முள்ளிவாய்யக்கால் கஞ்சி தயாரித்த பெண்களுக்கு ஏற்பட்ட அநீதி : கொதித்தெழுந்த சிங்கள சமூகம்!
HTML-код
- Опубликовано: 14 май 2024
- #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
திருகோணமலை சம்பூர் பகுதியில், முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்த பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களையும் பொலிஸாரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு தங்களது எதிர்ப்புக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ruclips.net/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
நீதிக்காக போராடிய இனபேதமற்ற மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி நன்றி நன்றி அத்தனை சகோதர இனத்திற்கும் எனது தலைதாழ்ந்த நன்றிகள்.
Please stay together like this for prospective country.
சிறு துளியாகக் குரல்கொடுக்கும்...
சிங்கள மக்கள் பெரும் வெள்ளமாக மாறவேண்டும்....
அப்போதுதான் எங்களின் பெரும் துயர் துடைக்கமுடியும்....!
இணைந்தும் வாழமுடியும்.....!
அரசியல்வாதிகளின் அரசியல் எங்களை குழப்பாமல் இருந்தால்
புத்தனும் சிவனும் இணைந்து அல்லாவையும் யேசுவையும் ஆரத்தழுவிக் கொள்வார்கள்.....!!!🤔😎🌷
அன்புடன் உங்களில் ஒருவன்.....!!!🤚👌
❤❤❤ 100%correct..
Yes correct 100%
அருமையான கருத்து சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பா 🙏🏽
சேர்ந்து வாழ்வது சாத்தியமற்றது... தமிழீழம் ஒன்றே தீர்வு... நாம் தமிழர்...
🙏🤲😇❤
நன்றி சிங்கள சகோதரர்களே
ஒற்றுமையே பலம் ஒன்று பட்டால உண்டு வாழ்வு
சிங்களன்..விரும்புவதும்தமிழீழம்
அது சிங்களவன் இல்லை திராவிட சிங்களவன் துன் சிஙகள இவர்கள் தெலுங்கு மலையாளம் ஆரியம் சேர்ந்த கலவை துன் சிங்கள சிங்களவர்களின் பெயரில் வாழுஙவந்தேறி பெருச்சாளிக் கூட்டம்
நன்றி நன்றி உறவுகளே ❤❤❤காக்கி சட்டைகளின் அஜெரகம் ஒழிக்கப்பட வேண்டும்😡😡😡
தமிழ் நாட்டில் தமிழ் பேசும் தெலுங்கு போலீஸ் அராஜகம் இலங்கையில் சிங்களம் பேசும் தெலுங்கு மலையாளம் ஆரியம் பேசும் போலீஸ் அராஜகம்
சிங்கள. மக்கள். எங்கள். சகோதரகள். என்று. சொண்ணார். தலைவர். இன்று. அது. உண்மையாகிவிட்டது❤❤❤❤
சீதையின் மைந்தன் தென்காசி சுப்பிரமணியன் போன்ற ஆளுமைகளின் இலங்கை குறித்தான பதிவுகளை தேடிப் படியுங்கள்!
சிங்கள அரசு பாடம் கற்கவில்லை. தமிழர்கள் எச்சரிக்கை யுடன் அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் இதை செயல்படுத்திய அனைத்து செயல்பாட்டாளர்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏
சிறு மகிழ்ச்சி.
மனிதம் வளர்ப்போம்
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
என்றும் சகோதர்களுக்கு நன்றிகள்
இன்னும் திருந்தா சிங்கள அரசை ஐநா சபையின் கண்டிப்பு இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
ஐ நா என்ன பொதுச்சொத்தா?
@@GaneshThamuஅமேரிக்காவின்
UN IS NOT THE PEACEMAKERS.ITS A EVIL ORGANISATION.
hyena oru mayirum pudungadhu.......kevalam Ketta oru naadaga company UN ennum hyena.......😢😢😢😢
டு சபை
சிங்கள மக்களுக்கு நன்றிகள்.
நன்றி சிங்கள சகோதர சகோதரிகளே
நன்றி 🙏ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே மக்களுடைய நிலை😭
தமிழ் இன படுகோளை யே தமிழர்கள் நினைத்து பாக்க கூடாது என்று சொல்ல நீ யார்ரா ☝️😡😡😡
சத்தியம் ஒரு நாள் வென்றே தீரும். நாம் அனைவரும் தமிழராய் ஒன்றாவோம் இனத்தின் விடுதலைக்கு.❤❤
ஒற்றுமையே பலம் 👍👍
தப்பாச்சே.!!🤣
இப்படியான சகோதர இனத்தவர்களின் பாசம்.
இது நம்ம தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் எஜமானனுக்கும் பிடிக்காதே..😂
என்னப்பா உண்மைகளை சொல்லிடாடாய்.
❤😂 'sabash'..
இந்த ஆர்ப்பாட்டத்திற்கும். தெளிவூட்டலுக்கும். காரணமாக இருந்த அனைத்து ஏற்பாட்டாலர்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🙏
தூய சிங்கள பெண் அதனால் தான் நியாயத்துக்கு சபோட் பன்னுறார் கலப்படம் சிங்கல கூட்டம் தான் தமிழர்களின் எதிரி அதாவது தெலுங்கு மலையாளம் ஆரியம் இவர்கள் கலந்தது தான் துன் சிஙகள அதாவது தமிழ் நாட்டில் திராவிடம் என்று சொல்வார்கள் சிங்களவருக்கும் தமிழருக்கும் இல்லை பிரச்சினை துன் சிஙகள என்ற சிங்கள பெயரில் வாழும்வந்தேறி கூட்டத்துக்கும் தான் இது உலகத்துக்கு புரிய வில்லை பழி சிங்களவர்கள் மீது விழுகிறது
கண்டியை ஆண்ட தெலுங்கு இன மக்களால்தான் இலங்கையில் பிரச்சனை...
எங்களுடைய சகோதரஇனத்தவர்கள் அக்கா அண்ணா உங்கள்அணைவருக்கும் நன்றி
சீதையின் மைந்தன் தென்காசி சுப்பிரமணியன் பதிவுகளை தேடிப் படியுங்கள் விடை கிடைக்கும்
இந்த போலீஸ் மா அதிபரை தானே வன்னியில் தூக்கி சென்று கொண்டாடினீர்கள், வாழ்த்துக்கள் போராட்டதுக்கு
Thank you sister
அ சியல்வாதிகளே தாங்கள் தொடர்ந்து அரசியலில் இருக்கவேண்டும் என்பதற்காக இன்ங்களுக்கள்
மோதலை ஏற்படுத்தினார்கள் இதுதான் உண்மை
மிக சரியா கணித்து இருக்கிறீர்கள்
தர்மத்தின் வாழ்வுதனை சூத்து கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் .உலகை ஆளும் தலைவன் கல்கி ஈசன் வரும் காலம் நெருங்கிவிட்டது
தமிழர்களுக்காக குரல் கொடுத்த எமது சகோதர மொழி இனத்தவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏
சிங்கள..மொழி...தங்கை.....அன்பு...welcome🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅 create 🎉🎉🎉😅
ஒன்று படடாள் உண்டு வாழ்வு. தமிழர்கள் தம் உரிமை வேண்டியே போராடுகிறார்கள். சிங்கள மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு விரைவில் வரும்.. அப்போது சிங்கள இன வாத அரசு வீட்டுக்கு செல்லும்
😢மக்கள் வெற்றி பெற வேண்டும் அப்பதான் நாட்டுக்கு விமோசனம்
உலகப்பந்தில்🌎⛪🌋⛰️🌙 தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் ❤🌹வாழ்ந்தாலும்
🌹❤வளர்ந்தாலும்
உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
இனபேதமின்றி தவிக்கும் மக்களுக்கு❤❤❤❤❤❤❤
சம்பந்தன் இனியும் உங்களுக்கு பதவி தேவையா? செத்துகொடுத்து போய்யா😊
இந்தக்கிழவன் பெரும் தொல்லை மக்களுக்கு
Thanks for the support. We will fight together against the unjust.
நன்றி ஐயா ,மற்றும் சகோதரி 🙏🙏🙏😢
இவ்வாறான ஆட்சிகள் நடக்கும்போது நம் இரு மதத்தவர்களை இனவாதத்தையும் மதவாதத்தையும் எல்லாவற்றையும் இவர்கள் இப்படியான செயல்பாடுகளில் மேற்கொள்வார்கள்
அவரவருக்கு உரித்தான சுதந்திரத்தை தடுக்க கூடாது இது கண்டிக்கதக்கது நல்லினக்கத்தோடு வாழும் மக்களை போலீஸ் பிலவுபடுத்துகிறது
Hats off brothers and sisters❤
❤நன்றி முன்றுஇனமும் ஒன்றுசெந்து குரல்கொடுத்ததுக்கு❤நன்றி❤
Thanks all srilankan people
சர்வ தேச நீதிமன்றம் என்று ஒன்று இருக்க வா செய்கிறது.
Thank you brothers and sisters.
💔💔💔💔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻super Anna super Canada Kumar valka naam tamilar 🇨🇦
Thank you very much.
இதுவும் கடந்து போகும்...
தமிழ் ஈழம்.... மலரும்
Welcome to சிங்கள பெண்
அருமை மாற்றம் ஒன்றே போதும்
Thanks alot my dear friends atleast we now United
Nanri
We salute the sihala people for the recognition of our people's suffering and security forces oppression. I thank you.
Habibi come to sri Lanka
த ன் ஸ் ந ன் றி வாழ்த்துக்கள்
Good
நண்றிகள் சகோதரர்கள் பங்குபற்றிய அனைவரிற்கும்.
Super
ஏன் இந்த நமது தமிழ்கட்சிகள் எமது பிரச்சனைகளை சர்வதேசத்துக்கு கூறாமல் அரசுக்கு தலையையும் எமக்கு வாலையும் ஆட்டுகிறது.
76 வரூடுற(வருசா) பழக்கம் உடனே எடுத்தவுடன் நிறுத்த ஏலாது.இ,,,,,ப்,ப,,,,,,டியே இன்னும் 100 வருஷம் ஆனாலும் மாறமாட்டம் அப்பா.
👌👌👌
Verry good Sinhala sakothirikal appamar annamarkal anaivarukkum intha thampiji nanriya therivithukkollukiren
அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி🔥.
Thanks sakothatankale
இவர்களுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Naam tamilar 💪💪💪👍❤❤❤
சர்வதேசம் மரணித்துவிட்டது
Nanri sakothatankale
❤Dhanuka 💪
💯👍
srilanka equal isrel
❤
❤❤❤❤❤❤❤❤❤
🙏👍
விவசாயம் ,மீன்பிடி,தனிமனித சமூகப்பொருளாதாரம் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை . முக்கியமாக மதச்சார்பு ,மற்றும் விளையாட்டுத்துறை இவற்றிற்கே முதலிடம். அதுதான் இன்றுவரை பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறோம்..
நிறைய சிங்களசகோதர சகோதரிகளுக்கு
தமிழ் சமூகத்திற்க்கு நடக்கும் கொடுமைகள் தெரிவதில்லை.
இப்போதான் கொஞ்சம் தெரிய வருகிறது.
❤❤
🙏🙏🙏
🌹
👏👏👏👏👏🙏🙏
Congratulations father
Thanks for Sinhalese peoples
🙏🙏🙏
🙏🙏🙏🙏
தமிழ் மக்களின் உரிமைகளை மீட்கப்பட வேண்டும்
❤🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏💝
🙏🙏🙏🙏🙏🙏🙏
😢😢
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💪🏽✊🏽🌼❤️🔥
உண்மை யைஉரத்துசொன்னஐயாவுக்குஎனதுநன்றி
What is happening in palastenian.
அநீதி கண்டு வெகுண்டு எழுந்து ஆர்ப்பரித்து போராடாமல் அநீதி கலைய முடியாது
Milk ponkinal aduppe thankathu.thank you thaimarkalukkaka kural kodutha unkalukku repeat thanks.
Avunga yaru varathu sollunga nanga nenaivanjalali seluththa vidama pandravungalukkku erukku
☸🕉✝️☪️🤝good thanks🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤
Eyyy….. ennumada niinka mulikkala 😂😂😂. Greatest ramah company Dow 😅😅😅
🙏🙏🙏👨👩👧👧👨👩👧👧👨👩👧👧
தமிழ் ஈழம் தீறுவு
ஆணியே இல்லை பிடுங்க
Sinhalese people very good, politicians are very bad. Politicians must continue this problem.
It is high time that the majority community come forward against the police atrocities.
சம்பூரயை ஆட்சி செய்வது சம்பூர் காளி இதுதான் துன்பம் ஏர்படுத்தியது😮
மூவின மக்களும் சேர்ந்தா தான் வழி பிறக்கும் நீதிக்காக
எந்த மூவினம் சகோ
Thanks ❤️ stop world Bank the money .