‘கலர் புல்லான ‘ என தமிழ் இது? தூய தமிழ் சொற்களை பாவித்து தமிழ்நாட்டு தமிழருக்கு எழுதத்தெரியாதா? ஏன் ஆங்கில மோகம் ? எம் அழகான தமிழ்மொழியிலிருந்தே உலகத்திலுள்ள எல்லா மொழிகளும் தோன்றின. எல்லா மொழிகளில் உள்ள சொற்களுக்கும் வேர்ச்சொற்கள் தமிழிலேயே உள்ளது. தயவு செய்து தமிழில் எழுதுங்கள் அல்லது தனி ஆங்கிலத்தில் எழுதுங்கள் . தமிழை கொலை செய்யாதீர்கள்.
‘கலர் புல்லான ‘ என தமிழ் இது? தூய தமிழ் சொற்களை பாவித்து தமிழ்நாட்டு தமிழருக்கு எழுதத்தெரியாதா? ஏன் ஆங்கில மோகம் ? எம் அழகான தமிழ்மொழியிலிருந்தே உலகத்திலுள்ள எல்லா மொழிகளும் தோன்றின. எல்லா மொழிகளில் உள்ள சொற்களுக்கும் வேர்ச்சொற்கள் தமிழிலேயே உள்ளது. தயவு செய்து தமிழில் எழுதுங்கள் அல்லது தனி ஆங்கிலத்தில் எழுதுங்கள் .
தமிழை கொலை செய்யாதீர்கள்.