Это видео недоступно.
Сожалеем об этом.

குவைத் தமிழ் சங்கத்தில் மூன்று வயது செல்வவேணி- ன் பாரதியார் பற்றிய தமிழ் பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2015
  • 27-11-2015 அன்று குவைத் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் தமிழ் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மூன்று வயது சிறுமி செல்வவேணி பிரதாப் தனது முதல் மேடை பேச்சினிலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த காணொளிப்பதிவு.
    பாரதியார் பற்றிய தகவல்களை மழலை பேச்சினில் கூறியும், பாரதியார் பாடல்களை பாடியும், இறுதியில் பாரதியை தமிழுக்கு கிடைத்த வரம் என்று கூறி தமிழ் பேச்சினை முடித்த விதமும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது.

Комментарии • 116