மக்கள் இந்த 5 கடைகளை முற்றிலும் விசதன்மை உடைய மீன்களை வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும் , உங்களுடைய ஆதங்கம் புரிகிறது அண்ணா கண்டிப்பாக நீங்கள் மீண்டு அலைபோல் வருவீர்கள் கரையில் இருப்பவர்களுக்கு அலை பலம் தெரியாது பட்டால்தான் புரியும்... பதிவிற்கு நன்றி
மிக்க நன்றி.... நான் அவிநாசியி ல் (20km) இருந்து திருப்பூர் கடைக்கு அடிக்கடி மீன் வாங்க வருவோம்.... சமீப காலங்களில் அந்த கடையில் வாங்கிய மீன்கள் எனக்கு திருப்தியாக இல்லை... விலையும் அதிகமா இருந்தது.... இனி அங்கு செல்வதாக இல்லை.... இனி பிரெஷ் மீன் வாங்க எங்கு செல்வது எனவும் தெரியவில்லை
நண்பனாக இரு எதிரியாக மாறு துரோகியகா இருக்காதே இந்த வாசகத்தை என் வண்டியில் எழுதி இருக்கிறேன் நண்பா இதே மாதிரி நானும் அனுபவப்பட்டிருக்கிறேன் வளர்க வாழ்க வளமுடன்❤❤❤❤❤
Bro உங்க வழக்கறிஞர் அறிவுறுத்தளின் பேரில் திருப்பூர் பொள்ளாச்சி பகுதிகளில் வெளியாகும் நாளிதழ்களில் ஒரு பகுதியில் இந்த கடையின் புகைப்படத்துடன் விலாசத்துடன் இந்த கடை உங்கள்மீனவன் தொடரப்பை துண்டித்துவிட்டனார் இவர்கள் விற்கும் மீன் உங்கள்மீனவன் மீன்கள் அல்ல மக்கள் உங்கள் மீனவன் மீன் என்று நம்பி வாங்கி ஏமாற வேண்டாம் என்று நாளிதழில் தொடர்ச்சியாக வெளியிடவும்
உங்கள் மீனவன் அண்ணா வணக்கம், நான் திருப்பூர் கடைக்கு இரண்டு முறை சென்று மீன் வாங்கினேன், அந்த அனுபவம் அந்த கடையில் உள்ள மீன் போலவே மிக கசப்பாக இருந்தது, உங்களிடம் புகார் சொல்லலாம் என்று நினைத்தேன், நல்லவேளை நீங்களே ஒரு காணொளி மூலம் விளக்கம் கொடுத்து விடீர்கள். உங்கள் மீனவன் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் 🙏.
அண்ணா உங்கள் உழைப்பு வீண்போகாது உங்களது காணொளி அத்தனையும் பார்த்து இருக்கிறேன் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வை காணக்கூடியது காலம் உங்கள் மீனவன் மீண்டு வாருங்கள் வாழ்த்துக்கள் நன்றி ♥️♥️♥️
அண்ணா கவலைப்பட வேண்டாம் மூடப்பட்ட கடைகள் 5 ஆனால் உங்களுக்காக திறந்து வைக்கப்பட்ட உள்ளம் பல கோடி இப்படிக்கு கரூர் உங்கள் மீனவன் ரசிகன் நேற்று உங்கள் கடையில் வாங்கி சாப்பிட்ட நெத்திலி மற்றும் கனவா என் வாழ்க்கையில் இவ்வளவு சுவையாக சாப்பிட்டதே இல்லை நீங்கள் வாழ்க வளமுடன்
அண்ணே, துரோகம் வலி குடுக்கும். அதை தாண்டி வெற்றி பெறுவீர்கள். எதிலும் கலப்படம் செய்யும் இந்நாளில் 24 மணிக்கு உள்ளாக மீனை குடுக்க நினைக்கும் உங்கள் கொள்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்
எல்லாம் உங்களுக்கு சிறப்பாக அமையும் நம்பிக்கையோடு நடைப்போடுங்கள் , உண்மைக்கு என்றும் வெற்றியே கிடைக்கும் , விரைவில் தஞ்சாவூரில் கடை ஒன்று திறப்போம் அண்ணா
துரோகத்தால் வீழ்வது புதிதில்லை.. நீங்கள் strong ah இருங்க. இது உங்கள் brand. நீங்க வைப்பது தான் சட்டம்.. வீழ்தாலும் படிப்பினைகளை உணர்து. இன்னும் பலமாக முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்
வளர வளர எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள் அதையெல்லாம் தாண்டி முன்னேறவேண்டும் அப்போது தான் தொழிலில் சுவாரஸ்யம் இருக்கும் அனைத்தும் எதிர்கொண்டு செல்லவேண்டும்
தொழிலாழியாக இருக்க நேர்மையும்,உழைப்பும் போதும் நண்பா,,,,,முதலாளியாக இருக்க உண்மை,பொறுமை,ஆளுமை,தொழில் ஆய்வு,அனுபவம்,தொழிலாழியின் வளர்ச்சி மற்றும் பயிற்சி,செலவு விகிதம்,பணியாட்கள் உழைப்பு மற்றும் ஒழுக்கம்,நிறுவனத்தின் நிரந்தர சட்ட திட்ட பின்பற்றுதல்,நற்பெயர்,அவசரகால சேமிப்பு திட்டம்,, இவை எல்லாம் தினமும் பின்பற்ற வேண்டும் பரிசோதிக்க வேண்டும்,,,,இந்தகாலத்தில் வெற்றி வரலாறு, தோல்வி அனுபவம்,,நன்றி உங்கள் விழிப்புணர்வுக்கு🙏
@@Karthik05krsyovvv karunanidhi oru state oda CM, avaru india oda PM illa anga prachanai nadandhappa. Also they got stuck in 2G case because of Raja so he couldn’t come out of party coalition at that time…but still he did his best in doing protest at that old age. India la endha oru CM appadi protest pannirukkanga nu paarunga yaarum illa. Am not saying he is innocent or his party is free of corruption, but he is not the one who sent Indian army for supporting srilankan army because state CM won’t control the army!
@@thelionking3321 1000 sonnalum full support to srilanka gvmt .. Unnaviratham Perla nerathuku juice briyani nu thinna kathai vera .. Nadagathai yarum nambala athunala than next election la Karuna va thavira yarum jeikla ... Mutukutukathinga .. bro
நானும் திண்டுக்கல் தான் அண்ணா எங்க ஊர்ல மலிவு விலையில் மிக பெரிய மீன் மார்க்கெட் இருக்கு நீங்க மாடலாக பேரு வச்சு அதிக விலைக்கு வித்திங்க அதான் உங்க வீழ்ச்சி காரணம் உங்க ரேட்டும் எங்க ஊர் மீன் மார்கெட் பக்கம் வந்து பாத்துட்டு போங்க நீங்க மீன் சுத்தமா தரீங்க ஆனால் மக்கள் பழைய மீனா இருந்தாலும் விலை மட்டும் தான் பார்ப்பாங்க
🤝👌👍அருமையான உண்மையான காணொலி ஆனால் தாமதமாக போட்டு உள்ளீர்கள் சைபர் கிரைம்போல இந்த மீன் கடை கிரைம் நபர்கள் மாட்டுவர் கவலை பட வேண்டாம் இதுவும் கடந்து போகும் வாழ்க வளர்க ❤🙏💐
நம்மளுடைய கடுமையான உழைப்பில் முன்னேற்றங்கள் நம்மளை கைவிடாது 💪 குற்றம் பேசப்படும் உண்மை மறைக்கப்படும் கேடுகெட்ட எண்ணங்கள் உலகம் இது அப்படித்தான் இருக்கும் 🔥 மிதித்தால் நம்மை எழுந்து வருவோம் நம் முயற்சியே வெற்றி 🙏
Please register your brand name Ungal Meenavan under Trademark act through a lawyer. In all your future videos place a Disclaimer card disowning all the five shops by name and place besides putting a scrolling message on your new uploads. Place a list of all franchise based shops as a single caption in your videos. This is the immediate solution
Now you are in business , it’s your responsibility to protect your customers, so follow the above suggestions. Also register all the possible combinations…
அன்ணா நீங்கள் கடைகள் திறக்கும் போது உங்கள் சுயநலத்திற்காக நம்ம பகுதி மூக்கையூர் ,முந்தல் ,வாலிநோக்கம், ஏர்வாடி ,தருவைகுளம் பகுதி மீனவர்களிடம் தானே வாங்கி அனுப்பினீர் உங்கள் வல்லத்தில் பிடிக்கப்பட்ட மீன்கள் குறைவு தானே 😊 உங்களால் நமது பகுதி ஒரு கார்ப்பரேட் மீன் சந்தையாகி போனது ,தினசரி கூலிக்கு மீன் ,கருவாடு விற்கும் பலரும் பாதிக்கப்பட்டார்கள் ,முதுகுளத்தூர், பரமக்குடி, மதுரை வியாபாரிகள் இராமேஸ்வரம் படையெடுத்தனர்
அண்ணா நான் திருப்புரில் இருக்கிறேன் கருவாடு கடை ரோட்டில் வைத்து இருக்கிறேன் . நான் மீனவன் தான்.எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி . கவலைபடாதீர்கள் சகோதரா. தஸ்நேவிஸ் மாதா உங்களை காப்பார். அஞ்சாத சிங்கம் நம் மீனவர்கள்
Dear Kingston Thambi, I am Nycil Immanuel from Canada. Don't worry about these fraudsters. They will surely pay for what they have done to you. We all are behind you for your good character. We always support you and pray for you. God is always with you. Who can be against you...
Brother easy comes ..easy goes...but your hard work is a proven fact with the customers of Tamil Nadu.....your hard worked blood will never forsake you... You have not fallen... It's a training program to make you much seasoned business man. Its a small tempest in your life.. Just sail over it... Keep your perseverance... God will be with you...
நான் நேரில் பார்க்க விரும்பும் RUclipsrs மூன்று பேரில் நீங்கள் முதன்மையானவர் , நீங்கள் சொல்லுவதை கேட்கும் போது மனம் வருத்தமாக இருக்கிறது , கவலை படாதே சகோ ஆண்டவர் உடனிருப்பார் .
Anna, this is Geetha from USA. I am a huge fan of your hardwork. It is very obvious that people are jealous of your growth. Don't give up. They will succeed if tiu give up. Just keep fighting back, you are already successful.
@@Tamil_Nationalist01டேய் வெண்ணெய் மூடிட்டு போடா அவுங்க படிச்சு கத்துகிட்டு போயிருக்காங்க உன்னால் முடிந்தால் நீயும் கற்றுக் கொள் அது வெறும் மொழி தான் மனித இனம் மட்டுமே இவ்வுலகில் வாழ வேண்டும்
வருத்தமாக இருக்கிறது தோழரே. இனி மிகவும் கவனமாக இருங்கள். நல்லவர்களின் உழைப்பு வீணாகாது உங்கள் பணம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். நீங்கள் மேலும் வளர வேண்டும்.
Appo kooda antha kadaiku pooga koodathu nu Sola manasu illama irukaaru paarunga .. ivaruthaan ga manusan.. அண்ணா உங்க நல்ல மனசுக்கு கடவுள் உதவுவாரு கவல படாதீங்க
Brother, எங்கள் சொந்த ஊர் துத்துக்குடி, பொள்ளாச்சியில் வாழ்ந்து வருகிறோம், நாங்கள் வாரம் இருமுறை பொள்ளாச்சி கடையில் வாங்குகிறோம், இரண்டுநாள் முன்னாடிவரை வாங்கினோம், எங்களுக்கு இன்றுதான் இந்த விஷயம் தெரியும். நீங்கள் முன்னாடியே சொல்லி இருக்கலாம். இத்தனை நாள் நாங்கள் எமாந்துட்டோம். கவலைப்படவேண்டாம் பொள்ளாச்சியில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.
வெற்றியோ தோல்வியோ மனிதனுக்கு அனுபவம் ஆகச் சிறந்த பாடங்களை கற்றுத் தரும். அதிலிருந்து பாடம் கற்று நேர்மையை துணைக்கொண்டு முன்னேறுங்கள் சகோதரர்களே.
வளரும் நேரத்தில் பொறுமை தேவை. நிதானமில்லாமல் 100 கடைகளைத் திறப்பதை விட 10 நல்ல கடைகளை வைத்திருப்பது நல்லது. உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.
துரோகம் என்ற வார்த்தையை கேட்டாலே அழுகை தான் வருது 😭 துரோகம் நம் இனத்தின் சாபம்! இலங்கையில் இருந்து.
மக்கள் இந்த 5 கடைகளை முற்றிலும் விசதன்மை உடைய மீன்களை வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும் , உங்களுடைய ஆதங்கம் புரிகிறது அண்ணா கண்டிப்பாக நீங்கள் மீண்டு அலைபோல் வருவீர்கள் கரையில் இருப்பவர்களுக்கு அலை பலம் தெரியாது பட்டால்தான் புரியும்... பதிவிற்கு நன்றி
மிக்க நன்றி.... நான் அவிநாசியி ல் (20km) இருந்து திருப்பூர் கடைக்கு அடிக்கடி மீன் வாங்க வருவோம்.... சமீப காலங்களில் அந்த கடையில் வாங்கிய மீன்கள் எனக்கு திருப்தியாக இல்லை... விலையும் அதிகமா இருந்தது.... இனி அங்கு செல்வதாக இல்லை.... இனி பிரெஷ் மீன் வாங்க எங்கு செல்வது எனவும் தெரியவில்லை
THANKS JI
நண்பனாக இரு எதிரியாக மாறு துரோகியகா இருக்காதே இந்த வாசகத்தை என் வண்டியில் எழுதி இருக்கிறேன் நண்பா இதே மாதிரி நானும் அனுபவப்பட்டிருக்கிறேன் வளர்க வாழ்க வளமுடன்❤❤❤❤❤
யகா
100% ...il oru 60% echei butthi ullavan irrupaanga...
திறமையால் ஜெய்த்தவர்களை விட துரோகத்தால் வன்மத்தால் வஞ்சத்தால் வீழ்ந்தவர்கள் அதிகம்.கலக்கம் வேண்டாம் நம்பிக்கையோடு இருங்கள்❤🎉
Bro உங்க வழக்கறிஞர் அறிவுறுத்தளின் பேரில் திருப்பூர் பொள்ளாச்சி பகுதிகளில் வெளியாகும் நாளிதழ்களில் ஒரு பகுதியில் இந்த கடையின் புகைப்படத்துடன் விலாசத்துடன் இந்த கடை உங்கள்மீனவன் தொடரப்பை துண்டித்துவிட்டனார் இவர்கள் விற்கும் மீன் உங்கள்மீனவன் மீன்கள் அல்ல மக்கள் உங்கள் மீனவன் மீன் என்று நம்பி வாங்கி ஏமாற வேண்டாம் என்று நாளிதழில் தொடர்ச்சியாக வெளியிடவும்
துரோகிகள் அதிக காலம் நன்றாக இருக்க மாட்டார்கள் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
இந்த செய்தியை பகிர்ந்ததுக்கு நன்றி , திருப்பூர் நன்பன்
நேர்மையாய் இருப்பவர்களுக்கு கடவுள் என்றுமே துணை இருப்பார்😊
😂
சூரியக் கதிரை வெறும் கையால் மறைக்க முடியாது நண்பா.. உங்களின் நேர்மை -உண்மை நிச்சயம் என்றும் ஜெயிக்கும்.. 💐💪🤝
Athai appadi solla koodaathu thalaivaa....aayiram kaigal maraithu nintraalum aadhavan maraivathillai.....ippadi sollanum....maalan new delhi
உங்கள் மீனவன் அண்ணா வணக்கம்,
நான் திருப்பூர் கடைக்கு இரண்டு முறை சென்று மீன் வாங்கினேன், அந்த அனுபவம் அந்த கடையில் உள்ள மீன் போலவே மிக கசப்பாக இருந்தது, உங்களிடம் புகார் சொல்லலாம் என்று நினைத்தேன், நல்லவேளை நீங்களே ஒரு காணொளி மூலம் விளக்கம் கொடுத்து விடீர்கள். உங்கள் மீனவன் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் 🙏.
Overa hoovathada thambi
@@Muniyaraj_Palani
dei nee yaara ? enakku kettu pona meen vithavana ?
Yes bro, I too experienced same rotten fish
துரோகம் செய்த கடைகள் இருக்கும் இடங்கள் உங்கள் மீனவன் கடைகளை திறவுங்கள். எல்லாம் நல்லதுக்கே. இதையும் கடந்து போகும். ஓம் நமச்சிவாய 💚
அனைத்து இடங்களிலும் வேறு கடைகளை ஆரம்பியுங்கள்
கவலைப்படாதீங்க நண்பா அந்த துரோகிகளுக்கு தகுந்த செருப்படி மக்களே கொடுப்பாங்க
அண்ணா உங்கள் உழைப்பு வீண்போகாது உங்களது காணொளி அத்தனையும் பார்த்து இருக்கிறேன் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வை காணக்கூடியது காலம் உங்கள் மீனவன் மீண்டு வாருங்கள் வாழ்த்துக்கள் நன்றி ♥️♥️♥️
கவலைப்படாதே சகோதரா கடவுள் துணை இருப்பார்
மச்சி நாங்கள் தமிழர்கள். எப்பொழுதும் நாம் துரோகத்தால் தாக்கப்படுகிறோம். போராடிக் கொண்டே இருங்கள், நீங்கள்தான் இந்த நாளின் வெற்றியாளர்.❤
தமிழனுக்கு துரோகம் பண்றது வேறு மொழி பேசுறவனா?
தமிழனே தமிழனுக்கு எதிரி 🙈🙉🙊🙈🙉🙊😡😡😡😡😡😡🏺🏺🏺🏺🏺🏺
Thuroham ilathawarhalum tamilar haley
@@Justmesarathane
நீங்க நீங்க எப்பவுமே வந்து அடுத்தவங்க பேச்சை கேட்டு பார்ட்னராக சேராத சின்ன கடை கூட கிடையாது நம்ம நம்ம காசுல இனிமே பிசினஸ் பண்ணுங்க
திருப்பூர் நாசமாக போவதற்கு இது போன்ற துரோகிகள் தான். நீங்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் உழையுங்கள். உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது
❤
Thambi nanga thirupur il thaan irukirome, anaal ithuvarai intha kadaku ponathu illai.
Thirupur il entha area
Naan poy avanai parkiren en endral thaan tuticorin parambarai
Poyambalayam
அண்ணா கவலைப்பட வேண்டாம் மூடப்பட்ட கடைகள் 5 ஆனால் உங்களுக்காக திறந்து வைக்கப்பட்ட உள்ளம் பல கோடி இப்படிக்கு கரூர் உங்கள் மீனவன் ரசிகன் நேற்று உங்கள் கடையில் வாங்கி சாப்பிட்ட நெத்திலி மற்றும் கனவா என் வாழ்க்கையில் இவ்வளவு சுவையாக சாப்பிட்டதே இல்லை நீங்கள் வாழ்க வளமுடன்
கவலைப்படாதே சகோதரா கடவுள் நமக்கு துணை இருப்பான்
Vadavalli fish shop also is not good. You close the shop.
Vadavalli own shop
@@eluvanasirvatham2240
❤
Ivanga solratha patha nellai iruttu kada halva mathirila irukku
How to open your franchise bro please tell bro
அண்ணே, துரோகம் வலி குடுக்கும். அதை தாண்டி வெற்றி பெறுவீர்கள். எதிலும் கலப்படம் செய்யும் இந்நாளில் 24 மணிக்கு உள்ளாக மீனை குடுக்க நினைக்கும் உங்கள் கொள்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்
கவலைப்பட வேண்டாம் நண்பா! துரோகிகளுக்கு மத்தியில் நீங்கள் மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 😊
எல்லாம் உங்களுக்கு சிறப்பாக அமையும் நம்பிக்கையோடு நடைப்போடுங்கள் , உண்மைக்கு என்றும் வெற்றியே கிடைக்கும் , விரைவில் தஞ்சாவூரில் கடை ஒன்று திறப்போம் அண்ணா
கவலை படாமல் இருங்க சகோ, உண்மையான வர்களுக்கு கடவுள் உதவி செய்வார்.
உழைப்பு பெரும்பாலும் வியாபாரிகளால் உறிஞ்சப்படுகிறது
உண்மையை உணர முடிகிறது அண்ணா ❤
கவலைப்படாதீர்கள் சகோதரர்கள் நல்லவர்களை கைவிட மாட்டான் கெட்டவனை கைவிட்டுடுவான் படைத்தவன் உங்க உழைப்பு வெற்றி கொடுக்கும் கடந்து செல்லுங்கள்
கிருஷ்ணகிரி கடையில் முதல் முறையாக இறால் 🍤 பொரிச்சது சாப்பிட்டேன் அருமையான சுவை🎉🎉 வாழ்த்துக்கள் 🎉
Yendha eadathula iruku ????
@@dg-sz8vn rayakottai road 1st left cutting
@@venkatvenki9809 ok tq
கண்ட கண்ட கண்டார ஒளிகளுக்கு கடை குடுகாத நண்பா😢
வாய்மையே வெல்லும்🌹 சகோ. கடவுள் உங்களுடன் எப்போதும் இருப்பார்.
உண்மைக்கு உயர்வு உண்டு. ❤❤❤
துரோகத்தால் வீழ்வது புதிதில்லை.. நீங்கள் strong ah இருங்க. இது உங்கள் brand. நீங்க வைப்பது தான் சட்டம்.. வீழ்தாலும் படிப்பினைகளை உணர்து. இன்னும் பலமாக முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்
நீ நடிகன் டா நீ நடிகன் டா திரிஷா உன்னக்கு கிடைக்கும் டா
வளர வளர எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள் அதையெல்லாம் தாண்டி முன்னேறவேண்டும் அப்போது தான் தொழிலில் சுவாரஸ்யம் இருக்கும் அனைத்தும் எதிர்கொண்டு செல்லவேண்டும்
துரோகிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் தம்பி, உண்மைக்கு எப்போதுமே சக்தி உண்டு, நிச்சயம் ஒரு நாள் ஜெயிக்கும், கவலைப் படாதீர்கள்....
தொழிலாழியாக இருக்க நேர்மையும்,உழைப்பும் போதும் நண்பா,,,,,முதலாளியாக இருக்க உண்மை,பொறுமை,ஆளுமை,தொழில் ஆய்வு,அனுபவம்,தொழிலாழியின் வளர்ச்சி மற்றும் பயிற்சி,செலவு விகிதம்,பணியாட்கள் உழைப்பு மற்றும் ஒழுக்கம்,நிறுவனத்தின் நிரந்தர சட்ட திட்ட பின்பற்றுதல்,நற்பெயர்,அவசரகால சேமிப்பு திட்டம்,, இவை எல்லாம் தினமும் பின்பற்ற வேண்டும் பரிசோதிக்க வேண்டும்,,,,இந்தகாலத்தில் வெற்றி வரலாறு, தோல்வி அனுபவம்,,நன்றி உங்கள் விழிப்புணர்வுக்கு🙏
கவலைபடதாதீங்க நண்பா உங்கள மாதிரி நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் கடவுள் துணை இருப்பார் 👍
நான் கிருஷ்ணகிரி இல் இருந்து முதல் முறை உங்கள் கடையில் தான் கடல் மீன் சாப்பிட ஆரம்பித்தேன்..மிக்க நன்றி...
ஒன்றை புரிந்து கொள் இறைவன் ஒருவனை உயர்த விரும்பினால் அதை எவனாலும் தடுக்க முடியாது துரோகிகள் மனிதன் தோன்றிய காலம் முதலே இருந்துதான் இருக்கிறார்கள்
துரோகம் என்ற வார்த்தை கேட்டவுடன் அழுகை வருகிறது...நான் ஒரு ஈழத்தமிழன் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட இனம் நாங்கள்....தமிழனின் பிறவி குணம் துரோகம்...
Ungaluku senjathu karunaainithi
@@Karthik05krsyovvv karunanidhi oru state oda CM, avaru india oda PM illa anga prachanai nadandhappa. Also they got stuck in 2G case because of Raja so he couldn’t come out of party coalition at that time…but still he did his best in doing protest at that old age. India la endha oru CM appadi protest pannirukkanga nu paarunga yaarum illa. Am not saying he is innocent or his party is free of corruption, but he is not the one who sent Indian army for supporting srilankan army because state CM won’t control the army!
@@thelionking3321 1000 sonnalum full support to srilanka gvmt ..
Unnaviratham Perla nerathuku juice briyani nu thinna kathai vera ..
Nadagathai yarum nambala athunala than next election la Karuna va thavira yarum jeikla ... Mutukutukathinga .. bro
@@thelionking3321ama pillaingaluku posting vanga oodunan eh kelavan😂 moodunga da sombu naaingala . Apo avaru mela thappu ilana , dravida katchi prabhakaran uh thalaivar uh avaruku ninaivu anjali pannalam eh yen pannamatikuranga
@@Karthik05krs basic ah onnu therinjiko bro, Manipur la 2 women ah nude ah harassment pani irukanga avlo kalavaram nadakuthu innikku varaukum continue aguthu... Sontha naatlaye Central la irukuravanga onnum panna mudiyala epdi innoru naatla nadakura problem ah stop pana mudiyum... Konjmachum yosichi parunga kuthuraikku kadivaalam potta mathri peasathenga
அகலகள் வைக்கதீர்கள் நண்பா. Slow growth will only stay for long..
துரோகம் நம் இனத்தின் சாபம் 😢
நானும் திண்டுக்கல் தான் அண்ணா எங்க ஊர்ல மலிவு விலையில் மிக பெரிய மீன் மார்க்கெட் இருக்கு நீங்க மாடலாக பேரு வச்சு அதிக விலைக்கு வித்திங்க அதான் உங்க வீழ்ச்சி காரணம் உங்க ரேட்டும் எங்க ஊர் மீன் மார்கெட் பக்கம் வந்து பாத்துட்டு போங்க நீங்க மீன் சுத்தமா தரீங்க ஆனால் மக்கள் பழைய மீனா இருந்தாலும் விலை மட்டும் தான் பார்ப்பாங்க
Apdi illa bro meen fresha irukanum vilai evlo rate erunthalum madurai makkal vanguranga..
But fresha hygenuca irukanum nenaikuranga
நானும் திண்டுக்கல் தான் நீங்கள் சொல்வது முழுவதும் சரி இல்லை சில மீன்கள் மார்கெட்டில் விலை அதிகம் இருந்தது இங்கு குறைவாய் கிடைத்தது
பேராசை பெரும் நஷ்டம் இதற்கு உதாரணம் இந்த உங்கள் மீனவன் மீனவர்தான்....
🤝👌👍அருமையான உண்மையான காணொலி ஆனால் தாமதமாக போட்டு உள்ளீர்கள் சைபர் கிரைம்போல இந்த மீன் கடை கிரைம் நபர்கள் மாட்டுவர் கவலை பட வேண்டாம் இதுவும் கடந்து போகும் வாழ்க வளர்க ❤🙏💐
துரோகம்,தோல்வி, வலி இவை எல்லாம் நம்மை செம்மை படுத்தும் .
உங்கள் மனசுக்கு.. எல்லாம் நல்லபடியாக நடக்கும் அண்ணா... கவலை வேண்டாம்...
நம்மளுடைய கடுமையான உழைப்பில் முன்னேற்றங்கள் நம்மளை கைவிடாது 💪 குற்றம் பேசப்படும் உண்மை மறைக்கப்படும் கேடுகெட்ட எண்ணங்கள் உலகம் இது அப்படித்தான் இருக்கும் 🔥 மிதித்தால் நம்மை எழுந்து வருவோம் நம் முயற்சியே வெற்றி 🙏
தயவு செய்து இந்த வீடியோவை அனைவருக்கும் பகிரவும் ..இந்த 5 கடைகலில் யாரும் மீன் வாங்கி ஏமார வேண்டாம்....நண்பர்களே..😮 கடவுள் துணை இருப்பார்.
Unmai bro price costly costly costly.
Please register your brand name Ungal Meenavan under Trademark act through a lawyer. In all your future videos place a Disclaimer card disowning all the five shops by name and place besides putting a scrolling message on your new uploads. Place a list of all franchise based shops as a single caption in your videos. This is the immediate solution
This comment should be highlighted.
@@ksahmed-dt6oh yes bro
Now you are in business , it’s your responsibility to protect your customers, so follow the above suggestions. Also register all the possible combinations…
Common names cannot be registered under trade mark
❤
தொடர்ந்து செல்லுங்கள் சகோதரரே கடவுள் எப்போதும் உங்களுடன். எனவே பயப்பட வேண்டாம்.
🙏🙌 Ave Maria 🙏
உங்கள் நல்ல மனதிற்க்கு நல்லதே நடக்கும் .கவலைப்பட வேண்டாம் அண்ணா உங்களின் உழைப்பு வீண்போகாது.கர்த்தரை நம்புகிறவர்கள் ஒரு நாளும் வெட்கப்படுவதில்லை.
பொள்ளாச்சியில் இன்றும் இருக்கே.போனமாசம் 23ம் தேதி நாங்க வாங்கினோம் சரியான எம்மத்து பேர்வழிகள். உங்கல் மீனவன் என்கிற பெயர்க்கு தான் வாங்க போனோம்.
சரியான விளக்கம் நண்பா நல்லதே நடக்கும் நண்பா எண்ணம் போல் வாழ்க்கை
நண்பா நீ பட்ட கஷ்டம் என்றும் வின்போகாது தைரியமாக முன்னேறிச் செல் கடவுள் உனக்கு என்றும் துணையாக இருப்பான்
மிகவும் மன வேதனையாக இருக்கிறது. தமிழருக்கு துரோகம் புதிதில்லை. மீண்டு எழுவோம். கவலை பட வேண்டாம்.
மிகவும் வருந்துகிறேன் அய்யா 😢😢😢
தமிழ் இனமே சொந்த ரத்தத்தின் துரோகத்தால் தான் வீழ்ந்தது.
உங்களுக்கு பிடித்தால் போங்கனு சொல்றீங்க அது தான் அண்ணா மனித நேயம் வாழ்த்துக்கள் 😢
அன்ணா நீங்கள் கடைகள் திறக்கும் போது உங்கள் சுயநலத்திற்காக நம்ம பகுதி மூக்கையூர் ,முந்தல் ,வாலிநோக்கம், ஏர்வாடி ,தருவைகுளம் பகுதி மீனவர்களிடம் தானே வாங்கி அனுப்பினீர் உங்கள் வல்லத்தில் பிடிக்கப்பட்ட மீன்கள் குறைவு தானே 😊 உங்களால் நமது பகுதி ஒரு கார்ப்பரேட் மீன் சந்தையாகி போனது ,தினசரி கூலிக்கு மீன் ,கருவாடு விற்கும் பலரும் பாதிக்கப்பட்டார்கள் ,முதுகுளத்தூர், பரமக்குடி, மதுரை வியாபாரிகள் இராமேஸ்வரம் படையெடுத்தனர்
உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும் அண்ணா 🙏🏻
அண்ணா நான் திருப்புரில் இருக்கிறேன் கருவாடு கடை ரோட்டில் வைத்து இருக்கிறேன் . நான் மீனவன் தான்.எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி . கவலைபடாதீர்கள் சகோதரா. தஸ்நேவிஸ் மாதா உங்களை காப்பார். அஞ்சாத சிங்கம் நம் மீனவர்கள்
அருமையான விளக்கம்
Dear Kingston Thambi, I am Nycil Immanuel from Canada. Don't worry about these fraudsters. They will surely pay for what they have done to you. We all are behind you for your good character. We always support you and pray for you. God is always with you. Who can be against you...
கவலைப்படாதே நண்பரே நமக்கு கடவுள் துணை இருப்பார் வெற்றி நமதே
சத்தியவனுக்கு சோதனை
புதிதல்ல..
மீண்டும் உங்கள் மீனவனை
எதிர்பார்க்கும் திருப்பூர் சத்திவன்.
அண்ணா கவலைப்பட வேண்டாம் கடவுள் இருக்கிறார் உங்களுக்கு நல்லதே நடக்கும்
காலம் சென்றாவத உண்மை வெல்லும் கவலைப் படாமல் இருங்கள்
நாங்களும் ஒரு விவசாயிகள் தா அண்ணா புரிகிறது உங்களின் மன வேதனை கவலைபடாதிங்க கடவுள் துணை இருப்பார்
சூப்பர் நண்பா உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்
வெற்றியின் அருகில் செல்லும் போது சோதனைகள் அதிகம் வரும்....அதை கண்டு துவண்டு விடாமல் முந்தி செல்லுங்கள் வெற்றி உங்கள் பக்கம்...
Valanthavanukku ithu oru anupavam 😢😢😢😢😢
Ithai thandi kadavul irukkurar anna ❤
விளக்கத்திற்கு நன்றி.... இங்கேயும் நல்ல மீன்கள் கிடைக்கிறது... Don't worry
இதைக் கேட்கும் போது எங்களுக்கு வருத்தமாக உள்ளது
I will support u don't worry bro இனி இந்த கடைக்கு யாரும் போகமாட்டோம்
தமிழன் மட்டும் தமிழனாலே வீழ்த்தப்படுகின்றான் 😔😔😔😔
Brother easy comes ..easy goes...but your hard work is a proven fact with the customers of Tamil Nadu.....your hard worked blood will never forsake you... You have not fallen... It's a training program to make you much seasoned business man. Its a small tempest in your life.. Just sail over it... Keep your perseverance... God will be with you...
கவலையை விட்டு கண்ணிரை தொட நண்பா...... கடவுள் நம்ப பக்கம்........நல்லதே நடக்கும்....❤❤
நான் நேரில் பார்க்க விரும்பும் RUclipsrs மூன்று பேரில் நீங்கள் முதன்மையானவர் , நீங்கள் சொல்லுவதை கேட்கும் போது மனம்
வருத்தமாக இருக்கிறது , கவலை படாதே சகோ ஆண்டவர் உடனிருப்பார் .
நல்லவன் நல்லா இருப்பான் உங்கள் மீனவன் வாழ்க
Anna, this is Geetha from USA. I am a huge fan of your hardwork. It is very obvious that people are jealous of your growth. Don't give up. They will succeed if tiu give up. Just keep fighting back, you are already successful.
USA போனாலும் நீங்கள் தமிழச்சி தானே.. தமிழிலே பதிவிடுங்கள் தோழி
@@Tamil_Nationalist01pesama iruda kunju
@@blackblack-cq5xi அப்படியா கோல்டி
@@Tamil_Nationalist01 ni un peru ah English la tha vaichurikuma komali
@@Tamil_Nationalist01டேய் வெண்ணெய் மூடிட்டு போடா அவுங்க படிச்சு கத்துகிட்டு போயிருக்காங்க உன்னால் முடிந்தால் நீயும் கற்றுக் கொள் அது வெறும் மொழி தான் மனித இனம் மட்டுமே இவ்வுலகில் வாழ வேண்டும்
Super Anna thanks anna. Naa sonnathukaga potinga super makkal ah kaapathitinga
வருத்தமாக இருக்கிறது தோழரே. இனி மிகவும் கவனமாக இருங்கள். நல்லவர்களின் உழைப்பு வீணாகாது உங்கள் பணம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். நீங்கள் மேலும் வளர வேண்டும்.
Never compromise on quality.These words with actions will always take u and ur team to a new high level by the name of GOD
அண்ணன் எந்த எதிர்ப்பு வந்தாலும் கடையை மூடாதிங்க அண்ணன் .
மண்ணோடு மண்ணாய் போனாலும் கொள்கையை விடமாட்டேன்! உங்கள் நல்ல என்னதிதிக்கு நான் தலைவனகுகிரென் நண்பா...
Kavalai padathe sagothara....unmai oru naal vellum,..,from malaysian
ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணா சொல்றத பார்த்தேன் 😭😭😭😭😭😭😭😭👏👏👏👏👏👏👏
உங்கள் மீனவன் என்றுமே எங்கள் மீனவன்
உங்ககிட்ட கட்டா கருவாடு வாங்கினேன். கொதகொதன்னு அழுகி போன மீனை அப்படியே அனுப்பியது துரோகமில்லையா....
கவலை படாத நண்பா என்னக்கும் நேர்மை தான் செயிக்கும் உங்களுக்கு கடவுள் துணைருப்பர்
Appo kooda antha kadaiku pooga koodathu nu Sola manasu illama irukaaru paarunga .. ivaruthaan ga manusan.. அண்ணா உங்க நல்ல மனசுக்கு கடவுள் உதவுவாரு கவல படாதீங்க
துரோகத்தால் மட்டுமே தமிழகத்தில் மாண்டவர்கள் பல ஆயிரம் பேர் 😭
துரோகத்தால் விழ்ந்தோம் தமிழர்களுக்கு பொருத்தமான வார்த்தை
இதுவும் கடந்து போகும் நண்பா கவலைபடாதே ஆண்டவன் அருள் உள்ள வரை நல்லவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
Brother, எங்கள் சொந்த ஊர் துத்துக்குடி, பொள்ளாச்சியில் வாழ்ந்து வருகிறோம், நாங்கள் வாரம் இருமுறை பொள்ளாச்சி கடையில் வாங்குகிறோம், இரண்டுநாள் முன்னாடிவரை வாங்கினோம், எங்களுக்கு இன்றுதான் இந்த விஷயம் தெரியும். நீங்கள் முன்னாடியே சொல்லி இருக்கலாம்.
இத்தனை நாள் நாங்கள் எமாந்துட்டோம்.
கவலைப்படவேண்டாம் பொள்ளாச்சியில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.
We support ungal meenavan 👏
தீமையை நன்மையால் வெல்லுங்கள்
Be god with you and you will see success always because of your hard work, from Hosur
நண்பா உழைப்பே உயர்வு, வாழ்கையில் மேலும் மேலும் உயுர வாழ்த்துக்கள் நண்பா
கவலையை விடுங்கள் கடவுள் என்றும் உங்களை ஆசிர்வதிப்பாரக ஆமென்
என்னது ஆமீன் ah...!!!😮😮😅😅