போதை ஆசாமியால் போலீசை தாக்கிய தீ | Tiruppur | Tasmac
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- #Partnership திருப்பூர் பல்லடம் பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.
அப்போது போதை ஆசாமி ஒருவர் வானவேடிக்கை வெடி
பெட்டியை கையில் பிடித்துக்கொண்டு வெடித்தார்.
ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்
பூட்ஸ் காலால் பட்டாசு பெட்டியை உதைத்து தட்டி விட்டார்.
ரோட்டில் விழுந்த பட்டாசு நாலா பக்கமும் சிதறி வெடித்தது.
பறந்து வந்து போலீஸ் காலில் பட்டு தீப்பெறி சிதறியது.
சுற்றி இருந்த சக போலீசார் ஓடி சென்று பட்டாசை அணைத்தனர்.#Tiruppur #Viralvideo #VinayagarChaturthi
பிள்ளையார் கடைசில தனியாப் போய் விட்டார்!😂
அமைதியாக விட்டு இருந்தா அந்த பட்டாசை வெடிச்சுட்டு பேசாம போய் இருப்பான். அதய போய் உதைத்து அது உனக்கே திரும்ப வந்து சுட்டுச்சா காவலரே! இதெல்லாம் உனக்கு தேவையாடா!
police suthuthel veluthathu avar sudarmani jatee poteruthathal , avaraisudavelai....
Police👮 arrajjhaggham oligha👎👎👎👎👎
அந்தக் காவலரின் பெயர் ஜான் பீட்டர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது
லோக்கல் நல்லெண்ணெய் நல்லா இருக்கு
POLICE PARADESI SEITHATHU SARIYA
😂😂😂😂