முருகனுக்கு சேவல் கொடியும், மயிலும் ஏன் கூடவே இருக்கிறது? Interesting Velpari Murugan Story
HTML-код
- Опубликовано: 3 июн 2023
- நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வேள்பாரி தொடரில் வரும் முருகனின் கதை. கபிலரிடம் பாரி சொன்ன முருகனின் கதை இதுதான். முருகனுக்கு ஏன் சேவல் கொடியும், மயிலும் கூடவே இருக்கிறது?
#Murugan #Velpari #VelpariMurugan
Join this channel to get access to perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
தமிழ் கடவுள் முருகனைப்பற்றி கூற தாங்கள் எடுத்த முயற்சி வருங்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ள நல்ல முயற்சி நன்றி
என் மகன் நேற்றுதான் இந்த சந்தேகத்தைக் கேட்டார்... நன்றி❤
முருகன் பற்றிய அருமையான வரலாறு.🙏❤️
மேலும் முருகனை பற்றிய அருமையான பதிவுக் காத்திரிக்கிரோம்.
முருகா 🙏❤️
தமிழனையும் முருகனையும் எத்தனை ஆரியன் வந்தாலும் பிரிக்கமுடியாது
🙏முருகன் 🙏❤
தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் 💪 நாமே தமிழர்
மெய் சிலிர்த்து போனேன் அன்பரே,
தங்கள் அருமையான பணி மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்...❤
இதை கேட்க கேட்க உடல் சிலிர்க்கிறது மிகவும் அருமையாக பதிவு 👌👌👌🔥🔥🔥👏💓
சூப்பர் அண்ணா நா 48 ஆரம்பம் ஆரம்பத்தில் என் அப்பன் கதை கேட்டது மனசுக்கு ஒரு விதமான சந்தோசம் அண்ணா 🙏🙏🙏. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....
தமிழ் வரலாறு ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் வேட்டுவர்கள் வரலாற்றை ஆராய்ய வேண்டும் 🇮🇹🏹💚🏹⚔️🗡️ ட
இந்த தகவல்கள் எங்கே கிடைக்கப் பெற்றன???
நண்பா!
மெய்சிலிர்த்து விட்டது.....🙏🏽🙏🏽
Namba veetu pillai epaum murugan oruvane ❤❤
அருமையான பதிவு அண்ணா....நன்றி..பல செய்திகள் ஆச்சரியத்தோடு தெரிந்து கொண்டேன்..நன்றி 🥰🙏🙏💛💛💛
Appana murugana Neya ennku maganaga porakanum ❤❤❤❤ ennku kalliyanam agi 4 varusam airuchi😢😢😢😢😢
கவலை பட வேண்டாம் தோழா 🥰
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
ஓம் முருகா
எனக்கு மிகவும் பிடித்த கதை நான் இப்போது பார்க்கலாம் என்று தேடினேன் ஆனால் இப்போ இல்லை..
வீடியோ மிக அருமை❤❤❤❤ஆனால் அன்னை வள்ளியின் அப்பா நம்பிராஜா வேடுவர் தான் வேடுவரின் மறுபெயர்கள் குறவர், மற்றும் வேளிர் வெற்பன. எயின்னர் கானவர் சித்தனார்
Veduvar enpathu ipothaiya vettuva goundarin peyar velir enpathum vettuvarey history ah arasiyal pilaipukaga maathi varugirargal thangalum atharku thunai poga vemdam
ஓம் முருகா சரணம் அப்பா நான் இலங்கை ராஜன்
Lot of new information
romba nandri anna super series. continue murugan series. Hopefully u can do perumal/thirumal varalaru
மிகவும் அருமையான பதிவு அண்ணா 😍👍🏼.
அற்புதமான தகவல் நன்றிகள் சார் 👌👏👏
இந்தப் பதிவை பார்த்தீர்கள் என்றால் எனக்கு நீங்கள் வேள்பாரி தொடரை எனக்கும் பகிருங்கள் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
எனக்கும் அந்த பதிவுகள் வேந்தரும். நான் இதுவரை 4 பாகங்களை மட்டுமே பார்த்துள்ளேன்.
தமிழ் பற்றிய பதிவுகளுக்கு மிக்க நன்றி...
வணக்கம் உங்க காணொளியை நான் கேட்டிருக்கிறேன் பார்த்திருக்கிறேன் அதில் எனக்குப் பிடித்தமானது வேள்பாரி இதற்கு பின்பு நான் வேல் பாரி தொடரை பார்த்து இருக்கிறேன் ஆனால் இப்பொழுது நான் தேடிப் பார்க்கிறேன் காணவில்லை அதை எடுத்து
வேட்டுவ முருகன் 🔱🔱🔱🇮🇹🇮🇹💚🤍❤️⚔️🏹🏹🏹
அந்த முருகனையும் பாரியையும் நாம் வரலாறாகவும் கதைகளாகவும் பார்த்தோம் கேட்டோம் அதுபோல எனக்கு தெரிந்து தற்காலத்தில் அவர்களைப்போல ஒருவர் வாழ்ந்தார் அவர்தான் மேதகு பிரபாகரன் நாம்தான் அவரை சரியாக புரிந்துகொள்ள தவறிவிட்டோம்
Keep uploading more information about murugan ⚜
அருமையான பதிவு அண்ணா
Supar அருமை🎉🎉🎉
தமிழ் தமிழ் பூர்வீக குடி வேட்டுவக் கவுண்டர் 🇮🇹🏹🔥💚🤍❤️தமிழ் முருகன் வேட்டுவன் வேட்டுவ முருகன் 🇮🇹🇮🇹🏹🔥💚🤍❤️
நான் வேல்பாரி எபிசோடு ஃபுல்லா பார்த்து விட்டேன் ஆனால் இப்போது நான் உங்கள் பதிவில் தேடிப்பார்த்தேன் அந்த எபிசோடு இல்லை...
Tamil God Murugan 🙏🙏🙏
அருமை சார் சூப்பர்
❤❤நன்றி தம்பி
முருகா உன் பக்தனாக என்றும்
Om muruga saranam ❤️🔥🙏
Super Thala....
எழுவர் என் செய் கொன்றத்தே கொடியோர் செலுமீன் நற்றமிழ் நானி நன் செய் வையகம்
விளக்கம்
Super Video
Super anna👌
Super history bro 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
(முருகன்+போகரின் குரு காளிங்கநாதர்+அதியமான் +ஔவையார்)-கருநெல்லி
இதன் பொருள் என்ன???
@@AasaithambiR-ss1dd கருநெல்லி எப்படி ஒவ்வொருத்தருக்கும் கெடச்சது அதுதா
அத சாப்பிட்டா ரொம்ப காலம் இளமையாகவே இருப்பாங்கன்னு சொல்லுவாங்க
😍💗💗💗💗💗💗💗💗💗💗
அவ்வளவு தானா? 🥺
நண்பரே நான் வீரயூக நாயகன் வேள்பாரின் கதைகள் உங்கள் சேனலில் 6பாகங்கள் மட்டுமே என்னால் கேட்க முடிந்தது மேலும் 2பாகங்கள் உங்கள் சேனலில் கேட்க முடிய வில்லை மீதம் 2பாகங்கள் பதிவு எனக்கு வேண்டும் நண்பரே
Bro
🦚=🌧️
🐓=☁️⛅
முருகா ❤️🔥🙏🏻🧘🏻♂️
Waiting for next episode
I always thought “kadavulum oru kalathula manithargalagatha vanthanga en ipo ellaru intha alavuku vazhi paduranga “ for this reason I don’t want to go temple so much…….but this audio gave all answers for my questions
நண்பா மீண்டும் எப்போது வேல்பாரி நாவலை பதி விடுவீர்கள்
மீண்டும் வேல் பாணியை சந்திக்க ஆவலாக இருக்கிறோம்
Murugan talent
Bro tamilar kadaval aana krishan pathiyum oru video podunga pls
Om muruga🙏🏽
Verpari 1to 8 pagam veenum....neenga 8 pagam num release pannunga....unga rasigan saravanan....unga voice super....velpari pagam send pannunga
🙏 Senguntha mudaliyar 🙏
❤❤
👌👍👍
அண்ணா முருகன் வள்ளிக்கு கொடுத்த முக்கிய கனி பூண்டு choose அந்த கனியின் பெயர் சொல்லுங்க
Bro vel pari re-upload pannuga bro...ugga voice rombha energy ya. Irugu
Velpari 1 to 8 Parts are missing
💯🙇🏽
💯💚
வேள்பாரி தொடர் போடுங்க
❤❤
வேள்பாரி படிக்கும் போது நானும் வியந்து தான் போனேன் ஆனால் அந்த கதை முழுக்க,முழுக்க மூவேந்தர்களை தவறானவர்களாக காட்ட சித்தரிக்கப்பட்டவை என பாரிசாலன் சொன்ன பின்பு தான் உண்மை புரிந்தது.
❤
வேல் பாரி கதை ஏன் வரவில்லை
ஐயா மிக அருமையான பதிவு.ஆனால் சிறு நிபந்தனை தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்று பதிவிடுங்கள்🎉😂
நான் வேல்பாரி முழுவதுமாக படித்திருக்கிறேன்
👍
உங்களுடைய வேள்பாரி கதையின் link அனுப்புங்க எவ்வளவோ தேடியும் கிடைக்கல
🙏
🙏🙏🙏🙏🙏
Valpari audio unga voice la veru entha Link la erukum.ella nega ethavathu link send panuvegala .ella unga voice Google la epdi sharch panurathu
Hai sir kabbler varalaru soilluka bro....
Bro velpari story varanatingudu bro
Pls velpari story please
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகனுடைய ஃபுல் கதை சொல்லுங்க
நான் வேல் பாரி புத்தகம் முதல் பாகம் இன்றுதான் முடித்தேன். நீங்கள் சொல்வதுபோல் முருகன் வள்ளி எவ்வி இடம் தான் கதை ஆரம்பம் ஆகிறது. கடவுளாக வழிபடும் முருகன். வாழ்ந்த மனிதனா அல்லது சிவன் , பார்வதி மகனா , எது உண்மை என்று புரியாமல் இருந்தேன். மனிதனாக வாழ்ந்த கடவுள் என்று புரிய வைத்தீர்கள். மிக்க நன்றி அண்ணா. நல்ல பதிவு.🙏🙏🙏🙏🙏🙏🙏
Pesa varthai ilai 🔥🔥🔥
Bro what happened to velpari store please share the link
எவ்வி என்றால் mayil ha
🔥💯
Bro where is the all 8 part of velpari
Velpari
முருகன் ஆறுபடை முருகன் என்கிறார்கள் நம் தமிழ்நாட்டில் ஆனால் உண்மையில் முருகன் ஏழு படை முருகன் என்பதுதான் உண்மை என்கிறார்கள் இலங்கை வாழ் தமிழர்கள் இதைப்பற்றிய ஒரு விடையும் செய்யுங்களேன் எது உண்மை
bro story yenga iruku? velpari missing
Bro velpari en delete panitinga ?????
Proof of Murugan is really a God.
1. Bhogar built murugan statue as per Lord Murugan Instructions.
2. Murugan Show himself to Avvaiyar and blessed her in Sangam Period.
3. Lord Murugan cured Arunagiri from his disease and blessed him with knowledge, and for his sake Lord Murugan was Visible to 3000 people's in 15th Century coming out of a pillar.
4. If you refer to Arunagiri Nathar Siddhar padalgal, you confirm Lord Murugan is son of Almighty.
Until you don't know it's magic, once you learnt it, it becomes siddhi (science)
YAZIDIS WORSHIP MURUGAN IN DIFFERENT NAMES
அண்ணா கடையெழு வள்ளல்களில் ஒருவனான பாரி பட்றி நாங்கள் அறிந்து கொண்டோம் அதுபோ மீதமுள்ள 6 மன்னர் களையும் பற்றி பதிவு செய்ய வேண்டும் 🙏🥰
எங்கே அந்த 8 பாகம் வேல்பாரி?
முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சாவழி மக்கள்
சேனைத்தலைவர் சமுதாயம்
ஓம் முருகா 🙏🏾
முருகன் எந்த காலத்தில் இருந்து உண்மை சொல்லுங்கள்
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.
இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி.
இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது,
அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.
இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலமாகிய கோனார் குலத்தில் பிறந்த கோனார் மன்னர் என்பது சான்றுடன் தெரிகிறது, முருகனும், திருமாலும் இடையர்கள் ஆவர்.
வேள்பாரி.கதை.நிறைய பொய்.
Intha kathai poi
முருகன் வேளிர் குளம் வேளிர் என்றால் நெருப்பு என்று சொல் முருகன் அக்னி பிறந்தவன் இதற்குத்தான் வேள் என்று சொல் வந்தது தவறான கருத்தை பதிவிட வேண்டாம்
வெங்கடேசன் எழுதிய வேல் பாரி நாவல் ஒரு கற்பனை கதை இருங்கவேல் மன்னனை கபிலர் சொன்னா தொகுப்பு வடபால் முனிவன்
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.
இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி.
இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது,
அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.
இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலமாகிய கோனார் குலத்தில் பிறந்த கோனார் மன்னர் என்பது சான்றுடன் தெரிகிறது, முருகனும், திருமாலும் இடையர்கள் ஆவர்.
அருமையான பதிவு