கண்ணானால் நான் இமையாவேன் |Kannanal Naan Imaiyaven| T.M. Soundararajan, P. Susheela,Love H D Song
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- கண்ணானால் நான் இமையாவேன் || Kannanal Naan Imaiyaven ||Singers || T.M. Soundararajan, P. Susheela,Music by K. V. Mahadevan,Directed by K. S. Gopalakrishnan,Starring _S. S. Rajendran,C. R. Vijayakumari ,Pushpalatha|| Movie : Saradha (1962)
கணவன் மனைவி இருவரும் உண்ணதமான உறவு..... எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பாடல் ❤❤ அழகான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் நம்பிக்கை 🎉🎉
கவிஞர் கண்ணதாசன் வேன் என்ற வார்த்தையை வரியின் கடைசியில் வைத்து எழுதியது அருமை
கண்ணாதாசா உன் பாடல் என்றால்
நான் செவி ஆவேன்
உன் கவிதை ஏன்றால் நான் கற்பனை
ஆவேன்
இதுபோன்ற பாடல்கள் இருப்பதால் தான்
உலகில் இன்பம் என்ன என தெரிகிறது..
ஆஹாஹா!! என்ன அழகான ஜோடி 💑 ! சலீக்காத ஜோடி 💑 சலிக்காத கானம்!!! இந்தமாதீப் பாட்டைக் கேட்டுட்டு என்னால மட்டமான இ.ரா வோடதைக் கேக்கமுடியலை !!! 👸 🙏
Ar da kekka mudiyuma unnale
Absolutely correct sister. Really I hate new songs. How beautiful song how beautiful jodi.
.. கண்ணானால் அதை காக்கும் இமை.. காற்றால் அசையும் கொடி.. மண்ணில் வளரும் மரம்... மரத்தில் பழுக்கும் கனி... இப்படி உணர உயிர் இரண்டாக படைக்கப்பட்டது..
பெண்மை ஆண்மையிடம் சரணடைந்து துணையாகும் சாட்சி சொல்லும் பாடல் வரிகள்.. அதன் காட்சிகள்.. இல்லற ஜோடிகளாக அழகு துணை விஜயகுமாரி.. அழகான துணைவன் ராஜேந்திரன்..,
21.11.2021...
இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். அழகு தரும் வகையில் பாடல் வரிகள் கேட்கும் நேரம் இனிமை.
உண்மையை உள்ளபடி சொல்லி
மனதை மயக்ககூடிய வரிகளை எழுதி பாடலை தனித்துவமான
நிலையில் எடுத்துசென்ற பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
உள்ளம் உள்ளவரை உன்மனமே என் பள்ளியறை !
கல்லில் வடித்த சொல் போல்
காலம் கடந்த இன்பநிலை !
கவியரசரின் காதல் ததும்பும்
இப்பாடல் ஒரு இன்ப ஊற்று !
அப்பப்பா.... என்ன பாடலிது... விரசமில்லா காட்சி... காதுக்கு இனிமையாக... பழைய ஞாபகத்தை தீண்டியதாக... இரவுக்கு இதமாக...
Super sang
j
மனதை மயக்கும் வரிகள்
கருத்தாழமிக்க பாடலுக்கு உயிரோட்டமான இசை அமைத்த திரைஇசைத்திலகம் கே.வி.எம்என்றேன்றும் நினைவில் நிற்பவர் .டி.எம் . எஸ் மற்றும் சுசீலம்மா இருவரின் குரல்களை கேட்கும் பட்சத்தில் நாம் உல்லாசத் தோணியில் செல்வதைப்போல் உணரலாம் .
Yes. It is true. Very good music director
P00p000
08.12.2021.இன்றும் இந்த பாடல் கேட்கிறேன். அன்பின் உருவம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதயம் கலந்த நன்றிகள் அந்த இரண்டு உள்ளங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
கண்ணானால் நான் இமையாவேன், காற்றானால் நான் கொடியாவேன் என்று பாடுவது மிகவும் சிரமம்... பாடித்தான் பாருங்களேன்
கண்ஆனால் நான் இமையாவேன்...இப்படி நினைத்து பாடி பாருங்கள்
எஸ் எஸ் ஆர்.விஜயகுமாரி❤ கணவன் மனைவி இருவரும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உள்ளம் என்பது உள்ளவரை..உன் மனமே என்.....(அருமையான பாடல் வரிகள்)
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண் என்றால் நான் மரம் ஆவேன்
மழை என்றால் நான் பயிராவேன்
கண்ணானால் நான் இமையாவேன்
மொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன் நீ
மொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன்
கிளியானால் கனியாவேன் கேள்வி என்றால் பதிலாவேன்
கிளியானால் கனியாவேன் நீ கேள்வி என்றால் நான் பதிலாவேன்
கண்ணானால் நான் இமையாவேன்
கடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன் நீ
கடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன்
உடலனால் உயிராவேன் ஒலியானால் இசையாவேன்
உடலனால் உயிராவேன் ஒலியானால் இசையாவேன்
நீ ஒலியானால் இசையாவேன்
கண்ணானால் நான் இமையாவேன்
உள்ளம் என்பது உள்ளவரை உன் மனமே என் பள்ளியறை
உள்ளம் என்பது உள்ளவரை உன் மனமே என் பள்ளியறை
கல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த இன்ப நிலை
கல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த இன்ப நிலை
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண் என்றால் நான் மரம் ஆவேன்
மழை என்றால் நான் பயிராவேன்
கண்ணானால் நான் இமையாவேன்
நன்றி Wacth More Play List Video Songs செய்யது சிக்கந்தர்
என்ன அருமை யான பாடல் வரிகள்,,,,,!கவியரசு, புவியரசு. என்று பட்டங் களை வாங்கி கர்மம், கர்மம்,,,,,எல்லாம் அவன் செயல்,
How much difference is there in the lyrics of olden days n now a days.Happy to be in that golden period
சினிமாவில் வரும் காதல் நிஜ வாழ்க்கையில் எப்படி ஏமாற்றிவிடும் என்பதை இவர்கள் இருவரது வாழ்வும் (ஏன் பல திரைப்பட நட்சத்திரங்களின் வாழ்வும்) உணர்த்தி விட்டது.
அசோக் ராஜ் ....உண்மை தான் அன்பரே ! இன்றும் பல திரை க்கலைஞர்களின் வாழ்வில் தொடர் கதையாகிக் கொண்டு ள்ளது .
அற்புதம் அருமை மிக அருமை
25.10.2021.
இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல்.
Best pair n excellent actors both of them❤
Cannot get any other way and words to describe true love, only KANNADASAN can do it so well.
Lovely sweet song.
" ஆனால்"கூட சேர்த்து அழகுற பாடுவது கடினமாக உள்ளது...
I used this lyrics for "PENNIN PERUMAI"
essay.So,I never forget this song.
T.M.S & P.S voice is excellent.
😊❤what a lovely doet and excellent singing by TMS sir and Susheela Madam
ஆரம்ப தொகையறா
எப்பிறவி எடுத்தாலும்
எங்கே நீ சென்றாலும்
கைப்பிடியில் உன்னோடு
காலமெல்லாம் நான் வருவேன்
இந்த வரிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ஃ
Song is beautiful.Music is very sweet.Singers are beautiful and the couples of actors too very very beautiful.
மன்னென்றால்
நான்மரமாவேன்
இயற்கைவரிகள்
இனிய இசைதமிழ்
மண்....
Arumai arumai. Salikkatha pattu
மிகவும் அருமையான காதல் கீதம் வாழ்க்கையின் கூபலிசை
இளமைக்காலத்தின் இனிமையான நினைவலைகள் .நெஞ்சில் நிறைந்த கவிஞரின் கற்பனையை மறக்க முடிய வில்லை.
Arumai
Ndchil nirainthulla. Padal
Yet another good role for the talented
VIJAYAKUMARI played along with SSR.!
Blessings from heaven may be showered
on this duo!
May be they are real couple now, I am not
sure. If it is so more blessings 4 them yet again!
Long live music, film industry, crew
and such acts!!!
அன்பான என் இனிய உறவுக்கு என்உள்ளம் நிறைந்த இனிய காலை வணக்கம் ❤️
இதுதான் காதல் பாடல்....👌👌👌👌
Ok sis
@@ikanniah3402 என்று கூறி கூறினார்
Unmai
Kannadasans excellent words inspiring
Old is gold always
இனிமையின் இசைத்தட்டு
என்றும் இசைக்கட்டும்
வறுமைமனது வாடாதமலராக
Arpudhamana varigal
Super song I like it ❤❤❤🎉🎉🎉
Super
அன்பான இனிய காலை வணக்கம் என் இனிய உறவே
என்றென்றும் அன்புடன் ❤️
mind blowing music
கல்லில்.வடித்தசொல்போலே.காலத்தால்.அழியாத
கானம்
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️
My mom favourite song. ❤❤
Old is gold 🏆 best 🎵 song best 👍and beautiful actors
Great SSR&VIJAYAKUMARI
Wow I was looking for this song .
This song makes me to remember my younger days where I was in Thiruvananthapuram.
This songs all are my favorite songs I am happy to listen this song's thanks
Superbsong and voice and music 30.8.2024
17 10 22 அன்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நினைவு நினைவு நாள் 16 10 22 அன்று பாடல் கேட்கும் பாக்கியம் கிடைத்தது அவர் புகழ் நிலைத்து நிற்கட்டும்
Kavarchi illatha
Virasam illamal
Varthaikalal
PadIkka patta
Kathal
Kavithai.
Beautiful pair.decent lyrics.lovely song.old is gold always.
உண்மை இது காதல் சினிமாவில் மட்டும் ஆனால் நிஜத்தில் அவர்கள் இருவர் வாழ்க்கை?😂😔🤭🤔🙄😆
Leela amma is gold ❤❤❤❤❤
இது தான் வாழ்க்கையின் இன்ப உறவு
Super good songs muve saratha
This site was taken at my native place at 😮😮
vanathirajapuram
அருமையான பாடல்
enaikume salikatha paadalgalna athu pazhaya paadalgalthan..
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Lovely song.
August -22,2023: Golden period of Tamil film songs and music.
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤️
See the difference in lyrics quality of nowadays and olden days.
அருமையா பாட்டு சாரதா
அற்புதமான பாடல்
Wow great to song
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பா7 இனிய இரவு வணககம் அன்பான அன்புடன் அன்பே ❤️
Valgaviyagam valgavalamudan kaviarrsar
சூப்பர் கிங்ஸ்
Dear youngters hear these songs after that you will be mentally and physically be healthy.
Super song
While I happened to see movie, "Sarada", at first time, I believed that, SSR and Vijayakumari are 100 percent lovers.. And felt that they joined later in family life.. But, few years later, during sad demise of SSR, it has been revealed that, " Vijayakumari is 3rd wife of SSR"..
So, "ilatchiya nadikar" pattam, SSR-ukku, porundhadhu..
The personal life of actors is very different from how they project it in movies! 😂
What a beautiful couples.
Nicesong
இன்னும்.விஜயகுமாரி.பார்க்க.ரசிக்க.பண்புமெண்மை.புன்னகை
இதுதான்.பெண்.
Endrum innikkum
அன்பான என் இனிய உறவுக்கு என் இனிய இரவு வணக்கம் ்
Old love Song super 💯💯💯
Arumai arumai
Very nice song
Old is gold
Very nice songs
Very very super songs
Super songs
Fine song
💐👍🔥
Arumaiyanpatal
Old is gold than
ஸ்🍍 ஸ்🍍 ஸ்🙏🙋
இவர்களை பிரித்த கொடியவன்.....
👍
❤️❤️❤️
ஸ்🙋
கவியரசின் கவிதை கல்லில் வடித்த சிலைதான்
சூப்பர்🌹🙏🙋
15.6.22
25/8/2021
Kalamellam nane varuvrn
17/11/22 21.45 p..m
KVM😀