தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 October 2024 | 5 AM | Dinamalar Express | Dinamalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சக்தி வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான திருவிழா அனைவருக்கும் மங்களகரமானதாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம், ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் சக்தியை தனது பக்தர்களுக்கு அளிக்க அன்னையை வேண்டிக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.#ExpressNews #dinamalar

Комментарии • 2