அந்த வீடியோ பார்த்தேன்...அற்புதமான வீடியோ...இந்த உலகத்தில் நடக்கும் இயல்பான விஷயங்கள் தான் இவை...உண்மையான துறவிகளுக்கு இப்படி கிறுக்குத் தனமான எண்ணங்கள் தான் வரும்...இப்படிப்பட்ட எண்ணங்கள் வந்தால் தான் அவர் உண்மையான சாமியார்....இல்லாவிட்டால் தான் போலி சாமியார்...ஒரு சாமியாருக்கு கௌரவம்...தன்மானம்...அகங்காரம் ...ஆசை இவை இருக்காது...ஆனால் இவற்றை தூண்டும் சம்பவங்களாக தொடர்ந்து நடக்கும்...
சினிமா பாட்டு உள்பட ...பக்திப் பாட்டு உள்பட எதையுமே கேட்கும் ஆர்வம் இல்லை...இந்த உலக மனிதர்களுக்கு நாம் எதையாவது உதவியாக செய்து விட்டுப் போகலாம் என்று தோன்றுகிறது...
என் கணிப்பு கேள்வி தங்களிடம் சித்தர்கள் மகான்கள் இறைதூதர்கள் ஆண்களாகஅதிக எண்ணிக்கை பெண்கள் குறைவான எண்ணிக்கை ஏன் ? சித்தர்கள் மகான்கள் இறைதூதர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த பூமியில் எவ்வளவு நல்ல மாற்றத்தை எண்ணங்களை செயல்களை செய்துகாட்டினார்கள். இப்போதிரும்ப பேராசையில் வந்து நிற்கிறோம் நானும்தான். அதுதானே எல்லா கஷ்டத்துக்கும் பாவங்களுக்கும் காரணம். ஆன்மீகத்தில் குறிப்பிட்ட நிலை வரும்வரை காம உணர்வு அதிகமா வரும் ஆனால் எங்கள் குரு அந்த காம உணர்வு நினைவுக்குள் வரும்போதே கஷ்டங்களை அள்ளி கொடுக்கிறார். ஏற்கனவே இந்த உடம்பை பற்றிய பற்றால் தான் கஷ்டமே 'குரு பார்த்தால் கோடி நன்மை அப்படினு சொல்றாங்க. தேர்வு எப்படி இருக்கும் தெரியுமா செத்துவிடலாம் என்று எண்ணம் வரும் கடவுள் இருக்காரா இல்லையா ஆனால் அந்த கஷ்டத்திலும் நம்ம புத்திசெயல் சொல் பக்தி நம்பிக்கை மாறாமல் இருக்கனும். ஆன்மாவின் பக்குவத்தை பொறுத்தது.
om Shanti Baba தாங்கள் அடிக்கடி ஒருவரைபடத்தை காட்டுவீங்க. வயதானவர் உருவத்தில் வருவார் என்று ெசால்லுவீங்க. இப்ப இந்த காலத்தில் ஆணோ பெண்ணோ வயது ஆகிவிட்டது என்றால் என்ன வயது? 40 (அ) 45 (அ) 50 (அ) 55 ...இல்லை ஆன்மாவின் பக்குவத்தை வைத்தா? omgod Nagaraj சாது நம்மள மாதிரி சாதாரண மனிதன்தான் 41 வயது வரை. ஆன்மீகம் இறைசிந்தனை அவருக்குள் எப்படியோ இறங்கிவிட்டது. எல்லாம் இறைவன் செயல் இறைவன் ஒருவரே மிகப்பெரியவர்.
@@gopisrinivasan9193 நீங்கள் சரியாக பார்க்க வில்லை... இந்த gyanam கிடைக்கும் வரை திரைக்கதை ராஜா என்று அவரை நினைத்து இருந்தேன். ஆனால் காம விஷத்தை ஏற்றுவதில் அவர் முதல் இடம்.. எல்லா படத்திலும் கண்டிப்பாக இருக்கு. அதனுடைய impact அதிகம். படம் வந்து 30 வருடம் ஆனாலும் அதை பற்றி பேசி கொண்டு இருக்கிறோமே
Teaching must be useful valuable beneficial for safeguarding ourselves our children's to become a good citizen with moral ethics culture and customs with honesty sincerity dedication genuineness loyality integrity and discipline and responsibility right from infants from mother's womb kindergarten school children upto college going students to other souls as their own parents brothers sisters sons and daughters expect their own life partner.moral science class is very essential at all schools and colleges compulsory whether government schools or private schools. It is only the state of mind control not depending upon the place or situation Vaazhga valamudan Uma s
சரவணகுமார் நீங்கள் சொல்வது தவறு...நானும் என் மனைவியும் ஒரே வீட்டில் வாழ்கிறோம்...பல ஆண்டுகளாக பேசிக் கொள்வது கிடையாது...காரணம் உங்களது வீடியோ பார்த்துப் பார்த்து உணர்வுகள் அற்றுப் போய் விட்டது...வாழ்க்கை என்ன என்று புரிந்து விட்டது...ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்யாசமும் இல்லை...ஆன்மா தான் எல்லோரும்...குழந்தையை கூட ஆன்மாவாக பார்க்க முடிகிறது...அவர்கள் நம்மை வாடா போடா என்று கூப்பிட்டாலும் எந்த பாதிப்பும் எனக்கு இல்லை...
அந்த வீடியோ பார்த்தேன்...அற்புதமான வீடியோ...இந்த உலகத்தில் நடக்கும் இயல்பான விஷயங்கள் தான் இவை...உண்மையான துறவிகளுக்கு இப்படி கிறுக்குத் தனமான எண்ணங்கள் தான் வரும்...இப்படிப்பட்ட எண்ணங்கள் வந்தால் தான் அவர் உண்மையான சாமியார்....இல்லாவிட்டால் தான் போலி சாமியார்...ஒரு சாமியாருக்கு கௌரவம்...தன்மானம்...அகங்காரம் ...ஆசை இவை இருக்காது...ஆனால் இவற்றை தூண்டும் சம்பவங்களாக தொடர்ந்து நடக்கும்...
உண்மையான விஷயம் ,
Test paper
Om Shanthi 🙏🙏🙏
அருமை
Such great advice and wonderful sharing. Such talks wican change the world and reduce suffering 🙏
ஓம் சாந்தி 🌷🌹🙏
நன்றி பாபா 🌷🌷
Thank you so Much Brother❤❤❤🙏🙏🙏
Nandri 🙏🙏🙏
Thank you so much.
Om shanti ❤❤
நாகராஜ சாது மீது மரியாதையோ வெறுப்போ ஏற்பட வில்லை...நாம் மேல் உலகில் சந்திப்போம்
OMSHANTHI PABDHADHA BROTHER 🙏❤🌷
Om shanthi brother
அருமையான பதிவு
ஓம் சாந்தி🔥
OMSHANTHI PABDHADHA BROTHER 🙏❤🌷
ஓம் சாந்தி பாபா ❤❤❤😂😂😂🎉🎉🎉
சினிமா பாட்டு உள்பட ...பக்திப் பாட்டு உள்பட எதையுமே கேட்கும் ஆர்வம் இல்லை...இந்த உலக மனிதர்களுக்கு நாம் எதையாவது உதவியாக செய்து விட்டுப் போகலாம் என்று தோன்றுகிறது...
Good morning baba...
Om shanti 🙏🌹♥️
Super
0m Shanti baba
Om Shanti
Arunagirinadhar Theriyuma,
Om shaanti om namah shivaya 🎉🎉🎉🎉🎉
Thuraiyur Rengarajadesiga samigal
என் கணிப்பு கேள்வி தங்களிடம் சித்தர்கள் மகான்கள் இறைதூதர்கள் ஆண்களாகஅதிக எண்ணிக்கை பெண்கள் குறைவான எண்ணிக்கை ஏன் ? சித்தர்கள் மகான்கள் இறைதூதர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த பூமியில் எவ்வளவு நல்ல மாற்றத்தை எண்ணங்களை செயல்களை செய்துகாட்டினார்கள். இப்போதிரும்ப பேராசையில் வந்து நிற்கிறோம் நானும்தான். அதுதானே எல்லா கஷ்டத்துக்கும் பாவங்களுக்கும் காரணம். ஆன்மீகத்தில் குறிப்பிட்ட நிலை வரும்வரை காம உணர்வு அதிகமா வரும் ஆனால் எங்கள் குரு அந்த காம உணர்வு நினைவுக்குள் வரும்போதே கஷ்டங்களை அள்ளி கொடுக்கிறார். ஏற்கனவே இந்த உடம்பை பற்றிய பற்றால் தான் கஷ்டமே 'குரு பார்த்தால் கோடி நன்மை அப்படினு சொல்றாங்க. தேர்வு எப்படி இருக்கும் தெரியுமா செத்துவிடலாம் என்று எண்ணம் வரும் கடவுள் இருக்காரா இல்லையா ஆனால் அந்த கஷ்டத்திலும் நம்ம புத்திசெயல் சொல் பக்தி நம்பிக்கை மாறாமல் இருக்கனும். ஆன்மாவின் பக்குவத்தை பொறுத்தது.
ஓம் ஷாந்தி ❤❤❤
hi mam....ohm shanti..
யராலயும் முடியாது என்பதை ஏற்க முடியாது
om Shanti Baba தாங்கள் அடிக்கடி ஒருவரைபடத்தை காட்டுவீங்க. வயதானவர் உருவத்தில் வருவார் என்று ெசால்லுவீங்க. இப்ப இந்த காலத்தில் ஆணோ பெண்ணோ வயது ஆகிவிட்டது என்றால் என்ன வயது? 40 (அ) 45 (அ) 50 (அ) 55 ...இல்லை ஆன்மாவின் பக்குவத்தை வைத்தா? omgod Nagaraj சாது நம்மள மாதிரி சாதாரண மனிதன்தான் 41 வயது வரை. ஆன்மீகம் இறைசிந்தனை அவருக்குள் எப்படியோ இறங்கிவிட்டது. எல்லாம் இறைவன் செயல் இறைவன் ஒருவரே மிகப்பெரியவர்.
பாக்யராஜ் படத்தை பார்த்தால் கண்டிப்பாக அழிந்து விடுவோம். செக்ஸ் டைரக்டர் பாக்யராஜ்
அவர் ஒரு படத்தில் மட்டும் ( முந்தானை முடிச்சு) பேசி இருப்பார். மற்றபடி அவர் கதை வசனம் நன்றாக இருக்கும்
@@gopisrinivasan9193 நீங்கள் சரியாக பார்க்க வில்லை... இந்த gyanam கிடைக்கும் வரை திரைக்கதை ராஜா என்று அவரை நினைத்து இருந்தேன். ஆனால் காம விஷத்தை ஏற்றுவதில் அவர் முதல் இடம்.. எல்லா படத்திலும் கண்டிப்பாக இருக்கு. அதனுடைய impact அதிகம். படம் வந்து 30 வருடம் ஆனாலும் அதை பற்றி பேசி கொண்டு இருக்கிறோமே
Teaching must be useful valuable beneficial for safeguarding ourselves our children's to become a good citizen with moral ethics culture and customs with honesty sincerity dedication genuineness loyality integrity and discipline and responsibility right from infants from mother's womb kindergarten school children upto college going students to other souls as their own parents brothers sisters sons and daughters expect their own life partner.moral science class is very essential at all schools and colleges compulsory whether government schools or private schools.
It is only the state of mind control not depending upon the place or situation
Vaazhga valamudan
Uma s
அடுத்த பாடல் : காதலிக்க கைடு இல்ல சொல்லி தரேன் வா வாத்தி 😁😁😁😁😁
எதையாவது உளருவது! இதுக்கு அடிப்படையில் ஏதோ நோக்கம் உள்ளது! எந்த நோக்கமும் இல்லா நிலைக்கு என்று வருவீர்கள்!
சரவணகுமார் நீங்கள் சொல்வது தவறு...நானும் என் மனைவியும் ஒரே வீட்டில் வாழ்கிறோம்...பல ஆண்டுகளாக பேசிக் கொள்வது கிடையாது...காரணம் உங்களது வீடியோ பார்த்துப் பார்த்து உணர்வுகள் அற்றுப் போய் விட்டது...வாழ்க்கை என்ன என்று புரிந்து விட்டது...ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்யாசமும் இல்லை...ஆன்மா தான் எல்லோரும்...குழந்தையை கூட ஆன்மாவாக பார்க்க முடிகிறது...அவர்கள் நம்மை வாடா போடா என்று கூப்பிட்டாலும் எந்த பாதிப்பும் எனக்கு இல்லை...
சரி நீங்கள் எப்படி உணர்கிறீரகள். இப்படி இருப்பது நல்லதா இல்லையா?
நீங்கள் குறிப்பிடுவது ஓங்காரக்குடில் ஆசான் என்றால் அவர் சில ஆண்டுகளாக யாரிடமும் பேசுவது இல்லை .
ஒரு பொறுக்கி சாமியார் ஆன கதை என்று தலைப்பு வைக்க லாம் இது என்ன பதிவு