செல்வம் தரும் திருப்புகழ் - சரண கமலாலயத்தை
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- செல்வம் பலருக்கு வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தாலும் அதை அனுபவிக்கக் கூடிய பாக்கியம் பலருக்குக் கிடைப்பதில்லை.
"கடவுள் என்னை மட்டும் இப்படிப் படுத்துகிறாரே!" என்று புலம்பும் ஒரு சாதாரண மனிதனைப் போலவே அருணகிரி நாதர் முருகப் பெருமானிடம் தன் வேண்டுதலைத் தெரிவிக்கிறார். தினந்தோறும் இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்து, செல்வமும் சௌக்கியமும் சேர்ந்த பெரு வாழ்வைப் பெறுவோம்.
இந்த பாடலுக்கு பொருள் சொல்லி விளக்கிய முருகா தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்❤
முருகா சரணம்🙏🏻❤️🙏🏻
திருப்புகழை தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா
ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
நன்றி அய்யா ஓம்.சரவணபவ ஓம் நம சிவாய
Muruga muruga
Excellent Super Beautifully explained Thank you so much Namaskarams
Very nice explanation. Nanadri ayya
Super
❤முருகா நீயே துணை ❤
அற்புதம் ஐயா 🙏🙏🙏🙏
I love your explanation ❤
Krupananda Varriaar had sung very well.Available in You Tube.
❤நன்றி ஐயா❤
நன்றி ஐயா
mama namaskaram r u still writing in thuglak?? i stopped buying after mr cho's sad demise. humble pranams
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
பதம் பிரித்தல்
சரண கமல ஆலயத்தை அரைநிமிஷ நேரம் மட்டில்
தவமுறை தியானம் வைக்க ...... அறியாத
சட கசட மூட மட்டி, பவ வினையிலே சனித்த
தமியன், மிடியால் மயக்கம் ...... உறுவேனோ?
கருணை புரியாது இருப்பது என குறை? இவ்வேளை செப்பு,
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே!
கடக புய மீது இரத்ன மணி அணிபொன் மாலை செச்சை
கமழும் மணம் ஆர் கடப்பம் ...... அணிவோனே!
தருணம் இது ஐயா! மிகுத்த கனம்அதுஉறு நீள்ச வுக்ய,
சகல செல்வ யோகம் மிக்க ...... பெருவாழ்வு,
தகைமை சிவஞான முத்தி, பரகதியும் நீ கொடுத்து
உதவி புரிய வேணு நெய்த்த ...... வடிவேலா!
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க
அரிய தமிழ் தான் அளித்த ...... மயில்வீரா!
அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது உதித்த
அழக! திரு ஏரகத்தின் ...... முருகோனே!
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
😊nanri
Ippathigam eluthu vadivil engu kidaikum
நன்றி ஐயா
2:47
❤❤❤❤
Om Saravanabava
Om saravana bava 🙏🙏🙏
🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏