul
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
Even if the mind forgets whatever is learnt
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
Even if the eyes forget to blink
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
Never shall I forget, ever the divine Nama Shivaya which blazes from my heart
💓💓💓💓
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🛕🌇🌇🌇🌇🌇🌇🛎🛎🛎🛎🛎🎓🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Thank you for the explanation 🙏