Это видео недоступно.
Сожалеем об этом.
மனதை கட்டுப்படுத்த | How to control your mind | Thirukkural story | Motivational story in tamil
HTML-код
- Опубликовано: 27 июл 2023
- #Tamil #shortstories #thirukkural
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
உங்கள் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு - • ஒருவருக்கு உதவுவதற்கு ...
நீங்கள் விருமிய வேலை செய்ய - • உங்கள் விருப்பப்படி வே...
Thirukkural story - யாரை நம்புவது? - • யாரை நம்புவது? | Whom ...
Thirukkural story - உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள - • உங்கள் எதிர்காலம் எப்ப...
Thirukkural story - மற்றவர் மனதை தெரிந்து கொள்ள - • Inspiring story | Read...
Thirukkural story - குடும்பத்தை மேம்படுத்த - • அவள் புனிதமானவள் | தமி...
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Facebook : / thagavalthalamyoutubev...
Instagram: thagavalthalam?...
Thirukkural story Playlist - • Thirukkural Story
இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்
--------------------------------------------------------------------------
அதிகாரம்:வினைசெயல்வகை
குறள் எண்:676
--------------------------------------------------------------------------
தமிழர்களின் உணவு முறை: • தமிழர்களின் உணவு முறை
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
மரணம் வந்தாலும் யாரிடமும் பிச்சை எடுத்து விட கூடாது அது பிள்ளையாக இருந்தாலும் கணவனாக இருந்தாலும்😢😢😢😢
பழைய நியாபகங்கள், பழைய தவறுகள், மனதில் உள்ள கோபம், என்னை அசிங்கப்படுத்திய நபர்களின் முகங்கள்.
Same reason
Same reason
Same reason
உங்கள் மனதில் உள்ளதெல்லாம் எழுதித் தீர்த்துவிடுங்கள்.. மனசு சற்றே லேசாகும்
Same
நமக்கு இடையூறாக இருப்பது நம் மனம் தான்
படிக்கனும் உட்காரும் போது படிப்பை தவிர மற்ற அனைத்தையும் யோசித்து கொண்டு இருப்பேன், காலத்தில் நிகழ போவதை பற்றி அல்லது இறந்த காலத்தில் இழந்ததை
Q😅nice message.
Me all so 😊😊😊
Me also
நம் செயலை தடை படுத்த பல பூனை இங்கு இருக்கு அதில் முதல் இடம் மொபைல், negative vibes, media's
உண்மை எனக்கும்
No mobile is very good select the right way
என் மொபைல் எனக்கு பல்வேறு நன்மைகளை செய்து செய்து அடிமையாகி விட்டது ....அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ......
புத்தர் சொன்னது போல எதையும் அதிகமாக யோசிக்காதே,யாசிக்காதே,நேசிக்காதே என்பதுதான் சரி வாழ்க வளமோடு சகோதரி
இந்த கதையும் புத்தர் கதைகள் என்ற தொகுப்பில் உள்ளது சகோதரரே. துறவி பூனை வளர்த்தக் கதை தான் அது.
ஆயினும் அதை இக் குறளுடன் இணைத்து சிறப்பாக, இச்சகோதரி சொன்ன பாங்கு அருமைதான். மிக்க அருமை.
Overthink
In a simple triggers moment
😢100mind. Pain
படிக்கணும்னு நினைக்கும் போதெல்லாம் இந்த அலைபேசி தான் சகோதரி என்னை அதிகமாக பாதிக்கிறது(தொல்லை) எவ்வாறு வெளியே வருவது 😔😔
Put your phone in silent
Enakum apaditha bro
yenakkum apdithan aaguthu
Same problem phone
Mobile ah silent la pottutu pakkathu room la vachirunga... Oru time fix pannikonga 30 mins or 1 hr kalichu than mobile ah pakkanumnu... First konjam kastama than irukum.. starting la 10mins la enthirichu poi mobile ah pathuduvinga... Don't worry.. konjam konjama antha duration ah increase pannite ponga.. you can
எந்தவொரு விஷயத்தையும் பெருசா
நினைக்காமல் பொறுப்பு இல்லாமல் காலதாமதமாக செய்து கொள்ளாமல் என்ற எண்ணம் பல நேரங்களில் என்னுடைய வேளை செய்வதில் இடையூறாக இருக்கும்...😒😔
இனிய வணக்கம் சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு 💙💙💙 வியாழன் அன்று இரவே மனதுக்குள் தகவல் தளத்தில் தங்களின் கதை கேட்க ஆர்வம் என் இதயம் தன்னை பற்றிக் கொள்கிறது. ஆமாம் உண்மை தான். நான் ஒரு தையல் வேலை செய்பவள். காலையில் வேலை செய்ய உட்காரும் போது அதிகமாக தைக்க என்று நினைப்பேன். சில சமயங்களில் வெளியே இருந்து இடையூறுகள். சில சமயங்களில் நீங்கள் சொல்வது போல என்னுள்ளிருந்தே பல இடையூறுகள். தவிர்க்க முடிவதில்லை... நம்மை நாம் ஆராய்ந்து பார்க்க அருமையான எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💙💙💙
Mobile, sadness, over thinking, negative thoughts
Same sis
எல்லோருக்கும் அவங்களோட எதிர்காலம்தான்..நிகழ்காலமே இப்படி இருக்குதே எதிர்காலத்துல என்ன பன்ன போறம்னுதான் நிறைய சிந்தனைகள் இருக்கும்...
உண்மையில் நான் இந்த கதையின் மூலம் குழப்பமடைந்த என் மன நிலையை தெளிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது நன்றி நன்றி நன்றி
நல்லாயிருந்தது இந்த கதைகேக்கரதுக்குள்ள மணம் அலைபாயுது எப்படியோ கேட்டுட்டேன் நன்றி மா
மனதை தொட்ட கதை சகோதரி தெளிவாக புரிய வைக்கப்பட்டது
மனதை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு அருமையான கதை❤
எதை வேண்டி அமர்ந்தாலும் அதை தவர மற்ற சிந்தனைகள் அனைத்தையும், தேவையை தவிர்த்து பிற வேதனைகளில் சிக்குண்டு தவிக்கிறேன்
அருமையான பதிவு நன்றி சகோதரி
அருமை தோழி😂 எனக்கும் அந்த சந்தேகம் வந்தது, ரொம்ப matured, பொறுமையா இருப்பாங்க போலனு😜 உண்மைய ஒப்புகொள்ளவும் ஒரு மனசு வேண்டும்🤝😂
நன்றி சகோ ரொம்ப ரொம்ப தெளிவான முடிவு
உங்க கதை என்னை தெளிவடைய செய்கிறது
Mobile lazyness overthink. Nice story 👏🏻👏🏻
Right Time Right Story😊
ந ன் மை செ ய் ய போ ய் தீ மை தான் மி ஞ் சி ய து
மிகவும் அருமை சகோதரி
குழந்தைக்கவிஞர் அழ .வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக.❤❤❤
வழிபாடு தியான டைரி எழுதும் போது கவனசிதரமல் என் மனதை ஒரே நிலையில் வைத்துக் கோல்ல முடியவில்லை.🇲🇾🇲🇾🇲🇾
Mobile, lazy,sadmind, and poreing, non invoing, sleep,next time study
அருமை அக்கா நன்றிகள்
உங்கள் கதையில் தெரிந்து கொண்ட விவரம் குறிக்கோளுக்கு தேவையில்லாத தேவைகளை ஒதுக்குவது நலம்
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக அக்கா.❤❤❤
நன்றி வாழ்க வளமுடன்.
🌺👌👏👏உண்மை அருமை பதிவு நன்றிகள் 💐💐🙏
Very Very super story and very nice message thanks madam
Definitely this story suitable to be a all human beings, thank you so much for think to me about my troubles & way to approach.😊
மிக அருமையான பதிவு சகோதரி.
சகோதரி எனக்கும் இந்த நிலைதான் என் வாழ்வில் லட்சியத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிரேன் பல சூழ்நிலைகள் சமுதாயம் என் லட்சியத்தை வேறு ஒரு திசையல் செல்கிறது இந்த கதையை கேட்ட உடன் ஞாபகம் வந்தது ஒரு தெலிவை உருவாக்கியது நன்றிகள் .....✨
🥳🥳வாழ்க்கைக்கு ⏳ரொம்ப ரொம்ப முக்கியமான🔎 கதை🎬 மற்றும் அறிவுரை மிகவும் அருமை அக்கா ❤️❤️
நான் ஒருவேலையை தொடங்கினால் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பேன் ஆனால் செய்ய
வேண்டும் என்ற எண்ணம் தான் வரவதில் இடையூறு. அருமையா இருந்தது கதை நன்றி சகோதரி
மிக்க நன்றி தங்கை 🙏🙏🙏🙏
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக.❤❤❤
அருமை சகோதரி❤❤❤
மிக அருமை சகோதரி 🙏🏽... விளக்கமும் பின்பு குறலும் 👌...
Arumaiyana vilakkam asaiye tunbattukku karanam
சகோதரிக்கு வணக்கம் தங்களுடைய அனைத்து பதிவுகளும் வாழ்க்கையில் மிகப் பயனுள்ளதாக அமையப்பெற்றது அதேபோன்று இந்த தகவலும் இந்த பதிவும்.
தன்னுடைய இலக்கை மறந்து குடும்பத்தில் உள்ளவர்களின் சிந்தனை முன் நின்று கொண்டிருப்பது😊.
Taughts of stressers
❤❤❤ அருமையான பதிவு 🎉🎉❤❤
நா காலையில் பல் துளக்கும் போதிலிருந்து மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது அந்த நேரத்திலும் ஏதாவது சிந்தனைகள் மைண்டில் ஓடிக்கொண்டு இருக்கும் இரவு தூங்கும் போதும் இதே பிரச்சனை.
அருமை உங்கள் கதை மிகவும் அருமை நன்றி❤❤
அருமையான பதிவு 👍
தைக்கணும்னு நினைத்து தையல் மிஷினில் அப்பொழுதுதான் வீட்டு வேலைகள் அனைத்தும் ஞாபகத்துக்கு வருகிறது
Same problem with me sister
Same problem
எனக்கு தைக்கனும் வீட்டுவேலைய முடிச்சுட்டு உக்காந்த தூக்கம் வருது. தூக்கம் தான் என் எதிரி.
Same problem😢
Y blood sam
Super super super super super super super yeallam niyabakamum varum Om sai ram thanks again
Unga story ketta piraku enmanasu alaipayurathu illai ore nilaiya irukku sister. Romba thanks
நன்றி சகோதரி
Very nice message and story God bless you
கவன சிதைவை கையாள்வது குறித்து, வான்புகழ் வள்ளுவன் வாக்கினை கொண்டு, நாம் வாழ்வில் வெற்றி பெற இந்த பதிவின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய திவ்யா அக்காவிற்கு ❤❤❤❤ என் பாராட்டுக்கள் 👏👌👌👌 மற்றும் நன்றிகள் 🙏🙏
Romba thanks madam.....
அருமை பதிவு 🙏👌👌
Voice unga strength so blessed u r
Nandri amma❤
நல்ல பதிவு நன்றி
அருமையான பதிவு சகோதரி
மிக அருமை சகோ
நன்றி நன்றி அக்கா
நன்றி வழி காட்டியதற்கு
I always thinking about my family problems,
Kathain mutivil thirukural finishing touch super thozhi
Negative thoughts and listening music 🎵
Nan oru kaariyam seiya munnadi, neraya distractions varum... Household work neraya pending irukum.. Kids disturb pannuvanka..
வாழ்க வளமுடன்
இந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீங்கள் பதிவிடும் தகவல்கள் அருமை.... With solution is great thing actually.... Thanks spot Sis...❤
மிக்க நன்றி சகோ
குழந்தை க்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
குழந்தை க்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
TV paka nu nu
Entertainment
Summa vea irukanu
Jolly aa
ம ன ம் எ ன் ப து கு ர ங் கு
அக்கா கதை super😊
Mobile, negative thoughts mam 😢
என்னடா இது வாழ்ககை என்ற சிந்தனை
Ethurkalathula yena nadakkum nalaiku yena pannalam epudi neraya yosanaigal vanthu wkla padikurathula kavanam ellama panedum sis 😭story superb sis❤💙💚💜❤❤️🤎🧡🖤💛
Nice story thank you mam
I heard this story already but you are explained unique this
Story , the tell about life's true...
Amazing explanation sister.. Thank you..
குழந்தைக்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதியநீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக.அக்கா ❤❤❤
அருமை 🙏
சகோதரி, பாராட்டுகள்.
நான் பள்ளி மாணவனாக இருந்த போதே இந்த கதையை என் ஆசிரியர் சொல்லி
கேட்டிருக்கிறேன். இதன் நீதியாக அவர் கூறியது, நாம் நமது வேலையை மட்டுமே செய்ய வேண்டும், அல்லாத பிற செயல்களில் ஈடுபட்டு, தாம் வந்த முக்கிய வேலையை இழந்து விடக் கூடாது என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. இப்ப எனக்கு வயது 72, என்றால் , நான் இக்கதையை கேட்ட அந்த ஆண்டுகளை தாங்கள் கணிக்க முடியும்.
ஆயினும் குறளின் கருத்துடன் இக் கதையை இணைத்தமைக்கு
எனது மனமார்ந்த பாராட்டுகள், நன்றிகள் அம்மா! சிறந்த பயனுள்ள முயற்சி தான்.
ஆனாலும் ஒரு கேள்வி? மனிதரால் மனதை கட்டுப்படுத்த முடியுமா ! முற்றிலுமாக, அதாவது, 100% சதமும் கட்டுப்படுத்த முடியாது. ஒரளவு கட்டுப்படுத்தலாம்அவ்வளவுதான். துறவிகள் அதிக சதவீதம் கட்டுப்படுத்துவார்கள். மறைகள் சொல்லுவதும், உலகம் காட்டியதும் இது தான். உண்மை.
Finish la oru kural solli mudichathu vera11 akka❤🎉
miga nandri
Arumai... Nithanamum thelivum mukkiyam 🎉
Arumai Arumai sister ❤❤❤❤
நிலையில்லாமல்
அருமை❤
Ungal kural valam ungal valimai
Really Nice motivational 👍
What others think about me, Overthiking, Love, fear about future, phone, tv, laziness, procrastination,
இந்த கதையில்வருபவைஉண்மை நான்அனுபவித்துகொன்டு இருக்கிரேன்
miga arumai
Super sister nalla pathivu❤❤❤❤
Excellent story.
Super story mam....it is very impressing and usefull ....
நன்றி அக்கா
என் குடும்பம் batri பல கவலைகள்
Enaku life la more problems and depressions atha think panni worry panniyae ennoda days poguthu. En future ipdiyae poirumonu oraw payama iruku. Life la achieve pannanumnu thonuthu. Anam en manam oru iidathila iruka matanguthu oscillation ah iruku. En life la na valumbothu ethavathu sadhikanaumnu ninaikran. Intha story superb ah iruku. Nalla motivation.
நான் எடுக்கிற முடிவுல எல்லாம் அதிகமா யோசிக்கிறேன் ஆனா என்னால செயல்படுத்த முடியல அதுக்கு என்ன காரணம் என்று இந்த கதை மூலமாக நான் தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி மேடம்
முடிவுகள் தவராவதற்குக் காரணம் அதைப்பற்றி பொறுப்புள்ள சிந்த்னை வராததுதான்.
Very interesting story sister 👌
சுப்பர் திவ்யா தர்ஷினி ❤❤