நடிகர்களுக்கு பின்னால் அலைவதை விட்டுவிட்டு தம் மண்ணை தாம் பாதுகாத்துக் கொண்டு நம் பிள்ளைகளுக்கு அதனைத் தர இனியாவது இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்
ஆகச்சிறந்த தெளிவான பேச்சு அண்ணன் செந்தழீழன் சீமான் உண்மையை உடைத்த தருணம் இப்பூஉலகில் தமிழர்க்கு நிகராக ஒப்பாருமில்லை மிக்காருமில்லை என்பது நிதர்சனமான உண்மை
குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு.எவ்வளவுநாள் ஈழத்து பிரச்சினை வைத்து பிழைப்பு வாதம்நடத்தும் சீமானே நீங்கள் இலங்கைக்கு போய் தமிழ் விடுதலைக்கு துப்பாக்கி ஏந்தி பொறாட தாயாரா? தமிழைவைத்து பிழைப்பு நடத்தும் ஒரு யினப்பிறவி
தமிழ் மண்ணில் என்றும் தமிழன் இரத்தம் தமிழனின் வீரமும் தனித்துவமாக நமக்கு உணர்த்திய தமிழ் தலைவன் பிரபல பிரபாகரனே.உலகறியும் உத்தமனே.உன் வழி நடப்பதே தமிழன் கடமை என்றுணர்க.
அருமை.. மனிதன் வாழ வேண்டும் என்றால், மற்ற உயிரினங்கள் வாழ வேண்டும்... மனிதன் மட்டும் உயிர் அல்ல, இவ்வுலகில் தோன்றிய அனைத்துமே உயிர் தான்.. நம்மை நம் தாய் பெற்றெடுப்பதற்கு எவ்வளவு துன்பத்தை அடைந்தாலோ , அதே துன்பத்தை தான் எல்லா உயிரனங்களும் அடைந்திருக்கும்... எனவே நாம் அனைத்து உயிரனங்களையும் பாதுகாப்போம்...👍👍👍
நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணே! மண்ணை காப்பாற்றும் அரசியல் செய்யாமல் மண்ணில் வாழும் உயிர்களை எப்படி காப்பாற்றுவாய்! நாம் தமிழர் கட்சிதான் எல்லா உயிர்களுக்குமான அரசியல் செய்யும் கட்சி. மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற்சிறந்த கோவிலுமில்லை...
Brother Seeman, best and wonderful speech so far of all of yours I have heard. My thoughts are the same brother. The people are simply making nonsense of issues like temple and others. Highly filled with wisdom and logic. These kind of questions, I do talk around but always scorned at. I am with you👍. My heartiest admiration. Good luck, ignite the minds of people by your speeches.
அன்பு அண்ணா சீமான் நீங்கள் சொல்வது போல் எனக்கும் புத்தகம் வாங்கி படிக்க ஆசைதான். ஆனால் இங்கு எந்த புத்தகமும் இல்லை அண்ணா.அதனால்தான் உங்கட ஒரு பேச்சயும் தவறவிடாமல் கேட்டுக் கொண்டுருக்கிறேன்.ஏனென்றால் நீங்களே ஒரு புரட்சி புத்தகம்தான். எனக்கு உங்கள் பேச்சை கேட்க்க தொடங்கிய போதுதான் தெரியும் யாரெல்லாம் உலக புரட்சியாளன்.யாரெல்லாம் உலக விடுதலைக்காக போரடியுல்லார்கள் என்று.நானும் ஈழம்தான் இப்போது கட்டாரில் உள்ளேன்
Ban lifted on LTTE, LTTE is no more a terrorist group. Now, after all the great loss and sufferings Brother Seeman, our fight can really take good progress, Good wishes to you. Vaazhga Tamil.
உங்கள் கருத்துக்களையும் உங்கள் விடாமுயற்சியும் தொடருங்கள் நாங்கள் உங்கள் பின் இருப்போம் உங்கள் முழக்கம் தொடரட்டும் நம் பிள்ளைகள் இறுதியில் நம்மை தான் நாடி வந்தாக வேண்டும் தங்கள் உடலையும் நல்ல முறையில் வைத்துக் கொள் இந்த மக்களுக்கு தேவை நீங்கள் நன்றி மகிழ்ச்சி
கல்லணை கட்டியது பற்றி பேசிய சீமான் அண்ணா சிலை வழிபாடு கருவறை கோபுர அமைப்பு பாறைகளின் தன்மை கலசம் ... இது பற்றி எல்லாம் கூட தெரிந்து இருக்க வேண்டுமே அதுவும் ஆதி தமிழனின் கண்டுபிடிப்பு என்பதை என் அறியவில்லை எல்லாம் அரசியல் கண்ணோட்டத்தை விட்டு வெளியிலும் பார்க்க வேண்டும் இல்லையா நீங்கள் நகைச்சுவை ஆக பேசினாலும் உங்கள் கருத்தை மட்டுமே உண்மை என வதிடும் பலர் இருக்கிறார்கள் ஒரு விஷயம் பேசும் முன் ஆராய்ந்து அறிவு பார்வமன சிந்தனையை கொடுத்தல் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து
சுதந்திர போராட்ட தியாகிகள்.அனைவரையும் நினைத்து பெருமை பட வைத்த தமிழின தலைவன் பிரபாகரன் புகழ் ஓங்கட்டும்.நாம் தமிழர் கட்சி வெல்லட்டும்.தமிழ்நாடும் ஈழத்தமிழர்களும் வென்று இனிதே வாழட்டும்.வாழிய செந்தமிழ்.
சீமான் பல கருத்துக்களை நான் ஆதரித்தாலும் அய்யப்பன் கோவில் கருத்தினை நான் எதிர்க்கிறேன் . காரணம் இந்தியா வில் பல கோவில்கள் உள்ளன . அதில் பல வரலாற்று சிறப்பு வாய்ந்த நம் முன்னோர்களின் கட்டிடக்கலை சார்ந்த நிச்சயம் பார்க்க வேண்டிய கோவில்கள் ஏராளம் . அதையெல்லாம் விட்டுவிட்டு மலைக் காடுகளின் நடுவே இருக்கும் ஆகம விதிகளின் படி தொன்றுதொட்டு ஆண்கள் மட்டும் ஒரு மண்டலம் தீவிர விரதம் மேற்கொண்டு காம உணர்வு களுக்கு அப்பாற்பட்டு தன் மனைவியை கூட தொடாது இருமுடி கட்டி சிறு வழிப்பாதை பெரு வழிப் பாதைகளை மேற்கொண்டு கடவுள் ஒன்றே சரணாகதி என்று தன் மனதினை ஒருநிலை படுத்தி செல்லும் இந்த கோவிலுக்கு மட்டும் பெண்கள் தானும் வர வேண்டும் என விதண்டாவாதம் பேசுவது ஏன் ? தற்போது மாலை போட்டு சென்ற பெண்களின் சுயருபம் சமூக வலைத்தளங்களில் வெளி வந்தது . ஒருத்தி குடிகாரி . இன்னொருவள் ஆபாச பட நடிகை . திருந்தி பய பக்தியுடன் மாலை போட்டு விரதம் இருந்து மலைக்கு சென்றால் கூட பரவாயில்லை . இவர்கள் வீம்பிற்கு செய்கிறார்கள் . முருகன் தன் முப்பாட்டன் முன்னோர் என்று கூறும் அண்ணன் சீமான் அய்யப்பனை ஏற்க மறுக்கிறார் . அப்படி ஏற்றிருந்தால் அவர் வரலாறு தெரிந்து அவர் பெண் வாசம் , மாமிசம் ஆகியவற்றை துறந்து துறவறம் மேற்கொண்டு ள்ளார் . பெண்கள் அங்கு செல்லாமல் இருப்பது சிறந்தது என்று கூறியிருப்பார் . இங்கு கடவுளை கூட மைய படுத்த வேண்டாம் . சக மனிதர்களை பார்க்கலாம் . பிரம்மசரியம் மேற்கொண்டு செல்லும் பக்தனின் மனது நிச்சயமாக பெண்களை கண்டு சபல படும் . சபலமில்லாத மனிதன் யாருமில்லை . குறைந்த பட்சம் அந்த அடர்ந்த காட்டுக்குள் கோவினுள் மட்டுமாவது சபலமின்றி ஒரு முகத்தோடு கடவுளை தரிசிக்க கூடாதா ? அதிலும் பெண் உரிமை என்று விதண்டாவாதம் ஏன் ? இதற்கு முழு காரணம் ஒருசில அய்யப்பன் பக்தர்கள் தான் என்று நான் கூறுவேன் . ஏனெனில் மாலை போட்டு புகை பிடிப்பது , மது அருந்துவது , தகாத வார்த்தைகள் பேசுவது போன்ற செயல்களை செய்கின்றனர் . விரதம் என்பதின் மகத்துவம் அறியாமல் பயம் பக்தி இல்லாமல் ஒரு சிலர் செய்யும் செயல்களால் சில பெண்ணியவாதி என்ற போர்வையில் கலாச்சார சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள் அவர்கள் அப்படி செய்யும் போது பெண்கள் சென்றால் என்ன என்று தூபம் போடுகிறார்கள் .. சீமான் அவர்கள் அதற்கு துணை போவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை . வருடத்தில் ஒரு முறை மாலை போட்டு செல்கிறார்கள் . பெண்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் அந்நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் செல்லட்டுமே ..
@Karykaalan Thamilan தீட்டு போக கூடாது னு எதாச்சும் சொன்னனா ? மற்ற நாட்கள்ல போகலானு கேளுங்க . மாலை போட்டு ஒரு மனதா போறவங்க கூட தான் போகனுனு வீம்பு பண்ணாதிங்க னு தான் சொல்றேன் .
@@suriya3820 i support seeman athula matru karuthu ila. Rss ல இருக்குரவங்க மட்டும் அங்க மாலை போட்டு போகல . என் சித்தப்பா , மாமா , அண்ணன் தம்பி மாப்ள மச்சானு எல்லாரும் போறாங்க . நான் அவங்களுக்காக தான் பேசுரேன் .
@@suriya3820 if u support seeman all are fuckers of thevidiya kayal potta seeman omala aiyappan swami pathi thappa peasatha da pavada Jesus jetti DVD piya
I had huge respect for you, after seeing your views on Iyyappan temple issue, you are becoming yet another politician! Why don't you all talk about equality in all religions?
Seeman should not speak about particular religion if he speaks then he should speak the dark side of all religion including Islam. If he shut his mouth on the dark side of Islam and just spoke only about one particular religion then the unity of Tamils which this party tries to achieve will fail and fell in to same Dravidian politics. I saw his earlier videos against Christianity and Hinduism but never against Islam. This is not going to bring any better for him or to the party just bring diversion and spoil the unity of Tamil people.
பணம் யார் கொடுகிறோர்களோ , மேடை யார் போட்டு குடுகிறோர்களோ அவர்களுக்கு ஆதரவாக பேசுவது சைமன் வழக்கம் . உதாரணத்திற்கு ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேச சொல்லி முஸ்லிம்கள் மேடை போட்டு கொடுத்தார்கள் . பேசினார். அவனுக்கு Sponsor தாது மணல் கொள்ளை வைகுண்டராஜனும் , முஸ்லிம்களும் , பாதிரியார்களும் தான் . அவனுடைய தற்போதைய கட்சியில் உள்ளவனை எடுத்து பாருங்கள் . பூரா, முஸ்லிம்கள் , கிருத்துவனாக தான் இருப்பார்கள் .. சவால் !!
தமிழகத்தின் ஒவ்வொரு மனித னும் சீமான் அவர்களது கருத்துக்களை தெளிவாக ஒரு முறை யேனும் கேட்டால் பிறவி ப்பயனை அடைவது நிச்சயம்.. வாழ்க வளமுடன் சீமான் அவர்கள்.
செந்தமிழன் சீமான் பின்னால் தமிழர்கள் படை புடை சூழ்.ஆழி சூழ் தாய்த்தமிழ் அழகு பெற ஆளவேண்டும். தமிழர் தனித்துவ ஆட்சி நிலை பெற வேண்டும்.👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
Atlast i believe He sincerely spoke about caste abolition....By far the best seeman speech regarding ideologies...Ayyappan issue was the best part. The worst part is quoting Hitler & Mussolini i dnt know whether he is doing it deliberatly.
அண்ணே,உன்னை போல் சிந்தித்து கேள்விகேட்பவன் இன்னொருவன் பிறந்து வரணும்.அந்த கேள்விக்கு எதிராளி பதில் சொல்ல தடுமாருகிறானே.. அன்னையைபோல் ஒரு தெய்வம் இல்லை.அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை. கோவிலின் கருவறை நாம் உருவாக்கியது. தாயின் கருவறை நம்மை உருவாக்கியது. ஆக மனிதர்கள் நாம் இல்லையேல் தெய்வம் ஏது?நாம் தானே நினைக்கிறோம் தெய்வத்தை..வேறு எந்த ஜீவராசியாவது தெய்வத்தை நினைக்கிறதா? சிந்தனையில் தெளிவு இருந்தால் சிலையில் பெருமை கொள்வரோ! சீமான் ஒருவனை தவிர இக்கருத்துக்களை எவனொருவன் இந்த நேரத்தில் சொல்லமுடியும்.
வெற்றி நமதே! நாம் தமிழர்! நாமே தமிழர். தமிழும் தமிழ் உணர்வும் வாழ்க. அண்ணன் சீமான் அவர்களால் தமிழ்நாடு கண்டிப்பாக விடுதலை அடையும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம். அண்ணன் சீமான் அவர்களே உங்களின் கருத்துகளால் தமிழன் வேறு திராவிடன் வேறு என்பதையும், திராவிடன் என்ற போர்வையில் தமிழ்நாட்டை கொள்ளையடித்த திராவிடக்கட்சிகளை இப்போது புரிந்துகொண்டோம். இவர்கள் தமிழர்கள் அல்ல என்பதை 50 ஆண்டுகா ஆட்சிக்குபிறகே தெரிந்து கொண்டோம். அதுவும் தங்களை தவிர எவரும் இதை வெளியில் சொல்ல துணிவில்லை. தெலுங்கர்களாகிய திராவிட கட்சிகளுக்கம். ஆரியர் திருடர்களுக்கும் மற்றும் சாதிப்பெயரால் தமிழர்களை அரசியல் அதிகாரம் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும் பா ம க அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவனுக்கும் ஒட்டு போட மாட்டோம். புதிதாக முளைக்கும் பிணம் தின்னிகள் ரஜினி, கமல்,விசால், விஜய் போன்ற கூத்தாடிகளுக்கும் ஒட்டு போட மாட்டோம்.
திரு. சீமோன் செபாஸ்டின் - ஒரு நல்ல மனிதராக இருங்கள் நல்ல தலைவர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தைப் பற்றி பேசுவார் அவர்கள் தமிழ் மக்களையோ, தமிழ் அல்லாதவர்களையோ ஒருபோதும் வேறுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்.
உங்களுடைய ஒவ்வொரு பேச்சுக்கும் பிரிவினையை இலக்காகக் கொண்டது, இது இந்த நாட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது அல்ல
மேலும் அவர்கள் மற்றவர்களுடைய பேச்சுகளில் மற்றவர்களை சிதைக்க மாட்டார்கள், மறுபுறத்தில் நீங்கள் எப்போதும் மற்றவர்களைப் பற்றி தவறாக பேசுகிறீர்கள்
நீங்கள் வெறுப்பு முழுவதும் பரப்புகிறீர்கள்
இந்தியாவில் உண்மையான பிரச்சினை தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதுதான்
ஒற்றுமை இருந்தால் மட்டுமே தீர்வுகள் நடைமுறைப்படுத்த எளிதாக இருக்கும் அமைதி மற்றும் இணக்க வாழ்வில் வாழ விரும்பும் தமிழ்நாடு மக்களுக்கு வெறுப்பை பரப்ப வேண்டாம் சீமான் வரலாறு பூர்வீகம் கேரளா செம்மங்காடு தாத்தா யாக்கோபு அப்பா செபாஸ்டியன் அம்மா அன்னம்மாள் 4 உடன்பிறப்புகள் 1 அருளம்மாள் 2 சைமன் அருளானந்தம் எங்கென்ற சீமான் 3 அறிவம்மாள் 4 பீட்டர் சம்ஸ் விருகம்பாக்கம் சர்ச் பாதிரியார் மலையாள கிறிஸ்டின் குடும்பம் பஞ்சம் பிழைக்க தமிழ்நாடு வந்தேறிய குடும்பம் இன்னைக்கு என்னடானா யார் தமிழன்ன்னு இவர்தான் முடிவு பண்ணுவாராம்
செந்தமிழர் சீமான் அவர்களே இனி ஒரு பிறப்பு என்றால் ஔவை பாட்டி முருகனை மறவாத வரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் நான் இப்பொழுது என்ன கேட்கிறேன் என்றால் நான் அன்றாடம் வழிபடும் என் முருகப்பெருமானே சீமானே என்றுதான் வழிபட்டுக் கொண்டிருக்கிறேன் இனி ஒரு காலம் வந்தால் நான் மேதகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு மகனாக பிறந்து இந்த நாட்டுக்கு நல்லது செய்ய என்னை வாழ்த்தி அருள வேண்டும் செந்தமிழர் சீமான் அவர்களே நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி தஞ்சாவூர் 53:53
ஆகச் சிறந்த தலைவன் நீங்கள் அண்ணா நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்றால் ஒவ்வொரு கிராமத்திலும் நீங்கள் பேசிய பேச்சு அத்தனை காணொளிகளையும் மக்கள் காணும்படி செய்ய வேண்டும் தலித் தலைவர்களை கூட்டணி சேர்க்கக்கூடாது தீண்டாமை சட்டத்தை நீக்கி எல்லாருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வருவேன் என்று சொல்ல வேண்டும்
எல்லாரும் ஹிந்து மதத்தை மட்டுமே குறி வைக்கிறார்கள் இதேபோல் இஸ்லாமிய மதத்தை பற்றி பேச முடியாது பெண்கள் புனித மானவர்கள் தான் மசூதியில் ஏன் அவர்கள் செல்ல கூடாது அதை கேட்க நாதி இல்லை
இறைவன் என்பது ஒருவனே அப்படி இருக்க ஏன்? நாம் வெவ்வேறு மதங்களில் இறைவனை வழிபட்டு வருகிறோம் அந்த அந்த மதத்தின் இறைவனை அவ்வாறே வழிபாடு செய்ய வேண்டும் இது புரியாமல் நீவீர் இவ்வாறு கூறுவது தவறு சீமான்அவர்களே
செந்தமிழர் சீமான் அண்ணா நான் நெஞ்சில் எப்பொழுதோ புலி பச்சை குத்தி இருக்கிறேன் நெஞ்சை பார்த்தால் போலீஸ்காரர்கள் நெஞ்சை அறுத்து விட்டார்களா அப்படி அறுத்தாலும் நான் கவலைப்படவில்லை எனது நெஞ்சில் நமது சின்னம் பதித்து இருக்கிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி தஞ்சாவூர் 1:11:20
@@--Asha-- பணம் யார் கொடுகிறோர்களோ , மேடை யார் போட்டு குடுகிறோர்களோ அவர்களுக்கு ஆதரவாக பேசுவது சைமன் வழக்கம் . உதாரணத்திற்கு ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேச சொல்லி முஸ்லிம்கள் மேடை போட்டு கொடுத்தார்கள் . பேசினார். அவனுக்கு Sponsor தாது மணல் கொள்ளை வைகுண்டராஜனும் , முஸ்லிம்களும் , பாதிரியார்களும் தான் . அவனுடைய தற்போதைய கட்சியில் உள்ளவனை எடுத்து பாருங்கள் . பூரா, முஸ்லிம்கள் , கிருத்துவனாக தான் இருப்பார்கள் .. சவால் !!
சிந்தனை தூண்டும் தலைவர்
சூப்பர் ஸ்டார் யார்னு கேட்டா சீமான் என்று எங்கள் சின்ன குழந்தையும் சொல்லும் உண்மை வாழ்க தமிழ்
NEXT..TN PEPOLE LEADAR ANNAN SEEMAAN SIVAGANKAI ARANAIYUR..KING MAN..ANNAN SEEAAN.2026 CM..CONFIRM.NTK💯💪
சீமானின் சிந்தனைகள் பால்போல் சிறந்தது தூயது. தமிழ் சமூகத்தை வலிமையுடன் வளர்த்தெடுக்க கூடியது.
David mahan
எனக்கு சீமானை பிடிக்காது ஆனால் " நம் தாயை விட வேறு தெய்வம் இல்லை" என்று சொல்கிறான் இதை நான் ஏற்கிறேன். பிரபாகரன் பற்றி அருமையான தகவல்
🤣🤣
அண்ணா அருமையா சொன்னீங்க சூப்பர்,,,,,,,,
நடிகர்களுக்கு பின்னால் அலைவதை விட்டுவிட்டு தம் மண்ணை தாம் பாதுகாத்துக் கொண்டு நம் பிள்ளைகளுக்கு அதனைத் தர இனியாவது இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்
🎉😢🎉🎉🎉😢🎉😢🎉🎉Ưqqqqqqqqqqqqqqqqqqqqqq qqqqqqqqqqq qqqqq qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq q qqq😢😮😢😢😮😢😮😢😢😢😮ppp❤🎉🎉
ஆகச்சிறந்த தெளிவான பேச்சு
அண்ணன் செந்தழீழன் சீமான்
உண்மையை உடைத்த தருணம்
இப்பூஉலகில் தமிழர்க்கு நிகராக ஒப்பாருமில்லை மிக்காருமில்லை
என்பது நிதர்சனமான உண்மை
குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு.எவ்வளவுநாள் ஈழத்து
பிரச்சினை வைத்து பிழைப்பு வாதம்நடத்தும் சீமானே நீங்கள் இலங்கைக்கு போய் தமிழ் விடுதலைக்கு துப்பாக்கி ஏந்தி பொறாட தாயாரா? தமிழைவைத்து பிழைப்பு நடத்தும் ஒரு யினப்பிறவி
1 subramaniam srilanka
❤
தமிழ் மண்ணில் என்றும் தமிழன் இரத்தம் தமிழனின் வீரமும் தனித்துவமாக நமக்கு உணர்த்திய தமிழ் தலைவன் பிரபல பிரபாகரனே.உலகறியும் உத்தமனே.உன் வழி நடப்பதே தமிழன் கடமை என்றுணர்க.
SEEMAN Good Regards thank-you
பிறரை மிகவும்..மரியாதையக
பேசும்..சீமானே...நீர் வாழ்க..
உயர்திரு
அண்ணன் சீமான் அவர்கள்
சீமான் அவர்கள் சீமான் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து தமிழ் இனத்தை தமிழர்களை காப்பாற்ற வேண்டும் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்
அருமை.. மனிதன் வாழ வேண்டும் என்றால், மற்ற உயிரினங்கள் வாழ வேண்டும்... மனிதன் மட்டும் உயிர் அல்ல, இவ்வுலகில் தோன்றிய அனைத்துமே உயிர் தான்.. நம்மை நம் தாய் பெற்றெடுப்பதற்கு எவ்வளவு துன்பத்தை அடைந்தாலோ , அதே துன்பத்தை தான் எல்லா உயிரனங்களும் அடைந்திருக்கும்... எனவே நாம் அனைத்து உயிரனங்களையும் பாதுகாப்போம்...👍👍👍
நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணே!
மண்ணை காப்பாற்றும் அரசியல் செய்யாமல் மண்ணில் வாழும் உயிர்களை எப்படி காப்பாற்றுவாய்!
நாம் தமிழர் கட்சிதான் எல்லா உயிர்களுக்குமான அரசியல் செய்யும் கட்சி.
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்,
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்,
தாயிற்சிறந்த கோவிலுமில்லை...
Lll
சில நேரங்களில் இவர் பேச்சு தவிர்க்க முடியாத அறிவு பூர்வமாகவூம் உள்ளது.
தாயை விட புனிதமானது யாரட. உலகில். பெண்தான்தாய் சகோதரி பெண்தான் மனைவி யும் பெண் தான்.மகளும் பெண்தான்.
நடிகை விஜயலட்சுமி?
மிக மிக கவனிக்க வேண்டிய அருமையான பேச்சு கோவிலை விட முக்கியமானவர் எங்கள் அம்மா தாயார் தானே
@@selvaraj8266சாணியில் முக்கி போடணும் உன் எண்ணத்தை.
Brother Seeman, best and wonderful speech so far of all of yours I have heard. My thoughts are the same brother. The people are simply making nonsense of issues like temple and others. Highly filled with wisdom and logic. These kind of questions, I do talk around but always scorned at. I am with you👍. My heartiest admiration. Good luck, ignite the minds of people by your speeches.
Excellent
Sema super amazing fantastic awesome lovely great great
Anna indiyave baratha mathathan so Amma is a God Anna seeman vaalga vaalga 💯 naam tamilar 💪💪💪🕯️🕯️💐💐💐💐💐🐯🐯🐯 super seepch Anna valththukkalll
Excellent speech and correct information
CM ANNAN SEEMAN EXCELLENT SPEECH About ALL ISSUES .. we Salute we Need you we Are With you
Powerful Powerful Anna 🙏
நாம் தமிழ்
அன்பு அண்ணா சீமான் நீங்கள் சொல்வது போல் எனக்கும் புத்தகம் வாங்கி படிக்க ஆசைதான். ஆனால் இங்கு எந்த புத்தகமும் இல்லை அண்ணா.அதனால்தான் உங்கட ஒரு பேச்சயும் தவறவிடாமல் கேட்டுக் கொண்டுருக்கிறேன்.ஏனென்றால் நீங்களே ஒரு புரட்சி புத்தகம்தான்.
எனக்கு உங்கள் பேச்சை கேட்க்க தொடங்கிய போதுதான் தெரியும் யாரெல்லாம் உலக புரட்சியாளன்.யாரெல்லாம் உலக விடுதலைக்காக போரடியுல்லார்கள் என்று.நானும் ஈழம்தான் இப்போது கட்டாரில் உள்ளேன்
Ban lifted on LTTE, LTTE is no more a terrorist group. Now, after all the great loss and sufferings Brother Seeman, our fight can really take good progress, Good wishes to you. Vaazhga Tamil.
P La LOL p p
SUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUPER🥰🥰🥰🥰🥰🥰 UNNGALSPEECH ANNA❤❤❤🙏🙏🙏🙏
super Anna...........
அருமை சிறப்பு அண்ணா 😎❤️❤️❤️❤️😘🥰😘🥰👏👏👏👏
Anna semma speech
அண்ணனின் துணிச்சல் மிகுந்த பேச்சு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
Annan seemaan pechuthaan 1000000 tamilargalai kontrathu......
Mass thalaivaa nee
உங்கள் கருத்துக்களையும் உங்கள் விடாமுயற்சியும் தொடருங்கள் நாங்கள் உங்கள் பின் இருப்போம் உங்கள் முழக்கம் தொடரட்டும் நம் பிள்ளைகள் இறுதியில் நம்மை தான் நாடி வந்தாக வேண்டும் தங்கள் உடலையும் நல்ல முறையில் வைத்துக் கொள் இந்த மக்களுக்கு தேவை நீங்கள் நன்றி மகிழ்ச்சி
Nice speach
Ntk 💯👌💪
கல்லணை கட்டியது பற்றி பேசிய சீமான் அண்ணா சிலை வழிபாடு கருவறை கோபுர அமைப்பு பாறைகளின் தன்மை கலசம் ... இது பற்றி எல்லாம் கூட தெரிந்து இருக்க வேண்டுமே அதுவும் ஆதி தமிழனின் கண்டுபிடிப்பு என்பதை என் அறியவில்லை எல்லாம் அரசியல் கண்ணோட்டத்தை விட்டு வெளியிலும் பார்க்க வேண்டும் இல்லையா நீங்கள் நகைச்சுவை ஆக பேசினாலும் உங்கள் கருத்தை மட்டுமே உண்மை என வதிடும் பலர் இருக்கிறார்கள் ஒரு விஷயம் பேசும் முன் ஆராய்ந்து அறிவு பார்வமன சிந்தனையை கொடுத்தல் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து
சுதந்திர போராட்ட தியாகிகள்.அனைவரையும் நினைத்து பெருமை பட வைத்த தமிழின தலைவன் பிரபாகரன் புகழ் ஓங்கட்டும்.நாம் தமிழர் கட்சி வெல்லட்டும்.தமிழ்நாடும் ஈழத்தமிழர்களும் வென்று இனிதே வாழட்டும்.வாழிய செந்தமிழ்.
Super anna
சீமானுக்கு காலம் முடியப்போகுது போல ஐயப்பனோடயே கேம் கேட்டுட்டார்
மிக அருமையான கருத்தாழம் மிகுந்த உரை அண்ணா வாழ்த்துக்கள்
💋💋💋💋💋👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏super Anna super 🌾 valka naamtamilar kumar Canada
நீங்கள் பேசுவது உண்மை அண்ணா
You are an enlightened person.
Thiramai yana manithar seeman anna, mikavum arumaiyana karuthu super seeman anna
மிகச்சிறந்த தலைவர்
இந்து மதத்தை மட்டும் பேசுவது ஏன் ஒன்று மட்டும் நிச்சயம் இந்துவாக இருக்குறவன் மட்டுமே தமிழனாக இருப்பான் சீமான்
சிந்தியுங்கள் தமிழர்களே நாம் தமிழர்
Super super super speech
Very good speech
Very good
உண்மைதான் அண்ணா ஆனால் நமது முன்னோர்கள் காரனம் இன்றி எதையும் செய்யமாட்டார்கள்
Nic sir 👍
நான் யார் என்று உணர்த்திய தலைவன் வாழ்க
மிக்க அருமையான உரை அண்ணா ....நாம் தமிழர்....
David mahan
@@kalirajan3480 0
Sir, ur great sir, valum periyar
Periyar illa bro Thamizlan........Manathamizlan
yaga Anna 💪💪💪
இராவணன். என்பன த உருவமாநினைக்கூடது. காமம்|, கோபம், பொறமை, பேர எனு
இந்த கட்சி வளர்த்ததுக்கு நீயே காரணம்
இப்போ அழிவதுர்க்கு நீயே காரணம்
உனக்கு அவரை பிடிக்கவில்லை என்றால் மூடிட்டு போ🤬
👌💯
சீமான் பல கருத்துக்களை நான் ஆதரித்தாலும் அய்யப்பன் கோவில் கருத்தினை நான் எதிர்க்கிறேன் . காரணம் இந்தியா வில் பல கோவில்கள் உள்ளன . அதில் பல வரலாற்று சிறப்பு வாய்ந்த நம் முன்னோர்களின் கட்டிடக்கலை சார்ந்த நிச்சயம் பார்க்க வேண்டிய கோவில்கள் ஏராளம் . அதையெல்லாம் விட்டுவிட்டு மலைக் காடுகளின் நடுவே இருக்கும் ஆகம விதிகளின் படி தொன்றுதொட்டு ஆண்கள் மட்டும் ஒரு மண்டலம் தீவிர விரதம் மேற்கொண்டு காம உணர்வு களுக்கு அப்பாற்பட்டு தன் மனைவியை கூட தொடாது இருமுடி கட்டி சிறு வழிப்பாதை பெரு வழிப் பாதைகளை மேற்கொண்டு கடவுள் ஒன்றே சரணாகதி என்று தன் மனதினை ஒருநிலை படுத்தி செல்லும் இந்த கோவிலுக்கு மட்டும் பெண்கள் தானும் வர வேண்டும் என விதண்டாவாதம் பேசுவது ஏன் ? தற்போது மாலை போட்டு சென்ற பெண்களின் சுயருபம் சமூக வலைத்தளங்களில் வெளி வந்தது . ஒருத்தி குடிகாரி . இன்னொருவள் ஆபாச பட நடிகை . திருந்தி பய பக்தியுடன் மாலை போட்டு விரதம் இருந்து மலைக்கு சென்றால் கூட பரவாயில்லை . இவர்கள் வீம்பிற்கு செய்கிறார்கள் . முருகன் தன் முப்பாட்டன் முன்னோர் என்று கூறும் அண்ணன் சீமான் அய்யப்பனை ஏற்க மறுக்கிறார் . அப்படி ஏற்றிருந்தால் அவர் வரலாறு தெரிந்து அவர் பெண் வாசம் , மாமிசம் ஆகியவற்றை துறந்து துறவறம் மேற்கொண்டு ள்ளார் . பெண்கள் அங்கு செல்லாமல் இருப்பது சிறந்தது என்று கூறியிருப்பார் . இங்கு கடவுளை கூட மைய படுத்த வேண்டாம் . சக மனிதர்களை பார்க்கலாம் . பிரம்மசரியம் மேற்கொண்டு செல்லும் பக்தனின் மனது நிச்சயமாக பெண்களை கண்டு சபல படும் . சபலமில்லாத மனிதன் யாருமில்லை . குறைந்த பட்சம் அந்த அடர்ந்த காட்டுக்குள் கோவினுள் மட்டுமாவது சபலமின்றி ஒரு முகத்தோடு கடவுளை தரிசிக்க கூடாதா ? அதிலும் பெண் உரிமை என்று விதண்டாவாதம் ஏன் ? இதற்கு முழு காரணம் ஒருசில அய்யப்பன் பக்தர்கள் தான் என்று நான் கூறுவேன் . ஏனெனில் மாலை போட்டு புகை பிடிப்பது , மது அருந்துவது , தகாத வார்த்தைகள் பேசுவது போன்ற செயல்களை செய்கின்றனர் . விரதம் என்பதின் மகத்துவம் அறியாமல் பயம் பக்தி இல்லாமல் ஒரு சிலர் செய்யும் செயல்களால் சில பெண்ணியவாதி என்ற போர்வையில் கலாச்சார சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள் அவர்கள் அப்படி செய்யும் போது பெண்கள் சென்றால் என்ன என்று தூபம் போடுகிறார்கள் .. சீமான் அவர்கள் அதற்கு துணை போவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை . வருடத்தில் ஒரு முறை மாலை போட்டு செல்கிறார்கள் . பெண்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் அந்நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் செல்லட்டுமே ..
If u support seeman, dont believe ayapan...all ayapan believers are rss thevidya pasanga
@Karykaalan Thamilan தீட்டு போக கூடாது னு எதாச்சும் சொன்னனா ? மற்ற நாட்கள்ல போகலானு கேளுங்க . மாலை போட்டு ஒரு மனதா போறவங்க கூட தான் போகனுனு வீம்பு பண்ணாதிங்க னு தான் சொல்றேன் .
@mani Kandan அத தான் சொல்றேன் . அந்த காட்டு குள்ளயும் கோவில் குள்ளயுமாச்சி மாலை போட்டு போறவங்கள ஒரு மனதா இருக்க விடுங்க னு தான் சொல்றேன் .
@@suriya3820 i support seeman athula matru karuthu ila. Rss ல இருக்குரவங்க மட்டும் அங்க மாலை போட்டு போகல . என் சித்தப்பா , மாமா , அண்ணன் தம்பி மாப்ள மச்சானு எல்லாரும் போறாங்க . நான் அவங்களுக்காக தான் பேசுரேன் .
@@suriya3820 if u support seeman all are fuckers of thevidiya kayal potta seeman omala aiyappan swami pathi thappa peasatha da pavada Jesus jetti DVD piya
Super Anna super Anna super Canada kumar valka naamtamilar valka naamtamilar valka naamtamilar
Mass
I had huge respect for you, after seeing your views on Iyyappan temple issue, you are becoming yet another politician! Why don't you all talk about equality in all religions?
Great speech 👍
Seeman should not speak about particular religion if he speaks then he should speak the dark side of all religion including Islam. If he shut his mouth on the dark side of Islam and just spoke only about one particular religion then the unity of Tamils which this party tries to achieve will fail and fell in to same Dravidian politics. I saw his earlier videos against Christianity and Hinduism but never against Islam. This is not going to bring any better for him or to the party just bring diversion and spoil the unity of Tamil people.
பணம் யார் கொடுகிறோர்களோ , மேடை யார் போட்டு குடுகிறோர்களோ அவர்களுக்கு ஆதரவாக பேசுவது சைமன் வழக்கம் . உதாரணத்திற்கு ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேச சொல்லி முஸ்லிம்கள் மேடை போட்டு கொடுத்தார்கள் . பேசினார். அவனுக்கு Sponsor தாது மணல் கொள்ளை வைகுண்டராஜனும் , முஸ்லிம்களும் , பாதிரியார்களும் தான் . அவனுடைய தற்போதைய கட்சியில் உள்ளவனை எடுத்து பாருங்கள் . பூரா, முஸ்லிம்கள் , கிருத்துவனாக தான் இருப்பார்கள் .. சவால் !!
@c.radhakrish Krish please read my comment
Do not Mistake Him ..He does not Promote Religions as well Which is Right way
தமிழகத்தின் ஒவ்வொரு மனித னும் சீமான் அவர்களது கருத்துக்களை தெளிவாக ஒரு முறை யேனும் கேட்டால் பிறவி ப்பயனை அடைவது நிச்சயம்.. வாழ்க வளமுடன் சீமான் அவர்கள்.
என் சீமான் அண்ணனுக்காக உயிரையும் கொடுப்பேன்..
Against the speech of caste is very well sir
செந்தமிழன் சீமான் பின்னால் தமிழர்கள் படை புடை சூழ்.ஆழி சூழ் தாய்த்தமிழ் அழகு பெற ஆளவேண்டும். தமிழர் தனித்துவ ஆட்சி நிலை பெற வேண்டும்.👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
Super super
Anna super mmm thank u
Atlast i believe He sincerely spoke about caste abolition....By far the best seeman speech regarding ideologies...Ayyappan issue was the best part. The worst part is quoting Hitler & Mussolini i dnt know whether he is doing it deliberatly.
Ungaluku eppo puriyathu naan enga oore Pudukkottai enaku thearium so I like seeman
நாம் திராவிடர் அல்ல நாம் தமிழர்
❤❤❤❤
தலைவர் பிரபாகரன் அவர்களும் வணங்கிய தெய்வம் தான் ஐய்யப்பன் வியப்பாக இருப்பின் இலங்கை வாழ் எம் தமிழ்குடியை கேட்டுப்பார் விளங்கும்.
விடுதலை அப்படியே இருக்கு விடுதலை ஒவ்வொரு தமிழன் கையில் இருக்கிறது முதல் நாம் தமிழர்கள் கட்சியின் அரசியல்தான் அதிகாரம் வரவேண்டும்.
ஐயா சீமான் நீ தமிழன் என எண்ணினேன் , ஆனால் நீ கிறிஸ்துவன் என ஐயப்பன் விஷயத்தில் கட்டிவிட்டாய்,
இந்த பேச்சு சிந்தியில் மொழிபெயர்த்து வட இந்திய TVக்கு அனுப்பி வையுங்கள் அருமையான பேச்சு.
Some of the religious ass holes seem to be hurt. Great speech brother
உன் முன்னோரை விட சாஸ்திர சம்பிரதாயங்களை விட கடவுளை விட வெங்காய விலக்குமாத்த விட உன் அறிவு பெரிசு அத சிந்தி....
-தந்தை பெரியார்.
அண்ணே,உன்னை போல் சிந்தித்து கேள்விகேட்பவன் இன்னொருவன் பிறந்து வரணும்.அந்த கேள்விக்கு எதிராளி பதில் சொல்ல தடுமாருகிறானே..
அன்னையைபோல் ஒரு தெய்வம் இல்லை.அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை.
கோவிலின் கருவறை நாம் உருவாக்கியது.
தாயின் கருவறை நம்மை உருவாக்கியது.
ஆக மனிதர்கள் நாம் இல்லையேல் தெய்வம் ஏது?நாம் தானே நினைக்கிறோம் தெய்வத்தை..வேறு எந்த ஜீவராசியாவது தெய்வத்தை நினைக்கிறதா?
சிந்தனையில் தெளிவு இருந்தால் சிலையில் பெருமை கொள்வரோ!
சீமான் ஒருவனை தவிர இக்கருத்துக்களை எவனொருவன் இந்த நேரத்தில் சொல்லமுடியும்.
Rangaraj pandey pothum ivana kathara vida... Innoruthan porathula vara vendam... Antha interview ella poi paarunga... Seeman alugatha kora tha😂😂😂😂
போடா புண்ட
அருமை....👍
வெற்றி நமதே! நாம் தமிழர்! நாமே தமிழர்.
தமிழும் தமிழ் உணர்வும் வாழ்க.
அண்ணன் சீமான் அவர்களால் தமிழ்நாடு கண்டிப்பாக விடுதலை அடையும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.
அண்ணன் சீமான் அவர்களே உங்களின் கருத்துகளால் தமிழன் வேறு திராவிடன் வேறு என்பதையும், திராவிடன் என்ற போர்வையில் தமிழ்நாட்டை கொள்ளையடித்த திராவிடக்கட்சிகளை இப்போது புரிந்துகொண்டோம். இவர்கள் தமிழர்கள் அல்ல என்பதை 50 ஆண்டுகா ஆட்சிக்குபிறகே தெரிந்து கொண்டோம். அதுவும் தங்களை தவிர எவரும் இதை வெளியில் சொல்ல துணிவில்லை. தெலுங்கர்களாகிய திராவிட கட்சிகளுக்கம். ஆரியர் திருடர்களுக்கும் மற்றும் சாதிப்பெயரால் தமிழர்களை அரசியல் அதிகாரம் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும் பா ம க அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவனுக்கும் ஒட்டு போட மாட்டோம். புதிதாக முளைக்கும் பிணம் தின்னிகள் ரஜினி, கமல்,விசால், விஜய் போன்ற கூத்தாடிகளுக்கும் ஒட்டு போட மாட்டோம்.
My hugs to you.
Super
இந்துகளை கேவலம் படுத்துவது எளிதாகிவிட்டது . இந்துகளை நம்பிக்கைகளை எளிதாக அவமானபடுத்தும் இவரை தான் தலைவர் என ஏற்கும் சமுகம்
டேய் முட்டாள்! தமிழன் இந்து அல்ல. பார்ப்பான்தான் இந்து.
திரு. சீமோன் செபாஸ்டின் - ஒரு நல்ல மனிதராக இருங்கள்
நல்ல தலைவர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தைப் பற்றி பேசுவார்
அவர்கள் தமிழ் மக்களையோ, தமிழ் அல்லாதவர்களையோ ஒருபோதும் வேறுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்.
உங்களுடைய ஒவ்வொரு பேச்சுக்கும் பிரிவினையை இலக்காகக் கொண்டது, இது இந்த நாட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது அல்ல
மேலும் அவர்கள் மற்றவர்களுடைய பேச்சுகளில் மற்றவர்களை சிதைக்க மாட்டார்கள், மறுபுறத்தில் நீங்கள் எப்போதும் மற்றவர்களைப் பற்றி தவறாக பேசுகிறீர்கள்
நீங்கள் வெறுப்பு முழுவதும் பரப்புகிறீர்கள்
இந்தியாவில் உண்மையான பிரச்சினை தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதுதான்
ஒற்றுமை இருந்தால் மட்டுமே தீர்வுகள் நடைமுறைப்படுத்த எளிதாக இருக்கும்
அமைதி மற்றும் இணக்க வாழ்வில் வாழ விரும்பும் தமிழ்நாடு மக்களுக்கு வெறுப்பை பரப்ப வேண்டாம்
சீமான் வரலாறு
பூர்வீகம் கேரளா செம்மங்காடு
தாத்தா யாக்கோபு
அப்பா செபாஸ்டியன்
அம்மா அன்னம்மாள்
4 உடன்பிறப்புகள்
1 அருளம்மாள்
2 சைமன் அருளானந்தம் எங்கென்ற சீமான்
3 அறிவம்மாள்
4 பீட்டர் சம்ஸ் விருகம்பாக்கம் சர்ச் பாதிரியார்
மலையாள கிறிஸ்டின் குடும்பம் பஞ்சம் பிழைக்க தமிழ்நாடு வந்தேறிய குடும்பம்
இன்னைக்கு என்னடானா யார் தமிழன்ன்னு இவர்தான் முடிவு பண்ணுவாராம்
Good massage
இதைச்சொன்னதால் நீ மகா ஞானி.
I am with seeman
செந்தமிழர் சீமான் அவர்களே இனி ஒரு பிறப்பு என்றால் ஔவை பாட்டி முருகனை மறவாத வரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் நான் இப்பொழுது என்ன கேட்கிறேன் என்றால் நான் அன்றாடம் வழிபடும் என் முருகப்பெருமானே சீமானே என்றுதான் வழிபட்டுக் கொண்டிருக்கிறேன் இனி ஒரு காலம் வந்தால் நான் மேதகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு மகனாக பிறந்து இந்த நாட்டுக்கு நல்லது செய்ய என்னை வாழ்த்தி அருள வேண்டும் செந்தமிழர் சீமான் அவர்களே நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி தஞ்சாவூர் 53:53
ஆகச் சிறந்த தலைவன் நீங்கள் அண்ணா நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்றால் ஒவ்வொரு கிராமத்திலும் நீங்கள் பேசிய பேச்சு அத்தனை காணொளிகளையும் மக்கள் காணும்படி செய்ய வேண்டும் தலித் தலைவர்களை கூட்டணி சேர்க்கக்கூடாது தீண்டாமை சட்டத்தை நீக்கி எல்லாருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வருவேன் என்று சொல்ல வேண்டும்
Ganeshramk Ganeshramk Ivan thalaivana devidiya payan da
Ganeshramk Ganeshramk
Simon muttal
Thuuuu loosu .
ஒரு கிருத்துவன் இந்து மதத்தை தவறாக பேசினால் மேடையிலேயே செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் ...
0
next CM ANNAN than
அருமை.
என்ன புண்டய பேசுனானு அருமைனு சொல்ர
@@veeraveltailor6313 உன்ன மாதிரி அறிவு கெட்ட புண்டைக்கு புரியலனா நான் பொருப்பாக முடியாது.
போடா பைத்திய கார புண்ட
@@veeraveltailor6313 பைய்த்தியகார புண்ட யார்னு ஊருக்கே தெரியும்டா எச்ச
@@veeraveltailor6313 நீ வேற இளைய தளபதி ரசிகனா போய்ட்ட சங்க சங்கயா திட்ட முடியல.
Sir 💫Ningal ""Cm """Seettilll Utkkaaaravillai"" eanrtaalum "Makkal "manathill" Utkkaarnthu" Eiirikkirirgal"athuvea" pothum Sir ♻️ Eithuvum kadanthu pogum 👑💫💫
சீமான் பல கருத்துக்களை நான் ஆதரித்தாலும் கோவில் கருத்தினை நான் எதிர்க்கிறேன்
எல்லாரும் ஹிந்து மதத்தை மட்டுமே குறி வைக்கிறார்கள் இதேபோல் இஸ்லாமிய மதத்தை பற்றி பேச முடியாது பெண்கள் புனித மானவர்கள் தான் மசூதியில் ஏன் அவர்கள் செல்ல கூடாது அதை கேட்க நாதி இல்லை
இறைவன் என்பது ஒருவனே அப்படி இருக்க ஏன்? நாம் வெவ்வேறு மதங்களில் இறைவனை வழிபட்டு வருகிறோம் அந்த அந்த மதத்தின் இறைவனை அவ்வாறே வழிபாடு செய்ய வேண்டும் இது புரியாமல் நீவீர் இவ்வாறு கூறுவது தவறு சீமான்அவர்களே
சீமான் சிறந்த தளபதி.. பிரபாகரன் ஆக சிறந்த தமிழின தலைவன்...
போடா பு............
Ungla pola thalaivan entha payalukum thaguthi illana
ராஜ ராஜ சோழன் பிறந்தான் இந்திய நாடு பெருமையாததான்.
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
தாயவிட புனிதமான இடம் வேருஎங்கும் இல்லை
Good one
செந்தமிழர் சீமான் அண்ணா நான் நெஞ்சில் எப்பொழுதோ புலி பச்சை குத்தி இருக்கிறேன் நெஞ்சை பார்த்தால் போலீஸ்காரர்கள் நெஞ்சை அறுத்து விட்டார்களா அப்படி அறுத்தாலும் நான் கவலைப்படவில்லை எனது நெஞ்சில் நமது சின்னம் பதித்து இருக்கிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி தஞ்சாவூர் 1:11:20
Yen unnoda kadavul Jesus enna superstar ah nu pesu parpom
Niraya Hindus kooda ivan pechukku Kai thadduranaala than thimiru.
@@--Asha--
பணம் யார் கொடுகிறோர்களோ , மேடை யார் போட்டு குடுகிறோர்களோ அவர்களுக்கு ஆதரவாக பேசுவது சைமன் வழக்கம் . உதாரணத்திற்கு ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேச சொல்லி முஸ்லிம்கள் மேடை போட்டு கொடுத்தார்கள் . பேசினார். அவனுக்கு Sponsor தாது மணல் கொள்ளை வைகுண்டராஜனும் , முஸ்லிம்களும் , பாதிரியார்களும் தான் . அவனுடைய தற்போதைய கட்சியில் உள்ளவனை எடுத்து பாருங்கள் . பூரா, முஸ்லிம்கள் , கிருத்துவனாக தான் இருப்பார்கள் .. சவால் !!
@@ஆலயம்தொழுவதுசாலவும்நன்று corrrect
@@ஆலயம்தொழுவதுசாலவும்நன்று Niraya Hindus kooda support panranka.
Vidunga bro.. seeman la oru aala.. antha naai counsellor kooda illa.. verum vaai pechu thaan
கட்சிக்காரன்
வயிறுவளர்க்கும்வழி😊😊