Sri lanka - T Rajendar song for srilankan tamils - tamil news
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- Sri lanka - T Rajendar song for srilankan tamils - tamil news
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
போட்டீரே ஒரு பாட்டு அது எங்கள் காலிமுகதிடலில்.உணர்வாய் ஒலிக்கும் எங்கள் அண்ணன் பாட்டாய்.வாழ்க ரி ஆர்
என்றும் மனதில் வருவதை வெளிப்படுத்தும் வீரத்தமிழன் அண்ணன் T.ராஜேந்தர்.அவருக்கு தமிழனாக நன்றி சொல்வதில் மகிழ்ச்சி.பாடல் சிறப்பு,ஆர்ப்பாட்டங்களில் ஒலிக்கும்.பாடலை எழுதிய அஸ்வின்,இசையமைப்பாளர் எல்லோருக்கும் நன்றிகள்.
Migawum. Nanri
Hi
இந்தியாவின் உதவிகள் இலங்கை வம்சாவழியினருக்கும் தமிழர்களுக்கும் கிடைப்பதில்லை
@@gnanamgnanam8990 Nallam
🙏🙏🙏🙏🙏
நன்றி TR அவர்களே.
இலங்கைத் தமிழர்களுக்கு திமுக வும் சேர்ந்துதான் துரோகம் செய்தது.
பேட்டியை முழுமையாக பார்க்கவும் திமுக துரோகம் செய்தது என்று பல பேட்டிகள் பதிவிட்டுள்ளார்
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். From:- Srilanka.
Good morning CHERINA UNGAL KARUTHUKKU NANRI I'M ALSO FROM SRI LANKA NALAMTHANE
இலங்கை வாழ் எமக்காக குரல் கொடுத்த T.ராஜேந்திரன் அவர்களுக்கு மிகவும் நன்றி ❤
தமிழர்களின் ஆதரவிற்கு நன்றி T.R அவர்களே - நாம் தமிழர்
இலங்கை வாழ் மக்களுக்காக குரல் கொடுத்த T R அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 🙏உங்கள் தத்துவங்களும் பாடல்களும் மனதில் பதிய கூடியவை அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
Supar sir
திராவிடன் 😁😁😁😁😁
நினைத்தாலே, குலையே நடுங்குகிறது.ஐயா....🥺
YES , TR உங்க விழிநீர் உள்ளத்திலிருந்து தாரையாக வழிகின்றதை உணர்கின்றேன். ஒங்கியொலிக்கும் உங்க தமிழ் குரலுக்காய் நன்றி .
நீங்கள் கூறிய அனைத்து விடயங்களுக்கும் நன்றி
தழிழ் வாழ்க:வளர்க
❤❤❤👍👍👍👍👍
இலங்கைத் தமிழர்களுக்காக குரல் என் அருமை நண்பன் தோழன் பாட்டு படுத்தியதற்கு நன்றி இலங்கையிலுள்ள அரசாங்கம் எல்லாம் இருக்கக் கூடாது இளைஞர்கள் மக்கள் எழுச்சியால் ஒரு தலைமை படத்தை உருவாக்கி இலங்கையை முன்னெடுத்துச் செல்வது நல்லது
இலங்கை வாழ் மக்களான எமக்கு குரல் கொடுத்த T.R ராஜேந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி.👍👍👍
Respect you sir..
உங்கள் கம்பீரமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி..
கொத்துக் கொத்தாக அன்று தமிழ் இனத்தை கொன்ற ராஜபக்ஷ இன்று அவர்களது இனத்தாராலேயே அவமானப்பட்டு நிற்கின்றார்கள்...
T. R. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் TR அண்ணா நான் ceylon தமிழ் யாழ்ப்பானம்
நன்றி 🙏🙏🙏
இலங்கை நலீம் T .raganderan sear நீங்கள் இறைவன் அருளால் 100 வருடம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
Day awen thamilanukku than pesurandaa
@@athilathil8108 அட.மடயன்.தமிழ் பேசும் மக்கள் என்ரால் தமிழ் முஸ்லிம் எல்லாம் தான் டா...மடயன்
வாழ்க ஐயா எமக்காக குரல் கொடுத்ததுக்கு நன்றி
நண்பர் உங்கள் அருமையான பேச்சு வார்த்தை நன்றாக இருக்கிறது நான் ஒரு முஸ்லிம் பெண் சகிறா பி இந்த ரமலான் மதத்தில் எல்லாம் மக்கள் அனைவரருக்கும் இறைவனிடம் துஆ பிரார்த்தனை செய்யிரேன் ஆமீன் 🤲🤲🤲 யரப்பல் ஆலமீன் நன்றி நன்றி நண்பா
தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் T R அவர்களே மிக்க நன்றி.
ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக குரல் கொடுத்த டி ராஜேந்திரன் அண்ணன் வாழ்க. அதையும் தாண்டி இந்தியாவுக்கு இந்த நிலைமை வரக்கூடாது என்றும் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றும் ஊர்களின் மக்கள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கக் கூடாது என்றும் பிரார்த்தனை வைத்த உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
எங்கள் அருமை சகோதரரின் உரைக்கு மிகவும் நன்றி கூற கடைமைப்ப்ட்டு இருக்கிறோம். யாழ் மக்கள் அனாதைகள் அல்ல. நிறய அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவு கடல் கடந்தும் எங்களுக்கு உண்டு.எங்களுக்கு ஒன்றென்றால் எங்கள் குடும்பங்கள் தமிழ் நாட்டில் உள்ளார்கள் என்று கண்கலங்க வைக்கிறது உங்கள் பேச்சு
மிக்க நன்றி வாழ்த்துக்கள்
ஜாதி மதத்தைக்கு அப்பார்பட்ட அண்ணன் அவர்களை வணங்கி மகிழம் உங்கள் சொந்த தம்பி
வாழ்க பிரபாகரன்.வாழ்க தமிழீழம்.
தலைவா உங்களை தவிர எவராலும் முடியாது, உங்களின் தீவிர ரசிகன்,வாழ்த்துக்கள்
அய்யா ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது 👍👍👍👍🙏🙏🙏🙏
.
Nenkka
நன்றி ஐயா வாழ்த்துக்கள் வளர்க தமிழ்
சூப்பர் 👍வாழ்த்துக்கள்
இலங்கை வாழும் மக்களுக்காக குரல் கொடுத்தா அன்னா டி ஆர் அவர்களுக்கு நன்றி அன்னா🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் குரல்லுக்கு நன்றி
வணக்கம் என் அபிமான TR வாழ்த்துகள் உங்கள் முயற்சி வெற்றி பெற்று விட வாழ்த்துகள்
அருமையான பதிவு🙏🙇🙆
ஐயா நீர் வாழ்க! உண்மையாக நீர் வாழ்க. தமிழ் வாழ்க தமிழீழம் வளர்க
Romba 🙏🙏🙏💪💪💪 nandringayya supper speech weara level ilangaikkaha kural kodutta ungalukku iraiwan allah tunai puriwanaha ...
எங்கள் உறவு எங்களுக்காக இருக்கிறின்க ஆறுதலாக இருக்கு நன்றி TR
நன்றி TR அவர்களே...❤❤
சூப்பர் அண்ணா
super my dear brother thanks 👍👍👍 God 🙏🙏🙏💓 bless you family 💓😊 amazing
Thanks Sir
And Thanks All
Thanks India
I Love India
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கான ஆதரவிற்கு மிக்க நன்றி ஐயா 🙏
Thank you TR Sir . So happy to hear this speech . Always grateful to India . Some good will happen soon . Srilanka will get justice . God is great .
We respect you sir ❤️ love from Sri Lanka 🙏🏼 thank you so much 🙏🏼
இலங்கை தமிழர்களுக்காக குறல் கொடுத்ததற்கு மிக்க நன்றி
Good bless you sir you and your family ❤❤❤❤❤
Thank you so much sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
டிஆர் அவர்களுடன் எப்பொழுதுமே நமது ஈழத் தமிழர்களின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
T.R எப்போதும் ஈழ தமிழருக்காக குரல் கொடுப்பவர். சிறப்பு ஐயா
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எங்கள் இலங்கை நாட்டுக்காக பேசியதற்கு ரொம்ப நன்றி அண்ணா
மாநில மதசார்பின்மை நாள்
கொண்டாட வேண்டும்
மாநில மதசார்பின்மை
ஒருங்கிணைப்பு குழ அமைக்க வேண்டும்
மாநில மதசார்பின்மை உறுதிமொழி
எற்க வேண்டும்
Monthly Once Or Every Three Months
ALL அரசு ஊழியர்கள் , COLLEGE ,
Schools , etc... etc...
மாநிலம் மதசார்பின்மை நாளுக்கு விடுமுறை விட வேண்டும்
மதசார்பின்மை ஓற்றுமை நிகழ்ச்சிகள்
நடத்த வேண்டும்
இது தமிழ்நாட்டில் மதஅமைதியை விரும்பும் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக &. வேண்டுகோளாக இருக்கிறது
( தமிழ்நாட்டு GOVERNMENTயிடம் )
முன்பு ஈராக் இன்று உக்ரைன் பிரச்சினையிலும் இந்தியா மனிதாபிமான முறையில் உதவி செய்கிறது. ஏன் பாகிஸ்தான் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் உதவி செய்து உள்ளது. இது இந்தியாவின் மனிதாபிமான முறை. ஆனாலும் காங்கிரஸ் செய்த துரோகத்தை மறக்க முடியாது.
அண்ணா நீங்கள் கொடுக்கு உதவி தமிழ் மக்களுக்கு மட்டுமே சேர வேண்டும்
கீட்டு அவர்களிடம் சிங்களவன் கேட்டான் நீங்கள் இப்பொழது பிடித்து வைத்து உள்ள சிங்கள படையினர் தண்ணீர் இல்லாமல் உணவு இல்லாமல் இருக்கிறார்கள்அவர்களுக்கு தண்ணீர் தர அனுமதிக்க வேண்டும் என்றதும் கிட்டு அவர்கள் தண்ணீர் மட்டும் அல்லா தன்னிடம் உள்ள உணவும் கொடுத்தார் இது போர் களத்தில் என்றால் வறட்சி காலத்தில் உணவுக்கு இனம் பார்ப்பது
தமிழ் தேசிய அரசியலை முன் எடுத்து சென்ற மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு எதிரான மனநிலை
நாங்கள் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் நாங்கள் சிங்ளவர்களுடன் தான் ஒத்துமையா வாழ்கிறோம் எங்கள் எல்லோருக்காகவும் நீங்கள் குரல் கொடுப்பது ரொம்ப சந்தோசமா இருக்கு சார் ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
இப்படியே ஒற்றுமையா இருங்க இந்தியாவின் குரல் எப்பவுமே உங்களுக்காக ஒலிக்கும் ஒரு சில யாழ்ப்பாணத்தானை மட்டும் நம்பாதீங்க இப்பவும் உங்களை வடக்கத்தையான் என்று சொல்கிறார்கள் அப்புறம் இங்குதான் அகதியாக வருகிறார்கள்
இல்லை அவர் ஈழத்தமிழர்கள் என்று தான் செல்கிறார் நாம் இந்தியா வம்சாவளி என்ற வார்த்தை வரவில்லை தெரியாத இல்லை நாம் மட்டமா இதான் வேதனை
Indian Tamils always wanted to live peacefully with sinhalese muslims and other communities in srilanka and no more war .
தங்களின் ஆதங்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Va thalaiva va 😎
காலம் தன் கடமையை அழகாக செய்துகொண்டிருக்கும்…..
உணர்வை பகிர்ந்துகொண்டTR அவர்களுக்கு எனது நன்றிகள் பல.
தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் உதவி தோட்ட தொழிளாலர்களுக்கு போய்சேர்வதில்லை சார் பாவம் ஒரு குடும்பத்தில் 8 9 பேர் இருக்கின்றார்கள் ரொம்ப கஸ்டப்படுகின்றார்கள் இறைவன் துணை
எங்களுக்கான இரங்கல் வார்த்தைக்கு கோடி நன்றிகள்.
யாரு என்ன சொன்னாலும்
TR தமிழனுக்காக என்றும் குரல் கொடுத்தவர், கொடுப்பவர் 🙏
எங்கலுக்காக நீங்கள் உரிமை குரல் கொடுத்ததுகாக மிக்க நன்றி
Hi my dear bro brilliant 🙏.
Thanks for every thing bro and that is T.R 🙏.
Thanks god 🙏touch my heart 💘.💪💪💪💪💪💪💪👍👍.
A fan from Sri Lanka , 👍🇱🇰
Me too
அண்ணா அவர்கலுக்கு ரொம்ப. நன்றி எங்கலுக்காக. குரல் கொடுத்ததுக்கு ரொம்ப. நன்றி அண்ணா இவலோவா நடிகைகல் இருந்தும் அண்ணா நீங்கல்தான் எங்கலுக்காகக. போராடுரிங்கல் அண்ணா
அடுக்கு மோழியிலே வசனம் பேசுங்க... அது தான் உங்க trademark...
ඔබේ අදහස් හරිම වටිනවා, නමුත් ශ්රීලංකාවේ දෙමළ මිනිස්සු විතරක් නෙමේ සිංහල, මුස්ලිම් මිනිස්සුත් ජීවත් වෙනවා ඒ අයත් මිනිසුන්, ජතිවාදීයෙක් නොවන්න, කව්රු කැපුවත් රතු ලේ එන්නේ මාමා
Yeah
True...karma strikes
Sinhalese Tamils and muslims must live together peacefully in srilanka.
நீங்க இலங்கை யா
இலங்கை மக்களுக்காக
குரல் கொடுத்தமைக்கு
மிக்க நன்றி அண்ணன்
T. ராஜேந்திரன் அவர்களுக்கு
அண்ணன் நீடுழி வாழ
இறைவனை வேண்டுகிறேன்
Tank you so much TR sir👍👍👍
ராஜன் அன்னா எங்களுக்காக பேசிய உங்ளுக்கு நன்றி
சூப்பர்.அய்யா
Very great and Beautiful 🙏. Thank you so much My Brother 🙏 T. R . VAALGA THAMIL MALARUM THAMIL ELAM. Thank you 💝
Thank you sir
தமிழ் . . தமிழர் . . சொந்த இரத்தம் . .
மிக சிறப்பு. அருமை.ஒவ்வொரு தமிழ் உனர்வாளர்களும் இனைந்தால் ஒளிய ஒழியப்போவது இல்லை தமிழர்கள் பாடு.
எங்கள் ரத்தத்தின் ரத்தத்துக்கும் உங்களு டன் கூடி உழைத்தவர்கட்க்கும் எங்கள் மன மார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் அன்பால் இணைவோம்,தமிழனாய் மீண்டும் நிமிர்ந்தெழுவோம் நன்றி வாழ்க தமிழ் !U.K
Super thalaiva
Super
I watched Your speech.But Sri Lankans are not all tamilans.There are muslims, Sinhalese, Burghers also. We are United As One Country.We all are going to turn Down the power of all sri lankan corrupt politicians.They are the ones who make racism.Because they cant survive without racism in sri lanka.We Love and We respect every race that lives with us.Lets turn down these corrupt politicians. - Proud Sri Lankan🇱🇰
Lord Buddha already addressed the issue of electing corrupt leaders. People who chooses the wrong leaders are the one to blame for not just the bad leaders. What does Buddha say about leadership?
To prevent such abuse, Buddhism proposes that they should train themselves in 10 principles called raja Dhamma. Leaders should be morally integral, compassionate and must have a clear vision and mission. They should not abuse their leadership for self-glorification or personal gain.
When people make bad choices they're doomed to destroy themselves. Basically they lost the faith in Lord Buddha. Now they stated worshipping the demon.
Shame on the people who never followed the Lord Buddha's principles.
It is called Karma after not following Dharma time,
Here is how one can practice Buddhism:
Living With the Four Great Bodhisattva Vows.
1) Work to end the suffering of others.
2) Follow the Noble Eightfold Path.
3) Cut Ties to Desire and Need.
4) Lifelong Learning.
Living With the Five Precepts.
Living With Buddhist Practices: Karma and Dharma.
It all began 1989 mass atrocity by Gotapaya Rajapakse enforced disappearance of 700 youths at Matale district. Since then perpetrating either War Crimes or Crimes against Humanity had been in his nature. Person of this inhuman profile must never become head of state in any country. He is dangerous for every SL citizen..especially during emergency rule where too much power rendered to the President of SL. He is much more dangerous than any of his other brothers.
Allegations:-
1. 1989 - 700 youth missing under his command. Mass atrocities by Gotabaya - Joint report from the International Truth and Justice Project (ITJP) and Journalists for Democracy in Sri Lanka (JDS).
2. White Flag incident - ordering the killing while surrendering - Direct Instruction given by Gota to the Commander at site bypassing Gen Fonseka.
3. Killing of Balachandar Prabhakaran, 12 year boy after capturing and few non combatants, like the Newsreader....
4. Thousands Tamil Eelam Soldiers surrendered - still missing
5. Sanction extra judicial killings/extortion - Hundreds of Civilian still missing/White Van Incidents. Reported by wiki leaks.
Gota is the man behind all these allegation hiding behind state power and manipulation of Judiciary
SL people need to remove this devil from their political landscape. Only then this country will come to normalcy in the coming years.
Remember: Countries are formed when different people agree to live together. Countries die when people don't trust each other and disagree to live together.
I am sri lanka sir thank you veey much sir 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏❤❤❤
SUPER ANNA 👍
Thank you Thank you T.Rajender avargale. Ungal ovoru varthayum arumai. Nandri 🙏
அய்யா தங்கள் தமிழ்
பற்று உண்மை யாக
வெளிவருகிறது மகிழ்ச்சி
ஆனால் பிஜேபி க்கு
அடி போடுவது போல உள்ளது
தமிழ்நாடு மக்கள் என்றும்
தமிழ்பற்றுகொண்டவர்கள்
என்பதை மறவாமல் இருந்தால்
மகிழ்ச்சி யேநன்றி
உறுதியும் செய்து விட்டார் போல
T,R anna thank you so much
Ungal kuralukkaha nandri God bless you
From sri lankan
Tamil to my 🇮🇳💪💪💪💪💪🇱🇰😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
Thank you so much sir 🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏
Super sir thanks👍💪👏👌
எமது மக்களுக்காக குரல் கொடுத்தது மிக்க நன்றி T-ராஜேந்தார் சேருக்கு உங்கள் குரல் ஒலிக்கட்டும்
தமிழர்களுக்கு குரல் கொடுத்த வீரனுக்கு வாழ்த்துகள்
I love you தலைவா தமிழனை வெல்ல முடியுமா
Than you so much sir👌👌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖
இப்பாடலை கேட்கும் போது இரத்தம் கொதிக்குது, இறைவன் துணை இருப்பார் T. R sir
Thanks you sir we respect you and god bless you from sri lanka
சூப்பர் சார் உங்க நல்லென்னம் ௭ண்ரென்ரும் வாழட்டும்
மிகவும் அருமையான விளக்கம் TR உங்கள் விடயம் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள். சேர் வாழ்கே
நன்றி T ராஜேந்திரன் அண்ணான்
சூப்பர்
இளைஞர் மக்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் ஊர்வலத்தில் பல சகோதர சகோதரிகள் அவர்களை வருங்கால இலங்கை மக்களை எல்லா மக்களும் ஒன்று திரண்டு மக்கள் இப்ப உள்ள அரசாங்கத்தை ஒரு பதவியும் கொடுக்க வேண்டாம் இவர்களுக்கு என்ன தண்டனை மக்களிடமே உள்ள பதில் இளைஞர்களே சகோதரிகளே உங்களுக்கு நாட்டை மக்களையும் பாது பாது காப்பதற்கு துணிவு இதை நீங்கள் செய்யவும் சங்கத்தில் உள்ளவர்கள் தங்களைத் தான் பார்ப்பார்கள் மக்களைப் பார்க்க இப்பவும் தங்கள் தங்கள் ஏமாற்றத்தை மரைப்பதற்கு தாங்கள் எல்லாம் செய்வோம் என்று சொல்லுவார்கள் இதற்கு மக்கள் இடம் கொடுக்க வேண்டாம் மக்கள் சக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எல்லா கடவுளையும் நான் வேண்டுகிறேன் நீங்கள் நல்லது என்பது நடக்கும் உங்க நல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அவரும் உடன் யோசிச்சு பழைய அரசியல்வாதிகள் வயது வேண்டாம் எனக்கு சில சாணக்கியன் சிவாஜிலிங்கம் ஐங்கரன் சிங்கள ஆட்களிடம் இருக்கிறார்கள் என்னுடைய பெயர் எனக்கு வரவில்லை முஸ்லிம் இருக்கிறார்கள் இங்குள்ள இளைஞர்களுக்கு தெரியும் யார் யார் அவர்களை பின்னுக்கு வைத்து இளைஞர்கள் நீங்கள் உங்கள் வேறுபாடு இல்லாமல் ஒரு அரசியலை மக்கள் கட்சி பெயர் சூட்டி வழிநடத்தவும் இது என்னுடைய பல நாள் ஆசை உங்களுடைய ஆசையில்தான் நான் ஒரு நாட்டில் இருந்தாலும் இலங்கை மக்களை எல்லோரையும் இதை சரியான முறையில் செய்தா வெளிநாட்டில் உள்ளஉள்ள மக்கள் எல்லோரும் உதவி செய்வார்கள் எல்லா மக்களும் சந்தோஷமாகவும் வருங்கால சந்ததி சந்தோசமாக இருக்க இளைஞர்கள் உங்கள் கையில்தான் இருக்கின்றன இதற்கு நீங்கள் எல்லோரும் முடிவு எடுக்கவும் கடவுளஎப்பவும் உங்களுடன் துணை நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்
Super sirrrrt
TR sir ur always correct thank you so much sir 🙏🙏🙏🙏😍😍😍
❤️
எமது இலங்கை தமிழருக்காக குரல் கொடுத்தமைக்காக மிக்க நன்றி. உங்களது பாடல் அபாரம் அற்புதம்.
Thalaiva va Thalaiva va 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞
tks sir 🙏.
enkalal Sri Lanka vala mudiyalla😭😭😭
இலங்கை மக்களுக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி sir. உங்களையும் உங்கள் பாடல் வரிகளையும் மதிக்கின்றோம். நீங்கள் பேசிய வார்த்தைகளும் உண்மையானவையே . அந்த பாடல் வரிகளில் உள்ள வரிகள் அணைத்தும் உண்மையானவையே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் T. R Sir 🙏🙏🙏
Namakaga mun vantha ore unmai tamilar.. respect sir .❣️
நன்றி சார் 🙏🇱🇰
Im a Srilankan