ஏன் தண்ணீரை ரசமாய் மாற்றினார் ? | Pr. Suresh Ramachandran | Tamil Christian Message
HTML-код
- Опубликовано: 4 сен 2024
- காண ஊர் கல்யாணத்தில் உண்மையில் நடந்தது என்ன ?
ஏன் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் ?
Contact Details
Dr. Suresh Ramachandran
Mount Carmel Ministries International,
PO Box 81, Kandy, Sri Lanka.
Telephone: +94 771231420
Email: suresh300808@gmail.com
Skype: sureshbabu1234
Arumai Pastor..
ஆமென்
♥️"நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக" ♥️
உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் பைபிள் வெளிப்படுத்தும் உண்மை இதுதான்.
இறைவனுடைய இந்த ஒரே கட்டளையின் அடிப்படையில் விரிவாக கொடுக்கப்பட்டது தான் பத்துக் கற்பனைகள்.
இந்தக் கட்டளை எக்காலமும் மாறாது, மாற்ற முடியாதது, மறுக்க முடியாதது என்று விசுவாசித்து இந்தக் கற்பனைகளின் படி வாழ்ந்தவர்கள் தான் நம் முற்பிதாக்கள்.
இறைவனின் இந்த வார்த்தைகள் உண்மை என்று நிரூபிப்பதற்காக அனுப்பப்பட்டவர் தான் இயேசு கிறிஸ்து.
இதை உலகம் முழுக்க அறிவித்தவர்கள் தான் அவருடைய(சீஷர்கள்) பின்னாடியார்கள்.
"அன்பாக இரு" என்ற இந்த வார்த்தைக்கு மேலான வார்த்தையோ, வேதமோ, கல்வியோ எதுவும் இல்லை.
விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும். இவைகளில் அன்பே பெரியது.
இதைத் தவிர மற்ற உபதேசங்கள் அனைத்தும் நன்மையாகத் தெரிகின்ற வஞ்சக உபதேசங்கள்.
அன்பை சகோதர சினேகத்தை விடுத்து எச்சரிப்பை மட்டும் சொல்லி
பணத்தையும், பெயர் பிரஸ்தாபத்தையும் முதன்மையாகக் கொண்டிருக்கிறது.
"அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்."
(ரோமர் 16:17)
வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
(கலாத்தியர் 1:7,9)
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
(1 கொரிந்தியர் 13:2)
"கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே."
(1 தீமோத்தேயு 1:5)
❤❤❤❤amen. Thank u jesus🎉🎉🎉
❤Amen❤
ஆமென் அல்லேலூயா மிக மிக அழகாக சொன்னீர்கள் ஐயா இதன் உண்மை விளக்கத்தை இப்போது தான் அறிந்து கொண்டேன்... 🙏🙏🙏
இல்லை அண்ணா. பைபிளுடன் சரிபார்க்கவும்
ஆமென் அல்லேலூயா
சிறப்பான தேவ செய்தி
🙏AMEN🙏AMEN🙏AMEN🙏AMEN🙏
Tq pas. Good message gbu😮😮😮
Amen
கற்று கொடுகிறேன் என்ற வார்தையை பிரயோகிப்பது சரியானது அல்ல வேதவசனங்களை மக்களுக்கு நினைவுபடுத்தவும் பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார் சங்கீதம் 34வசனம்11 பரிசுத்த ஆவியானவரே கற்பிக்கிறவர் போதிக்க தகுதியானவர்
Good news amen pastor
Praise the lord
Amen thank you pastor may God bless you and your family members 🙏
Praise the lord 🙏...
இயேசு தம்முடைய மகிமையை வெளிப்படுத்தும் படி இப்படியான அற்புதத்தை செய்தார் என்று வேதம் இரண்டாம் அதிகாரம் 11 ஆம் வசனத்திற்கு கூறியது
11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
யோவான் 2:11
God bless you brother
Amen amen
Amen thank you pastor
It’s very relevant
❤❤❤❤❤❤❤
full massage
என் 14.49 நிமிடங்களை வீணடித்துவிட்டேன், ஏன் என்ற கேள்விக்கு விசேட தகவலை எதிர்பார்த்து!
ஏன் நீங்கள் நொடிக்கு நொடி சம்பாரிப்பவரா?
இந்த பிரசங்கததின் தொடர்ச்சி வேண்டும் எனக்கு
தொடர்ச்சி. தேவை
Please change காண into கானா ஊர்.
pls ithoda full video link send pannunga
I expected something more...
Please write Tamil words correctly. God bless you
Plese full message link
Can we get the full message link please
இயேசு கடவுள் இல்லை அவர் கடவுளின் மகன் என்று கடவுளே அதை கூறுகிறார் பைபிளை நன்றாக படி முண்டம் புருடா பாஸ்போர்ட்
கானாவூரா காண ஊர் ? தமிழை இப்படி சாகடிக்கறீங்களே ?
ஆமென் அல்லேலூயா
Amen
❤❤
❤