Upanyasam on Sriman Narayaneeyam by Sri.Dushyanth Sridhar (Dasakam 028)

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025

Комментарии • 13

  • @srigopikalokanathswami1091
    @srigopikalokanathswami1091 2 года назад +1

    Namaskaram Swamiji 🙏 Please accept my most humble obeisances onto your lotus feet. Thank you so much for this beautiful rendition of Narayaneeyam.

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs 7 месяцев назад +1

    Hare Krishna

  • @jayathsenayaikrishnan5034
    @jayathsenayaikrishnan5034 6 лет назад +2

    Swami arumai perumal perati ahlagula velunthiten arumaiyana explanation.

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 Год назад

    🙏🙏🙏🙏

  • @ponnamakrishnan4042
    @ponnamakrishnan4042 4 года назад

    Sristhuthi upanyasam very impressive 🌹🙏

  • @vaishnavigopalkrishna6077
    @vaishnavigopalkrishna6077 3 года назад

    🙏🙏🙏 swamy

  • @krishna2240
    @krishna2240 Год назад +1

    😂😂என்னவொரு வில்லத்தனம்... நம் பெருமாள் பாத்திரக்கடையா ... தாயாரோ வைரக்கடையா.....அத்தோடு நிறுத்தினாலாவது பரவாயில்லை....ஏனய்யா இந்தப் பாராமுகம் ...பெருமாள் தம்மிடமும் தாயார் போல வேடமணிந்து....இதோ பார் துஷ்யந்த் நான் அழகாயிருக்கிறேனா என்னைப் பாராமுகமாய் போகின்றாயே எனக்கேட்க வேண்டுமோ....தாங்களும் சற்றே நகைத்து அந்தக் கண் இருக்கிறதே கண்....அது எம் தாயார் போல் இல்லை என்று உரைக்கவும் நேருமோ....என்னதான் இருப்பினும் தாயார் அப்பாத்திரக்கைடையின் இதயத்தில் அல்லவோ இடம்பிடித்து குடியமர்ந்து இருக்கிறார்....இருந்தாலும் தாங்கள் நம் பெருமாளை ...😏😏ஆனாலும் பெருமாள் தங்களை விட அழகர் ...ஆமாம் இப்பதிவின் தலைப்பென்ன....நாராயணீயம் என்றுதானே 🤔🤔

    • @krishna2240
      @krishna2240 Год назад

      இந்த இமையிரண்டுமீ சேர்ந்தாற்போல் முடி இருக்கணும்னு சாமுத்ரிகா லட்சணம்ன்றீங்கல்ல சார்....ஆனால் அவ்வாறு முடி அமைந்தவர்கள் தனது வாழ்க்கைத் துணையை பிரிந்து விடுகின்றனரே....எனது அக்காவுக்கு இருக்கும் சார்...நெற்றியில் குங்குமம் வைக்தால்....அந்த குட்டியான மயிற்கால்கள் அதனைத் தூக்கிப் பிடித்தவாறு மிக மிக அழகாய் ரசிக்கும்படியாய் இருக்கும் சார்.....ஆனால் என்ன திருமணமாகி ஐந்து வருடம்கூட முடியவில்லை அத்தான் மரணம்....வெட்டி கொலை செய்யப்பட்டார்.... அதன்பின் ஆளாளுக்கு இதுபோன்ற இமைமுடி அமைப்புள்ளவர்கள் நிலை குறித்து கூறக் கூற....அதென்னவோ நம்பும்படியாகத்தான் இருந்தது....எல்லாமே நிறைவாக எவர் வாழ்வும் அமைவதே இல்லை....🙏🙏😊

  • @nirmalas5778
    @nirmalas5778 4 года назад

    Super

  • @krishna2240
    @krishna2240 Год назад

    சீதாதேவியுமா....ஓரக்கண்ணால் பார்த்தாங்களா....ப்ச்...அதென்னவோ சார்....கல்யாணத்துக்கு முன்னால எந்தப் பெண்களுக்குமே மூளை வேலை செய்றதே இல்லை சார்....அதான் அவ்வாறான ஓரக்கண் பார்வையெல்லாம் ....ஆக சீதாதேவியுமே அப்படித்தான் இருந்தாங்களா.....ஆக பின்னாளில் திருந்திடுவோம் சார்....இப்ப கணவரே வலிய அழைச்சு....ஏய் புருஷன்னு ஒருத்தன் பக்கத்துல வந்து இருக்கேனே.... ஒன்னு புக்கை படிக்கற அல்லது போனை நோண்டற அல்லது டீவியை பார்க்கறே அதுவுமில்லேன்னா படுத்து தூங்கறேன்னு மட்டும் தொடங்கட்டும்....... இப்போ அதுக்கு என்னான்றீங்கன்னு தொடங்கினா.... பத்து பக்கத்துக்கு அசராம பதில் சொல்வோம் ...சரி வேணாம்... நான் சொல்வேன்ப்பா...எனனைப்பார் என் கண்ணைப்பார்னு திருஷ்டி போட்டோவில் கூட எழுதி வாசலில் தொங்க போட்டிருக்கும்னு தொடங்கினேன்னு வச்சுக்கோங்க.....பத்து பக்கத்திற்கு திக்காம திணறாம பதில் எழுதிடலாம் தெரியுமா.... 😊😂😂எப்பவாவது நேரில் சந்திக்கும்போது என் கணவர்ட்ட போட்டுக் கொடுத்துடாதீங்க....சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்....😊🙏🙏

  • @sukheshcs3610
    @sukheshcs3610 4 года назад +1

    Sravana yazghjam

  • @deepakchecks7497
    @deepakchecks7497 4 года назад

    1:08:00

  • @kesavanta6551
    @kesavanta6551 4 года назад

    Dlvyam