மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் மிகதெளிவான பேச்சு இஸ்லாம் புரியாத மக்கள் இந்த காணொளியை பார்க்க வேண்டும் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை காட்ட வேண்டும் இன்ஷாஅல்லாஹ்
74:1. (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே! 74:2. நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக. 74:3. மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
அல்ஹம்துலில்லாஹ்.... கபர் வழிபாடு என்பது இல்லை.... ஆனால் கபருக்கு ஒவ்வொரு மனிதரும்(ஆண்) கண்டிப்பாக செல்ல வேண்டும்... அங்கே அடங்கி இருக்கும் மனிதருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.. இதற்கு பெயர் ஸியாரத் எனப்படும்.. கபருக்குள் அடங்கி இருக்கும் மனிதருக்கு அவரின் கபரின் அருகில் இருந்து அவருக்காக பிரார்த்தனை செய்யும் போது... அவரின் துன்பங்கள் குறையும் என்பது தான் உண்மை.....
அலைக்கும் அஸ்ஸலாம்(வரஹ்), யா அல்லாஹ், ☝️☝️☝️லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதூர் ரஸூலில்லாஹ்(ஸல்), நல்ல விழிப்புணர்வான பதிவு தோழரே! சகோதரா "ஷன்னி முஸ்லிம், ஷியா முஸ்லிம் அப்படி என்றால் என்ன? இன்ஷா அல்லாஹ் அதைப்பற்றி வீடியோ போடுங்கள் சகோதரா "அஸ்ஸலாம் அலைக்கும்(வரஹ்)" சகோதரா
அஸ்ஸலாமு அலைக்கும் நான் உங்களிடம் கட்டாயம் பேச ஆசைபடுகிரேன். எனக்குல் பல சந்தேகங்கள் உள்ளது. நான் மாற்றுமதத்தில் இருந்து. இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொண்டு இருக்கிறேன். எனக்கு உங்கள் நம்பர் கிடைக்குமா
Alhamdhulillah... இஸ்லாம் என்பது வானம் பூமியின் உறவு தொடரில் இருந்தும்., மலக்குமார்கள் ஹூர்லீன்கள்., மற்றும் ஆதம் சந்ததியினர் ஜின் வர்க்கத்தினர் என்று யாவருக்கும் தனது "ரப்"ஆக அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களுக்கு 'ஹலால்' என்ற சட்ட விதிக்கு கட்டுப்பட்டு (கால) "சித்தரத்துல் முன்தஹா வரை" உச்ச வல்லமை தொடும் வாழ்வியல் (மார்க்க) சிகரமாகும்..! இதை தகர்க்க; உலக ஆசா பாசங்களின் இச்சைகளுக்கு "இப்லீஸின் மார்க்க" வழிமுறைக்கு மனித மற்றும் ஜின் இனங்கள் பலியாவது., அன்று முதல் இன்று வரை வேடிக்கையும் வாடிக்கையுமே..!! (மேலும் கருத்துக்கள் தொடரும்...)
Brother for yr kind information, "Siddrathul Muntaha" is NOT the thorny tree where Allahh SWT sits....awdhubillah. The thorny tree from the ultimate destination (i.e., Allahh) is a reference to Mūssā’s (as) scripture "Thorah" which is like the QurꜤān, contained thorns (i.e., traps and obstacles) to those who seek the superficial interpretation. That's why Allahh SWT sent Nabiy after Nabiy to Bani Issrail to extract the interpretation. Similarly The Quran also got the top layer Zeenah which is the flat understanding, Allahh purposely made these traps where our Muslims slipped and still failing to rise above the higher level of understandings. Comfortably seated in the "Hayat ud Dunya" lower level of understanding which is misleading themselves as well others.
Metabolism - வளர் சிதை மாற்றம் மனித உடலில் மட்டுமல்ல. இறைவனால் படைக்கபட்டபூமி வானங்கள் அதிலுள்ளவைகள் என எல்லாவற்றுக்கும் உண்டு. இது புரியாமல் பேராசை கொண்டு அதிகாரபதவி செல்வம் இன்னும் பல உலக இன்ப விஷயங்களில் போட்டி போட்டு கொண்டு இறைவனை மறந்து அதிலியே குறியாய் நோக்குபவராக வாழலாமா? ? اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ போட்டி போடும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. (அல்குர்ஆன் : 102:1) حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ நீங்கள் கப்ரை - (மண்ணறைகளை , கல்லறைகளை சுடுகாட்டை ) சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்). (அல்குர்ஆன் : 102:2) كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும். (அல்குர்ஆன் : 102:3) ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும் (அல்குர்ஆன் : 102:4) كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ (இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால் (அல்குர்ஆன் : 102:5) لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள். (அல்குர்ஆன் : 102:6) ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ இன்னும் நிச்சயமாக அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள் (அல்குர்ஆன் : 102:7)
Islam clearly says, lailaha illallah explains clearly there is none worthy to worship except Allah. Darga is haram to worship , it should be prohibited.
ஜியாரத் என்ற சுன்னத்தான வணக்கத்தை , , , தர்கா வழிபாடு என்று அவதூறு பரப்பியவர்கள் இஸ்லாமிய விரோதிகள் , , , இன்றைய நவீன ஆலீம்களும் மனோ இச்சை மிகைத்ததன் காரணமாக , , , ஜியாரத் என்ற சுன்னத்தான வழிமுறையை , , , , தர்கா வழிபாடு , , , சமாதி வழிபாடு , , . கபுர் வணக்கம் என்று அவதூறு பரப்புகிறார்கள் , , , ,
Dharga Walipadu endru ondu sufisathil ille please only ziyarams respect no worship only visit please don’t miss understand Sufisam Islam Shariha walikattal than. Inda Dharga walipadu endu wahabigal wagandiya parapitargal. Yarum Allah da Nal adiyargal Awuliyakal midu thawarana abiprayam veikadirgal
Metabolism - வளர் சிதை மாற்றம் மனித உடலில் மட்டுமல்ல. இறைவனால் படைக்கபட்டபூமி வானங்கள் அதிலுள்ளவைகள் என எல்லாவற்றுக்கும் உண்டு. இது புரியாமல் பேராசை கொண்டு அதிகாரபதவி செல்வம் இன்னும் பல உலக இன்ப விஷயங்களில் போட்டி போட்டு கொண்டு இறைவனை மறந்து அதிலியே குறியாய் நோக்குபவராக வாழலாமா? ? اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ போட்டி போடும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. (அல்குர்ஆன் : 102:1) حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ நீங்கள் கப்ரை - (மண்ணறைகளை , கல்லறைகளை சுடுகாட்டை ) சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்). (அல்குர்ஆன் : 102:2) كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும். (அல்குர்ஆன் : 102:3) ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும் (அல்குர்ஆன் : 102:4) كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ (இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால் (அல்குர்ஆன் : 102:5) لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள். (அல்குர்ஆன் : 102:6) ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ இன்னும் நிச்சயமாக அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள் (அல்குர்ஆன் : 102:7)
சூஃபி என்றால் தஸவூஃப் கலை அரிந்தவரே சூஃபி... சூஃபியை பற்றி நிங்கள் கூறுவது பேஸிக்கை விட குறைவு ... சூஃபி ஸத்தை பற்றி பேசு நிங்கள் இன்னும் அதிகம் தெரிந்துக்கொள்ள வேண்டும்...
அவ்லியாக்களுக்கு எல்லாம் அவுலியா வான நபிமார்களுடைய கபூர் ஸ்தானங்கள் எல்லாம், இதுவரைக்கும் அழகிய முறையில் கட்டிடம் ஆகவே உள்ளது.... இது அல்லாஹ்வுடைய நாட்டமா..? அல்லது மனிதர்கள் இதை அளிக்க சக்தி பெறுவார்களா..?
தலைவா இதுகு பதில் வேணும் பல மாசமா கேக்குற 1.ரோமன் கத்தோலிக்க கிறிஸ்டியன் பின்பற்றுவது ரோமன் கத்தோலிக்க பைபிள் 2.புரோடாஸ்டென் கிறிஸ்டியன் பின்பற்றுவது புரோட்டோஸ்டென் பைபிள் 3.ஆர்தொடெக கிறிஸ்டியன் பின்பற்றுவது ஒர்தொடெக பைபிள் 4.ஜூஹோவாவிட்நெஸ் கிறிஸ்டியன் பின்பற்றுவது ஜூஹோவாவிட்நெஸ் பைபிள் 5.பெந்தாகாஸ்ட் கிறிஸ்டியன் பின்பற்றுவது பெந்தோகாஸ்ட் பைபிள் 6.CSI கிறிஸ்டியன் பின்பற்றுவது CSI பைபிள் இதன்ன பைபிள் இன்னும் பல பைபிள் இதில் எது உண்மையான பைபிள் தலைவா இதில் எது இரை வேதம் 😂😂😂😂😂😂😂😂😂😂 தலைவா நீ போதள இஸ்லாத்தை தப்பா பேசுறது பதி நிப்படு செரி இன்னும் நிறய இருகு தலைவா பொடவ இந்துகு முதல பதில் சொல்லு தலைவா
@@இம்ரான்-ல8ய புரோடாஸ்டேன்ஸ் கிங் ஜேம்ஸ் பைபிள் மட்டுமே இறை தன்மை வாய்ந்தது மற்ற வேத நூல்கள் அனைத்தும் தூக்கி குப்பையில் போடு மேலும் பைபிள் காப்பி குர்ஆன் குர்ஆன் கூறும் இஞ்சி வேதம் சுக்கு வேதம் நம்பும்படியாக இல்லை
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் மிகதெளிவான பேச்சு இஸ்லாம் புரியாத மக்கள் இந்த காணொளியை பார்க்க வேண்டும் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை காட்ட வேண்டும் இன்ஷாஅல்லாஹ்
மிகச் சரியான பதிவு அருமையான விளக்கம் இந்த வீடியோவை ஷேர் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை
74:1. (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே! 74:2. நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக. 74:3. மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
Good speech keep it up and God bless you and your channel
Mashallahஅல்லாஹ் உங்கள் மீது அருள் புரியட்டும்.
இதனுடைய அடுத்த தொடர்ருக்காக காத்திருக்கிறேன்.....
Well done Exalant
Masha allah ❤💛💚
Waalaikumussalam wrb! Subhanallah! Very clearly explained !I have a doubt, isn't it Sirik or inaivaital also ?Jazakallah..
அல்ஹம்துலில்லாஹ்.... கபர் வழிபாடு என்பது இல்லை....
ஆனால் கபருக்கு ஒவ்வொரு மனிதரும்(ஆண்) கண்டிப்பாக செல்ல வேண்டும்... அங்கே அடங்கி இருக்கும் மனிதருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.. இதற்கு பெயர் ஸியாரத் எனப்படும்.. கபருக்குள் அடங்கி இருக்கும் மனிதருக்கு அவரின் கபரின் அருகில் இருந்து அவருக்காக பிரார்த்தனை செய்யும் போது... அவரின் துன்பங்கள் குறையும் என்பது தான் உண்மை.....
லாஜிக்கான கேள்விகள்.
தெளிவான விளக்கம்..
பாரக்கல்லாஹ்
Yes fact 💯👌
Mashallah. 👏🏻👏🏻👏🏻Smart speech
Masha'Allah... யாகூப் அலை கால முதல் பைத்துல் முகத்தஸ்-ல் சில நபிமார்களின் அடக்கஸ்த்தலம் சரித்திர படிப்பினை சான்றாக இருப்பதும்..!
மகாமே இப்ராஹிம் (அலை), ஸஃபா மர்வாவின் ஹாஜிரா (அலை), ஜம்ஜம் நீரின் இஸ்மாயில் (அலை) ஆகிய இம்மூவரின் வாழ்வியல் (சோதனை) சாதனையே "கருப்பு கம்பளி போர்வையின் சூபியிசமே" நமக்கான படிப்பினை. இந்த வாழ்வியலின் உச்சநிலை., அஹ்லுல் பைத் (போர்வை) குடும்பத்தாரின் தியாகமே..!!
Asalamualaikum bro Alhamdulillah Allah ungalukku noyatra vazhvu
kodapanaga 😊
மிகவும் தெளிவான பதிவு சகோ தர்ஹா சம்பந்தமாக இன்னும் பல பேர் குழப்பத்திலேயே இருக்கின்றார்கள்
அலைக்கும் அஸ்ஸலாம்(வரஹ்), யா அல்லாஹ், ☝️☝️☝️லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதூர் ரஸூலில்லாஹ்(ஸல்), நல்ல விழிப்புணர்வான பதிவு தோழரே!
சகோதரா "ஷன்னி முஸ்லிம், ஷியா முஸ்லிம் அப்படி என்றால் என்ன? இன்ஷா அல்லாஹ் அதைப்பற்றி வீடியோ போடுங்கள் சகோதரா "அஸ்ஸலாம் அலைக்கும்(வரஹ்)" சகோதரா
Hafizgal parinthurai seivargal, aalimgal parinthurai seivargal, valimargal, sahabakkal, nabimargal parinthurai seivargal. Nabi saw seiyum parinthurai shafathe qubra, Matra nabimargal, sahabakkal, valimargal, ulamakkal seiyum shafath shafathe sugra
Super bai 👌👌
👍
அஸ்ஸலாமு அலைக்கும் நான் உங்களிடம் கட்டாயம் பேச ஆசைபடுகிரேன். எனக்குல் பல சந்தேகங்கள் உள்ளது. நான் மாற்றுமதத்தில் இருந்து. இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொண்டு இருக்கிறேன். எனக்கு உங்கள் நம்பர் கிடைக்குமா
❤
Alhamdhulillah... இஸ்லாம் என்பது வானம் பூமியின் உறவு தொடரில் இருந்தும்., மலக்குமார்கள் ஹூர்லீன்கள்., மற்றும் ஆதம் சந்ததியினர் ஜின் வர்க்கத்தினர் என்று யாவருக்கும் தனது "ரப்"ஆக அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களுக்கு 'ஹலால்' என்ற சட்ட விதிக்கு கட்டுப்பட்டு (கால) "சித்தரத்துல் முன்தஹா வரை" உச்ச வல்லமை தொடும் வாழ்வியல் (மார்க்க) சிகரமாகும்..!
இதை தகர்க்க; உலக ஆசா பாசங்களின் இச்சைகளுக்கு "இப்லீஸின் மார்க்க" வழிமுறைக்கு மனித மற்றும் ஜின் இனங்கள் பலியாவது., அன்று முதல் இன்று வரை வேடிக்கையும் வாடிக்கையுமே..!! (மேலும் கருத்துக்கள் தொடரும்...)
Hoor, you mean 72 Virgins of the Paradise ❓❓❓😅😅😅
Brother for yr kind information, "Siddrathul Muntaha" is NOT the thorny tree where Allahh SWT sits....awdhubillah. The thorny tree from the ultimate destination (i.e., Allahh) is a reference to Mūssā’s (as) scripture "Thorah" which is like the QurꜤān, contained thorns (i.e., traps and obstacles) to those who seek the superficial interpretation. That's why Allahh SWT sent Nabiy after Nabiy to Bani Issrail to extract the interpretation.
Similarly The Quran also got the top layer Zeenah which is the flat understanding, Allahh purposely made these traps where our Muslims slipped and still failing to rise above the higher level of understandings. Comfortably seated in the "Hayat ud Dunya" lower level of understanding which is misleading themselves as well others.
Metabolism - வளர் சிதை மாற்றம் மனித உடலில் மட்டுமல்ல. இறைவனால் படைக்கபட்டபூமி வானங்கள் அதிலுள்ளவைகள் என எல்லாவற்றுக்கும் உண்டு. இது புரியாமல் பேராசை கொண்டு அதிகாரபதவி செல்வம் இன்னும் பல உலக இன்ப விஷயங்களில் போட்டி போட்டு கொண்டு இறைவனை மறந்து அதிலியே குறியாய் நோக்குபவராக வாழலாமா? ?
اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ
போட்டி போடும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது.
(அல்குர்ஆன் : 102:1)
حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ
நீங்கள் கப்ரை - (மண்ணறைகளை , கல்லறைகளை சுடுகாட்டை ) சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்).
(அல்குர்ஆன் : 102:2)
كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ
அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்.
(அல்குர்ஆன் : 102:3)
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ
அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்
(அல்குர்ஆன் : 102:4)
كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ
(இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால்
(அல்குர்ஆன் : 102:5)
لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ
நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்.
(அல்குர்ஆன் : 102:6)
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ
இன்னும் நிச்சயமாக அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள்
(அல்குர்ஆன் : 102:7)
இல௧்௧ண ரீதியா௧ அவ்லியா
என்ற பதத்திற்௧ு அர்த்தம்
அவ்வல் முதல்
ஊலா முதன்மை
அவ்லியா முதன்மையானவர்
என்பதுதான் அர்த்தம்
Epadi thajjal iththanai varusama uyiroda irukkan sollungal. Kaaranam athu avanudaya thuaa.atha Allah kabool seythan avlovuthan.
Proof? Endha Hadith la iruku?
Quick a adutha oaziwa tango brother
Islam clearly says, lailaha illallah explains clearly there is none worthy to worship except Allah. Darga is haram to worship , it should be prohibited.
Nabigal nayagam saw sonnarhal en ummath 73 piruvaga piruvum adhil 72 piravu naragavathigal. Ahle sunnath val jamath matrum sorgathirku sellum matra anaithu jamathum ahle hadees, najathvatjigal, tntj, devband, shiya, qadiyani anivargalum naragavathigal. Indha hadees 18 sahabakkalal rivatn undu
குர்ஆனில் இதை பற்றி சொல்லும்போது அவர்களைபற்றி நீங்கள் அறியமட்டீர்கள் என்று வருகிறது விளக்கம் தேவை
ஜியாரத் என்ற சுன்னத்தான வணக்கத்தை , , , தர்கா வழிபாடு என்று அவதூறு பரப்பியவர்கள் இஸ்லாமிய விரோதிகள் , , ,
இன்றைய நவீன ஆலீம்களும் மனோ இச்சை மிகைத்ததன் காரணமாக , , ,
ஜியாரத் என்ற சுன்னத்தான வழிமுறையை , , , , தர்கா வழிபாடு , , , சமாதி வழிபாடு , , . கபுர் வணக்கம் என்று அவதூறு பரப்புகிறார்கள் , , , ,
Bhaai, maraivaana niyaanam ALLAAH SWT vidam dhaan ulladhu.
Al barzah, mannarai vaazhzhkkai pattri namakku, ippo duniya vil theriyaadhu.
Iranndhavargal seviyuruvaargal yenndru Islam sollvadhu, ..... Maraivaana niyaanaththil adanngum allavaa?? ALLAAH SWT naadinaal , iranndhavargalaal yaenndha oru mozhiyaiyum purinndhu kolla mudiyum allavaa..???( Thavaraaga naan ganiththaal ALLAAH SWT yennai mannikkattum.)
DUA yaenbhadhu ALLAAH SWT vidam mattum dhaan kaettkka vaendum. Aanaal, iranndhavarrkku salaam mattum sollvadharkkaaga qabr ku sellalaam thaanaey...????
பொது அடக்கஸ்தளம் வேறு தனிமனித அடக்கஸ்தளம் வேறு
எனக்கு ஓரு சந்தேகம் இது விவாதம்அல்ல நபவியில் நபிஅவர்கள் கபரில் கட்டடம் இருக்கிறது விளக்கம் தேவை
இதை கொஞ்சம் அபூஆசியாவுக்கும் சொல்லுங்கள். அவர் கப்ரு கட்டி எழுப்பபடுவதை சரி என்கிறார்.
Dharga Walipadu endru ondu sufisathil ille please only ziyarams respect no worship only visit please don’t miss understand Sufisam Islam Shariha walikattal than. Inda Dharga walipadu endu wahabigal wagandiya parapitargal. Yarum Allah da Nal adiyargal Awuliyakal midu thawarana abiprayam veikadirgal
இவர்களின் கராமத் வஹாபிக்கள் உணரமுடியாது.
இவர் வஹாபிய போக்குள்ளவர்.
Shirk Patti pesuna avar vahabiya😂.
ஆமை 😏 பொராமை 😁
Tamil Nadu Shirk in pirappidam. Hindu kadawulhalium muslimgal wananguhindraner
Metabolism - வளர் சிதை மாற்றம் மனித உடலில் மட்டுமல்ல. இறைவனால் படைக்கபட்டபூமி வானங்கள் அதிலுள்ளவைகள் என எல்லாவற்றுக்கும் உண்டு. இது புரியாமல் பேராசை கொண்டு அதிகாரபதவி செல்வம் இன்னும் பல உலக இன்ப விஷயங்களில் போட்டி போட்டு கொண்டு இறைவனை மறந்து அதிலியே குறியாய் நோக்குபவராக வாழலாமா? ?
اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ
போட்டி போடும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது.
(அல்குர்ஆன் : 102:1)
حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ
நீங்கள் கப்ரை - (மண்ணறைகளை , கல்லறைகளை சுடுகாட்டை ) சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்).
(அல்குர்ஆன் : 102:2)
كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ
அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்.
(அல்குர்ஆன் : 102:3)
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ
அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்
(அல்குர்ஆன் : 102:4)
كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ
(இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால்
(அல்குர்ஆன் : 102:5)
لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ
நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்.
(அல்குர்ஆன் : 102:6)
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ
இன்னும் நிச்சயமாக அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள்
(அல்குர்ஆன் : 102:7)
இவர் கூறுவதே தப்பாச்சேப்பா
தரகா என்பது அதன் அர்த்தம் என்ன
Allah Akbar Allah Akbar Allah kareem
Assalamu alaikkum nanbare.neengal islathai purinchu kondathu pilai.avliyaakal 500 aanduhal palamaiyanavarhal illa nanbar.aathamudaya mahanukkum avliyakkal piranthu irukku aanal nabi alla. Thajjalum aathamudaya sontha mahanthan
Dharga walipadu endru islathil illai ..anal thawassul islathil undu..inaiywaliyil isathin saram ariya pamararhal ellam markam kazaika wandhuwittarhal
Ur view is wrong 10000%.
Dargah ஸியாரத் is பரகத்.
Nabare English avliyakkalukku theriyathaa.mmh appa thamil allahvukku theriyumaa.appadi ethuvum illa.
Khawarji endra kuttai sernthathuthan ahle hadees, towhid jamath, jack amaiyppu, matra piravugal. Ivargaludiya velai Kabara vudaippathu, Kaafirgal, mushrikgal meethu irakkappatta ayathai muslimgal methu sumatthuvathu ziyarath enbathu sonnathan vishayam. ziyarath seiyum muslimgal meethu, kaafirgal mel irukkappatta ayathgalai muslimgal meethu sumathuvathu. hadeesgalai maattruvathu, quran tharjumakalai mattruvathu. idhu than indha khawarji amaippin velai. ivargal muslimgal kidaiyathu munafiqeengal. Hazrath Ali (R.A) avargal moolum oru hadeesil ullath indha khawrijingal naragathin naigal.
Allah ivargalukku hidayath kodukkanaum.
சாகோ. ஒற்றுமை பற்றி பேசுங்கள். பழைய பல்லவி வேண்டாம்.
பாய் உங்கள் பகுதிரிவுக்கு
எட்டாது சுபிஷம்,
சூஃபி என்றால் தஸவூஃப் கலை அரிந்தவரே சூஃபி...
சூஃபியை பற்றி நிங்கள் கூறுவது பேஸிக்கை விட குறைவு ...
சூஃபி ஸத்தை பற்றி பேசு நிங்கள் இன்னும் அதிகம் தெரிந்துக்கொள்ள வேண்டும்...
அவ்லியாக்களுக்கு எல்லாம் அவுலியா வான நபிமார்களுடைய கபூர் ஸ்தானங்கள் எல்லாம், இதுவரைக்கும் அழகிய முறையில் கட்டிடம் ஆகவே உள்ளது.... இது அல்லாஹ்வுடைய நாட்டமா..? அல்லது மனிதர்கள் இதை அளிக்க சக்தி பெறுவார்களா..?
Neenga bro naraham povinga kattayam.sirikkathinga kattayam povinga. Karanam nee iraivanudaiya vujootha thappa vilankittu irukka
Avliyakkal nabi marhalai vidavum siranyhavargal
Paithiyama da nee...mental koo
Sorry naan unsubscribe panapporan.
இஸ்லாத்தில் தர்கா வழிபாடு
கிறிஸ்தவத்தில்
ரோம கத்தோலிக்க வழிபாடு
😢😢😢😢😢
தலைவா இதுகு பதில் வேணும் பல மாசமா கேக்குற
1.ரோமன் கத்தோலிக்க கிறிஸ்டியன் பின்பற்றுவது ரோமன் கத்தோலிக்க பைபிள்
2.புரோடாஸ்டென் கிறிஸ்டியன் பின்பற்றுவது புரோட்டோஸ்டென் பைபிள்
3.ஆர்தொடெக கிறிஸ்டியன் பின்பற்றுவது ஒர்தொடெக பைபிள்
4.ஜூஹோவாவிட்நெஸ் கிறிஸ்டியன் பின்பற்றுவது ஜூஹோவாவிட்நெஸ் பைபிள்
5.பெந்தாகாஸ்ட் கிறிஸ்டியன் பின்பற்றுவது பெந்தோகாஸ்ட் பைபிள்
6.CSI கிறிஸ்டியன் பின்பற்றுவது CSI பைபிள்
இதன்ன பைபிள் இன்னும் பல பைபிள் இதில் எது உண்மையான பைபிள் தலைவா இதில் எது இரை வேதம் 😂😂😂😂😂😂😂😂😂😂
தலைவா நீ போதள இஸ்லாத்தை தப்பா பேசுறது பதி நிப்படு செரி
இன்னும் நிறய இருகு தலைவா பொடவ இந்துகு முதல பதில் சொல்லு தலைவா
@@இம்ரான்-ல8ய
புரோடாஸ்டேன்ஸ்
கிங் ஜேம்ஸ் பைபிள் மட்டுமே
இறை தன்மை வாய்ந்தது
மற்ற வேத நூல்கள் அனைத்தும் தூக்கி குப்பையில் போடு
மேலும்
பைபிள் காப்பி குர்ஆன்
குர்ஆன் கூறும் இஞ்சி வேதம் சுக்கு வேதம் நம்பும்படியாக இல்லை
ruclips.net/video/bufW9Rdh1cA/видео.htmlsi=cwt57EvgHuBrfn6X
Idhu yenno pa
Abu Asiawin Wahhabi patri wilakam thewai. Awarin video miha suwarsiyamaha ulladhu.
Wahhabism patribkoorunga
Poda saithan
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
உங்கள் மொபைல் நம்பர்
தாருங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
❤❤❤