இன்று இந்தியாவில் ஜனநாயக திருவிழா மாரி பணம் நாயகர் திருவிழாவும் பல்வேறு நயவஞ்சகத் திருவிழாவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதற்கெல்லாம் முதல் காரணம் 1947 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இன் ஆலோசனை பெற மறுத்த ஜவகர்லால் நேரு மகாத்மா காந்தியும் செய்த தவறை இன்று இந்தியா அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது தான் உண்மை இதை மிக விரைவில் சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் இயற்கை சீற்றங்களால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் அதுதான் இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் ஒரு இடத்திற்கு ஒரு மணிநேரம் அரைமணிநேரம் போகும் பாதை சென்றாள் அனைத்து நல்லா இருக்கும் ஆனால் இன்று நாம் ஒரு மணி நேரம் கடக்க கூடிய பாதையில் எவர் மிக மிக மிகக் குறுகிய காலத்தில் வருகிறாரோ அவர்களுக்கே முதல் பரிசு என்கின்ற நிலை வந்துவிட்டது அவர்கள் எந்த வழியில் வந்தாலும் பரவாயில்லை என்ற நிலையும் வந்து விட்டது இதன் முடிவு பல்வேறு இன்னல்கள் இம்சைகள் குறிப்பாக விபத்துக்கள் இதெல்லாம் நடந்தவண்ணம் உள்ளது முதலில் ஒவ்வொரு அரசு உதவியாளர் முதல் இந்தியாவின் மூத்த குடிமகன் வரை அவர் கடமையை உயிர்மூச்சாக நினைக்க வேண்டும் பிறகு அதற்கு தவறுதலாகவோ தீயவழியில் எவராவது வழிநடத்த முயன்றாள் அவர்களுக்கு தூக்கு தண்டனை கொண்டு வரவேண்டும் பிறகு அனைத்தும் நல்லபடியாக நடக்கும் வாழ்க பெருமாள் புகழ்
ஐயா, இவர் பாலக்காட்டில் பிறந்தவர்தான். ஆனாலும், இவரது முன்னோர்களின் பூர்விகம் தமிழ்நாடு ஆகும் ஐயா. அதனாலேயே இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள் ஐயா
இந்தப் பதிவை இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டியது அவசியம் மிக்க நன்றி
Proud of u T N Seshan... Unga perulaiyae Tamil nadu erkae woowww...
Thanks 👍
நன்றி
இப்படி ஒவ்வோரு ஆணையத்தின் அதிகாரங்களை பற்றி கூறினால் நலமானதாக இருக்கும்
Salute to sheshan👍....இப்படி பட்டவர்கள் இன்று இருந்திருந்தால் தேர்தல் சிறப்பாக இருக்கும்
Nice topic
good documentation.
Salute to T.N.SESAN and to ELECTION COMMISSION OF INDIA
தமிழன் தான் 👍👍👍👍
👍👍👍👍👍ஆனால் தேர்தல் ஆணையர்கள் அரசியல் அடிமைகளானது ஏன் எப்படி எப்பொழுது ?
Congratulations to n seshanji
T.N.Seshaan 🔥
சரியான ஆளூமை
T. N sesan 👏👏👏
👏👏👏
Put video about
Judge. Karnan story
😢g n seshan is great
Jan26 1950........
👍
தேர்தல் ஆணையர்கள் அடிமை ?Women,Money,.Drinking..................Hotel, Prom......
மக்களுக்கு நேர்மை சேவை எப்படி செய்வது ???
Video idaiyala romba athigama ads varuthu.....plz konjam korachikanga.... mudiyala
இன்று இந்தியாவில் ஜனநாயக திருவிழா மாரி பணம் நாயகர் திருவிழாவும் பல்வேறு நயவஞ்சகத் திருவிழாவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதற்கெல்லாம் முதல் காரணம் 1947 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இன் ஆலோசனை பெற மறுத்த ஜவகர்லால் நேரு மகாத்மா காந்தியும் செய்த தவறை இன்று இந்தியா அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது தான் உண்மை இதை மிக விரைவில் சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் இயற்கை சீற்றங்களால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் அதுதான் இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் ஒரு இடத்திற்கு ஒரு மணிநேரம் அரைமணிநேரம் போகும் பாதை சென்றாள் அனைத்து நல்லா இருக்கும் ஆனால் இன்று நாம் ஒரு மணி நேரம் கடக்க கூடிய பாதையில் எவர் மிக மிக மிகக் குறுகிய காலத்தில் வருகிறாரோ அவர்களுக்கே முதல் பரிசு என்கின்ற நிலை வந்துவிட்டது அவர்கள் எந்த வழியில் வந்தாலும் பரவாயில்லை என்ற நிலையும் வந்து விட்டது இதன் முடிவு பல்வேறு இன்னல்கள் இம்சைகள் குறிப்பாக விபத்துக்கள் இதெல்லாம் நடந்தவண்ணம் உள்ளது முதலில் ஒவ்வொரு அரசு உதவியாளர் முதல் இந்தியாவின் மூத்த குடிமகன் வரை அவர் கடமையை உயிர்மூச்சாக நினைக்க வேண்டும் பிறகு அதற்கு தவறுதலாகவோ தீயவழியில் எவராவது வழிநடத்த முயன்றாள் அவர்களுக்கு தூக்கு தண்டனை கொண்டு வரவேண்டும் பிறகு அனைத்தும் நல்லபடியாக நடக்கும் வாழ்க பெருமாள் புகழ்
Dmk
If Seshan is keral8te
If seshan is keralite m karunanidhi is andhra pradeshi
If sheshan is jeralite karunanidhi is Andhra predeshi
ஜனநாயகமா?அப்படின்னா?
7:22 டி.என்.சேஷன் தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல கேரளாவை சேர்ந்தவர் தவறான தகவலை திருத்திக் கொள்ளுங்கள்.
இவர் பிறந்த போது கேரளாவே கிடையாது அதுவும் மதராஸ் மாகாணம் பிறகு சென்னையில் வாழ்ந்து மறைந்தார்
ஐயா, இவர் பாலக்காட்டில் பிறந்தவர்தான். ஆனாலும், இவரது முன்னோர்களின் பூர்விகம் தமிழ்நாடு ஆகும் ஐயா. அதனாலேயே இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள் ஐயா
பாலக்காடு பழைய தமிழ்நாடு தான். பின் நாட்களில் கேரளாவுடன் சேர்க்கப்பட்டது