திருச்சபையில் பொங்கல் பண்டிகை சரியா? | BRO.MD JEGAN | Tamil Christian Message | HLM | Pongal 2025 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • திருச்சபையில் பொங்கல் பண்டிகை சரியா? | BRO.MD JEGAN | Tamil Christian Message | HLM | Pongal 2025 |
    #mdjeganmessage
    #mdjeganmessagetoday
    #mdjeganbiblestudy
    #mdjegan
    #mdjeganspecial
    #mdjegantamilmessages
    #mdjeganyouthmessage
    #tamilchristianmessage
    #saviourmedianetwork
    If Any Enquiry About This Video Please Contact us:-
    infactc@gmail.com

Комментарии • 627

  • @NellaiThomas
    @NellaiThomas 24 дня назад +33

    சகோதரர் சபைக்கு தான் சொல்றார். தமிழர்கள் கொண்டாடுவதை பற்றி குறை ஒன்றும் சொல்லவில்லை. 👍

    • @ajinsnaps1417
      @ajinsnaps1417 24 дня назад

      @@NellaiThomas lusu matiri pesateengah

    • @SuriyakumarKumar-r2b
      @SuriyakumarKumar-r2b 22 дня назад +5

      அப்போ சபைல இருகுறதுலம் யாரு? வடக்கனா?

    • @christophergeorge4608
      @christophergeorge4608 19 дней назад

      இயேசு பிறந்த யூத குலத்தின் மரபு படி ஓய்வு நாளானது வாரத்தின் கடைசி நாள் ஆகிய சனிக்கிழமை இருந்தது ஆனால் கிறிஸ்தவமானது ரோமர்கள் இடத்தில் சென்ற பிறகு ரோமர்களின் ஓய்வு நாள் ஆகிய ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது இப்பொழுதும் நாம் அனைவரும் ஓய்வு நாளாக ஆசரிக்கும் நாள் Sunday என்று சொல்லக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் தான் அனுசரிக்கிறோம்
      அதுபோல இயேசு கிறிஸ்துவானவர் யூதர்களுக்கு மாத்திரம் தேவனல்ல அவர் சர்வ லோகத்திற்கும் ஆண்டவராய் இருக்கிறார் ஆகையால் நாம் இயேசுவை பின்பற்ற வேண்டுமே தவிர யூதர்களை பின்பற்ற அவசியம் இல்லை நீங்களும் நானும் பிறப்பாலே தமிழர்களாக இருக்கின்றோம் நமது விசுவாசமானது கிறிஸ்தவமாக இருக்கின்றது ஆகையால் ரோமர்களின் சூரிய கடவுளுக்கு உகந்த நாளாகிய ஞாயிற்றுக்கிழமை எவ்வாறு கிறிஸ்தவர்களின் ஓய்வு நாளாக மாற்றப்பட்டதோ அவ்வாறே தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகை சூரிய கடவுளுக்கு படைக்கப்படாமல் கிறிஸ்தவர்களாகிய நம்மால் நீதியின் சூரியன் ஆகிய ஆண்டவருக்கு படைக்கப்படுகிறது

    • @finojoy1349
      @finojoy1349 18 дней назад

      @@NellaiThomas சபைல தெலுங்கு மக்கள் அ இருக்காங்க... தமிழர்கள் தானே... பிரசாங்கம் வைப்பது தமிழல் தானே... அப்பொறம் ஏன்ன... Canada ல பொங்கல் கொண்டாட்டம் அதிபரல் செயல்பட்டுற்கு வந்துள்ளது. Pastor Jegan ஒரு Publicity விரும்பி... தேவையில்லாததை பேசி விளம்பரம் தேடிக்கொல்வர்

  • @HairthikkumarMoon-s6q
    @HairthikkumarMoon-s6q 29 дней назад +98

    படைத்தவரை. ‌வணங்க. ‌ வேண்டும். படைப்புகளை. அல்ல

    • @PJMKumar
      @PJMKumar 27 дней назад +6

      ஆம். அந்த நாளில் பொங்கல் செய்து நம் தேவனை மகமை படுத்துவோம். அவர்கள், அவர்கள் அவர்களுடைய தெய்வங்களை நினைத்து கொண்டாடுகிறார்கள்.‌ இதில் தவறு இல்லை. ‌நாம் தமிழர்கள். யூதர்கள் அல்ல.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.
      வன்னியர் அனைவரும் 'தான்' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
      யாதவர்கள் அனைவரும் யூதா கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад +1

      யூதாவே, என் பண்டிகைகளை ஆசரி.
      (நாகூம் 1:15)

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      மோசே வடகலை அய்யங்கார்.
      ஆரோன் தென்கலை அய்யங்கார்.
      அனைத்து வகை ப்பிராமணர்களும் 'லேவி' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      கயா, குடிமல்லம் ஆகிய ஊர்களில் உள்ள 'லிங்கங்கள்' சுன்னத் கட்டிங் (விருத்த சேதனம் circumcision) செய்யப்பட்ட நிலையில் காட்சி அளிக்கின்றன.
      லிங்க வழிபாடு அபிராம் என்பவரின் சந்ததியாருக்கு உரியது.
      அக்கினி வழிபாடு இஸ்ரவேல் என்பவரின் சந்ததியாருக்கு உரியது.

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 28 дней назад +26

    இருளில் இருக்கும் மதியினரே உணர்வடையுங்கள்கிறிஸ்துவின் வருகை சமீபம்

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.

    • @glascochannel
      @glascochannel 22 дня назад

      @@kayathaiaatrinavarae235
      உங்ளை போன்றவர்களுக்காகவாது
      நிச்சயமா கிறிஸ்து வெகுவிரைவில் வரவேண்டும்
      மத்தேயு 5:22 ல் இயேசு கூறியது போல பிறரை அறிவிலியே
      முட்டாளே என்பவர் எரி நரகத்துக்கு உள்ளாவர் ....
      என்ற வார்த்தை அப்போது நிச்சயம் நிறைவேறும்.

  • @suresharnie
    @suresharnie 24 дня назад +17

    விடுதலைப் பயணம் 23:16
    வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது, ‘அறுவடைவிழா’வும், ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில் ‘சேகரிப்பு விழா’வும் எடுக்க வேண்டும்.

  • @santhoshabraham9591
    @santhoshabraham9591 18 дней назад

    Correct 🎉

  • @indraindra1945
    @indraindra1945 24 дня назад +19

    நான் ஹிந்து பொங்கல் கொண்டாடி‌தான் ஆகனும் இயேசப்பா மட்டும் தான் வணங்குவேன் பொங்கல் கொண்டாடுவேன் உழவர் திருநாள் தானே ❤❤❤❤படைத்தவரை வணங்குவேன் படைப்புகளை அல்ல🙏

    • @Vinnisai
      @Vinnisai 23 дня назад +1

      @@indraindra1945 ஆம் நமக்கு உணவளித்தவருக்கு நன்றி சொல்வோம்.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 23 дня назад +1

      @@indraindra1945 anpare ponkal thamilar pandikai athuu thamilr pandikai hindu pandikai illai

    • @indraindra1945
      @indraindra1945 23 дня назад +1

      @@nalayinithevananthan2724 nanum athathan solran

  • @ckirubakarane
    @ckirubakarane 23 дня назад +3

    Very strong message from the Lord

  • @GanesanV-k2v
    @GanesanV-k2v Месяц назад +117

    இந்த காலகட்டத்துல பாஸ்டர் உங்கள மாதிரி போல்டா எந்த பாஸ்டராலும் பேசவே முடியாது இயேசு அனுப்புன தூதர் நீங்கதான் 💐👍💐👍💐

    • @jeyaselvarani8259
      @jeyaselvarani8259 27 дней назад +2

      மிகசரியாகசொன்னிர்கள்நன்றி

    • @NAUGHTYTHAMIZHA...
      @NAUGHTYTHAMIZHA... 26 дней назад

      @@jeyaselvarani8259 mayiru

    • @NAUGHTYTHAMIZHA...
      @NAUGHTYTHAMIZHA... 26 дней назад

      Solvetellam poi

    • @joseshelton4358
      @joseshelton4358 25 дней назад +5

      @@GanesanV-k2v ஆமா நல்லா சோற்றுக்கு உழைக்காமல் பிழைப்பு நடத்துபவருக்கு பொங்கல் அருமை எப்படி தெரியும். பொங்கல் வைக்கலாம் அதை படைப்பது வணங்குவது தான் தவறு

    • @GanesanV-k2v
      @GanesanV-k2v 25 дней назад

      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக அமெரிக்கா மாகாணத்தில் கலிபோர்னியாவில் நடக்கும் காட்டு தீ போல இந்தியாவில் நடக்கும் ஆண்டவருடைய வருகை அப்பொழுது இருக்கிறது என்று நீங்கள் நம்புவீங்க அப்போ தெரியும் பொங்கல் வைக்கலாமா வைக்க கூடாதா என்பது

  • @samson735
    @samson735 29 дней назад +75

    பொங்கல் வைக்கலாம் பிடிச்சத செஞ்சு சாப்பிடலாம் மற்றபடி அது வீட்ல வச்சு சாப்பிடலாம்...மற்றபடி வணங்குவதோ தவறு தான்

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      @@samson735
      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.

    • @prakashraj1132
      @prakashraj1132 25 дней назад

      தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பொங்கலை தங்கள் சுவிசேஷ நம்பிக்கையின் அடிப்படையில், தெய்வீக நன்றி செலுத்தும் நாளாக ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகிறார்கள். இது சமீபத்திய சம்பிரதாயம் அல்ல; புனித தோமா தமது அறிவிப்புகளைப் பரப்பிய காலத்திலிருந்தே, தமிழ் கத்தோலிக்கர்கள் இந்த பொங்கல் கொண்டாட்டத்தை தங்களது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும், இயேசுவுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் கொண்டாடி வருகின்றனர். சூரியன், நிலம் போன்ற படைப்புகளை வணங்குவதற்குப் பதிலாக, அந்தப் படைப்புகளை உருவாக்கிய இயேசுவை நன்றி செலுத்தும் நாளாக இந்த நாளை அறிய முடிகிறது. குறிப்பாக தமிழ் கிறிஸ்துவர் விவசாயிகள், தங்கள் முதல் அறுவடை செய்யப்பட்ட அரிசியை தேவனுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் நன்றியை வெளிப்படுத்துகின்றனர். இது பைபிளின் கற்பனையை (பிரவேசம் 23:19) ஒத்துப்போகும் பாரம்பரியமாகும்.
      தமிழ் கிறிஸ்தவ பொங்கல் பல வழிகளில் கொண்டாடப்படுகிறது:
      1. சிறப்பு தேவாலய ஆராதனைகள் நடத்தி, அறுவடைக்கு தேவனை நன்றி கூறுகின்றனர்.
      2. அறுவடையின் முதல் பயிர்களை தேவாலயத்தில் சமர்ப்பிக்கின்றனர், இது நன்றி செலுத்துவதற்கான சின்னமாக உள்ளது.
      3. கிறிஸ்தவ சமுதாயத்திற்குள் ஒற்றுமை மற்றும் அன்பை வளர்க்க, பொங்கல் விருந்தை பகிர்ந்துகொள்கிறார்கள்.
      இந்த கொண்டாட்டம் பைபிளின் தீர்க்கதரிசனம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, “பூமியும் அதிலிருக்கும் அனைத்தும் கர்த்தருக்கே சொந்தமானவை” (சங்கீதம் 24:1) எனும் உண்மையை ஒப்புக்கொள்கிறது. இது இயேசுவின் அருளுக்கான நன்றியையும், நம் வாழ்வின் எல்லாவற்றுக்கும் தேவன் நாயகன் என்ற உண்மையையும் வெளிப்படுத்தும்.
      இந்நிலையில், உங்கள் புதியதாக தோன்றி, தெருவுக்கு தெரு தேவாலயங்களையும் தனி வழிபாட்டு மையங்களையும் அமைத்து இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி தனிப்பட்ட இலாபத்திற்காக செயல்படுகிற புதிய போதகர்களே, முதலில் யாரையும் குறை கூறுவதற்கு முன்பு பைபிளின் வார்த்தைகளில் கூறப்பட்டதை மனதில் கொண்டு நடக்கவேண்டும். முதலில் உங்கள் கண்ணிலுள்ள மரத்தை (பெரிய குற்றத்தை) நீக்கிக் கொள்ளுங்கள், பிறகு மற்றவர்கள் குற்றங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்று இயேசு கூறுகிறார்.
      மத்தேயு 7:15-16: “வெறுக்கத்தக்க மாறுபாடு கொண்ட மிதாச்சம் உடைய மந்தை மேய்ப்பவர்களை கவனியுங்கள். அவர்களால் மரத்தை அதன் கனியால் அறிந்து கொள்ளலாம்.”
      தீத்துவு 1:10-11: “ஏனெனில், அநேகர் அமைதியற்றவர்களாகவும், வீண்பேச்சாளர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும் உள்ளனர்; அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து முழு குடும்பங்களையும் கெடுத்து, தேவனுக்கு விரோதமாகவும், தங்கள் பொருள் திரட்டுவதற்காகவும் போதிக்கின்றனர்.”
      தமிழ் கத்தோலிக்க மற்றும் சிஎஸ்ஐ கிறிஸ்தவர்கள் பல நூற்றாண்டுகளாக கடவுளின் அருளுக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி செலுத்தும் கலாசாரத்தை சுத்தமான உளம்கொண்டு கடைப்பிடித்து வருகின்றனர். அதனால் நீங்கள் முதலில் இத்தகைய பழம்பெருமைக்கொண்ட நம்பிக்கையை புரிந்துகொள்ள வேண்டும், பிறகு அவர்களை குறை கூறுங்கள்.
      நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், கத்தோலிக்கர்கள் சரியான கிறிஸ்தவ முறையில் (சரியான கிறிஸ்தவ முறையில்) தேவனை வணங்கிக் கொண்டாடுகிறார்கள், சூரியன், நிலம் அல்லது பூமி போன்றவற்றை வழிபடுவது போல நீங்கள் நினைத்தபடி அல்ல.
      தயவுசெய்து தமிழ் மக்களை தவறான பாதையில் நடத்தாதீர்கள்; தேவன் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்.

    • @shajifevi947
      @shajifevi947 19 дней назад

      @@samson735 ஆலய வளாகத்தில் வைத்து கொண்டாடினால் இயேசு கிறிஸ்து தாங்கி கொள்ள மாட்டாரா? பொங்கல் கடவுளுக்கு பிடிக்காதோ? அது என்ன சுயநலம் விட்டில் வைத்து சாப்பிடுங்கள்... மக்களோடு மக்களாக அன்புடன் இருப்பதையே இயேசு கிறிஸ்து விரும்புகிறார்... இயேசு அன்பை மட்டுமே விரும்புகிறார்.. இயேசு விரும்புவது பிரிவினைகளை அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.... அன்பு இருக்கும் இடத்தில் எல்லாம் இருக்கும்........ மக்களை சுயமாக சிந்திக்க விடுங்கள்... நன்றி செலுத்துவதர்க்கும் வணங்குவதற்கும் வித்தியாசம் தெரியாத

  • @KanthiKumari-l5g
    @KanthiKumari-l5g 20 дней назад

    ஆமென் ஆமென்

  • @MrJosethoma
    @MrJosethoma 22 дня назад +5

    if anyone noticed most of the pastors are from Nadar community.. they knows how to harvest innocent people's money.. DGS, Mohan Lazarus, Thomas pastor in Avadi who builds 100 crore church in avadi.. and so on.. please check other pastors also.. real business people ❤❤

  • @rsr3519
    @rsr3519 29 дней назад +32

    EXODUS 23: 14,15,16,17,18,19
    Says about Pongal festival.
    GOD said everyone to celebrate Sowing festival and harvest festival. Not only sowing and harvesting need to celebrate and also bring to church as offerings of first best .🎉🎉🎉🎉

    • @rsr3519
      @rsr3519 29 дней назад +6

      Depending upon different countries style celebrated slightly in different manner.thats it. God has no partiality. God looking into our heart truthfulness , dedication and our faithfulness, not our makeups and showoff.

    • @RajaRaja-ly3zt
      @RajaRaja-ly3zt 29 дней назад

      You are right 😊​@@rsr3519

    • @christobermichael3550
      @christobermichael3550 27 дней назад +1

      @@rsr3519 Exactly said....

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      Good

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.

  • @AroDoss
    @AroDoss 25 дней назад +11

    வாய்க்குள் போகிறது ஒன்றும் உங்களை தீட்டுப்படுத்தாது. அது ஆசனவாய் வழியே வெளியேறிவிடும் 🎉🎉

    • @gn4763
      @gn4763 23 дня назад

      பொங்கல் தான் வாயில போகுது....
      "பொங்கல் பண்டிகை " வாயில போகாது...
      முதுகெலும்பு இல்லாத "மனசு" கண்டிப்பா தீட்டுப்படும்

    • @cathrenekersome2108
      @cathrenekersome2108 23 дня назад

      எல்லாம் ஆசனவாய் வழியாகத்தான் போகும். பூசாரி கையில் வாங்கி சாப்பிடும் கொண்டைக்கடலையும் தான்.

  • @CeciliaCroos
    @CeciliaCroos 25 дней назад +21

    நாங்கள் எப்போதும் பொங்கல் கொண்டாடுகிறோம்🎉 இறை ஆசீர் எமக்கு நிறைவாகவே கிடைக்கிறது❤️🙏🏻

    • @vikky7262
      @vikky7262 24 дня назад +3

      @@CeciliaCroos Bro நாங்களும் கிறிஸ்தவர்கள் தான்..பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவோம்.. இவர் ஒரு பயித்தியம்.. இவர் சொல்வதை நாம ஏன் கேட்கணும்..!!

    • @CeciliaCroos
      @CeciliaCroos 24 дня назад +3

      ஆமாங்க! பொங்கல் என்பது தமிழர் திருநாள். தமிழர்கள் நாங்கள் அதனை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்!💥🎉🙏🏻

    • @Vibereelsrk
      @Vibereelsrk 22 дня назад +1

      தமிழர் திருநாள், ஆனால் மாடு, சூரியன் கடவுளாக வழிபாடு செய்யும் பண்டிகை... இவை படைப்பு...கடவுள் இல்ல...

    • @Vibereelsrk
      @Vibereelsrk 22 дня назад +1

      பூமியில் இருக்கும் . பரலோகம் வேண்டும் என்றால் படைப்பபாகியா மாடு, சூரியன் வழிபாடு செய்யாமல் படைத்த தேவனுக்கு நன்றி செலுத்து... So simple...வேதம் புரிந்து நடக்கவும்...

    • @CeciliaCroos
      @CeciliaCroos 22 дня назад +1

      யேசு தாம் பிறந்த மண்ணின், இனத்தின் கலாசாரங்களை மதித்து நடக்கவில்லையா? அது போல நாமும் எமது மண், மொழி, இனம் சார்ந்த கலாசாரங்களை மதித்து, பண்டிகைகளை கொண்டாடி மகிழ்கிறோம்! படைப்புக்களை வணங்கினோம் என்று நாம் சொல்லவில்லையே! அப்படியே வணங்கினாலும் அது அவரவர் தனிப்பட்ட முடிவு! தேவனுக்கு நன்றி சொல்ல எமக்கு யாரும் சொல்லித் தர வேண்டாம்!

  • @FreeLaz-q1w
    @FreeLaz-q1w 27 дней назад +10

    He speaks the truth sir. You give importance for only GOD then u will understand sir

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад +1

      பாஸ்டர் பொய் சொல்கிறார் என்பது எனது கருத்து.

    • @vimalamary9962
      @vimalamary9962 24 дня назад

      Undalun kuduthal ethai sethalum andavarin magimaikagave seiyungal

    • @jeyaselvarani8259
      @jeyaselvarani8259 23 дня назад

      @@Babu-y6t9r உன்மையானகருத்துநன்றி

  • @Felix-l6h
    @Felix-l6h 29 дней назад +55

    நன்றி பாஸ்டர்.உற்சாகமாக தைரியமாக பேசுங்கள்.கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.ஆமென்.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.

    • @louismariapappu4821
      @louismariapappu4821 22 дня назад

      பிரசங்கிக்க திரமையில்லாத பிரிவினையை உண்டாக்குகின்ற இவரை போய் பாஸ்டர் என சொன்ன உங்கள் வாய்.......
      இயேசுவின் அன்னையை ஏன் ஏற்க மறுக்கிறது

    • @MrJosethoma
      @MrJosethoma 22 дня назад

      பாவப்பட்ட ஜென்மம்

  • @bennyang8542
    @bennyang8542 24 дня назад +8

    வெளி
    22 அதிகாரம்.
    அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
    12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
    14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
    You are absolutly correct !

    • @krishnamoorthi8924
      @krishnamoorthi8924 24 дня назад

      @bennyang8542 இயேசுவோட பார்வையில புரிஞ்சுக்கோங்க வேதத்தை

    • @Swethaswethamvelu
      @Swethaswethamvelu 24 дня назад +2

      Amen.

  • @shajifevi947
    @shajifevi947 21 день назад +7

    நான் தமிழன்... பொங்கல் கொண்டாடலாம்... வெள்ளை சங்கீகள் வேடிக்கை பாருங்கள்..அவரவர் மொழிகளில் புரிந்து கெள்ளுவது சிறப்பு... நீ வேறு நான் வேறு அல்லா பிரிவினைகளை தவிருங்கள் மக்களை ஒன்று சேருங்கள்... பிரிவினைகளை உண்டுபண்ணும் எவனும் சங்கிகளுக்கு சமம்.. அவனிடத்தில் அன்பு இருக்காது, மக்களை சுயமாக சிந்திக்க விடமாட்டார்கள்.

  • @svkmr7
    @svkmr7 24 дня назад +1

    well said

  • @kv8714
    @kv8714 20 дней назад +1

    Appreciating you for the bold speech bro.!
    If these people wants to celebrate all these festivals then why they follow Jesus? They can go back to their old supersitions and belief..
    They are just mingling everything as if they are the creator.. Will these people celebrate Diwali or Karthikai stating that Jesus is the light of the world hence we are lighting the lamp?
    Don't just change what God has commanded to your wish..It means you are taking God for granted...That's why God has chosen certain group of peoples called The Levites to perform his rituals..They know better about the fear of God like the Namboothiris do in their temples..
    People are just adultering everything .There is no originality anywhere..

  • @KKTN75
    @KKTN75 26 дней назад +22

    எங்கள் தேவாலயத்தில் பொங்கல் எல்லா வருடமும் கொண்டாடபடுகிறது ஆண்டவர் கோபபடவும் இல்லை கடிந்து கொள்ளவும் இல்லை

    • @yesudhasa5096
      @yesudhasa5096 26 дней назад +2

      @@KKTN75 super

    • @Jesus.christ.love.143
      @Jesus.christ.love.143 25 дней назад

      தேவன் நேசிப்பவரை தண்டிப்பார் கீழ்படியாதவர்களை கைவிட்டுவிடுவார்

    • @symonsingh1675
      @symonsingh1675 25 дней назад

      @@KKTN75 உங்களை நேசிக்கவில்லை அதான் தண்டிக்கவில்லை

    • @cathrenekersome2108
      @cathrenekersome2108 23 дня назад +2

      @@KKTN75 God may not be there.

  • @MenuofShoba
    @MenuofShoba Месяц назад +39

    நாங்கள் இரட்சிக்க பட்ட காலத்தில் இருந்தே பொங்கல் நாட்களில் யாரும் பொங்கல் வாங்கி சாப்பிடுவதே இல்லை

    • @anbumariyanathan30
      @anbumariyanathan30 29 дней назад +3

      தவறு

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 29 дней назад

      Why do you live in the society? Go live in a forest

    • @anushyag9516
      @anushyag9516 28 дней назад +3

      ஏன்? பிறகு எந்த நாளும் நீங்கள் எதையும் சாப்பிடக் கூடாது. அதே விவசாயிகள் ஆண்டு முழுவதும் உணவைப் பயிரிடுகிறார்கள். பொங்கல் மற்ற நாட்களைப் போலவே, அவர்கள் படைப்பைப் போற்றி பாராட்டுகிறார்கள். நாம் இயற்கையைப் படைத்த இறைவனைப் போற்ற வேண்டும்.

    • @christobermichael3550
      @christobermichael3550 27 дней назад

      இரட்சிக்கபட்டவன் பிறர் வழிபாடு செய்து படையலிட்டு விளைவித்த உணவு பொருட்கள் மற்றும் பழங்களை எப்படி உண்ண அருகதை உள்ளவனாகிறான்....?
      முட்டாள்தனமாக பதிவிடாமல் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி மற்றும் பிரியாணிகளை மொத்தமாக வாங்கி சாப்பிடவும்....

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 29 дней назад +24

    நன்றி 🙏 பாஸ்டர் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக 🙏

  • @kanimani9571
    @kanimani9571 23 дня назад +2

    சத்தியத்தை பேசுகிற நல்ல ஊழியர்களை எழும்பட்டும்

  • @christymark8147
    @christymark8147 26 дней назад +7

    மத ஸ்தலங்களில் பணபாடுகளை கொண்டு வரக்கூடாது.
    கொண்டுவந்து விட்டு மதவழிபாட்டையும் பண்பாட்டையும் போட்டுக் குழப்பக் கூடாது.
    கடவுள் பண்பாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.
      அனைத்து வகை ப்பிராமணர்களும் 'லேவி' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
      வடகலை அய்யங்கார் மோசேயின் வாரிசு.
      தென்கலை அய்யங்கார் ஆரோனின் வாரிசு.
      வன்னியர் அனைவரும் 'தான்' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
      யாதவர்கள் அனைவரும் யூதா கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      கயா, குடிமல்லம் ஆகிய ஊர்களில் உள்ள 'லிங்கங்கள்' சுன்னத் கட்டிங் ( விருத்த சேதனம் circumcision) செய்யப்பட்ட நிலையில் காட்சி அளிக்கின்றன.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      யூதாவே உன் பண்டிகைகளை ஆசரி.

  • @arokiasamykanikairaj2962
    @arokiasamykanikairaj2962 24 дня назад +5

    விடுதலை பயணம் 23:16
    வயலில் நீ விதைத்து உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும் போது அறுவடை விழாவும் ஆண்டு தொடக்கத்தில் வயலில் இருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில் சேகரிப்பு விழாவும் எடுக்க வேண்டும் இது தான் பொங்கல் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழா எனவே மக்களை ஏமாற்றாதே கடவுளையும் ஏமாற்றாதே

  • @EzhilarasiRaj-d2b
    @EzhilarasiRaj-d2b Месяц назад +4

    Praise the Lord.

  • @annamannam45
    @annamannam45 23 дня назад

    Amen

  • @MrJosethoma
    @MrJosethoma 22 дня назад +2

    You harvest people's ignorance and fill your pockets.. In bible Jesus said don't take more than on pairs of dress how many you people have.. how many cars you have.. in the name of Jesus how much you are getting from innocent people an enjoying with your family.. please don't mislead people.. you will face a judgement day.. I am writing this to all pastors and so called Bible scholars

  • @agamudaiyarveeratamilan7940
    @agamudaiyarveeratamilan7940 29 дней назад +54

    பொங்கல் கொண்டாட கூடாது ஆன தசமபாகம் வாங்கி பாக்கெட் ல போட்டு கொள்ளலாம், தனியா சர்ச் கட்டி அதை குடும்ப சொத்தாக வைத்து கொள்ளலாம், தலைமுறை, தலைமுறையா அந்த சர்ச் குடும்ப சொத்து, நல்ல உருட்டு 😂.

    • @bloodshotff121
      @bloodshotff121 29 дней назад +6

      yesyes😂😂😂

    • @bloodshotff121
      @bloodshotff121 29 дней назад +6

      அதெல்லாம் தவறு இல்லை😂

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 29 дней назад +2

      You nailed it

    • @danamkaviya8711
      @danamkaviya8711 29 дней назад +2

      Yes panam vangama churchla ooliyam pannuveengala anyhictist empathy panamthan nama eppavi anthictista vananga arampichitom ana itha sonn padtorkalye kopampaduranga

    • @stellag2201
      @stellag2201 27 дней назад +4

      நீங்கள் கிறிஸ்தவ மக்களா இயேசுவை பின்பற்றாத போது இப்படி கிறிஸ்தவ விஷயத்தில் தலையிடுவது அநாகரிகம்

  • @Swethaswethamvelu
    @Swethaswethamvelu 24 дня назад

    God bless you pastor

  • @rajarajini-c6u
    @rajarajini-c6u 26 дней назад +5

    நாங்க எல்லாம் பொங்கல் வைப்போம் ஆனால் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு எல்லாம் கிடையாது வாசல்ல அடுப்பு வச்சு பொங்கல் வைப்போம்.அதுவும் பொங்கல் பொங்கி வரும் போது கேஸ் அடுப்பு நளைந்து விடும் அதனால் வாசலில் 2கிலோ அரிசியும் ரேசன் கடையில் தர பொருளை வச்சு பொங்கி சாப்பிடறோம் that's all pastor

  • @logukavitha7363
    @logukavitha7363 25 дней назад +5

    வேதத்தின்படிப்பார்த்தால் ஆருநாள் எல்லாவற்றையும் படைத்து ஏழாம்நாள் சனிக்கிழமைதான் ஆண்டவர் ஒய்ந்திருந்தார் ஆனால் வாரத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஏன் ஒய்வுநாள் ஆராதனை என்று நடத்துகிறோம் இது எதைக்குறிக்கிறது sun day சூரியதினம் இது சரியா? ஊழியர்கள் தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்

  • @nancyj5480
    @nancyj5480 22 дня назад +3

    உணவை இறைவனுக்கு படைப்பது தான் பொங்கல். அதில் மகிழ்ச்சி இருக்கிறது அதில் இறைவன் இருப்பார்.

  • @selvakumari4439
    @selvakumari4439 29 дней назад +1

    Nenga solrathu 💯 correct msg

  • @SaminathanP-i2l
    @SaminathanP-i2l 27 дней назад +1

    Amen Amen Amen praise the lord Jesus bless you

  • @chandrasekar1939
    @chandrasekar1939 29 дней назад +2

    ஆமென்...

  • @angeljasmineyreesdddrty
    @angeljasmineyreesdddrty 27 дней назад +6

    தமிழர் பண்டிகை கொண்டாடின கொண்டாடுங்க இல்லாட்டி சும்மா இருங்க. கொண்டாடியே ஆகணும் இல்ல. கொண்டாட கூடாதுன்னு இல்ல. எல்லாம் ஒரு சந்தோஷத்திற்கு தான். ஆனா சபையில இதை செய்யக்கூடாது

    • @user-sd9zv7sh2p
      @user-sd9zv7sh2p 24 дня назад

      @@angeljasmineyreesdddrty ஒரு சின்ன திருத்தம் சகோதரர் அதாவது இப்பொழுது வழிபாடு நடக்கும் மொழி எந்த மொழியில் நடக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா அதை நீங்கள் மறுத்தால் சபைகளில் கொண்டாட வேண்டாம் என்று சொல்வதற்கு தகுதி உள்ளது ஆனால் நீங்கள் தமிழிலேயே போட்டுவிட்டு அதன் பின்பு கொண்டாடக் கூடாது என்று சொன்னால் எந்த விதத்தில் நியாயமாகும் அதேபோல் அன்று வந்த போதகர்களும் அவர்கள் தெரிந்த மொழியில் அல்லது இறைவன் தன் மகனை இந்த உலகிற்கு அனுப்பின இஸ்ரவேலின் இஸ்ரவேலர்களின் மொழியிலிருந்து பேசியிருந்தால் இது நம்மால் மதம் மாதிரி இருக்க முடியுமா

  • @leemarose8061
    @leemarose8061 28 дней назад +32

    பொங்கல் பைபிளில் அறுவடை திருவிழா இதை தெரிந்தால் நீங்கள் மற்ற சபைகளை தறகுறைவா பேசமாட்டிங்க உங்களைப் போல பாஸ்டர்களால் தான் அதிகம் பிறச்சனைகள் நீங்கள் ஆண்டவரை மட்டும் தான் பேசனும் நீங்கள் அடுத்த சபையை பற்றியல்ல இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க ❤

    • @கர்ணன்1945
      @கர்ணன்1945 28 дней назад

      Bro ivaru eppavum ippuditha aduthavangala pathitha pesuvaru

    • @Thedeceivedindian
      @Thedeceivedindian 28 дней назад

      ​@@கர்ணன்1945Bro இல்ல sister😅

    • @raphaeljohnson3999
      @raphaeljohnson3999 28 дней назад +2

      @@leemarose8061 இயேசுவுக்கே புகழ்
      மரியே வாழ்க

    • @stellag2201
      @stellag2201 27 дней назад +6

      எது சரி எது தவறான உபதேசம் னு சொல்லி கொடுக்கிற கடமையும் , சத்தியத்தை போதிக்கிற எல்லா ஊழியர்களின் கடமை ஆகும்

    • @akjohnjegan
      @akjohnjegan 27 дней назад

      😮😮😮

  • @AshokKumar-qv6ut
    @AshokKumar-qv6ut 27 дней назад

    ஆமென் ❤️👍

  • @jabajini8117
    @jabajini8117 25 дней назад

    👌 amen

  • @VijayaKumar-x1j
    @VijayaKumar-x1j 27 дней назад +5

    3:35 பைபிள் நல்ல விஷயம் இருக்கிறது அதைசொல்லுங்ககள்பாஸ்டர்

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      மோசே வடகலை அய்யங்கார்.
      ஆரோன் தென்கலை அய்யங்கார்.

  • @RameshBabu-py4bs
    @RameshBabu-py4bs 24 дня назад

    Amen Lord amen Jesus 🙏 amen Lord 🙏 Jesus amen

  • @daisydaniel4051
    @daisydaniel4051 27 дней назад +1

    PS Super .sayhiyathai sathiyama nothing's.

    • @daisydaniel4051
      @daisydaniel4051 27 дней назад

      Bothinyugal This is the Last day. Jesus is coming soon.

  • @joshuaprathapsingh
    @joshuaprathapsingh 29 дней назад +2

    100% Truely God's Word Good News❤️

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.
      மோசே வடகலை அய்யங்கார்.
      ஆரோன் தென்கலை அய்யங்கார்.
      லிங்க வழிபாடு அபிராம் என்பவரின் சந்ததியாருக்கு உரியது.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      அக்கினி வழிபாடு இஸ்ரவேல் என்பவரின் சந்ததியாருக்கு உரியது.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      விருத்தசேதனம் செய்யப்பட்ட ஆண் உறுப்பே லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
      கயா, குடிமல்லம் ஆகிய ஊர்களில் உள்ள 'லிங்கங்கள்' சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் காட்சி அளிக்கின்றன.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      வன்னியர் அனைவரும் 'தான்' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      யாதவர்கள் 'யூதா' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.

  • @SS-hv4uf
    @SS-hv4uf 28 дней назад +18

    தமிழ் நாடு அரசு தரும் பொங்கல் தொகுப்பு மட்டும் வாங்கி கொள்ளலாமா? அதை தீட்டு அருவருப்பு என்று சொல்ல வேண்டியது தானே?😂

    • @Daison123
      @Daison123 27 дней назад +1

      @@SS-hv4uf 😂😭😂

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад +3

      சரியான நெத்தியடி.

    • @JANETNETCENTRE
      @JANETNETCENTRE 22 дня назад +1

      அட போயா அது என்னோட வரிப்பணம் அது

    • @SS-hv4uf
      @SS-hv4uf 21 день назад

      @@JANETNETCENTRE அப்போ என்ன கூந்தலுக்குப்பா ஹிந்து நம்பிக்கையை அருவருப்பு என்று சொல்லணும்?

  • @franklinfranklin213
    @franklinfranklin213 28 дней назад +1

    தைத் திருவிழா🌼

  • @mr_black_official9981
    @mr_black_official9981 Месяц назад +3

    Amen amen appa 🙇🙇

  • @Arockiaraj-i2u
    @Arockiaraj-i2u 29 дней назад +3

    எல்லா அசுசியும் செய்யலாமா னு தேடுவீர்களானால் அது சாத்தியமாக வசனம். நமக்கு கிடைக்கும்... வேண்டாம் என்று தேடினாலும் வசனம் கிடைக்கும்... நாம் எதை தேடுகிறோம் அது கிடைக்கும்...

  • @Viji-bk2et
    @Viji-bk2et 25 дней назад

    Yes

  • @sathishs686
    @sathishs686 28 дней назад +2

  • @ptirzah7293
    @ptirzah7293 Месяц назад +3

    Amen ❤❤

  • @HaggaiMH
    @HaggaiMH Месяц назад +8

    Romba nantri iyya,nalla sonnenga.karthar ungalai asirvadhippar.

  • @berryjeyasingh4157
    @berryjeyasingh4157 23 дня назад +1

    Every individual who has Jesus Christ in his/her heart is a church and has the responsibility to keep it clean with God’s help. Let’s not go back to the old covenant, and follow Jewish rituals. The Lord belongs to everyone, even to those who are yet to come to the Knowledge of salvation by His grace🙏

  • @சத்தியசான்றோர்அவை

    கொலோசேயர் 2 : 16 வசனத்தில் எழுதப்பட்டிருப்பது; வாரத்தின் ஏழாம் நாளாகிய "ஓய்வு நாள்" கிடையாது, 'ஓய்வு நாட்கள்", கிரேக்கத்தில் (σάββατον = சபாத்தோன்). இச்சொல் நிழலாகக் இசிரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட "மற்ற ஓய்வு நாட்கள்". வாரத்தின் ஏழாம் நாளாகிய ஓய்வு நாள் மானிடமனைத்திற்கும் ஆண்டவர் கொடுத்த, படைப்பின் சின்னமான நாள்.

  • @klmpasanga4800
    @klmpasanga4800 23 дня назад +1

    Bro unnka isdathukku manam pona Pokkula kutarpaduthi pesatjinka penticostla pongal vaikirankala neenka sollrathu partha vanthu pathathumathri theriuthu nanum peticost than today youth camp Ella vailiparkalum poittu ippo than varom nanum ratchikkapattu 15year aakuthu ippadi Inka new year thavira nanka ethaium aadamparama anusarikirathu illa csi church laum. individual ah ponkala vaikka maatanka but csi colleges la ponkal celebrate pannuvanka eana anka Ella mathamum kalathu irukku so students oda virupathukaka vaikiramka matravarkalai kutarpadutha thuniyathinka matrapadi unka mesaage ellam aavikuriyatha irukkum🙏unka message ku Nan comment pottathe illa but itha ennala itha accept panna mudiyala

  • @santhis5997
    @santhis5997 29 дней назад +1

    Un ma I bro,sathiyathai ariveergal sathiyam ungalaividuthalayakkum.❤❤❤

  • @finojoy1349
    @finojoy1349 22 дня назад +15

    Hello Mental Jegan Pastor. பொங்கல் என்பது தமிழர்கள் பண்டிகை. தமிழர்களின் கலாச்சார பண்டிகை. இதை மதமோடு ஓப்பிட தேவையில்லை... இந்துக்கள் சூரியனை பார்த்து வணங்கி பொங்கல் கொண்டாடி மகிழ்கின்றனர்..
    கிறிஸ்தவர்கள் நாங்கள் மழை, சூரியன், நிலம் எல்லாவற்றியை கொடுத்த, படைத்த ஆண்டவர்க்கு நன்றி கூறி பொங்கல் கொண்டாடுகின்றோம் ❤

    • @santhiyapravin5823
      @santhiyapravin5823 20 дней назад

      @@finojoy1349 ivaru Hindu pandigainu nenachu ipdi kovapadraru tamilar pandigai thanei Pongal yarukum keduthal Pannama vazhanum

    • @TomInteriors
      @TomInteriors 19 дней назад +1

      Bro avanka correcta iruka mari kattika .......ethavathu sollite irupanka bro......avaru therinju pesala avaruku therinjatha pesuraru.....

  • @AngelShan-v5p
    @AngelShan-v5p Месяц назад +3

    Amen 🎉❤🎉

  • @DevidJosiya
    @DevidJosiya 29 дней назад +54

    நீங்கள் சொல்வது போல் யாரும் சர்ச்சுல‌ சூரியனைபார்த்து பொங்கல் வைப்பது மில்லை ஐயா

    • @stellag2201
      @stellag2201 27 дней назад +3

      அப்போ சூரியன பார்க்காம பொங்களோ பொங்கல் வைக்கலாம்... அப்படியா

    • @christobermichael3550
      @christobermichael3550 27 дней назад +1

      ​@@stellag2201இறைவனை துதித்து நன்றி சொல்லும்விதமாக பொங்கலோ பொங்கல் சொல்லலாமே....

    • @sulochanasulochana8110
      @sulochanasulochana8110 27 дней назад

      @@christobermichael3550 பொங்கல் வைப்பதில் உள்ள அக்கறை ஏசுவோடு சஞ்சரிப்பத்தது இல்லை

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      பாஸ்டர் பயத்துல பேசுறாரு.

  • @Naveen15-c1j
    @Naveen15-c1j 26 дней назад +6

    யாத்திராகமம் 23:16
    நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
    வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது, ‘அறுவடைவிழா’வும், ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில் ‘சேகரிப்பு விழா’வும் எடுக்க வேண்டும்.⒫
    Half cooked guy. Modhala viviliyatha muzhusa padingada .😂😂😂

  • @athimuthu7844
    @athimuthu7844 26 дней назад

    ஆமென்

  • @chidambaramk6148
    @chidambaramk6148 29 дней назад +61

    அறுவடை பண்டிகை கொண்டாடுவதில் தவறு இல்லை

    • @HairthikkumarMoon-s6q
      @HairthikkumarMoon-s6q 29 дней назад +2

      அறுவடை. பண்டிகைக்கு. எதுக்கு. ‌டா. பொங்கல்

    • @hepcibametilda9672
      @hepcibametilda9672 29 дней назад +3

      தப்பு செய்ரோம்னு உணர்வு வந்தும் அத சரினு பேசுறீங்க

    • @samydurai5446
      @samydurai5446 29 дней назад +1

      பொங்கல் பண்டிகையை கொண்டாடுவர் யார் முதலில் நீ தமிழ்னா உன் பெற்றோர் யார்

    • @chidambaramk6148
      @chidambaramk6148 29 дней назад

      @@samydurai5446 பச்சை தமிழ் சமூகத்தை சேர்ந்தவன்டா

    • @chidambaramk6148
      @chidambaramk6148 28 дней назад +1

      @HairthikkumarMoon-s6q பொங்கல் என் பண்பாடு நான் பச்சை தமிழன்

  • @martinmack2849
    @martinmack2849 19 дней назад

    Brother praise the lord Please share full link brother

  • @micheal9051
    @micheal9051 25 дней назад +11

    நன்பரே பொங்கல் விவசாயிகள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை சரியா

    • @prakashraj1132
      @prakashraj1132 25 дней назад

      தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பொங்கலை தங்கள் சுவிசேஷ நம்பிக்கையின் அடிப்படையில், தெய்வீக நன்றி செலுத்தும் நாளாக ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகிறார்கள். இது சமீபத்திய சம்பிரதாயம் அல்ல; புனித தோமா தமது அறிவிப்புகளைப் பரப்பிய காலத்திலிருந்தே, தமிழ் கத்தோலிக்கர்கள் இந்த பொங்கல் கொண்டாட்டத்தை தங்களது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும், இயேசுவுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் கொண்டாடி வருகின்றனர். சூரியன், நிலம் போன்ற படைப்புகளை வணங்குவதற்குப் பதிலாக, அந்தப் படைப்புகளை உருவாக்கிய இயேசுவை நன்றி செலுத்தும் நாளாக இந்த நாளை அறிய முடிகிறது. குறிப்பாக தமிழ் கிறிஸ்துவர் விவசாயிகள், தங்கள் முதல் அறுவடை செய்யப்பட்ட அரிசியை தேவனுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் நன்றியை வெளிப்படுத்துகின்றனர். இது பைபிளின் கற்பனையை (பிரவேசம் 23:19) ஒத்துப்போகும் பாரம்பரியமாகும்.
      தமிழ் கிறிஸ்தவ பொங்கல் பல வழிகளில் கொண்டாடப்படுகிறது:
      1. சிறப்பு தேவாலய ஆராதனைகள் நடத்தி, அறுவடைக்கு தேவனை நன்றி கூறுகின்றனர்.
      2. அறுவடையின் முதல் பயிர்களை தேவாலயத்தில் சமர்ப்பிக்கின்றனர், இது நன்றி செலுத்துவதற்கான சின்னமாக உள்ளது.
      3. கிறிஸ்தவ சமுதாயத்திற்குள் ஒற்றுமை மற்றும் அன்பை வளர்க்க, பொங்கல் விருந்தை பகிர்ந்துகொள்கிறார்கள்.
      இந்த கொண்டாட்டம் பைபிளின் தீர்க்கதரிசனம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, “பூமியும் அதிலிருக்கும் அனைத்தும் கர்த்தருக்கே சொந்தமானவை” (சங்கீதம் 24:1) எனும் உண்மையை ஒப்புக்கொள்கிறது. இது இயேசுவின் அருளுக்கான நன்றியையும், நம் வாழ்வின் எல்லாவற்றுக்கும் தேவன் நாயகன் என்ற உண்மையையும் வெளிப்படுத்தும்.
      இந்நிலையில், உங்கள் புதியதாக தோன்றி, தெருவுக்கு தெரு தேவாலயங்களையும் தனி வழிபாட்டு மையங்களையும் அமைத்து இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி தனிப்பட்ட இலாபத்திற்காக செயல்படுகிற புதிய போதகர்களே, முதலில் யாரையும் குறை கூறுவதற்கு முன்பு பைபிளின் வார்த்தைகளில் கூறப்பட்டதை மனதில் கொண்டு நடக்கவேண்டும். முதலில் உங்கள் கண்ணிலுள்ள மரத்தை (பெரிய குற்றத்தை) நீக்கிக் கொள்ளுங்கள், பிறகு மற்றவர்கள் குற்றங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்று இயேசு கூறுகிறார்.
      மத்தேயு 7:15-16: “வெறுக்கத்தக்க மாறுபாடு கொண்ட மிதாச்சம் உடைய மந்தை மேய்ப்பவர்களை கவனியுங்கள். அவர்களால் மரத்தை அதன் கனியால் அறிந்து கொள்ளலாம்.”
      தீத்துவு 1:10-11: “ஏனெனில், அநேகர் அமைதியற்றவர்களாகவும், வீண்பேச்சாளர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும் உள்ளனர்; அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து முழு குடும்பங்களையும் கெடுத்து, தேவனுக்கு விரோதமாகவும், தங்கள் பொருள் திரட்டுவதற்காகவும் போதிக்கின்றனர்.”
      தமிழ் கத்தோலிக்க மற்றும் சிஎஸ்ஐ கிறிஸ்தவர்கள் பல நூற்றாண்டுகளாக கடவுளின் அருளுக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி செலுத்தும் கலாசாரத்தை சுத்தமான உளம்கொண்டு கடைப்பிடித்து வருகின்றனர். அதனால் நீங்கள் முதலில் இத்தகைய பழம்பெருமைக்கொண்ட நம்பிக்கையை புரிந்துகொள்ள வேண்டும், பிறகு அவர்களை குறை கூறுங்கள்.
      நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், கத்தோலிக்கர்கள் சரியான கிறிஸ்தவ முறையில் (சரியான கிறிஸ்தவ முறையில்) தேவனை வணங்கிக் கொண்டாடுகிறார்கள், சூரியன், நிலம் அல்லது பூமி போன்றவற்றை வழிபடுவது போல நீங்கள் நினைத்தபடி அல்ல.
      தயவுசெய்து தமிழ் மக்களை தவறான பாதையில் நடத்தாதீர்கள்; தேவன் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்.

    • @prakashraj1132
      @prakashraj1132 25 дней назад

      Migavum seriye…so you need not to care about some false prophets

    • @prakashraj1132
      @prakashraj1132 25 дней назад

      தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பொங்கலை தங்கள் சுவிசேஷ நம்பிக்கையின் அடிப்படையில், தெய்வீக நன்றி செலுத்தும் நாளாக ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகிறார்கள். இது சமீபத்திய சம்பிரதாயம் அல்ல; புனித தோமா தமது அறிவிப்புகளைப் பரப்பிய காலத்திலிருந்தே, தமிழ் கத்தோலிக்கர்கள் இந்த பொங்கல் கொண்டாட்டத்தை தங்களது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும், இயேசுவுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் கொண்டாடி வருகின்றனர். சூரியன், நிலம் போன்ற படைப்புகளை வணங்குவதற்குப் பதிலாக, அந்தப் படைப்புகளை உருவாக்கிய இயேசுவை நன்றி செலுத்தும் நாளாக இந்த நாளை அறிய முடிகிறது. குறிப்பாக தமிழ் கிறிஸ்துவர் விவசாயிகள், தங்கள் முதல் அறுவடை செய்யப்பட்ட அரிசியை தேவனுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் நன்றியை வெளிப்படுத்துகின்றனர். இது பைபிளின் கற்பனையை (பிரவேசம் 23:19) ஒத்துப்போகும் பாரம்பரியமாகும்.
      தமிழ் கிறிஸ்தவ பொங்கல் பல வழிகளில் கொண்டாடப்படுகிறது:
      1. சிறப்பு தேவாலய ஆராதனைகள் நடத்தி, அறுவடைக்கு தேவனை நன்றி கூறுகின்றனர்.
      2. அறுவடையின் முதல் பயிர்களை தேவாலயத்தில் சமர்ப்பிக்கின்றனர், இது நன்றி செலுத்துவதற்கான சின்னமாக உள்ளது.
      3. கிறிஸ்தவ சமுதாயத்திற்குள் ஒற்றுமை மற்றும் அன்பை வளர்க்க, பொங்கல் விருந்தை பகிர்ந்துகொள்கிறார்கள்.
      இந்த கொண்டாட்டம் பைபிளின் தீர்க்கதரிசனம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, “பூமியும் அதிலிருக்கும் அனைத்தும் கர்த்தருக்கே சொந்தமானவை” (சங்கீதம் 24:1) எனும் உண்மையை ஒப்புக்கொள்கிறது. இது இயேசுவின் அருளுக்கான நன்றியையும், நம் வாழ்வின் எல்லாவற்றுக்கும் தேவன் நாயகன் என்ற உண்மையையும் வெளிப்படுத்தும்.
      இந்நிலையில், உங்கள் புதியதாக தோன்றி, தெருவுக்கு தெரு தேவாலயங்களையும் தனி வழிபாட்டு மையங்களையும் அமைத்து இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி தனிப்பட்ட இலாபத்திற்காக செயல்படுகிற புதிய போதகர்களே, முதலில் யாரையும் குறை கூறுவதற்கு முன்பு பைபிளின் வார்த்தைகளில் கூறப்பட்டதை மனதில் கொண்டு நடக்கவேண்டும். முதலில் உங்கள் கண்ணிலுள்ள மரத்தை (பெரிய குற்றத்தை) நீக்கிக் கொள்ளுங்கள், பிறகு மற்றவர்கள் குற்றங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்று இயேசு கூறுகிறார்.
      மத்தேயு 7:15-16: “வெறுக்கத்தக்க மாறுபாடு கொண்ட மிதாச்சம் உடைய மந்தை மேய்ப்பவர்களை கவனியுங்கள். அவர்களால் மரத்தை அதன் கனியால் அறிந்து கொள்ளலாம்.”
      தீத்துவு 1:10-11: “ஏனெனில், அநேகர் அமைதியற்றவர்களாகவும், வீண்பேச்சாளர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும் உள்ளனர்; அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து முழு குடும்பங்களையும் கெடுத்து, தேவனுக்கு விரோதமாகவும், தங்கள் பொருள் திரட்டுவதற்காகவும் போதிக்கின்றனர்.”
      தமிழ் கத்தோலிக்க மற்றும் சிஎஸ்ஐ கிறிஸ்தவர்கள் பல நூற்றாண்டுகளாக கடவுளின் அருளுக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி செலுத்தும் கலாசாரத்தை சுத்தமான உளம்கொண்டு கடைப்பிடித்து வருகின்றனர். அதனால் நீங்கள் முதலில் இத்தகைய பழம்பெருமைக்கொண்ட நம்பிக்கையை புரிந்துகொள்ள வேண்டும், பிறகு அவர்களை குறை கூறுங்கள்.
      நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், கத்தோலிக்கர்கள் சரியான கிறிஸ்தவ முறையில் (சரியான கிறிஸ்தவ முறையில்) தேவனை வணங்கிக் கொண்டாடுகிறார்கள், சூரியன், நிலம் அல்லது பூமி போன்றவற்றை வழிபடுவது போல நீங்கள் நினைத்தபடி அல்ல.
      தயவுசெய்து தமிழ் மக்களை தவறான பாதையில் நடத்தாதீர்கள்; தேவன் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்.

  • @SenthilHR_bangalore
    @SenthilHR_bangalore 23 дня назад

    Pongal Tamilar Thiru nall ...Farmer day

  • @jeniferdiya
    @jeniferdiya 29 дней назад +2

    Athu yeingaluku therium unnota velayaparu .apdi tha oru aalu sollitu irrutha ippo Kodi kanakula yemathitu poita Ave Maria love you Jesus

  • @BalasubramaniamBala-v6k
    @BalasubramaniamBala-v6k Месяц назад +22

    ரொம்ப சரியான செய்தி. இப்ப எங்கள் ஆலயத்திலும் பொங்கல் வைத்து இலை போட்டு பந்தி நடக்கிறது. இந்த மாதிரியான செயல்களை நான் வெறுப்பதுண்டு இந்த செயல்கள் நடக்கும் காலங்களில் ஆலய பக்கங்கூட போகமாட்டேன். பொங்கல் வைப்பது முதல் பந்தியில் அமர்ந்து உண்டு களிப்பது வரை, photos எடுத்து status ல போடுவாங்க

    • @s.vimalan3597
      @s.vimalan3597 26 дней назад +1

      அப்போ நீங்க அந்த ஆலயத்தில் இருந்து வேறே ஆவிக்குரிய ஆலயம் செல்வது நல்லது.

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 24 дня назад +2

    தமிழக அரசு ஆன்மீக போர்வையில் அடுத்தவர் செயல் பாடுகள்,உரிமைகளை ,குறை கூறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    • @gn4763
      @gn4763 23 дня назад

      யோகா ஒரு தியானம் தாண்ணு சொல்லி school, காலேஜ், work place ல திணிக்கறவங்கள என்ன பண்லாம் தலைவா??

    • @gn4763
      @gn4763 23 дня назад

      யோகா ஓரு இந்து மத வழிபாடு... வரலாற்றை வைத்து பதில் கூறவும்.
      இந்து மதத்தை தினைக்கிறிங்களா ஆன்மிக/அறிவியல் போர்வையில் ???

  • @Chandrumysore07
    @Chandrumysore07 26 дней назад

    Amen hallelujah 🙌

  • @sheelajosephine4486
    @sheelajosephine4486 Месяц назад +2

    Very good msg...

    • @suneethan2310
      @suneethan2310 29 дней назад

      @@sheelajosephine4486
      Yes, it's WARNING to all Christians,let us repent and ask for God's mercy.

  • @tanabalponnouradje146
    @tanabalponnouradje146 Месяц назад +23

    சபைகளில் பட்டிமன்றம் கூட வைக்கிறாங்களே அதுவும் அருவருப்புத்தானே.

    • @HairthikkumarMoon-s6q
      @HairthikkumarMoon-s6q 29 дней назад +3

      அது. ‌‌ ஏன். அருவறுப்பாகுது. பட்டிமன்றம். என்பது. சிரிப்பதற்கும். ‌‌ ‌சிந்திப்பதற்கும். மட்டுமே. அது. பாவ லிஸ்டில். போய். ‌சேராது

    • @stellag2201
      @stellag2201 27 дней назад

      முதலில் பாவம் என்றால் எது எல்லாம் என்று வேதத்தை வாசித்து எழுதி வைத்து கொள்ளுங்கள்....

    • @stephyrodriguez2393
      @stephyrodriguez2393 23 дня назад

      தமிழ் நாட்டு மக்கள் ஏமாளிகள் என அரசியல் வாதிகள் மட்டும் அல்ல என்று தெருசபை வாதிகளும் தெரிந்து வைத்து உள்ளார்கள்

  • @perumaalgnanam5901
    @perumaalgnanam5901 28 дней назад +2

    சகோதரரை உங்கள் நாவு முதலாவது தீட்டு 😂😂😂😂😂😂😂

  • @Shanmgam-m1m
    @Shanmgam-m1m 23 дня назад +1

    பொங்கல் என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல

  • @yuvaraj5903
    @yuvaraj5903 29 дней назад +26

    Im a Christian i celebrate Pongal 🎉 thank you JESUS ❤

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад +1

      நன்றி

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад +1

      யூதாவே உன் பண்டிகைகளை ஆசரி.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад +1

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.

  • @MrJosethoma
    @MrJosethoma 22 дня назад +1

    sir don't misinterpret everything you don't know.. .. once you said through Joseph Mother Mary had few children.. did you ever read bible clearly.. some one in the crowd said we know Jesus hie is son of a carpenter his brothers and sisters are here with us.. . only this words you take a disadvantages over Mary ..do you know we call our cousins also brothers and sisters.. . Mary is only one son that's Jesus.. Jesus himself confirmed on his cross He said to John his beloved apostle take care of his Mother Mary and Mother as son.. if Mother Mary had many children what the hell he say like that.. you check your children if he or she do to your wife.. And also Mother Mary is holy and Virgin all time.. in Garden of Eden God said to snake a Virgin will stamp your head and you bite her..

  • @knowmore1662
    @knowmore1662 29 дней назад +42

    பொங்கல் என்பது தமிழர் பண்டிகை...
    அதற்கு தயவு செய்து மதச்சாயம் பூசாதீர்...
    நம் அறுவடையும் முதல் பலனை இந்துக்கள் சூரியனுக்கு படைக்கிறார்கள் என்றால்
    நாம் நம் கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக கொண்டு சென்று அவருக்கு நன்றி கூறுவதில் எந்த தவறும் இல்லை கடவுளுக்காக நாம் எதை செய்தாலும் அவர் கண்டிப்பாக அதை ஏற்றுக் கொள்வார்...
    நம் மனம் விரும்பி அவருக்கு காணிக்கை அளிக்கிறதா என்று மட்டுமே அவர் பார்க்கிறார்...
    உங்கள் தசமபாகத்திற்காக நீங்கள் கண்டபடி உளர வேண்டாம்....

    • @stellag2201
      @stellag2201 27 дней назад

      அறுவடை பண்டிகை யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை பிரமாணம், அப்படி பார்த்தால் யூதர்கள் கொண்டாடும் நாளில் தான் நீங்கள் கொண்டாட வேண்டும்....

  • @Emmamaria2k
    @Emmamaria2k 25 дней назад

    Thank giving celebration is pongal. This is up to our site.

  • @mlsatyan7766
    @mlsatyan7766 23 дня назад +2

    Pongal is a universal festival, going beyond caste, colour, region and religion.

  • @JioJio-y3n
    @JioJio-y3n 26 дней назад +1

    அட எரும பயலே பொங்கல் என்பது தமிழர் திருநாள் யார் வேணாலும் கொண்டாடலாம் சொல்லப்போனால் விவசாயம் பண்றவங்க கொண்டாடலாம்

  • @thiruchelvamgajanthi7633
    @thiruchelvamgajanthi7633 24 дня назад +1

    போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது உங்களை ஒருவனும் குற்றப்படுத்தாறுப்பான் ஆக எனவே இந்த ஊழியர் உங்களை கூற்றப்படுத்துகின்றார்

  • @CornerstoneChristAssmblyGeorge
    @CornerstoneChristAssmblyGeorge 29 дней назад +2

    அருவப்பானது வரகூடாது என்றால் நாம யாரும் சபைக்குள் வந்துருக்கு முடியாது இது கடைசி காலம்

    • @joshiah_
      @joshiah_ 26 дней назад

      @@CornerstoneChristAssmblyGeorge Yea what will a Non-christian think hearing this message? They will get offended if v say their festivals are an abomination. That's Y many hate Christians. There is a way to say things. Never disrespect anyone. Spreading Gospel and winning souls need to b the priority.

  • @Swethaswethamvelu
    @Swethaswethamvelu 24 дня назад +3

    Such a crystal clear preaching

  • @ABRM-k2t
    @ABRM-k2t 28 дней назад +13

    சூரிய வழிபாடு கூடாது. ஆனால் பொங்கல் நாளன்று தேவனுக்கு நன்றி கூறலாம்

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      SO great.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.
      அனைத்து வகை ப்பிராமணர்களும் 'லேவி' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
      வடகலை அய்யங்கார் மோசேயின் வாரிசு.
      தென்கலை அய்யங்கார் ஆரோனின் வாரிசு.
      வன்னியர் அனைவரும் 'தான்' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
      யாதவர்கள் அனைவரும் யூதா கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.

    • @cathrenekersome2108
      @cathrenekersome2108 23 дня назад +3

      எல்லா நாட்களிலும் எப்பொழுதும் தேவனை துதிக்கும் துதியும் நமக்குள் இருக்கலாம். அதற்கு இந்தப் பொங்கல் நாளை தேடிப் பார்த்தா நன்றி கூற வேண்டும்?

    • @kanagasankar2057
      @kanagasankar2057 23 дня назад

      ❤​@@cathrenekersome2108

  • @SuriyakumarKumar-r2b
    @SuriyakumarKumar-r2b 22 дня назад +3

    பொங்கல் தமிழர் பண்டிகை, இதற்கு பைபிள் விளக்கம் தேவை இல்லை, கடவுளுக்கு நன்றி எல்லா நேரத்திலும் சொல்லுவோம்,பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @annaduraiarumugam5755
    @annaduraiarumugam5755 25 дней назад +1

    ஆசுத்தம்.ஒன்றும்.வொளியில்.இல்லை.ஆசுத்தம்.மணிதன்.உள்ளத்தில்.உள்ளது

  • @sunilshankar8751
    @sunilshankar8751 29 дней назад +20

    மேலே சொல்லப்பட்ட பண்டிகைகளில் Christmas good friday easter போன்று ஏதும் இல்லையே அதை மட்டும் கொண்டாடுவது சரியா விளக்குங்கள்..?

    • @JoyThomas-s7q
      @JoyThomas-s7q 29 дней назад +2

      He already explained about Christmas, Easter,good Friday and lent etc.check his heavenly lader videos.

    • @henrydaniel7392
      @henrydaniel7392 29 дней назад +4

      அதைப் பற்றி நிறையக் காணொளிகள் hlm வலைத்தளத்தில் உள்ளன. அவற்றை எல்லாம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி !

    • @sunilshankar8751
      @sunilshankar8751 29 дней назад

      ​@@JoyThomas-s7qin that video he explained only about the birth of Christ not the about when was Christmas celebrated

    • @sunilshankar8751
      @sunilshankar8751 29 дней назад

      ​@@henrydaniel7392அதில் எதிலும் ஏன் இந்த நாளில் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம் என்று குறிப்பிடப்படவில்லை

    • @sunilshankar8751
      @sunilshankar8751 29 дней назад

      உங்களுக்கு தெரிந்தால் அந்த காணொளி link ஐ அனுப்புங்கள்

  • @anandnellai2533
    @anandnellai2533 27 дней назад +5

    பொங்கல் பண்டிகை தமிழர் பண்டிகை எதையாவது ஒன்றை சொல்லி மதர் பிரச்சினையை கொண்டு வருவது உங்களுடைய வழக்கமாக உள்ளது பைபிள் இருபுறமும் கருத்துள்ள பட்டயம் மக்களை குழப்ப வேண்டாம் உலகத்திலே மூத்த மொழி தமிழ் மொழி பொங்கல் பண்டிகை தமிழர் பண்டிகை

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      Good

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.
      அனைத்து வகை ப்பிராமணர்களும் 'லேவி' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
      வடகலை அய்யங்கார் மோசேயின் வாரிசு.
      தென்கலை அய்யங்கார் ஆரோனின் வாரிசு.
      வன்னியர் அனைவரும் 'தான்' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
      யாதவர்கள் அனைவரும் யூதா கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      கயா, குடிமல்லம் ஆகிய ஊர்களில் உள்ள 'லிங்கங்கள்' சுன்னத் கட்டிங் (விருத்த சேதனம் circumcision) செய்யப்பட்ட நிலையில் காட்சி அளிக்கின்றன.
      லிங்க வழிபாடு ஆபிரகாமின் சந்நதியாருக்கு உரியது.
      அக்கினி வழிபாடு இஸ்ரவேல் என்பவரின் சந்ததியாருக்கு உரியது.

    • @prakashraj1132
      @prakashraj1132 25 дней назад

      தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பொங்கலை தங்கள் சுவிசேஷ நம்பிக்கையின் அடிப்படையில், தெய்வீக நன்றி செலுத்தும் நாளாக ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகிறார்கள். இது சமீபத்திய சம்பிரதாயம் அல்ல; புனித தோமா தமது அறிவிப்புகளைப் பரப்பிய காலத்திலிருந்தே, தமிழ் கத்தோலிக்கர்கள் இந்த பொங்கல் கொண்டாட்டத்தை தங்களது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும், இயேசுவுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் கொண்டாடி வருகின்றனர். சூரியன், நிலம் போன்ற படைப்புகளை வணங்குவதற்குப் பதிலாக, அந்தப் படைப்புகளை உருவாக்கிய இயேசுவை நன்றி செலுத்தும் நாளாக இந்த நாளை அறிய முடிகிறது. குறிப்பாக தமிழ் கிறிஸ்துவர் விவசாயிகள், தங்கள் முதல் அறுவடை செய்யப்பட்ட அரிசியை தேவனுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் நன்றியை வெளிப்படுத்துகின்றனர். இது பைபிளின் கற்பனையை (பிரவேசம் 23:19) ஒத்துப்போகும் பாரம்பரியமாகும்.
      தமிழ் கிறிஸ்தவ பொங்கல் பல வழிகளில் கொண்டாடப்படுகிறது:
      1. சிறப்பு தேவாலய ஆராதனைகள் நடத்தி, அறுவடைக்கு தேவனை நன்றி கூறுகின்றனர்.
      2. அறுவடையின் முதல் பயிர்களை தேவாலயத்தில் சமர்ப்பிக்கின்றனர், இது நன்றி செலுத்துவதற்கான சின்னமாக உள்ளது.
      3. கிறிஸ்தவ சமுதாயத்திற்குள் ஒற்றுமை மற்றும் அன்பை வளர்க்க, பொங்கல் விருந்தை பகிர்ந்துகொள்கிறார்கள்.
      இந்த கொண்டாட்டம் பைபிளின் தீர்க்கதரிசனம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, “பூமியும் அதிலிருக்கும் அனைத்தும் கர்த்தருக்கே சொந்தமானவை” (சங்கீதம் 24:1) எனும் உண்மையை ஒப்புக்கொள்கிறது. இது இயேசுவின் அருளுக்கான நன்றியையும், நம் வாழ்வின் எல்லாவற்றுக்கும் தேவன் நாயகன் என்ற உண்மையையும் வெளிப்படுத்தும்.
      இந்நிலையில், உங்கள் புதியதாக தோன்றி, தெருவுக்கு தெரு தேவாலயங்களையும் தனி வழிபாட்டு மையங்களையும் அமைத்து இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி தனிப்பட்ட இலாபத்திற்காக செயல்படுகிற புதிய போதகர்களே, முதலில் யாரையும் குறை கூறுவதற்கு முன்பு பைபிளின் வார்த்தைகளில் கூறப்பட்டதை மனதில் கொண்டு நடக்கவேண்டும். முதலில் உங்கள் கண்ணிலுள்ள மரத்தை (பெரிய குற்றத்தை) நீக்கிக் கொள்ளுங்கள், பிறகு மற்றவர்கள் குற்றங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்று இயேசு கூறுகிறார்.
      மத்தேயு 7:15-16: “வெறுக்கத்தக்க மாறுபாடு கொண்ட மிதாச்சம் உடைய மந்தை மேய்ப்பவர்களை கவனியுங்கள். அவர்களால் மரத்தை அதன் கனியால் அறிந்து கொள்ளலாம்.”
      தீத்துவு 1:10-11: “ஏனெனில், அநேகர் அமைதியற்றவர்களாகவும், வீண்பேச்சாளர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும் உள்ளனர்; அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து முழு குடும்பங்களையும் கெடுத்து, தேவனுக்கு விரோதமாகவும், தங்கள் பொருள் திரட்டுவதற்காகவும் போதிக்கின்றனர்.”
      தமிழ் கத்தோலிக்க மற்றும் சிஎஸ்ஐ கிறிஸ்தவர்கள் பல நூற்றாண்டுகளாக கடவுளின் அருளுக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி செலுத்தும் கலாசாரத்தை சுத்தமான உளம்கொண்டு கடைப்பிடித்து வருகின்றனர். அதனால் நீங்கள் முதலில் இத்தகைய பழம்பெருமைக்கொண்ட நம்பிக்கையை புரிந்துகொள்ள வேண்டும், பிறகு அவர்களை குறை கூறுங்கள்.
      நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், கத்தோலிக்கர்கள் சரியான கிறிஸ்தவ முறையில் (சரியான கிறிஸ்தவ முறையில்) தேவனை வணங்கிக் கொண்டாடுகிறார்கள், சூரியன், நிலம் அல்லது பூமி போன்றவற்றை வழிபடுவது போல நீங்கள் நினைத்தபடி அல்ல.
      தயவுசெய்து தமிழ் மக்களை தவறான பாதையில் நடத்தாதீர்கள்; தேவன் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்.

  • @suresharnie
    @suresharnie 29 дней назад +16

    தமிழ்நாட்டு கிருஷ்துவர்கள் என்ன யூதர்களா, லேவியரா, இஸ்ரவேலரா😂 பாஸ்டர் உலருகிறார். பைபிளில் சொல்லப்பட்ட புற ஜாதியர் நீங்களும் நானும் தான். நாம் கிருஸ்துவர்களா இருந்தாலும் இனத்தால் தமிழர்கள்.

    • @malathisubha1963
      @malathisubha1963 29 дней назад +5

      Good explanation. நாம் யூதர் அல்ல, தமிழர். அதன் culture நாம் கொண்டாடுறோம். இவர் bread ah சாப்பிடுகிறார். Rice thaney. ரொம்ப accurate ah வாழ முடியாது. Jesus மேல இருக்கும் நம்பிக்கை விசுவாசம் தான் நிலையானது.🎉🎉🎉🎉

    • @raphaeljohnson3999
      @raphaeljohnson3999 29 дней назад +1

      அருமை சகோ

    • @danielsuthakar800
      @danielsuthakar800 29 дней назад

      புற ஜாதிகளுடைய மார்க்கத்தை கற்றுக் கொள்ளாதீர்கள்
      எரேமியா 10-2
      ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது
      11கொரி 6-14
      இரட்சிக்கப்பட்டவனுக்கும் உலகத்துக்கும் சம்பந்தம் கிடையாது நம்முடைய வாழ்க்கை பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை.

    • @HairthikkumarMoon-s6q
      @HairthikkumarMoon-s6q 29 дней назад +5

      தமிழ்நாட்டுல. இருந்தா. சர்ச்ல. பொங்கல். கொண்டாடனுமா. இது முற்றிலும். தவறு. இந்த. வழிப்பாடு. விக்கிரகத்திற்கு. சமம்

    • @vigneshprabhu5476
      @vigneshprabhu5476 27 дней назад

      நம்மள விடுங்க.. இஸ்ரேல் பக்கத்து நாடா இருக்கிற எகிப்தியர்கள் யார்?? எந்த கோத்திரம்?

  • @AmalaVikram
    @AmalaVikram 29 дней назад

    Super pastor

  • @leenuaginova7499
    @leenuaginova7499 29 дней назад +1

    👌👌👌👍👍👍

  • @alphonesf2136
    @alphonesf2136 29 дней назад +1

    Yes amen

  • @nimalnimal7775
    @nimalnimal7775 Месяц назад +1

    Super news

  • @crazyguys8596
    @crazyguys8596 27 дней назад +5

    பொங்கல் என்பது தமிழர் பண்டிகை அதனை முதலில் புரிந்து கொண்டு பேச வேண்டும்

  • @davidwilliam9020
    @davidwilliam9020 29 дней назад +5

    Praise God for the wonderful massage

  • @jesg5612
    @jesg5612 26 дней назад +3

    தசம பாகம் total ரூவா yenka poguthunu ஒரு report எல்லா திருச்ச சபையில் கொண்டு வந்தால் நல்லது 😂😂😂😂😂😂

    • @aselvam9616
      @aselvam9616 25 дней назад

      10rs undiyal la pota adthu thappu nu vera sollurathu

    • @jesg5612
      @jesg5612 25 дней назад +1

      @aselvam9616 10 rs உண்டியல் ல podrathu தப்பு இல்லை...ஆனா atha பாஸ்டர் அந்த ரூபா ல அவரோட bmw or innova கார் கு petrol podrathu, அவரோட children international ஸ்கூல் fees katrathu, உண்டியல் collection யெல்லாம் யென்ன செலவு பண்ணார் னு மக்களுக்கு தெரியாம panrathu, வரவு, செலவு கணக்கு மக்களுக்கு தெரியாம aatiya podrathu தப்பு

  • @brokumarsdc6395
    @brokumarsdc6395 26 дней назад +1

    தங்கள் பாஸ்டர் ஆவதற்கு எத்தனை வருடம் படித்தீர்கள்??? ஒரு மாதம் உண்டி பணம் வரவில்லை என்றால் உங்களால் வாழ முடியுமா????

  • @markraj8941
    @markraj8941 29 дней назад +4

    பொங்ல் சோரு தானே அதுக்கு ஏன் இவ்ளோ பொங்கள்

  • @nesandennis2715
    @nesandennis2715 27 дней назад +2

    Sir appe prasanggathaiyum Araimic mozhile kodungge.
    Tamil mozhiye sabaikulle vidathingge

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 26 дней назад

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.

  • @TomInteriors
    @TomInteriors 19 дней назад

    Kadavula anbu seiyanum.......unna nesipathu pola aduthrupor melum unmaiyana anbu kattanum......ivalavum pannale nee vera enna pannalum athu oru poruttalla.....kadavula unaramal pesuravanka kurai sollite than irupanka.....