இந்த உலகில் எல்லா நாடுகளிலும் கதாநாயகன் இஸ்ரேல். இஸ்ரேல் இல்லை என்றால் எப்படி படம் முடிவடையும் (இந்த உலகில் எல்லா நாடுகளிலும் சிறிய நாடு இஸ்ரேல்) இது பைபிள் வார்த்தை வானத்தையும் பூமியையும் மனிதனையும் சிரிஸ்டித்து படைத்த இறைவனுடைய வார்த்தை
தம்பி உங்க JESUS சை இஸ்ரவேலின் குமாரனு யூதன் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதை முதலில் புரிந்துக்கோ. யூதன்தான் கடவுளின் புத்திரர்கள் என்று சொல்லுறான். அப்ப மற்றவர்கள் யார். முதலில் கடவுளை விசுவசிங்க. நமக்கு இஸ்ரவேலெல்லாம் வேணாம்.
Isaiah 55:8-9 (NIV) 8 “For my thoughts are not your thoughts, neither are your ways my ways,” declares the Lord. 9 “As the heavens are higher than the earth, so are my ways higher than your ways and my thoughts than your thoughts.
இஸ்ரவேலைக் காக்கும் தெய்வம் உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை. வானத்திலும் பூமியிலும் அற்புதங்களும் அடையாளங்களும் செய்கிற தேவன் நம்மோடு இருக்கிறார். மனிதன் திட்டமிடுகிறான் . ஆனால் செய்து முடிப்பவர் நம் தேவன். அல்லேலூயா. ஆமென்.
எங்களை மதிக்க வேண்டாம். உண்மைத் தேவனை மதியுங்கள். நம்புங்கள். கிறிஸ்துவுக்கு முன்.,கிறிஸ்துவுக்கு பின் என்ற சரித்திரத்தை மாற்றிய ஒரே ஒரு தேவன் இவர் ஒருவரே.
உலக அரசியல் பத்தி தெரியாம இந்த மாதிரி கருத்துகள் போடாதீங்க... இஸ்ரேல் எவ்ளோ கொடுங்கோலாட்சி பண்ணிட்டு இருக்குனு செய்தில பாருங்க... இலங்கைல நம்ம தமிழ் மக்கள் பெண்கள் குழந்தைகள் எல்லாரும் கொத்து கொத்தா குண்டு போட்டும் துப்பாக்கி சூடு நடத்தியும் கொல்லப்பட்ட மாதிரி இப்ப பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுட்டு இருக்காங்க... எத்தனையோ பச்ச குழந்தைகள் உடல் சிதறியும், சிறுவர்கள் கை கால்கள் இழந்து பெற்றோர் உறவினர்கள இழந்து சொந்த மண்ணிலே அனாதைகளாகவும் அகதிகளாகவும் ஆகிட்டு இருக்காங்க... இத்தனைக்கும் இஸ்ரேலுக்கு உலக வரைபடத்தில நிலப்பரப்பே இல்ல... 1948ல பாலஸ்தின் தேசத்தை ஆக்கிரமிப்பு பண்ண ஆரம்பிச்சு இப்ப பாலஸ்தீன தேசமே இல்லாம பண்ணி அந்த நாட்ட இஸ்ரேல் தேசம்னு மாத்தி அமைச்சிருக்காங்க... உங்க சொந்த மண்ணில இப்டி பண்ணுனா உங்களுக்கு எப்டி இருக்குமோ அதே போல தான் அவங்களுக்கும் இருக்கும்... இது இப்ப இல்ல 1948ல இருந்தே இப்படிதான் நடந்துட்டு இருக்கு... நானும் கிறிஸ்டியன் தான்... ஆனா மதத்துக்கு மேல மனிதநேயம் இருக்கனும்... தீவிரவாதிகளா யாரும் பிறக்குரது இல்ல... இப்படி அவங்க இனத்துக்கு எதிரான கொடுமைகள எதிர்க்க தான் தீவிரவாதிகளா ஆக்க படுராங்க.... இப்படி உலக அரசியல் தெரியாம கருத்து பதிவிடாதிங்க...
இன்னைக்கும் சரி என்னைக்கும் சரி மரணம் நம்மை வந்து சேரும் மனிதன் மரணத்தை சுவைக்க வேண்டும் அதுதான் கடவுளின் விதி எல்லாம் இறைவனின் நாட்டப்படியே நடக்கும் அதேபோல் பாலஸ்தீனம் வெற்றி பெறும் இறைவனின் நாட்டப்படியே
Isaiah 55:8-9 (NIV) 8 “For my thoughts are not your thoughts, neither are your ways my ways,” declares the Lord. 9 “As the heavens are higher than the earth, so are my ways higher than your ways and my thoughts than your thoughts. Manushan ennavenaalum pesalaam, sinthikkalaam, thittam podalaam. Athai niraivetrubavar karthar mattume. Israel thevanai ethirthu nirpavan yaar?
இஸ்ரவேல் அப்பாவி மக்களை கொன்று இருக்காது...அப்படி உண்மையில் கொன்று இருந்தால்...தேவனே கண்டிப்பார்....ஆனால் யாரையும் தொட விட மாட்டார்....ஏன் என்றால் ...இஸ்ரவேல் தேவனின் ஜனம்...உங்கள் பிள்ளை தவறு செய்தால்..நீங்கள் வேறு நபரை தண்டிக்க விடமாட்டீர்.......அதுபோல தான்..
Deuteronomy, Chapter 33 29. Blessed are you, O Israel! Who is like you, a people saved by the LORD? He is your shield and helper and your glorious sword. Your enemies will cower before you, and you will trample down their high places. "
கடவுள் விருப்பம் ஒற்றுமை உணர்வுடன் இருப்பது தான்... இவரென்னானா இஸ்ரேலை அளிப்போம் சொல்வது தவறு... அதுவும் கடவுள் பொருட்டு செய்வது என்பது கடவுளை அவமதிப்பது போல்
@@Farook-gc3bo 2023 ஒக்டோபர் மாதம் 7 ந் திகதி கையை கட்டிட்டு ஹமாஸ் சும்மா இருந்திருக்கலாம்தானே, இஸ்ரவேலுக்குள் நுழைந்து கொலை, கற்பழிப்பு, கடத்தி செல்லுதல் ஆகியவற்றில ஈடுபடாமல்,இருந்திருக்கலாம்தானே. இன்றும் அவர்களை விடமல் வைத்திருக்கிறார்களே, என்னே மடமை. இஸ்ரவேல் 2000 ஆண்டுகளுக்கு பிறகு நாடாக மீண்டும், ஐக்கிய நாடுகளின் அனுமதியுடன் உருவான அதிசயமே யெகோவா தெய்வம் , தாம் சொன்னபடி செய்து காட்டுகிறவர் என்பதை சந்தேகமற நிருபித்து உள்ளது. இஸ்ரவேலை எதிர்ப்பவர்கள்தான் ஒவ்வொருவராக உலகை விட்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து விரைவில் எருசலேமில் இருந்து உலகை 1000 வருடங்கள் அரசாளுவார் என பைபிள் மிக தெளிவாக கூறுகிறது.
உலக அரசியல் பத்தி தெரியாம இந்த மாதிரி கருத்துகள் போடாதீங்க... இஸ்ரேல் எவ்ளோ கொடுங்கோலாட்சி பண்ணிட்டு இருக்குனு செய்தில பாருங்க... இலங்கைல நம்ம தமிழ் மக்கள் பெண்கள் குழந்தைகள் எல்லாரும் கொத்து கொத்தா குண்டு போட்டும் துப்பாக்கி சூடு நடத்தியும் கொல்லப்பட்ட மாதிரி இப்ப பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுட்டு இருக்காங்க... எத்தனையோ பச்ச குழந்தைகள் உடல் சிதறியும், சிறுவர்கள் கை கால்கள் இழந்து பெற்றோர் உறவினர்கள இழந்து சொந்த மண்ணிலே அனாதைகளாகவும் அகதிகளாகவும் ஆகிட்டு இருக்காங்க... இத்தனைக்கும் இஸ்ரேலுக்கு உலக வரைபடத்தில நிலப்பரப்பே இல்ல... 1948ல பாலஸ்தின் தேசத்தை ஆக்கிரமிப்பு பண்ண ஆரம்பிச்சு இப்ப பாலஸ்தீன தேசமே இல்லாம பண்ணி அந்த நாட்ட இஸ்ரேல் தேசம்னு மாத்தி அமைச்சிருக்காங்க... உங்க சொந்த மண்ணில இப்டி பண்ணுனா உங்களுக்கு எப்டி இருக்குமோ அதே போல தான் அவங்களுக்கும் இருக்கும்... இது இப்ப இல்ல 1948ல இருந்தே இப்படிதான் நடந்துட்டு இருக்கு... நானும் கிறிஸ்டியன் தான்... ஆனா மதத்துக்கு மேல மனிதநேயம் இருக்கனும்... தீவிரவாதிகளா யாரும் பிறக்குரது இல்ல... இப்படி அவங்க இனத்துக்கு எதிரான கொடுமைகள எதிர்க்க தான் தீவிரவாதிகளா ஆக்க படுராங்க.... இப்படி உலக அரசியல் தெரியாம கருத்து பதிவிடாதிங்க...
ஒன்னு புரிஞ்சிக்கோங்க... அவங்க கிட்ட போய் யார் கடவுள்னு கேட்டா கடவுள் இல்லனு சொல்லுவாங்க... ஆனா அவங்க இன்னொன்னும் சொல்லுவாங்க... நாங்க கடவுள் தேர்ந்தெடுத்த மக்கள்னு... நீங்க நினைக்கிற மாறி இல்ல அவங்க... சாத்தான்கு கோயில் கட்டி வழிபாடும் காளைகள பலியிடுரவங்க... புரிஞ்சிக்கோங்க... பைபிள் படிச்சா அத இந்த மாதிரி கருத்துகள் பதிவிட பயன்படுத்தாதிங்க... பழைய ஏற்பாடுல தான் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்... புதிய ஏற்பாடு அன்பு மட்டும் தான்...தேவன் இனப்படுகொலை செய்ய சொல்லல... எதிரிக்கும் அன்பு காட்ட தான் சொல்லிருக்காரு...
தமிழர்கள் இந்துக்கள் னு சொல்வாங்க ஆனா தண்ணி கொடுக்க மாட்டாங்க மீனவன சுட்டா வேடிக்கை பாப்பாங்க மலை ஆறு கனிம வளம் கொள்ளை அடிப்பாங்க இனப்படுகொலை க்கு துணை போவாங்க ஆனாலும் தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் னு சொல்லணும்
யூதர்கள் யாரும் மற்றவர்களை அழிக்க வேண்டும் என்று நினைத்து இல்லை.. யூதர்கள் இருக்க கூடாது என்று சொல்லி தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நீங்கள் முழுமையாக அழிக்க படவேண்டும்
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏. தங்களின் நேர்மையான காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் சார் 🙏🙏 .தயவு செய்து சற்று ஓய்வு எடுக்கலாமே உங்கள் நலன் கருதி உங்கள் தோழி நண்பா🙏🙏. உங்கள் சோர்வு உங்கள் கண்களில்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@MohamedismailM-e7b எனக்கு இஸ்லாமிய சகோதரர்கள் எனக்கு நல்ல மரியாதை உண்டு அவர்களிடம் அன்பு ஆதரவு பாராட்டுபவள் உங்களை மனம் நோக பேச வேண்டாம் என்று நினைக்கின்றேன் சகோதரா.
உலக அரசியல் பத்தி தெரியாம இந்த மாதிரி கருத்துகள் போடாதீங்க... இஸ்ரேல் எவ்ளோ கொடுங்கோலாட்சி பண்ணிட்டு இருக்குனு செய்தில பாருங்க... இலங்கைல நம்ம தமிழ் மக்கள் பெண்கள் குழந்தைகள் எல்லாரும் கொத்து கொத்தா குண்டு போட்டும் துப்பாக்கி சூடு நடத்தியும் கொல்லப்பட்ட மாதிரி இப்ப பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுட்டு இருக்காங்க... எத்தனையோ பச்ச குழந்தைகள் உடல் சிதறியும், சிறுவர்கள் கை கால்கள் இழந்து பெற்றோர் உறவினர்கள இழந்து சொந்த மண்ணிலே அனாதைகளாகவும் அகதிகளாகவும் ஆகிட்டு இருக்காங்க... இது இப்ப இல்ல 1948ல இருந்தே இப்படிதான் நடந்துட்டு இருக்கு... இத்தனைக்கும் இஸ்ரேல் பாலஸ்தின் நாட்ட கைப்பற்றி கொடுமை பண்ணிட்டு இருக்காங்க...நானும் கிறிஸ்டியன் தான்... ஆனா மதத்துக்கு மேல மனிதநேயம் இருக்கனும்... அங்க என்ன நடக்குதுனு செய்தி பாத்திங்கனா நீங்களே இஸ்ரேல அழிக்கனும்னு தான் சொல்லுவீங்க.... இப்படி உலக அரசியல் தெரியாம கருத்து பதிவிடாதிங்க...
உலக அரசியல் பத்தி தெரியாம இந்த மாதிரி கருத்துகள் போடாதீங்க... இஸ்ரேல் எவ்ளோ கொடுங்கோலாட்சி பண்ணிட்டு இருக்குனு செய்தில பாருங்க... இலங்கைல நம்ம தமிழ் மக்கள் பெண்கள் குழந்தைகள் எல்லாரும் கொத்து கொத்தா குண்டு போட்டும் துப்பாக்கி சூடு நடத்தியும் கொல்லப்பட்ட மாதிரி இப்ப பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுட்டு இருக்காங்க... எத்தனையோ பச்ச குழந்தைகள் உடல் சிதறியும், சிறுவர்கள் கை கால்கள் இழந்து பெற்றோர் உறவினர்கள இழந்து சொந்த மண்ணிலே அனாதைகளாகவும் அகதிகளாகவும் ஆகிட்டு இருக்காங்க... இத்தனைக்கும் இஸ்ரேலுக்கு உலக வரைபடத்தில நிலப்பரப்பே இல்ல... 1948ல பாலஸ்தின் தேசத்தை ஆக்கிரமிப்பு பண்ண ஆரம்பிச்சு இப்ப பாலஸ்தீன தேசமே இல்லாம பண்ணி அந்த நாட்ட இஸ்ரேல் தேசம்னு மாத்தி அமைச்சிருக்காங்க... உங்க சொந்த மண்ணில இப்டி பண்ணுனா உங்களுக்கு எப்டி இருக்குமோ அதே போல தான் அவங்களுக்கும் இருக்கும்... இது இப்ப இல்ல 1948ல இருந்தே இப்படிதான் நடந்துட்டு இருக்கு... நானும் கிறிஸ்டியன் தான்... ஆனா மதத்துக்கு மேல மனிதநேயம் இருக்கனும்... தீவிரவாதிகளா யாரும் பிறக்குரது இல்ல... இப்படி அவங்க இனத்துக்கு எதிரான கொடுமைகள எதிர்க்க தான் தீவிரவாதிகளா ஆக்க படுராங்க.... இப்படி உலக அரசியல் தெரியாம கருத்து பதிவிடாதிங்க...
ஹமாஸ் இஸ்ரேல் மீது கை வைக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை இத்தனை உயிர் பலிக்கள் நடந்திருக்காது ஈரான் அதிபர் உட்பட நீ பெரியவனா நான் பெரியவனா என்ற பேச்சு தேவையில்லை அமைதியே தேவை நாட்டு மக்களுக்காக
ஒரு அதிபருக்கு பாதுகாப்புக்கு இன்னும் ஒரு ஹெலிகாப்டர் போக வேண்டும் .அது போகல அது ஒரு தப்பு அவர் சாவுக்கு ஈரான் தான் முழு பொருப்பு நண்பரே மற்ற நாடுகளை குறை சொல்லாதிர்கள் இது முற்றிலும் பாதுகாப்பு குளறுபடி
That's not true bro... God not told anyone to kill or bomb blast with drones, even more than 13000 children dead... Is they are a terrorist?? No, they are Palestinians... So Israel executing innocent children, women's, familes... This is not a war on Hamas... This is a war on children... Future generation of Palestine... Plz understand... Israel is not a good fighters....
கார்த்திக் சார் 🙏🙏. இன்று காலை 6 மணிக்கு ஈரான் அதிபரின் கடைசி நொடிகள் Content ஆராம்பிச்சு இப்ப இந்த காணொளி தொகுப்புகள் வரை இன்று மட்டுமே 6 வீடியோ. உங்கள் இந்த நேர்மையான கடமை உணர்வுக்கு மக்களுக்கு எல்லா செய்தி தகவல்கள் அனைத்தும் தெளிவாக போய் சேர வேண்டும் என்ற துய்மையான எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன்.யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசட்டும் நீங்கள் நேர்மையுடன் நேராக நிமிர்ந்து நில்லுங்கள் கார்த்திக் சார் 🙏🙏🎉🎉💐💐. ஆனாலும் ஓய்வும் முக்கியம்.ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
சகோதரரே நீங்க சொன்ன மாதிரி காலம் காலமாக அவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த நிலைப்பாடுதான் என்னவென்றால் அவர்களின் நிலங்களை பிடுங்கிக் கொண்டார்கள் பல லட்சக்கணக்கான பேரை இவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் இந்த இஸ்ரேல் காரன் அதனால்தான் இவர்களுக்குள் அந்த ஒரு வேட்கை மனதுக்குள்ளே இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மேலும் அந்த பாலஸ்தீனர்களை அடிமையாக ஆக்கி விட்டார்கள் இதுவும் அந்த இஸ்ரேல் காரன் செய்த மிகப்பெரிய துரோகம் இதற்கெல்லாம் சேர்த்துதான் பழிவாங்கப்படும் என்று சொல்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் அது நடக்கும்
ஒரு நல்ல கதை. யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.... அனைவரும் இது போன்ற நேரங்களில் படித்துப் பயனடையுங்கள்..... பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.? பஞ்ச பாண்டவரின் தந்தையான பாண்டு, உயிர் பிரியும் தருணத்தில் தனது மகன்கள் ஐவர் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான். பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார். சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா? வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார். மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான். உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைத்து விடுகிறது. விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள். கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார். ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது. அதுமற்றவர்கள்கண்களுக்கு தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும் அது தெரிகிறது. கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார். அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும் விறகை சுமந்து வந்தார்கள். அவர்கள் களைப்பாவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது. நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய்?என்று கேட்கிறான். உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது. சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க, சகாதேவன் தனது தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான். எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்,இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார். சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது என்று சகாதேவனிடம் சத்தியத்தை கிருஷ்ணர் வாங்கிக் கொள்கிறார் தனக்கு முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகிவிட்டது. துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு , போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க , சகாதேவனும் நாளைக் குறித்துக்கொடுக்கிறான். அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான், கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது. இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ளமுடியவில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான். 18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா!ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா?என்று சொல்கிறார்.. ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை. அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன். இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாரு........ பாருங்க பதில். ஆஹா... அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு??? இந்த பதிலைகேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அடங்கியது அவன் கர்வம். எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும். மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே! இந்த ரகசியமானது காஞ்சிமகா பெரியவரிடம் இருந்து உதிர்ந்தது. படித்ததை பகிர்ந்துள்ளேன்...!! 🙏🙏🙏🙏🙏🙏
@@minhaaaliya9106because we chosen him he choose us this is the simple answer for you ok and also the oldest person of Israel Abraham isaiah Jacob chosen the original God the Jesus he promise him to save every time but the children of Abraham's people killed Jesus when he comes as a man but God could not change his promise so he saved him all time and also who is follow the Jesus Christ and also saved by him ok
@@minhaaaliya9106 Jesus said " Salvation ( From sin, and punishment in Hell) comes only through Jews ". An architect places the front door in an appropriate place, in a building. There are many buildings around us and we use the main door to enter without any question. Even if we question nothing going to change. God Almighty also, in His wisdom, designed in such a way, that he should select one person by the name of Abraham and his legal, promised descendents , the Israelites to reveal Himself and His commandments. Later in the right time He revealed His highest standard of Holyness through Jesus Christ for Him to be an example to Jews and all the other races. God knows very well what He is doing and any one, yes any one accepts Him, He accepts and promote that one from creation to Child and grant the right to call Him as " FATHER ".
😂Jeremiah 47:5. This is the prophecy which was prophesied 3000 years ago!But nowadays we are seeing apparently!! Nobody can destroy The Almighty God's elected Israel!!!
அப்போ இஸ்ரேல் எல்லாரையும் அழிக்கலாம் அப்படித்தானே,நான் ஒருவேளை மதம் மாரணும்னு நெனச்ச உலகதுலே இருக்குற எந்த மதத்துக்கும் மாற முடியும், ஆனா ரெண்டுமத்ததுக்கு மாரமுடியாது, எதுக்குன்ன இங்கே ஒரு குரூப் சொல்லிட்டிற்கு நாங்கெல்லாம்,பிரம்மன்னோடே, தலைலிருந்து பிறந்தவர்கள் அப்டின்னு, இப்போ அவிங்க என்ன சொல்றாங்கோன்னா நாங்கோ கடவுளோட பிள்ளைகல்ன்னு, அப்போ மத்தவங்க எல்லாம் பிசாசு பிள்ளைகளஅண்ணா, சொல்லுங்கோ )
www.maanaturals.com
HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
63812 10994, 81225 79795, 70109 86
Hi
Bro oru 25000 thousand erutha thanga bro please emergency I will return within 2month please help me
@@sanjaisanjai5834😂😂😂😂😂
gaantent podu bro😂😂😂😂😂😂
@@pookuzhimarudhu7923 bro loan app la mattikiten bro enala mudiyala atha keten payama erruku please eppadi reply pannatha bro
நான் உங்களுக்காக யுத்தம் பண்ணுவேன்,நீங்கள் சும்மா இருப்பீர்கள்._இயேசு
போடா லூசு.
உண்மையான பைபிளையே மறைத்து வைத்துள்ளான் யூதன்.
Correct
😂😂😂😂😂
போங்கடா கிறுக்கு புண்டைங்களா எப்போ பாரு ஏசு ஆணிய புடுங்குவார் புடிங்கினார் புடுங்கிகிட்டே இருக்காருன்னு.
பைபிளில் நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் அதற்கு மாறு செய்கிறார்கள்
ஈரானோ இஸ்ரோலோ நமக்கு என்ன நமது காலடியில் ஈழத்து சொந்தங்கள் செத்தடிக்கப் பட்டத்தை திரும்ப திரும்ப வீடியோ போடுங்கள் இதற்கு இன்னும் விடை இல்லை
ஆம் சகோதரா
Mm ok ok ஈழத் தமிழர் அழிய அமெரிக்கா israel sabot பண்ணல எண்ண கொஞ்சம் yosichi Pesugka bro இப்ப sollunka பரவால israel தான் நல்லம் enna
@@MohammedSarafath-uz6pi ahe palestine sapport panniyathu umakku theriyala
@@realestate2004athu teriyathu avanga punidha aatmaakal
@@realestate2004
Palestine Tamil poralikalukku training koduththau umakku theriyumo ? Nadri ketta koottam.
Alhamdulillah Allahu akbar
கொத்து கொத்தா தமிழன் செத்தானுங்கா அத கேக்க வக்கில்ல போய்டானுங்க அடுத்தவன் வீட்ட பாக்க
Engada seththaga
Ellathil thambi
Srilanka
@@safeekrahman2113ஒன்றும் தெரியாது. ஈரான் மட்டும் தெரியும்
😢
இந்த உலகில் எல்லா நாடுகளிலும் கதாநாயகன் இஸ்ரேல். இஸ்ரேல் இல்லை என்றால் எப்படி படம் முடிவடையும் (இந்த உலகில் எல்லா நாடுகளிலும் சிறிய நாடு இஸ்ரேல்) இது பைபிள் வார்த்தை வானத்தையும் பூமியையும் மனிதனையும் சிரிஸ்டித்து படைத்த இறைவனுடைய வார்த்தை
ஹான் ஹான் இருக்கும் இருக்கும். மற்றவன் ஏமாந்தால்
Ussss appa.......
சரிங்க பாவாடை😂😂
@@speak_truthபாரதத்தின் கிட்டே க் கூட வர அருகதையில்லை
Nee yaru sambandhame illama@@sivagamisekar1889
உலகத்தில் இருப்பவனிலும், இஸ்ரவேலோடு இருப்பவர், பெரியவர்...JESUS CHRIST.
Avangale ezhuthuna apdithan ezhuthuvanga....
முட்டாளே யூதனுக்கும் இஸ்ரவேலனுக்கும் இதுதான் நிலைமை
அந்த ஜீசஸ கொண்டது யாருப்பா 😢😢😢😢😢
தம்பி உங்க JESUS சை இஸ்ரவேலின் குமாரனு யூதன் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதை முதலில் புரிந்துக்கோ. யூதன்தான் கடவுளின் புத்திரர்கள் என்று சொல்லுறான். அப்ப மற்றவர்கள் யார். முதலில் கடவுளை விசுவசிங்க. நமக்கு இஸ்ரவேலெல்லாம் வேணாம்.
Poda losu.jesus never support evil
Great speech bro clear cut 👏👏👏👏 keep it up
இதற்கும், இஸ்ரவேலுக்கும், என்ன சம்மந்தம் ? உலகத்தின் முடிவும், ஆண்டவர் வருகையும், சமீபித்துகொண்டிருக்கிறது.உலகத்தில் இருப்பவனிலும், இஸ்ரவேலோடு இருப்பவர், பெரியவர்...
Née sollira isrevelarkal Vera intha isreal vera😁😁😁😁
Intha soke ah eduthuttu poi un sooththula sorugikko...
Ipdi sollitu suttungaluwal
@Tiktznznzn rampa kovakaranaka irppano???🤔🤔🤔
Isaiah 55:8-9 (NIV)
8 “For my thoughts are not your thoughts,
neither are your ways my ways,”
declares the Lord.
9 “As the heavens are higher than the earth,
so are my ways higher than your ways
and my thoughts than your thoughts.
இஸ்ரவேலைக் காக்கும் தெய்வம் உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை. வானத்திலும் பூமியிலும் அற்புதங்களும் அடையாளங்களும் செய்கிற தேவன் நம்மோடு இருக்கிறார். மனிதன் திட்டமிடுகிறான் . ஆனால் செய்து முடிப்பவர் நம் தேவன். அல்லேலூயா. ஆமென்.
நாங்கள் அதைப் பற்றி பேசவில்லை, ஆனால் நாங்கள் உங்களை மதிக்கிறோம், ஏனென்றால் நீங்கள் இந்தியாவில் வாழ்கிறீர்கள்
எங்களை மதிக்க வேண்டாம். உண்மைத் தேவனை மதியுங்கள். நம்புங்கள். கிறிஸ்துவுக்கு முன்.,கிறிஸ்துவுக்கு பின் என்ற சரித்திரத்தை மாற்றிய ஒரே ஒரு தேவன் இவர் ஒருவரே.
ஆமென்
அந்த தேவன் ஈழத்தமிழர்களை காக்கமல் கைவிட்டுவிட்டாரே. கிறித்தவர்கள்
உலக அரசியல் பத்தி தெரியாம இந்த மாதிரி கருத்துகள் போடாதீங்க... இஸ்ரேல் எவ்ளோ கொடுங்கோலாட்சி பண்ணிட்டு இருக்குனு செய்தில பாருங்க... இலங்கைல நம்ம தமிழ் மக்கள் பெண்கள் குழந்தைகள் எல்லாரும் கொத்து கொத்தா குண்டு போட்டும் துப்பாக்கி சூடு நடத்தியும் கொல்லப்பட்ட மாதிரி இப்ப பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுட்டு இருக்காங்க... எத்தனையோ பச்ச குழந்தைகள் உடல் சிதறியும், சிறுவர்கள் கை கால்கள் இழந்து பெற்றோர் உறவினர்கள இழந்து சொந்த மண்ணிலே அனாதைகளாகவும் அகதிகளாகவும் ஆகிட்டு இருக்காங்க... இத்தனைக்கும் இஸ்ரேலுக்கு உலக வரைபடத்தில நிலப்பரப்பே இல்ல... 1948ல பாலஸ்தின் தேசத்தை ஆக்கிரமிப்பு பண்ண ஆரம்பிச்சு இப்ப பாலஸ்தீன தேசமே இல்லாம பண்ணி அந்த நாட்ட இஸ்ரேல் தேசம்னு மாத்தி அமைச்சிருக்காங்க... உங்க சொந்த மண்ணில இப்டி பண்ணுனா உங்களுக்கு எப்டி இருக்குமோ அதே போல தான் அவங்களுக்கும் இருக்கும்... இது இப்ப இல்ல 1948ல இருந்தே இப்படிதான் நடந்துட்டு இருக்கு... நானும் கிறிஸ்டியன் தான்... ஆனா மதத்துக்கு மேல மனிதநேயம் இருக்கனும்... தீவிரவாதிகளா யாரும் பிறக்குரது இல்ல... இப்படி அவங்க இனத்துக்கு எதிரான கொடுமைகள எதிர்க்க தான் தீவிரவாதிகளா ஆக்க படுராங்க.... இப்படி உலக அரசியல் தெரியாம கருத்து பதிவிடாதிங்க...
இன்னைக்கும் சரி என்னைக்கும் சரி மரணம் நம்மை வந்து சேரும் மனிதன் மரணத்தை சுவைக்க வேண்டும் அதுதான் கடவுளின் விதி எல்லாம் இறைவனின் நாட்டப்படியே நடக்கும் அதேபோல் பாலஸ்தீனம் வெற்றி பெறும் இறைவனின் நாட்டப்படியே
Oru mann kooda palestine-ku pogaathu. Kudi irukkalaam. Sontham kolla mudiyaathu. Intha mann mulukka mulukka karthar israeluku kodutha mann. Yaar eduthaalum antha nilam paalai nilamaaga maaridum. Israeluku mattum thaan aasirvaatham. Avargal vantha pinbu thaan intha paalai nilam solaiyaaga maariyathu.
Isaiah 55:8-9 (NIV)
8 “For my thoughts are not your thoughts,
neither are your ways my ways,”
declares the Lord.
9 “As the heavens are higher than the earth,
so are my ways higher than your ways
and my thoughts than your thoughts.
Manushan ennavenaalum pesalaam, sinthikkalaam, thittam podalaam. Athai niraivetrubavar karthar mattume. Israel thevanai ethirthu nirpavan yaar?
காசா காலி. ராபா இனியும் சிறிது நாள். சுதந்திர பாலஸ்தீனம் பகல் கனவு.
@ciciliamowlin4617 God is just, and He will never support terrorists who fool people in the name of peace makers. Palestine will be free, no doubt
@@NixonGudalur தொடர்ந்து விழித்திருந்து பார் பகல் கனவா நனவா அதைப் பார்க்க உன்னைப் போன்றவன்கள் நீண்ட காலம் உயிருடன் வாழவேண்டும்
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
( யாத்திராகமம் 14 : 14 )
அடத்துகொள்ளும் இருவருமே பங்காளிகள்தான் ஒரு பாட்டனுக்கு பிறந்த இருவர் உருவாக்கிய இரண்டு குரூப் 12:55
If the Jewis have faith on Bible why do they attack innocent people.
இஸ்ரவேல் அப்பாவி மக்களை கொன்று இருக்காது...அப்படி உண்மையில் கொன்று இருந்தால்...தேவனே கண்டிப்பார்....ஆனால் யாரையும் தொட விட மாட்டார்....ஏன் என்றால் ...இஸ்ரவேல் தேவனின் ஜனம்...உங்கள் பிள்ளை தவறு செய்தால்..நீங்கள் வேறு நபரை தண்டிக்க விடமாட்டீர்.......அதுபோல தான்..
ஆணிய எல்லாம் புடுங்குவார்.
Allah padhugappanaga aameen muslimghalai uzhagham azhiyum kattam vandhu vittadhu 😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲
மனித சக்தியை தாண்டி ஒரு சக்தி
நல்லதே ஜெயம்
நம்பிக்கையே வாழ்க்கை
Deuteronomy, Chapter 33
29. Blessed are you, O Israel! Who is like you, a people saved by the LORD? He is your shield and helper and your glorious sword. Your enemies will cower before you, and you will trample down their high places. "
worst nation isreal
What u r trying to say..i knw it's a Bible verse..what u r trying to convey
கடவுள் விருப்பம் ஒற்றுமை உணர்வுடன் இருப்பது தான்... இவரென்னானா இஸ்ரேலை அளிப்போம் சொல்வது தவறு... அதுவும் கடவுள் பொருட்டு செய்வது என்பது கடவுளை அவமதிப்பது போல்
அவங்க கடவுள் எப்படி பட்டவனோ அப்படிப் பட்டவர்கள் தான் இவர்கள்.காப்பதுதான் இறைவன் வேலை அழிப்பது சாத்தான் வேலை.
@@TheNallathambiappo..palastheen.appavigalai..kontra..shaatthaan
.isreal
மக்கள் ஆரம்பிக்க போர்கள் அவர்களால்தான் நிறுத்த்தப்படவேண்டும் - மற்றும்படி வேறு எந்தவொரு சக்திக்கும் இல்லை
@@Farook-gc3bo 2023 ஒக்டோபர் மாதம் 7 ந் திகதி கையை கட்டிட்டு ஹமாஸ் சும்மா இருந்திருக்கலாம்தானே, இஸ்ரவேலுக்குள் நுழைந்து கொலை, கற்பழிப்பு, கடத்தி செல்லுதல் ஆகியவற்றில ஈடுபடாமல்,இருந்திருக்கலாம்தானே. இன்றும்
அவர்களை விடமல் வைத்திருக்கிறார்களே, என்னே மடமை. இஸ்ரவேல் 2000 ஆண்டுகளுக்கு பிறகு நாடாக மீண்டும், ஐக்கிய நாடுகளின் அனுமதியுடன் உருவான அதிசயமே யெகோவா தெய்வம் , தாம் சொன்னபடி செய்து காட்டுகிறவர் என்பதை சந்தேகமற நிருபித்து உள்ளது. இஸ்ரவேலை எதிர்ப்பவர்கள்தான்
ஒவ்வொருவராக உலகை விட்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து விரைவில் எருசலேமில் இருந்து உலகை 1000 வருடங்கள் அரசாளுவார் என பைபிள் மிக தெளிவாக கூறுகிறது.
ஜெயலலிதா அம்மா இறந்ததை கண்டு பிடித்து தண்டனை கொடுக்க வழி இல்லை, நம்ம நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கு எதற்கு அந்த நாட்டை பற்றி ஆறாட்சி 🙏🙏🇫🇷🇫🇷Paris
ஏன் இந்த இரண்டு கெலிகாப்டரில் இருந்தவர்கள் இதைசெய்திருக்ககூடாது பதவிக்காக..
இஸ்ரவேலின் தேவன் நம் தேவன்
இந்த கல்லின் மேல் மோதுகிறவன் நொறுங்கி போவான் --பைபிள்
உலக அரசியல் பத்தி தெரியாம இந்த மாதிரி கருத்துகள் போடாதீங்க... இஸ்ரேல் எவ்ளோ கொடுங்கோலாட்சி பண்ணிட்டு இருக்குனு செய்தில பாருங்க... இலங்கைல நம்ம தமிழ் மக்கள் பெண்கள் குழந்தைகள் எல்லாரும் கொத்து கொத்தா குண்டு போட்டும் துப்பாக்கி சூடு நடத்தியும் கொல்லப்பட்ட மாதிரி இப்ப பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுட்டு இருக்காங்க... எத்தனையோ பச்ச குழந்தைகள் உடல் சிதறியும், சிறுவர்கள் கை கால்கள் இழந்து பெற்றோர் உறவினர்கள இழந்து சொந்த மண்ணிலே அனாதைகளாகவும் அகதிகளாகவும் ஆகிட்டு இருக்காங்க... இத்தனைக்கும் இஸ்ரேலுக்கு உலக வரைபடத்தில நிலப்பரப்பே இல்ல... 1948ல பாலஸ்தின் தேசத்தை ஆக்கிரமிப்பு பண்ண ஆரம்பிச்சு இப்ப பாலஸ்தீன தேசமே இல்லாம பண்ணி அந்த நாட்ட இஸ்ரேல் தேசம்னு மாத்தி அமைச்சிருக்காங்க... உங்க சொந்த மண்ணில இப்டி பண்ணுனா உங்களுக்கு எப்டி இருக்குமோ அதே போல தான் அவங்களுக்கும் இருக்கும்... இது இப்ப இல்ல 1948ல இருந்தே இப்படிதான் நடந்துட்டு இருக்கு... நானும் கிறிஸ்டியன் தான்... ஆனா மதத்துக்கு மேல மனிதநேயம் இருக்கனும்... தீவிரவாதிகளா யாரும் பிறக்குரது இல்ல... இப்படி அவங்க இனத்துக்கு எதிரான கொடுமைகள எதிர்க்க தான் தீவிரவாதிகளா ஆக்க படுராங்க.... இப்படி உலக அரசியல் தெரியாம கருத்து பதிவிடாதிங்க...
ஒன்னு புரிஞ்சிக்கோங்க... அவங்க கிட்ட போய் யார் கடவுள்னு கேட்டா கடவுள் இல்லனு சொல்லுவாங்க... ஆனா அவங்க இன்னொன்னும் சொல்லுவாங்க... நாங்க கடவுள் தேர்ந்தெடுத்த மக்கள்னு... நீங்க நினைக்கிற மாறி இல்ல அவங்க... சாத்தான்கு கோயில் கட்டி வழிபாடும் காளைகள பலியிடுரவங்க... புரிஞ்சிக்கோங்க... பைபிள் படிச்சா அத இந்த மாதிரி கருத்துகள் பதிவிட பயன்படுத்தாதிங்க... பழைய ஏற்பாடுல தான் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்... புதிய ஏற்பாடு அன்பு மட்டும் தான்...தேவன் இனப்படுகொலை செய்ய சொல்லல... எதிரிக்கும் அன்பு காட்ட தான் சொல்லிருக்காரு...
@@antonyarima9114 அப்படி என்றால் இயேசு கிறிஸ்து சாத்தா னிடமும் அன்பு காட்ட சொன்னா ரா?
மேக ஸ்தம்பம் கர்த்தருடையது
என்னாது?????
யார் கர்த்தர் ? இயாசுவை படைத்தவர்தான்
@@sivagamisekar1889ayyapan eppadi pirandaan? 😂😂😂😂😂😂😂😂
Yes
Amen 🙏 hallelujah
இஸ்ரேலை அழித்துவிடுங்களென்று அந்த கோமாளி சொன்னால்
இஸ்லாமியர்கள் இஸ்ரேலியர்களை கிழித்து விடுவார்களா !
அது கற்பனையில் மட்டுமே சாத்தியம் 😂
உன்னை தொடுகிறவன் என் கண்மணிகளை தொடுகிறான். பிதாவாகிய தேவன். இஸ்ரவேல் உலகம் முழுவதற்கும் அசைக்கமுடியாத கல்லாகும்.
முழுமையான தகவல் இல்லாமல் தொடர்ந்து வீடியோ போடுறீங்க பிரதர்...😢
Yes, bro Karthik Maya Kumar! Pls go through your video.
Maayam always miracle, this one never just sleep this has the speciality is always activeness, yes my appriciation and greetings.
ஆணித்தரமான தகவல்கள் இருந்தால் கூறுங்கள்.
இப்பவாவது மக்களே இவரைப்பற்றி புறிந்து கொண்டீர்களே 😅
கேடு கெட்ட அமெரிக்கா எங்களுடைய ஈழப்போரை பயங்கரவாத போராக சித்தரித்த , அணுகுண்டு போட்டு மக்களை அழித்த முதலாவது பயங்கரவாத அரசு
Thank you so much for your message 🙏
இஸ்ரவேலை காக்கிறவர் கண் உறங்கார்
அந்த இஸ்ரவேல் எங்க இருக்கு..?🤔
ஹி ஹி செத்துட்டார்
Athe bible la than potrukku moontraan uyirodu eluntharunu potrukku atha nambunga
Apo india vah kaakmatara apdi oru kadavulna adhu kadavule illaa
Neenga visuvasitha unkalayum kaapathuvaar
இதே போல் அன்று ஈழத்தை அங்கீகரித்து இருந்தால் எம் இனம் அழியாமல் இருந்து இருக்கும்😢😢😢😢
True bro
I am crying
Tamils ottuma illa maappu. Ella idamum enkalukula ethira than nikkuthuka intha tamils koottam. Maththavaikku vaal pidissu kondu
Isravel alipatha. Orupothum mudiyathu brother 100 percent nadakathu brother
ஏன் உமக்கென்ன அழியட்டுமே
Nadakkum irunthu par. Israel um USA UM alikka pada vendiya countries
@@sivagamisekar1889நீ உங்க அப்பா அம்மா உங்க குடும்பமும் அழியுட்டும் உங்களால் ஒரு பிரியோஜனமும் இல்லையே brother....
200 percentaga mudiyummm🤣🤣
கோமினி சொல்வது போல எதுவும் நடக்காது. வாயினால் சீரழிந்த ஈரான்.
அய்யா புள்ள கோமாளி ஏதாவது உளரிக்கிட்டே இருப்பார் சொந்த காசுல சூனியம் வைக்கப் பார்க்கிறார்.
ஈரான் மக்கள் சுதந்திர தாகத்துடன் உள்ளனர் மதத்தின் அடிமைத்தனத்தை எதிர்த்து பெண்கள் தெருவில் இறங்கி போராட்டம் செய்தார்கள் அல்லவா.
Moota pu..
Yes,
modi group polla va?
இந்தியா ஒரே நேரத்தில சுடுசோத்தையும் தின்னும் பழையசோத்தையும் தின்னும்😂😂😂😂
நீயி இந்தியால தான இருக்க. நீ எத எப்படி திங்குவ
Sariyaga sonneergal...😆😆 Kulanthaium killum...thottilum aattum...
@@moveitstime ஆரிய கணவா வழி வந்தவர்கள் ... மலம் சிறுநீர்... மற்றும் இதர கழிவுகள் அனைத்தையும் தின்பார்கள்...🤣🤣🤣
😂😂
தமிழர்கள் இந்துக்கள் னு சொல்வாங்க ஆனா தண்ணி கொடுக்க மாட்டாங்க மீனவன சுட்டா வேடிக்கை பாப்பாங்க மலை ஆறு கனிம வளம் கொள்ளை அடிப்பாங்க இனப்படுகொலை க்கு துணை போவாங்க
ஆனாலும் தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் னு சொல்லணும்
ஹிட்லரின் கடைசி வார்த்தைகள் பலித்தது மிச்சம் ஏன் என்பதற்கு அர்த்தம் இப்பொழுது புரிந்தது
யூதர்கள் யாரும் மற்றவர்களை அழிக்க வேண்டும் என்று நினைத்து இல்லை.. யூதர்கள் இருக்க கூடாது என்று சொல்லி தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நீங்கள் முழுமையாக அழிக்க படவேண்டும்
இவைகள் எல்லாம் வல்ல இறைவன் கொடுத்த வார்த்தை நிறைவேறும்காலம்என்பதுஉறுதிபடுத்தபடுகிறது
ஒருவேளை பைலட்மீது தவறு இருக்குமேயானால் ஏன் அதில் பயனித்தவர்களோட தொடர்புகொள்ள முடியவில்லை....!!..???
My bro good news thank you
கெடுவான் கேடு நினைப்பான் !!
Israel madiri
சிறந்த விளக்கம்
Neenkal ninaikirapadi isravel I alikka mudiyathu brother
Neeyaru Israel da sunniya
We christian ours great country is Israel'.
Israelin thevan balatha karam avargalodu irukirathu. Alikka ninaithavan thaan sethu ponaan
Hamas alichi kondu than ikiraga isrel la
@@A.C.S.Jalaldeen kasa sudukaduda😂
Bro.Isrel country god's country no one touch without God 'Jesus' ok
மக்களே என்று சொல்வதை தவிர்த்து நண்பர்களே என்று மிகைபடுத்தி அழகாக பேசலாமே!!
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏. தங்களின் நேர்மையான காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் சார் 🙏🙏 .தயவு செய்து சற்று ஓய்வு எடுக்கலாமே உங்கள் நலன் கருதி உங்கள் தோழி நண்பா🙏🙏. உங்கள் சோர்வு உங்கள் கண்களில்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உனக்கு முதலில் ஓய்வு கொடுத்துக் கொள்
@@MohamedismailM-e7b எனக்கு இஸ்லாமிய சகோதரர்கள் எனக்கு நல்ல மரியாதை உண்டு அவர்களிடம் அன்பு ஆதரவு பாராட்டுபவள் உங்களை மனம் நோக பேச வேண்டாம் என்று நினைக்கின்றேன் சகோதரா.
அமைதி அமைதி அமைதி
இஸ்ரவேல் தேவ ஜனம். அவர்கள் மீது கை வைத்தால் நாசமாவீர்கள் என சத்திய வேதம் கூறுகிறது.
🤦🤬
உலக அரசியல் பத்தி தெரியாம இந்த மாதிரி கருத்துகள் போடாதீங்க... இஸ்ரேல் எவ்ளோ கொடுங்கோலாட்சி பண்ணிட்டு இருக்குனு செய்தில பாருங்க... இலங்கைல நம்ம தமிழ் மக்கள் பெண்கள் குழந்தைகள் எல்லாரும் கொத்து கொத்தா குண்டு போட்டும் துப்பாக்கி சூடு நடத்தியும் கொல்லப்பட்ட மாதிரி இப்ப பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுட்டு இருக்காங்க... எத்தனையோ பச்ச குழந்தைகள் உடல் சிதறியும், சிறுவர்கள் கை கால்கள் இழந்து பெற்றோர் உறவினர்கள இழந்து சொந்த மண்ணிலே அனாதைகளாகவும் அகதிகளாகவும் ஆகிட்டு இருக்காங்க... இது இப்ப இல்ல 1948ல இருந்தே இப்படிதான் நடந்துட்டு இருக்கு... இத்தனைக்கும் இஸ்ரேல் பாலஸ்தின் நாட்ட கைப்பற்றி கொடுமை பண்ணிட்டு இருக்காங்க...நானும் கிறிஸ்டியன் தான்... ஆனா மதத்துக்கு மேல மனிதநேயம் இருக்கனும்... அங்க என்ன நடக்குதுனு செய்தி பாத்திங்கனா நீங்களே இஸ்ரேல அழிக்கனும்னு தான் சொல்லுவீங்க.... இப்படி உலக அரசியல் தெரியாம கருத்து பதிவிடாதிங்க...
உலக அரசியல் பத்தி தெரியாம இந்த மாதிரி கருத்துகள் போடாதீங்க... இஸ்ரேல் எவ்ளோ கொடுங்கோலாட்சி பண்ணிட்டு இருக்குனு செய்தில பாருங்க... இலங்கைல நம்ம தமிழ் மக்கள் பெண்கள் குழந்தைகள் எல்லாரும் கொத்து கொத்தா குண்டு போட்டும் துப்பாக்கி சூடு நடத்தியும் கொல்லப்பட்ட மாதிரி இப்ப பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுட்டு இருக்காங்க... எத்தனையோ பச்ச குழந்தைகள் உடல் சிதறியும், சிறுவர்கள் கை கால்கள் இழந்து பெற்றோர் உறவினர்கள இழந்து சொந்த மண்ணிலே அனாதைகளாகவும் அகதிகளாகவும் ஆகிட்டு இருக்காங்க... இத்தனைக்கும் இஸ்ரேலுக்கு உலக வரைபடத்தில நிலப்பரப்பே இல்ல... 1948ல பாலஸ்தின் தேசத்தை ஆக்கிரமிப்பு பண்ண ஆரம்பிச்சு இப்ப பாலஸ்தீன தேசமே இல்லாம பண்ணி அந்த நாட்ட இஸ்ரேல் தேசம்னு மாத்தி அமைச்சிருக்காங்க... உங்க சொந்த மண்ணில இப்டி பண்ணுனா உங்களுக்கு எப்டி இருக்குமோ அதே போல தான் அவங்களுக்கும் இருக்கும்... இது இப்ப இல்ல 1948ல இருந்தே இப்படிதான் நடந்துட்டு இருக்கு... நானும் கிறிஸ்டியன் தான்... ஆனா மதத்துக்கு மேல மனிதநேயம் இருக்கனும்... தீவிரவாதிகளா யாரும் பிறக்குரது இல்ல... இப்படி அவங்க இனத்துக்கு எதிரான கொடுமைகள எதிர்க்க தான் தீவிரவாதிகளா ஆக்க படுராங்க.... இப்படி உலக அரசியல் தெரியாம கருத்து பதிவிடாதிங்க...
ஒரு நாட்டின் தலைவரின் இறுதி நிகழ்வில் இன்னொரு நாட்டு பிரதிநிதி பங்குபற்றுவது மனிதாபிமானம், வழக்கம், மனித பண்பு. இதைவைத்து ஆதரவாளர் என்பது தப்பு.
💯
Indiya siya makkalun vote tu vangi pooidum.
That and all u can't understand
You are innocent people
Good Chanel ❤❤❤❤❤❤
எப்படியோ முழு பூசணிக்காயை மறைகிராங்க
குரானின் வார்த்தைகளை போராடி நிறைவேற்ற முயற்சி எடுப்பதின் விளைவே தீவிரவாதம்
Apo Christians biblea padichu theevirvadham pandraaga da pavada sanghii
ஹமாஸ் இஸ்ரேல் மீது கை வைக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை இத்தனை உயிர் பலிக்கள் நடந்திருக்காது ஈரான் அதிபர் உட்பட நீ பெரியவனா நான் பெரியவனா என்ற பேச்சு தேவையில்லை அமைதியே தேவை நாட்டு மக்களுக்காக
Iran erangalana palasthin makkal erakkattoma athu nalla tha Israel palasthina athukku alikkuthu palasthin makkal pavan thana...
Unga sontha veetai vittu virati, un pengalai maana pankapadthi, kulanthaigalai konnnu kuvithal ni summa ipdi pesit irupiya sollunga , arivali bro
Muttal pola pesathe bro
@@New00win sontha nato palasthinukku tha Israelukku ella...
Vithe yaarai vittuchi😂😂😂😂😂😂😂
தொடர்ந்தும் மன்னேறிச் செல்லுங்கள் ஆதரவு உண்டு
இமாம் அலி கொமைனி சொன்னது சரிதான் الله தான் அவரையும் பாதுகாக்க வேண்டும்.
இயற்கை மிகப்பெரியவர்...❤
இயற்க்கை படச்சது கடவுள் அதை மறந்து விட கூடாது
கதைகள் அழகாக இருக்கிறது..
Your video is super bro. Its giving the knowledge to exams. Tnpsc and etc.
மூன்றாம் உலகப்போரை ஆரம்பித்து வைக்க அழகாக கம்பி காட்டுகிறீர்கள் ஆசை தீர பேசிக்கொள்ளுங்கள் தலையில் எப்போது வேண்டுமானாலும் வெடி விழும்
இஸ்ரேல் நாட்ட எவனாலும் ஜெயிக்க முடியாது 😂😂😂😂😅😅😅
Ola ola ola ola ola olamma🤣
ஒரு அதிபருக்கு பாதுகாப்புக்கு இன்னும் ஒரு ஹெலிகாப்டர் போக வேண்டும் .அது போகல அது ஒரு தப்பு அவர் சாவுக்கு ஈரான் தான் முழு பொருப்பு நண்பரே மற்ற நாடுகளை குறை சொல்லாதிர்கள் இது முற்றிலும் பாதுகாப்பு குளறுபடி
Israel technologycally advance,even world don't know their advance technologies
iron dome 🤣🤣
without US UK EU, israel zero
@mohamedriswan001 us uk made by jews
@@mohamedriswan001 without Isreal, UK USA UN are useless
but it will not save from punishment given by nature.....
Thank you Iran ❤❤❤
Bro. Isreal nation no one can touch God with them..
If so jesus will come as they said. will see.
😅🤣🤣😅😅😅
🤣🤣🤣🤣🤣🤣
Sogam enana jesus ah isreala thongavitatanuga
That's not true bro... God not told anyone to kill or bomb blast with drones, even more than 13000 children dead... Is they are a terrorist?? No, they are Palestinians... So Israel executing innocent children, women's, familes... This is not a war on Hamas... This is a war on children... Future generation of Palestine... Plz understand... Israel is not a good fighters....
குழப்பத்தை உண்டு பண்ணும் வேலை உங்களின் உரை ( இந்த வீடியோ )
He was against god. But god never let anyone to destroy his country ishreal....
இப்போ சரி இஸ்ரேல் பற்றி தெரிந்துகொண்டு அடக்கி வாசிப்பது நல்லது
புற முதுகில் குத்துவது
You can see Allah,'s power soon
Ennatha adaki vasika isel periya ivana adaki vasika
பாவாடையன்ஸ்😅😅😅
Israel wangra adi podhada?kolappayal syradu innum puriyalaya? Pohappoha puriyum
Israel is God's own country,
Thats india not isrsel
😂 isreal diaper terrorist fake county
Both of you shut your @ss lusu bunda maari sanda podurathu
😂😂😂😂
Israel is God's own country 😂😂😂
Lgptq country
God of Israel will answer for your question...
நீங்க சொன்னது போல ஒரு சந்தேகம்....அனைத்து முஸ்லிம் நாடுகளையும் ஒருங்கினைக்க.... ஈரான் கொடுத்த பலி தான் இது....
கார்த்திக் சார் 🙏🙏. இன்று காலை 6 மணிக்கு ஈரான் அதிபரின் கடைசி நொடிகள் Content ஆராம்பிச்சு இப்ப இந்த காணொளி தொகுப்புகள் வரை இன்று மட்டுமே 6 வீடியோ. உங்கள் இந்த நேர்மையான கடமை உணர்வுக்கு மக்களுக்கு எல்லா செய்தி தகவல்கள் அனைத்தும் தெளிவாக போய் சேர வேண்டும் என்ற துய்மையான எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன்.யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசட்டும் நீங்கள் நேர்மையுடன் நேராக நிமிர்ந்து நில்லுங்கள் கார்த்திக் சார் 🙏🙏🎉🎉💐💐. ஆனாலும் ஓய்வும் முக்கியம்.ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
சகோதரரே நீங்க சொன்ன மாதிரி காலம் காலமாக அவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த நிலைப்பாடுதான் என்னவென்றால் அவர்களின் நிலங்களை பிடுங்கிக் கொண்டார்கள் பல லட்சக்கணக்கான பேரை இவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் இந்த இஸ்ரேல் காரன் அதனால்தான் இவர்களுக்குள் அந்த ஒரு வேட்கை மனதுக்குள்ளே இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மேலும் அந்த பாலஸ்தீனர்களை அடிமையாக ஆக்கி விட்டார்கள் இதுவும் அந்த இஸ்ரேல் காரன் செய்த மிகப்பெரிய துரோகம் இதற்கெல்லாம் சேர்த்துதான் பழிவாங்கப்படும் என்று சொல்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் அது நடக்கும்
👍👍👍
நன்றாக அலசினீர்கள். நன்றி
ஒரு நல்ல கதை.
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை....
அனைவரும் இது போன்ற நேரங்களில் படித்துப் பயனடையுங்கள்.....
பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.?
பஞ்ச பாண்டவரின் தந்தையான
பாண்டு, உயிர் பிரியும் தருணத்தில் தனது மகன்கள் ஐவர் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.
பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.
விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார்.
சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?
யாராவது பிணத்தை தின்பார்களா?
வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.
மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.
அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்.
உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும்
சக்தி கிடைத்து விடுகிறது.
விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.
கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்.
ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.
அதுமற்றவர்கள்கண்களுக்கு
தெரியவில்லை.
சகாதேவனுக்கு மட்டும்
அது தெரிகிறது.
கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.
அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும்
விறகை சுமந்து வந்தார்கள்.
அவர்கள் களைப்பாவது நியாயம்.
உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.
நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய்?என்று கேட்கிறான்.
உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது.
சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க, சகாதேவன் தனது தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.
எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்,இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது
என்று சகாதேவனிடம்
சத்தியத்தை கிருஷ்ணர்
வாங்கிக் கொள்கிறார்
தனக்கு முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம்
அதிகமாகிவிட்டது.
துரியோதனன், பாண்டவர்களை
அழிப்பதற்கு , போருக்கான
சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம்
கேட்க , சகாதேவனும் நாளைக்
குறித்துக்கொடுக்கிறான்.
அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில்
உண்மையாக இருந்தான்.
போரில் கர்ணன் இறக்கும்
தருவாயில்தான், கர்ணன் தன்
உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது.
இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில்
இந்த உண்மையை தெரிந்து
கொள்ளமுடியவில்லையே
என்று ஜோதிடத்தில் நம்பிக்கை
இழக்கிறான்.
18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப்
போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா!ஜோதிடம்
என்பது பொய்தானே என்று
கேட்கிறான்.
அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே
இப்படி கூறலாமா?என்று சொல்கிறார்..
ஜோதிடத்தில் அனைவருடைய
பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன்.
ஆனால் கர்ணன் என்
உடன்பிறந்தவன்
என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.
அப்படியென்றால்
ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும்
கேள்வி எழுப்பினான் சகாதேவன்.
இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாரு........
பாருங்க பதில்.
ஆஹா...
அனைத்தையும் நீ ஜோதிடத்தில்
தெரிந்துகொண்டால் பிறகு
நான் எதற்கு???
இந்த பதிலைகேட்டவுடன்
சகாதேவனுக்கு
தூக்கிவாரிப்போட்டது.
அடங்கியது அவன் கர்வம்.
எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே
தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும்.
மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே!
இந்த ரகசியமானது
காஞ்சிமகா பெரியவரிடம்
இருந்து உதிர்ந்தது.
படித்ததை பகிர்ந்துள்ளேன்...!!
🙏🙏🙏🙏🙏🙏
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணாற்பணம் 🙏
மறுபடியும் செப்டம்பர் 💥ஒன்று 💥ஆரம்பம் 💥 காத்திருப்போம் 💥
NADANTHATELLAM POOTHUM PAAVAM MAKKAL KULANDEIGAL😂😂😂😂😂😂😂
இனிய வணக்கம்
Nice presentation
Don't try against god chosen peoples. Because the strongest god stand before them.
Why God chosen only ur people?? Aren't we His creations ? What about other people who are in different religions??
@@minhaaaliya9106because we chosen him he choose us this is the simple answer for you ok and also the oldest person of Israel Abraham isaiah Jacob chosen the original God the Jesus he promise him to save every time but the children of Abraham's people killed Jesus when he comes as a man but God could not change his promise so he saved him all time and also who is follow the Jesus Christ and also saved by him ok
@@minhaaaliya9106 Jesus said " Salvation ( From sin, and punishment in Hell) comes only through Jews ". An architect places the front door in an appropriate place, in a building. There are many buildings around us and we use the main door to enter without any question. Even if we question nothing going to change. God Almighty also, in His wisdom, designed in such a way, that he should select one person by the name of Abraham and his legal, promised descendents , the Israelites to reveal Himself and His commandments. Later in the right time He revealed His highest standard of Holyness through Jesus Christ for Him to be an example to Jews and all the other races. God knows very well what He is doing and any one, yes any one accepts Him, He accepts and promote that one from creation to Child and grant the right to call Him as
" FATHER ".
Don't spread haters in name of god ...and it's unfair to say that God chosen people...even God showing partiality towards PPL...is it good?
@jeniferv55 No worries, we muslims follow Jesus and love him( peace be upon him) .Alhamdulillah
சூப்பர் வீடியோ தம்பி
Call க்கு answer வந்ததால் அதை வைத்து விழுந்த இடத்தை கண்டுபிடிப்பது எளிதல்லவா.....
இந்தியா நியாயத்தின், இறையாமையின் பக்கம் மிகுந்த பற்றும், நம்பிக்கையும் கொண்ட நாடு.
Yes, The Lord Jesus Christ is the lord of all GODS. PRAISE BE THE NAME OF MOST HIGH🙏🙏 The Lord of Israel.
நன்றி அண்ணா 🥰
Israel madiri 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅👏👏👏👏👏
அவர் ஒரு டைம் தாயா செத்தாரு அவரைப் பத்தி பேசி பேசி பேசியே டெய்லி எங்களை சாகடிக்கிற நீ
Nice
Netanyahu fans! Hit like 👍
❤
நாம எதற்க்கு இவனுக்கு fan
Israel yaralum alikka mudiyadu 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱👍
Israel alinthe theerum
அமெரிக்காவின் வளர்ப்புப் பிராணி இஸ்ரேல்
Thanks so much bro❤
இவனுங்க அல்லா பெயர சொல்லியே அழிகிறார்கள்...கடவுள் ஒருவன் அவன் எல்லோறையும் காப்பவன்...இஸ்லாமியர்களை மட்டும் என்று அவனுங்க நினைக்கிறானுங்க...
Athukku muthal UK , CIA Uranulla enna seythanunganunnu paaruda
Anna I like you
அடுத்தாது சுப்ரிம் லிடர் தான்
உன் சோக்கு பு*டைக்கு ஒரு like 🌼ண்ட வேற...hyooo...🤦
ohh apdiya athuku motha isreal irukanumla 😂Iran koodiya seekiram sangu oothiruvanga isreal ku world map la Israel ini irukathu
@@nisharaihana4599illa bro... Iraanudan isrealin matra ethiri naadugal yaavum alinthu vidum. Theerka tharisanam niraiverugirathu. Sathiyam saagaathu. Ethanaiyo peru israelai alikka ninaithanar. Alikka ninaithavan ippo uyirodu illai. Karthar thernthedutha samuthaayam. Yahweh indrum kaathu varugiraar. Israelai sabikkiravan sabikka paduvaan endru eluthi iruke. Unggaludaiya Zabur puthagathai eduthu padiyunggal. Unmai vilanggum.
@@alina4617-1 yaar sonna apdi... reality ku va...antraya kaalam ila ithu... Isreal ini santhikka povathu avargalin azhivai mattum tha..ippothe paathi azhinthu viddadhu..meethium koodiya viraivil azhinthu vidum...❤️❤️ Wait bro....jst wait...
@@alina4617-1 Germany la Hitler kotthu kottha konnnaru intha yahuthi koottatha athula uyir polachi nattavittu odipona ahathingathan intha yahuthi marubadi thirumbi German ku vanthanunga intha yahuthi ahathingala German makkal nattukulla vidala veratti vittanga German ulaha naduhalidam yar intha yahuthiki uthavi seyringanu kettathuku yentha nadum otthukkala veratti adichanga avlo kedukettavanunga intha yahuthinga kadasiya German plan panni palastine ku poyi aluthu pichai kelu avanga irakka pattu ungala atharipanga apram mella mella ayuthangala payanpaduthi antha makkala miratti avanga nilatha abaharichu onakunu oru naatta uruvakkiko nu plan panni German anuppi vacha pichkara koottam than isreali intha kedukettavanungala pathi bible la solli irukutha yenaku siriputhan varuthu 🤣🤣🤣🤣
வெறி...வெறி...
Iran precedent ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அவரு சங்கு ooooooooooooooo
ஆழ்ந்த இரங்கல் 🎉
அடுத்தது இவன் தான். சூப்ரீங் லீடர்
PODA AANDAVANE SUPREME LEADER PAKKAM IRIKKIRAAN, THAMBI PANNINGA THAAM KOOTAMA VARUM ( IRAN) SINGALA THAAN VARUM
Yarum yaraiyum azikka mudiyadu.iraivan miga periyavan. Ellorukum iv vulagil vaaza urimai undu
கார்த்திக் சார் நீங்க பேசிப்பேசியே மூன்றாவது வோல்டு வார் வர வச்சிடுவீங்க போல இருக்குது
God only stands for Israel Land & people according to Bible will be done Bro. Let's all pray for peace thru out the world
Super News
Kandipa mudium nambaa...
அடுத்த target supream leader தான் mossad 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱✅
Sunni masira kooda pudunga mudiyatham sollikitanga
இஸ்ரேல் அப்பனுக்கு பொறந்தவர்கள் நிறைய பேர் கமாண்ட் செய்கிறார்கள்(இஸ்ரேலுக்கு ஆதரவாக)
😅
Adutha target biden thaan
Never
கதரறுங்கடா, எதாவது சொல்லி உங்களையே நீங்க தேத்திக்கிங்க, இதல எங்களுக்கு சந்தோஷம் இல்ல, எல் லாம் கடவுள் செயல்😢
நிறைய முஸ்லிம் மற்றும் கிறித்தவ சகோதரர்கள் இந்திய தேசம் தான் நம் தேசம் என்று மறந்து விட்டனர். இவர்களுக்கு டானிக் தான் மோடி.
Sagothara, modi tonic sc, st, Obc, bc,, tribal pondrorkku than thevai. Engalukku thevai illai.
ஆம் மறந்துவிட்டனர்
இஸ்ரேல் இதை செய்ய வாய்ப்பு இருக்கு, அவர் போன ஹெலிகாப்டர் மட்டும் விபத்து அடுத்த ஹெலிகாப்டர்கள் நல்ல தானே போய் இருக்கு
Still the Iran hasn't changed.
😂Jeremiah 47:5. This is the prophecy which was prophesied 3000 years ago!But nowadays we are seeing apparently!!
Nobody can destroy The Almighty God's elected Israel!!!
இஸ்ரேலை அழிப்பேன் என்று எவன் சொல்கிறானோ அவன் அழிவான்😊😊😊😊😊
Alipen
Alipen
Poda pu na
அப்போ இஸ்ரேல் எல்லாரையும் அழிக்கலாம் அப்படித்தானே,நான் ஒருவேளை மதம் மாரணும்னு நெனச்ச உலகதுலே இருக்குற எந்த மதத்துக்கும் மாற முடியும், ஆனா ரெண்டுமத்ததுக்கு மாரமுடியாது, எதுக்குன்ன இங்கே ஒரு குரூப் சொல்லிட்டிற்கு நாங்கெல்லாம்,பிரம்மன்னோடே, தலைலிருந்து பிறந்தவர்கள் அப்டின்னு, இப்போ அவிங்க என்ன சொல்றாங்கோன்னா நாங்கோ கடவுளோட பிள்ளைகல்ன்னு, அப்போ மத்தவங்க எல்லாம் பிசாசு பிள்ளைகளஅண்ணா, சொல்லுங்கோ )
Yeven Palestine alikka ninaippavan alivaan urudhi ninaikkum kedu thanakku keduvaan kedu ninaippaan
👌❤