2 முதல் 3 மடங்கு அதிக மகசூல் தரும் அடர்நடவு முறை | Mango Harvesting Techniques | Malarum Bhoomi
HTML-код
- Опубликовано: 26 окт 2021
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தோட்டக்கலை துறையில் இணை பேராசிரியராக பணியாற்றிவரும் பாஸ்கரன். மா-வில் அடர்நடவு முறை சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய தகவலை நமக்காக வழங்க உள்ளார். வாருங்கள் பார்ப்போம்.
#MangoTree #MangoTreeHarvesting #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Malarum Bhoomi: bit.ly/2k4hrne - Развлечения
மிக சிறப்பான காணொளிகள் ஒன்று வாழ்த்துக்கள்👏👏👏
அருமையான விளக்கம்
Nice
Excellent and Very useful tips being given by Professor Baskaran
Awesome awesome awesome
Cultar கல்தார் வைத்தால் மரத்திற்கு பெரிய ஆபத்து..... இயற்கை முறையில் விவசாயம் செய்து மக்கள் உடல்நலனை பாதுகாக்க வழிமுறைகளை மட்டும் சொல்லுங்கள்
It is only bio nutrient. You should understand first... otherwise you give cow urine only in your own way . We go by the Professor' s recommendation.
Very good explanation, by the TNAU professor.
congratulations 🎊 👏 💐
👌👌👌👌
Dr பாஸ்கரன்
நீங்கள் வெறுமனே lecture தருகிறீர்கள்.
இது போதாது.
ஒவ்வொரு நிலையிலும் செய்முறையோடு சேர்ந்த விளக்கம் தேவை. உம் குழிவெட்டுதல், நடவு செய்தல், கவாத்து செய்தல், உரம் இடுதல் இன்னும் இது போன்றவை கட்கு செய்து காட்ட வேண்டும்.
Then the video would be much usefull.
Mere lecture is not enough.
Please improve your video.
Thank you.
Prof P.Kaliannan
Landscape is beautiful *** assam india
Thanks assam / goswami / nagaon 💐
antha kaalaththula soottu neera poottu pannunanga
One yakr la yavala sedi vaikalam sir
160
Ethuku ethana vanthu vanthu varthaya use panrenga tamil ozhunga pesunga
Where can we buy the trees and saplipngs?
ஜூலை, ஆகஸ்ட் காய்கும் ரகங்கள் பெயர் சொல்லுங்கள்
எங்களிடம் 10 ஆண்டுகள் பழமையான மாமரம் உள்ளது, அது சராசரி மகசூலைத் தந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரசாயன உரம் வழங்கியதால், அந்த ஆண்டு மகசூல் அதிகமாக இருந்தது. அடுத்த இரண்டு வருட விளைச்சல் இன்று வரை இல்லை. இப்போது என்ன செய்ய?
ரெண்டு வருடத்துக்கு ஒருமுறை தான் மகசூல் வரும் ரசாயன உரம் போடுவதால்
அற்புதமான இயற்கை வழி முறை உள்ளது
சாணி உரம் கொடுங்கள் மழை பெய்த பிறகு பருவம் பார்த்து நன்கு உழவு கொடுங்கள் மரங்களை சுற்றி ...
மருந்து வியாபாரமா
It requires english titles
மா மரங்கள் செம்மண்ணில்தான் வளருமா ,மணல் ஏரியாவில் அதிக பலன்தருமா ?
எல்லா வகை மண்ணிலும் வளரும். களிமண்ணில் மட்டும் கன்று வைத்த 1 வருடத்திற்க்கு தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கல்தார் மட்டும் பயன்படுத்தக் கூடாது
திருவண்ணாமலை வாழவச்சனுர்
கவாத்து எப்போது செய்யலாம் ?
15:47
நல்லா உருட்டு....ய்யா.😂
டேய் உனக்கு யாருடா வேலை கொடுத்தது????