@@arunthathyguna7369 அவர் நேரமையானவர் என்பதை எப்படி அறிந்தீர் ? ஏதாவது காச்சல் பாக்கும் தேமோமீற்றர் மாதிரி ஏதாவது காட்டி வைத்துப் பார்த்தனீரா?சும்மா பதிவிடக்கூடாது
Corrupted system does not like their activities to be exposed. I hope Dr. Archchuna cleans up the system. At the present time he is the beacon of hope for many. Very good report. Thank you.
யாரும் வரட்டுக்கும் சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் மக்களை காப்பாற்ரி சந்தோஷமாக வைத்திருந்தால் போதும்.இரண்டு பேரும் ஒரே திட்டமான ஊழலை ஒழிக்க பாடுபடுறவர்கள் அதனால் எங்கள் நாட்டுக்கு கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ❤
அர்சுனா அனுரா இருவர் பாதையும் ஒன்றே இருவரும் சேர்ந்து பயணித்தால் ஊழல் அற்ற நல்ல சமூகமாகவும் வளம் நிறைந்த நாடாகவும் மாற்றலாம் அதற்கு அர்சுனா பாராளுமன்றம் செல்ல வேண்டும் அதை மக்கள் புரிந்து அர்சுனா அணியை வெற்றி அடையச் செய்தல் வேண்டும்
அன்பு உறவிற்கு! உங்கள் ஒவ்வொரு பதிவும் இரவில் தேடி எடுத்த முத்து போன்றது! உங்கள் பதிவிற்கும், அறிவுத்தெளிவிற்கும்,வாழ்த்துக்கள்! அன்பிற்கும் பாசத்திற்குமான உறவுகளே! நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறனுமன்றி. வஞ்சனை செய்வாரடி கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!? பாரதி கொடியவர்களைக் குறித்துதான் தீர்க்க தரிசனம் கூறிச்சென்றானோ!?சிறீதரன் பாரிசிற்கு (பிரான்ஸ்)சமீபத்தில் வந்த போது வர்த்தக சங்கத்தினரை மட்டும் சந்தித்து விட்டு சென்றார். நான் வர்த்தகசங்கத்தலைவரிடம் கூறினேன்.சிறீதரனிடம் அதிக கேள்விகள் கேட்க வேண்டி இருந்தது. பொதுமக்களும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கலாமே என்று கேட்டதற்கு அவர்கூறிய பதில்:அவர்கள் குறுக்கு மறுக்காக கேள்விகள் கேட்பார்கள்அதற்கு பதில் சொல்ல என்னால் முடியாது என்று கூறினாராம்.இப்போது ஏன் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இந்த இணக்கம்.?ஓட்டு பிரிந்தால் தேசியப்பட்டியல் கூட எமக்கு கிடைக்காது! ஆகவே இப்போது இருவரும் இணைந்து தேர்தலில் பங்கு கொள்வோம். பாராளுமன்றம் செல்வோம்! பின்பு எமது வழக்குகளை கணக்குகளை பார்ப்போம் என்ற முடிவில் வந்துள்ளார்கள். திரு. சிறீதரன் அவர்களே! சற்று கொஞ்சம் கீழே, மேலே உள்ள மக்களின் கருத்துகளை உற்றுப் பார்த்து தேர்தலில் இருந்து விலகி விடுங்கள். அல்லது விலக்கப்படுவீர்கள். அன்பான உறவுகளே! எங்கள் எந்த பிரச்சனைகளையும் தீர்க்க முடியாமல் இருப்பதற்கு இவர்கள் இனவாதமே காரணம்! பிரச்சனைகள் தீர்ந்தால் இவர்கள் எதைப்பற்றி பேசுவார்கள்? என்பது இவர்களுக்கு தெரியுமே!?ஆகவே, அன்பான உறவுகளே!இனவாதத்தை வளர்ப்பவர்களை, விதைப்பவர்களை புறந்தள்ளி சிங்கள மக்களுடன் நாம்பேசுவோம். 1) இராணுவம் பிடித்திருக்கும் விவசாயக்காணிகளை விடுவித்து மக்களை மீள் குடியேற்றம் செய்வது . 2) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் உறவுகளுக்கான தீர்வு. 3) 30 வருட போரினாலே முடங்கி போயிருக்கும் போராளிக்குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கு புனர் வாழ்வு அளிப்பது. 4) வடக்கிலும், கிழக்கிலும் மருத்துவமாபியாக்களை, ஊழல் அரசியல்வாதிகளை ஒழித்து மக்களை அவர்களிடம் இருந்து மீட்டெடுப்பது. 5) பயங்கர வாத செயல்களில் ஈடுபடும் குழுவினரை ஒழித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி எமது மக்களை எந்தவித் அச்சுறுத்தலும் இன்றி வாழ வைப்பது. 6) எதிர்கால சந்ததியினரான இளைஞர்கள், யுவதிகளின் கல்வி வாழ்க்கைதரத்தை உயர்த்துதல். 7) சாதி, சமய ,இனமத வேறுபாடற்ற சமுதாயத்தை (மேதகு காலத்தில் இருந்ததுபோல)கட்டி எழுப்புதல். ஆகும். இதற்கு ஒரே வழி.மருத்துவ மாபியாக்களுக்கு,அரசியல் ஊழல்வாதிகளுக்கு எதிராக களமிறங்கிய அர்ச்சுனாவின் கரத்தை பலப்படுத்தி அவரின் குழுவினரை பாராளுமன்றம் செல்ல வைப்போம். அர்ச்சுனாவிற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும், அர்ச்சுனாவுடன் உடனிருந்து பயணிக்கும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும், தம்பிமார்களுக்கும் தொடர்ந்து சமூக நீதிக்காக அவருடன் இணைந்து பயணிக்கும்படி உங்களை தயவுடன் கேட்கின்றேன்!நலிவடைந்திருக்கும் எம்முந்நாள் போராளிக்குடும்பங்களுடைய வாழ்வில் ஒளியேற்றி சகல ஊழல்வாதிகளான தமிழ் அரசியல் கட்சிகளை புறந்தள்ளி சமூக நீதியை ஏற்படுத்துவோம். இதற்காக கடினமாக உழைக்கும் அன்பு தம்பிமார், தங்கைமார்,சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் நிறை ஆசி வழங்குவாராக! தொடர்ந்து அர்ச்சுனாவுடன் பயணிப்போம்! அவர் கரத்தை பலப்படுத்துவோம்!!!”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முன்னோர் வார்த்தைக்கு செவிமடுப்போம். நன்றியுடன். டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)
யாரும் வரட்டுக்கும் சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் மக்களை காப்பாற்ரி சந்தோஷமாக வைத்திருந்தால் போதும்.இரண்டு பேரும் ஒரே திட்டமான ஊழலை ஒழிக்க பாடுபடுறவர்கள் அதனால் எங்கள் நாட்டுக்கு கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ❤ 4 Reply
வைத்தியரைப் பற்றி நீங்கள் சொல்வது உங்கள் கருத்து. ஆனால் கடைசியில் ஜனாதிபதி அனுரவோடு நீங்கள் அவரை ஒற்றுமைப்படுத்திச் சொன்னதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். அவர் ஒரு விடயத்தில் மட்டுமே ஒப்பிட்டுள்ளார். அனுரவும் அர்ச்சுனாவும் ஊழலுக்கெதிராகப் போராடியவர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
அர்ச்சுனா தனது கொள்கைகளையும், மாற்றங்களையும் அடைவதாயின், NPP ஆட்சி அமைத்தால்தான் அது சாத்தியமாகும். தமக்கெதிராக எந்த அரசியல் பழிவாங்கல்களோ, சட்டவிரோத செயற்பாடுகளோ இடம்பெறாது என்ற நம்பிக்கையுமே பல இளைஞர்,யுவதிகள் அரசியலில் குதிக்க முக்கிய காரணமாகப் பார்க்கப் படலாம். இதுவே இலங்கையில் ஏற்படப் போகும் பாரிய ஜனநாயக மாற்றத்திற்கான ஓர் ஆரம்பமாகவும் பார்க்கப் படலாம்.
அர்ச்சுனா வுக்கு மனதில் வஞ்சகம் சூதுவாது எதுகும் இல்லை ஆனால் உலகில் ஆண்கள் 1% பேசுகின்றனர் பெண்கள் 3% பேசுகின்றனர் ஆனால் வைத்தியர் அர்ச்சனா பேச்சு மட்டும் 5% உள்ளதே அது எப்படி?❤
இல்லை. ஜனாதிபதி அனுரவையும் அர்ச்சுனா டாக்டரையும் ஒப்பிடவே முடியாது. கூடாது. அர்ச்சுனா நேற்று வந்தவர். ஜனாதிபதி மக்கள் சேவைக்காகவே தனது வாழ்நாளைச் செலவு செய்தவர்.
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். அவர் ஒரு விடயத்தில் மட்டுமே ஒப்பிட்டுள்ளார். அனுரவும் அர்ச்சுனாவும் ஊழலுக்கெதிராகப் போராடியவர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
ஊழல்வாதிகளை முற்று முழுதாக விரட்டி அடிக்க அர்ச்சனாவின் அரசியல் பிரவேசம் உதவியாக இருக்கும். இதனை அனுர ஆதரவாளனான நானும் வரவேற்கிறேன். யாழ், கிளி மாவட்டங்களில் ஆசனங்கள் அனுர, அர்ச்சனா இருவருக்கும் சமமான முறையில் பகிரப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு. NPP ❤❤❤❤
புரட்சி ஏற்படுதியது உண்மைதான் ஆனால் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லையே அதனால் தானே அவரை விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார் பின்னர் பிணையில் விடுதலை பெற்றுள்ளார் எனவே அவரிடம் அரசியல் நிதானமான போக்கு இல்லையே சில. தென்னிலங்கை அரசியல் கட்சிகளோடு டீல் செய்ததும் உள்ளதே அது ஏன் என்ற கேள்வி களை மக்கள் கேட்பது தெரிகிறது
அநுர அர்ச்சுனாவை சேர்த்துக் கொள்ள மாட்டார். அவரைப் பற்றி நன்கு தெரியும். சந்திரசேகரன் போன்ற சிறந்த நீண்ட நாள் கட்சிக்காக உழைத்த சந்திரசேகரன் அவர்கள் வெற்றி பெறுவார்கள.
வைத்தியத் தொழிலையல்லவா செய்ய வேண்டும்0 இந்த அர்ச்சுனா? ஏன்அரசியல்? விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்ற நப்பாசை தான். மக்கள் சேவையுமில்லை, மண்ணாங்கட்டியுமில்லை
Vallththukall Dr Achchuna👍👌🎉🎉🎉🎉
மிக்க நன்றி.உயிரோட்டமானகருத்துககள்..
தொடர்ந்து பேசி அர்ச்சனா அணியை..வெல்ல வையுங்கள்..இறைவனுடைய கருணை நிச்சயம் உண்டு.
Vallththukall Archchuna. Salute to you. God bless you. All the best.
அருமையான பதிவு. An excellent video. Love it so much ❤
Doctor archsuna avarkallai atharippom🎉🎉andavar aasirvathippar god bilsyou 🙌🙌
Good people created by God, the time in need. Archuchuna ❤
Excellent review. Good bless you
டாக்டர். அருச்சணாமிக்க.நல்ல.மணிதர்.நேர்மையான.டாக்டர்
கோவம் உள்ள இடத்தில் குணம் உண்டு என்பது போல டாக்டர் அர்ஜுனா அவர் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்.
அர்ச்சுனா நேர்மை உண்மையானவர்
தமிழர் அவருக்கு வாக்குப்போட்டால் தமிழர் வாழ்வு மலரும்
@@arunthathyguna7369 அவர் நேரமையானவர் என்பதை எப்படி அறிந்தீர் ? ஏதாவது காச்சல் பாக்கும் தேமோமீற்றர் மாதிரி ஏதாவது காட்டி வைத்துப் பார்த்தனீரா?சும்மா பதிவிடக்கூடாது
தமிழ் சார்ந்த கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்போம்
Drஅர்ச்சவும் உடனிருப்போரும் தூரநோக்குள்ளோர் திறமையானவர்கள்
வைத்திய ஊழலை
துணிந்து தனித்து
நின்று சொன்னவர்
மக்களுக்கு தைரியத்தை கொடுத்தவர்.
Dr.🎉
சூப்பர் கருத்து.
மக்களுக்காக வந்தவர்
அர்ச்சுனாவை ஆதரிப்போம்
He's the best candidate for future Health Minister and Priminister of SriLanka.
Corrupted system does not like their activities to be exposed. I hope Dr. Archchuna cleans up the system. At the present time he is the beacon of hope for many. Very good report. Thank you.
அர்ஜுனா அண்ணா ❤❤❤❤❤
அர்சுனா சுகாதார மந்திரியாக வரவேண்டும்.
இலங்கை எம். ஜீ. ஆர். டாக்டர் அர்ச்சுனா😊
God helps you
யாரும் வரட்டுக்கும் சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் மக்களை காப்பாற்ரி சந்தோஷமாக வைத்திருந்தால் போதும்.இரண்டு பேரும் ஒரே திட்டமான ஊழலை ஒழிக்க பாடுபடுறவர்கள் அதனால் எங்கள் நாட்டுக்கு கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ❤
அர்சுனா
அனுரா
இருவர் பாதையும் ஒன்றே
இருவரும் சேர்ந்து பயணித்தால்
ஊழல் அற்ற நல்ல சமூகமாகவும்
வளம் நிறைந்த நாடாகவும் மாற்றலாம்
அதற்கு அர்சுனா பாராளுமன்றம் செல்ல வேண்டும்
அதை மக்கள் புரிந்து அர்சுனா அணியை வெற்றி அடையச் செய்தல் வேண்டும்
M
G
R . ARUCHCHUNAA ❤
அனுராவும் அர்ச்சுனா டொக்டரும் ஒன்று சேர்ந்து ஊழலையும் ஊழல் வாதிகளையும் ஒழிக்க முடியும்.
100/ correct
Anura is for South ,Arjuna is for NE god bless good luck
Vote for அர்ஜுன dr
🙏🙏🙏
YOU ARE RIGHT.
அருச்சுனா இறைவனுக்கு நிகரானவர்
அன்பு உறவிற்கு! உங்கள் ஒவ்வொரு பதிவும் இரவில் தேடி எடுத்த முத்து போன்றது! உங்கள் பதிவிற்கும், அறிவுத்தெளிவிற்கும்,வாழ்த்துக்கள்! அன்பிற்கும் பாசத்திற்குமான உறவுகளே!
நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறனுமன்றி. வஞ்சனை செய்வாரடி கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!? பாரதி கொடியவர்களைக் குறித்துதான் தீர்க்க தரிசனம் கூறிச்சென்றானோ!?சிறீதரன் பாரிசிற்கு (பிரான்ஸ்)சமீபத்தில் வந்த போது வர்த்தக சங்கத்தினரை மட்டும் சந்தித்து விட்டு சென்றார். நான் வர்த்தகசங்கத்தலைவரிடம் கூறினேன்.சிறீதரனிடம் அதிக கேள்விகள் கேட்க வேண்டி இருந்தது. பொதுமக்களும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கலாமே என்று கேட்டதற்கு அவர்கூறிய பதில்:அவர்கள் குறுக்கு மறுக்காக கேள்விகள் கேட்பார்கள்அதற்கு பதில் சொல்ல என்னால் முடியாது என்று கூறினாராம்.இப்போது ஏன் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இந்த இணக்கம்.?ஓட்டு பிரிந்தால் தேசியப்பட்டியல் கூட எமக்கு கிடைக்காது! ஆகவே இப்போது இருவரும் இணைந்து தேர்தலில் பங்கு கொள்வோம். பாராளுமன்றம் செல்வோம்! பின்பு எமது வழக்குகளை கணக்குகளை பார்ப்போம் என்ற முடிவில் வந்துள்ளார்கள். திரு. சிறீதரன் அவர்களே! சற்று கொஞ்சம் கீழே, மேலே உள்ள மக்களின் கருத்துகளை உற்றுப் பார்த்து தேர்தலில் இருந்து விலகி விடுங்கள். அல்லது விலக்கப்படுவீர்கள். அன்பான உறவுகளே! எங்கள் எந்த பிரச்சனைகளையும் தீர்க்க முடியாமல் இருப்பதற்கு இவர்கள் இனவாதமே காரணம்! பிரச்சனைகள் தீர்ந்தால் இவர்கள் எதைப்பற்றி பேசுவார்கள்? என்பது இவர்களுக்கு தெரியுமே!?ஆகவே, அன்பான உறவுகளே!இனவாதத்தை வளர்ப்பவர்களை, விதைப்பவர்களை புறந்தள்ளி சிங்கள மக்களுடன் நாம்பேசுவோம்.
1) இராணுவம் பிடித்திருக்கும் விவசாயக்காணிகளை விடுவித்து மக்களை மீள்
குடியேற்றம் செய்வது .
2) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் உறவுகளுக்கான தீர்வு.
3) 30 வருட போரினாலே முடங்கி போயிருக்கும் போராளிக்குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கு புனர் வாழ்வு அளிப்பது.
4) வடக்கிலும், கிழக்கிலும் மருத்துவமாபியாக்களை, ஊழல் அரசியல்வாதிகளை ஒழித்து மக்களை அவர்களிடம் இருந்து மீட்டெடுப்பது.
5) பயங்கர வாத செயல்களில் ஈடுபடும் குழுவினரை ஒழித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி எமது மக்களை எந்தவித் அச்சுறுத்தலும் இன்றி வாழ
வைப்பது.
6) எதிர்கால சந்ததியினரான இளைஞர்கள், யுவதிகளின் கல்வி வாழ்க்கைதரத்தை உயர்த்துதல்.
7) சாதி, சமய ,இனமத வேறுபாடற்ற சமுதாயத்தை (மேதகு காலத்தில் இருந்ததுபோல)கட்டி எழுப்புதல். ஆகும்.
இதற்கு ஒரே வழி.மருத்துவ மாபியாக்களுக்கு,அரசியல் ஊழல்வாதிகளுக்கு எதிராக களமிறங்கிய அர்ச்சுனாவின் கரத்தை பலப்படுத்தி அவரின் குழுவினரை பாராளுமன்றம் செல்ல வைப்போம்.
அர்ச்சுனாவிற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும், அர்ச்சுனாவுடன் உடனிருந்து பயணிக்கும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும், தம்பிமார்களுக்கும் தொடர்ந்து சமூக நீதிக்காக அவருடன் இணைந்து பயணிக்கும்படி உங்களை தயவுடன் கேட்கின்றேன்!நலிவடைந்திருக்கும் எம்முந்நாள் போராளிக்குடும்பங்களுடைய வாழ்வில் ஒளியேற்றி சகல ஊழல்வாதிகளான தமிழ் அரசியல் கட்சிகளை புறந்தள்ளி சமூக நீதியை ஏற்படுத்துவோம். இதற்காக கடினமாக உழைக்கும் அன்பு தம்பிமார், தங்கைமார்,சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் நிறை ஆசி வழங்குவாராக! தொடர்ந்து அர்ச்சுனாவுடன் பயணிப்போம்! அவர் கரத்தை பலப்படுத்துவோம்!!!”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முன்னோர் வார்த்தைக்கு செவிமடுப்போம்.
நன்றியுடன். டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)
Don't very he will get a.ple votes in Kilinotchi that's what I heard. OK.
யாரும் வரட்டுக்கும் சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் மக்களை காப்பாற்ரி சந்தோஷமாக வைத்திருந்தால் போதும்.இரண்டு பேரும் ஒரே திட்டமான ஊழலை ஒழிக்க பாடுபடுறவர்கள் அதனால் எங்கள் நாட்டுக்கு கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ❤
4
Reply
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
He goes to the prison for the people’s two times.
வைத்தியரைப் பற்றி நீங்கள் சொல்வது உங்கள் கருத்து. ஆனால் கடைசியில் ஜனாதிபதி அனுரவோடு நீங்கள் அவரை ஒற்றுமைப்படுத்திச் சொன்னதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
இங்கே இருவரும் ஊழல், மோசடிகளுக்கு எதிரானவர்கள் என்பதிலும் தமது மக்களுக்கு சேவை செய்தவர்கள் என்பதிலும் மட்டுமே ஒப்பீடு செய்திருக்கிறார். அது சரிதான்.
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். அவர் ஒரு விடயத்தில் மட்டுமே ஒப்பிட்டுள்ளார். அனுரவும் அர்ச்சுனாவும் ஊழலுக்கெதிராகப் போராடியவர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
அர்ச்சுனா தனது கொள்கைகளையும், மாற்றங்களையும் அடைவதாயின், NPP ஆட்சி அமைத்தால்தான் அது சாத்தியமாகும்.
தமக்கெதிராக எந்த அரசியல் பழிவாங்கல்களோ, சட்டவிரோத செயற்பாடுகளோ இடம்பெறாது என்ற நம்பிக்கையுமே பல இளைஞர்,யுவதிகள் அரசியலில் குதிக்க முக்கிய காரணமாகப் பார்க்கப் படலாம்.
இதுவே இலங்கையில் ஏற்படப் போகும் பாரிய ஜனநாயக மாற்றத்திற்கான ஓர் ஆரம்பமாகவும் பார்க்கப் படலாம்.
அர்ச்சுனா வுக்கு மனதில் வஞ்சகம் சூதுவாது எதுகும் இல்லை ஆனால் உலகில் ஆண்கள் 1% பேசுகின்றனர் பெண்கள் 3% பேசுகின்றனர் ஆனால் வைத்தியர் அர்ச்சனா பேச்சு மட்டும் 5% உள்ளதே அது எப்படி?❤
Not Primeminister but Health minister aka varuvar entru 3 montres ikku mu be I said to him.
Doktor Aruchsuna anurakumara vodu inaithu sukathara amachcharaka vara vendum
என்ன கதை சொல்லுறீங்களா , இது ஒன்றும் புதியதில்லையே. ஏதாவது புதிதாக சொல்ல முடியுமா PLZ..
எது புதிதில்லை? அர்ச்சுனா, அனுரா ஒப்பீடு புதிதுதானே?
தற்போது தடம் மாறி விட்டார்
வைத்தியர் நல்ல அரசியல்வாதியாகிவிட்டார்.
இல்லை. ஜனாதிபதி அனுரவையும் அர்ச்சுனா டாக்டரையும் ஒப்பிடவே முடியாது. கூடாது. அர்ச்சுனா நேற்று வந்தவர். ஜனாதிபதி மக்கள் சேவைக்காகவே தனது வாழ்நாளைச் செலவு செய்தவர்.
இங்கே இருவரும் ஊழல், மோசடிகளுக்கு எதிரானவர்கள் என்பதிலும் தமது மக்களுக்கு சேவை செய்தவர்கள் என்பதிலும் மட்டுமே ஒப்பீடு செய்திருக்கிறார். அது சரிதான்.
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். அவர் ஒரு விடயத்தில் மட்டுமே ஒப்பிட்டுள்ளார். அனுரவும் அர்ச்சுனாவும் ஊழலுக்கெதிராகப் போராடியவர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
100 = 100 .....
ஊழல்வாதிகளை முற்று முழுதாக விரட்டி அடிக்க அர்ச்சனாவின் அரசியல் பிரவேசம் உதவியாக இருக்கும்.
இதனை அனுர ஆதரவாளனான நானும் வரவேற்கிறேன்.
யாழ், கிளி மாவட்டங்களில் ஆசனங்கள் அனுர, அர்ச்சனா இருவருக்கும் சமமான முறையில் பகிரப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு.
NPP ❤❤❤❤
புரட்சி ஏற்படுதியது உண்மைதான் ஆனால் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லையே அதனால் தானே அவரை விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார் பின்னர் பிணையில் விடுதலை பெற்றுள்ளார் எனவே அவரிடம் அரசியல் நிதானமான போக்கு இல்லையே சில. தென்னிலங்கை அரசியல் கட்சிகளோடு டீல் செய்ததும் உள்ளதே அது ஏன் என்ற கேள்வி களை மக்கள் கேட்பது தெரிகிறது
இவர் அடுத்தவர் அலட்ட வந்திட்டார்
Corrupted group 😮
அநுர அர்ச்சுனாவை சேர்த்துக் கொள்ள மாட்டார். அவரைப் பற்றி நன்கு தெரியும். சந்திரசேகரன் போன்ற சிறந்த நீண்ட நாள் கட்சிக்காக உழைத்த சந்திரசேகரன் அவர்கள் வெற்றி பெறுவார்கள.
வைத்தியத் தொழிலையல்லவா செய்ய வேண்டும்0 இந்த அர்ச்சுனா? ஏன்அரசியல்? விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்ற நப்பாசை தான். மக்கள் சேவையுமில்லை, மண்ணாங்கட்டியுமில்லை
Doctor archsuna vin sakothararkalodum pichsaikkararalla panathitkku asaippaddavarukk bar lisan kodunkal enkal doctor tukku vote podunkal👍
விலை போகாத பொருளுக்கு விளம்பரம் தேவை
சும்மா போம் ஓய்
யாரைப் போக சொல்கிறீர், ஓய்?