புன்னைக்காயல். புனித தோமையார் ஆலயம். St. Thomas church. Punnaikayal. Thoothukudi. திகில் பயணம்.
HTML-код
- Опубликовано: 27 мар 2021
- இந்த வீடியோவின் 2ம் பாகத்தில் தங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் உள்ளது..👇🏻👇🏻👇🏻
• Punnaikayal St Thomas ...
படகு கட்டணம்:
~~~~~~~~~~~
போக...₹ 800
வர...₹ 800
(தனி நபர்க்கென்று கட்டணம் கிடையாது)
அந்த ஊர் மக்களிடம் "கோவில் திறந்துள்ளதா?" என்று கேட்டு ஆலய சாவி வாங்கி செல்லவும்.
Map Location:
Punnaikayal
maps.app.goo.gl/D2w7v6acDqGTM...
Cantact Us:
Mail: catholicchristiantv@gmail.com
Call: 7200607225
Gpay: 7200607225
Follow me at Instagram
catholicchristi...
For more update Join Our Telegram chennal:
t.me/+QN4P0jtz0hg5NTJl
கிறிஸ்தவ பாடல் வரிகளை பெற நமது வலைத்தளத்திற்கு செல்க!
christiansonglyricstamil.blog...
திருத்தல பயணங்கள்:
~~~~~~~~~~~~~~~~~~
1. பனிமய மாதா திருத்தலம். தெ. கள்ளிகுளம்.
• Our lady of Snows Shri...
2. மிக்கேல் அதிதூதர் திருத்தலம். இராஜாவூர்.
• புனித மிக்கேல் அதிதூதர...
3. காற்றாடிமலை. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தலம்.
• காற்றாடி மலை தேவசகாயம்...
4. மணல் மாதா திருத்தலம். சொக்கன்குடியிருப்பு.
• ஆலயம் அறிவோம். மணல் மா...
5. தோமையார் ஆலயம். புன்னைக்காயல்.
• புன்னைக்காயல். புனித த...
6. உவரி. அந்தோணியார் திருத்தலம்
• உவரி. அந்தோணியார் ஆலயம...
7. மணப்பாடு. திருச்சிலுவை ஆலயம்.
• மணப்பாடு. திருச்சிலுவை...
8. மலை மாதா திருத்தலம். கள்ளிகுளம்.
• பரிசுத்த மலை மாதா திரு...
Join this channel to get access to perks:
/ @catholicchristiantv Видеоклипы
தாங்கள் அளித்த மேலான ஆதரவிற்கு நன்றி நண்பர்களே!
இந்த வீடியோவில் தாங்கள் கேட்டுள்ள கேள்விகள் அனைத்திற்கும் ஆன பதில்கள் அடங்கிய ஒரு வீடியோ நம்முடைய சேனலில் பதிவிடப்பட்டுள்ளது அதற்கான லிங்க் இதோ!
ruclips.net/video/OXCjXSXPqJE/видео.html
உங்கள் நம்பிக்கை பெரியது
காலையில் இதைகண்டதற்கு இனறவனுக்கு நன்றி புனித தோமையாரே என் குடும்பத்தை ஆசீர்வதியும் அமென்
மாதத்தின் முதல் வெள்ளி காலை 08.00 மணிக்கு திருப்பலி.
திருவிழா : ஜுலை மாதம் முதல் வெள்ளி கொடியேற்றம், 2-ம் ஞாயிறு திருவிழா
மிகவும் அழகாகவும் தெளிவாகவும் கூறிய பக்தருக்கு வாழ்த்துக்கள்.
இந்து கோவில் போல உள்ளது
இந்த புனித தோமையரர் ஆலயத்திற்கு சென்றுள்ளோம்
எனக்கு நடந்த அதிசயம் கோவிலுக்கு சென்று எங்கள் வேண்டுதல் முடித்து வீடு திரும்பும் போது பாதை மாறி பயந்து நின்றோம் அப்போது தூரத்தில் இருந்து ஒரு நாய் எங்களை சரியான பாதை யில் கொண்டு சேர்த்தது எங்களை விட்டுவிட்டு வேகமாக கோவிலை நோக்கி பாய்ந்து சென்றது
நாங்கள் புரிந்து கொண்டோம்
எங்களை போல் வேறு ஒரு குடும்பத்திற்கு பாதைகாட்டசெல்கிறது என்று
இதற்கு நானும் என் குடும்பமும் சாட்சி
இறைவனைக்கு நன்றி
Woow
Praise the Lord
Praise the lord
அந்த நாய்க்கு ஏதாவது உணவு கொடுத்தீர்களா
Amen
அருமை..எனக்கும் இந்த ஆலயம் வர ஆசை ஏற்ப்ட்டுள்ளது..இறைவன் தான் இரக்கம் காட்ட வேண்டும்..
புன்னை மண்ணில் பிறந்த நான் இன்று சென்னையில் ஆசிரியர் பணி செய்கிறேன்.இந்த வீடியோவைப்பார்க்கும்போது என்தாய்மண்ணுக்கு பெருமை தருகிறது.12 சீடர்களில் ஒருவரான தோமா அற்புதங்களை என் பள்ளியிலும் சாட்சியாக காட்டுகிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 உயிர் உள்ள ஆண்டவர் ஏசு கிறிஸ்து ஒரு நாள் இந்த பாவியாகிய என்னை சுகமாக்கி அனைவர் முன்பும் சாட்சியாக நிறுத்துவார் ஆமென்🙏🙏🙏
உங்களுக்காக நாங்களும் ஜெபிக்கிறோம் சகோ!
கண்டிப்பாக ஆண்டவர் உம் மூலமாக அவரின் மாட்சியை வெளிப்படுத்துவார். நண்பா ... விசுவாசத்தை மட்டும் இழக்கமால் ...இருக்கலாம்
கேன்சர் செல்கள் புரையோமல் புதிதாக இந்தால் சித்த வைத்தியம் கைகொடுக்கும்.ஆனால் நீங்க. பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை யில் மருந்துகள் சாப்பிடுவதாக இருந்தா அதையே தொடரவும்....சாப்பிட சுரக்காய்., சுண்டக்காய் ....விதைகள் உள்ள கருப்பு திராட்சை அதிகமா பயன்படுத்த வேண்டியது அவசியம்.
Amen
Jesus cancer kattiyai viraivil gunamakka vallamai mikkavar amen
புனித தோமையாரே. இத்தனை சிரமங்களையும். எதிர்க்கொண்டு உங்கள் திருத்தலம் வரும் மக்களின் விண்ணப்பங்களை கேட்டு. அருள் புரிய ஆண்டவரிடம் மன்றாடும். ஆமென்
Thank you & family to guide St Thomas church very beautiful
M Bangalore
History venum
எனக்கு மிகவும் பிடித்த இயேசுவின் சீடர்களில் ஒருவர் புனித தோமையார்.
Arumi
நாங்கள் இந்து நாமக்கல், எங்கள் கிறிஸ்தவ சகோதரர் ஊரான திருநெல்வேலி புனித அந்தோனியார் தேர் திருவிழாவிற்கு நான்கு வருடத்திற்கு முன்பு வந்தோம். ஒரு வாரம் தங்கிய நிலையில் சுற்றியுள்ள ஆலயங்களுக்கு எங்களை அழைத்துச் சென்றார். அதில் மணப்பாடும், இந்த ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்திற்கு நடந்து சென்றோம். செல்லும் வழியில் நண்டு சுட்டு சாப்பிட்டோம். தேவையான பொருட்கள் எடுத்துச் செல்ல முடியவில்லை மிகவும் மறக்க முடியாத அனுபவம். மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி.
புனித தோமையாரே உம் மகள் மரிய கிறிஸ்டினாவை பரிபூரணமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்...
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித தோமையாரே நானும் எங்கள் குடும்பதினரும் நீர் எங்களுக்கு செய்த அற்புதங்களுக்கு நன்றியாக உம்மை காண உமது ஆலயத்துக்கு வற செய்யணும்..இது எனது வேண்டுதல்...
காலை வேளையில் புனித தோமையர் பார்த்ததில் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது
Super👌👌👍👍🙏
அருமை. இவ்வாலயத்இற்கு செல்ல ஆவலாயிருக்கின்றேன்.
புனித தோமையார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆலயம் அழகாக இருக்கிறது பார்க்க பார்க்க வரணும் ஆசையாக இருக்கிறது 🌅⛪🌹🌹🌹👌👌💓💓❤💚💙💛⭐✨🌟💙💜💗
கலாத்தியர் 3.20 ன்படி தான் உண்மை
The history of the church May be explained
7510161704
Thomaiyara engalukaga vendikollum nu solringa . Avar tha nammaludaiya pavangalukaga marithara . Avar oru punithar avlo tha . JESUS kitta kelunga tharalama seivar . Kadaula nampama kadaulala padaika pattavara nampuringale boss . Bible padinga god bless you
வர்ணனை மிக அழகாக இருந்தது இயற்கை அழகுடன்கூடிய கோவில் மற்றும் தாமிரபரணி ஆறு அதனை ஒட்டிய சிற்றாறுகள் ரம்மியமாக உள்ளது உடனே கோவிலைபார்க்க ஆவலாகவுள்ளது.வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ
எங்க ஊர் சொல்லுறதுல எனக்கு ரொம்ப சந்தோசமம் பெருமையாவும் இருக்கு நம்ம மனசார தோமையாரிடம் வேண்டினாள் நிச்சயமா நடக்கும்
நானும் உங்களுடன் வந்து ஆலயத்தை கண்டு ரசித்து புனித தோமையாரிடம் பிராத்தனை செய்து விட்டேன் நன்றி சகோ
Super bro
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்வில் ஒருமுறை காண வேண்டிய ஆலயம்.நன்றி
Bro enga channelkum support pannunga bro
இந்த ஆலயம் பற்றி இப்போ தான்
தெரிந்து கொண்டேன்.
நல்ல விளக்கமாக கூறினீர்கள்.
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி சகோ!
தொடர்ந்து இந்த சேனலுக்கு தங்கள் ஆதரவை தாருங்கள்.
மிக்கநன்றி இந்த கோவிலை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் இப்போது தான் பார்க்கிறேன் இறைவனுக்குநன்றி .உங்களுக்கும் நன்றிbro
மிக்க நன்றி சகோ
அருமையான திருயாத்திரை நன்றி
புனித தோமையாரே எங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்யும்
அருமையான ஆலயம் அனைவரும் சென்று வழிபடக்கூடிய முக்கிய ஸ்தலமாக கருதப்படுகிறது
Oh my God this is wonderful we don't know God is great wow really wonderful appa please save my family problems 🙏
Please give your support to our channel 🙏
சூபர் ஆலயம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான மக்கள் எண்ணம் தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு நன் றி
Very good information according to the first printing press.Thanks.
புனித தோமையாரின் நாமத்தை தாங்கிய நான் அவர் வழியாக பல அற்புதங்களை பெற்றுள்ளேன்.நன்றி புனித தோமையாரே.
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அற்புதமான ஆலயத்தை காட்டியதற்கு நன்றிகள்
நன்றி தம்பி.
அருமையான பதிவு
நான் அந்த ஊரில் படிக்கும் போது அடிக்கடி சென்று வந்திருக்கிறேன்
(1969 to1972). மீண்டும் அதன் ஞாபகங்களை தந்தமைக்கு நன்றி.
தோமையாரின் ஆசீர் நிச்சயம் உங்களுக்கு உண்டு. வாழ்த்துகள்.
மிக்க நன்றி அண்ணா!
புனித தோமையார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தெளிவான விளக்கம். அழகான காணொளி. ஆலயம் நிரம்ப அழகாக இருக்குறது. மிக்க நன்றி. கொடுத்து வைத்த மக்கள்.
மிக்க நன்றி சகோ
அற்புதம்.அருமை. அருமை. ஆலயம் செல்ல வழிகாட்டியதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன். 👌👌👌
மிக்க நன்றி சகோ!
புனித தோமையாரே நல்ல உடல் சுகத்தையும் நல்ல திருமண வாழ்க்கையும் தந்தருள உம்மை மன்றாடுகின்றேன் நன்றி தோமையாரே
இந்த விடியோ பதிவுகள் அருமை நன்றி
நாங்கள் இந்த ஆலயத்தில் படகு கில் சென்றோம் மிகவும் அழகாக இருந்தது
ஒரே படகு தானா மாத்தி மாத்தி போகனுமா ஒரு நபர் க்கு எவ்வளவு
Super arumai. 👌
நமது ஆண்டவரின் சீடர் புனிதர் தோமையார்திருத்தலம் பற்றிய கருத்துக்கள் மிக அருமை ஆண்டவரின்அருள்பெற அனைவரும் ஜெபம் பண்ணுவேன்.
இந்த ஆலயம் ஒன்று ஆற்றிற்கு நடுவில் இருப்பதை எங்களுக்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி நன்பா பார்க்கும்போதே அங்கு செல்லவேண்டும் என்று ஆசையா இருக்கு. புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏
மிக்க நன்றி சகோ
அருமையான பதிவு நானும் உங்களுடன் சேர்ந்து தோமையாரை தரிசித்த உணர்வு ஏற்பட்டது நன்றி சகோதரனே
மிக்க நன்றி சகோ
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி..!
நன்றி!
அருமையான ஆலயம் செல்ல வழிகாட்டியதற்கு.
இந்தியாவின் அப்போஸ்தலர் புனித தோமையாரே!
புன்னை நகர் வந்து உம்மை தரிசிக்க அணுக்கிரகம் செய்தருளும்
mikka nantri sago..
வியப்பாக இருக்கிறது நண்பரே புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.இதுபோல் நிறைய வீடியோ போடுங்க நண்பரே.
மிக்க நன்றி சகோ!
தொடர்ந்து இந்த சேனலுக்கு தங்கள் ஆதரவை தாருங்கள்.
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
எனக்கு பிடித்த இடம்
Appa nan virumpuravankaley ennaku kanavara kidaika arulpuriyugal Appa 🙏
அருமை. ஆலயத்தின் வரலாறு குறித்து சொல்லியிருக்கலாம்.
என் தம்பிக்கு நல்லவொரு திருமண வாழ்க்கை அமைய உம்மை மன்றாடுகின்றேன் புனித தோமையாரே
பயனுள்ள தகவல் நன்றி.
கழுத்தில் உட்கார்ந்து குழந்தை நீரில் விளையாடும் அழகே தனி
மிகவும் அருமையான திருயாத்திரை. Very thrilling.
Super anna only trust d world jesus very powerfull praise the lord ave mariya
அருமை! எல்லாப்புகழும் இறைவனுக்கே!எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து உங்களுக்கு எல்லா அருட்கொடைகளை நிறைவாக தந்து ஆசீர்வதித்து காப்பாராக!👍🙏💐
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
அருமை அருமை நான் மதுரையில் இருக்கிறேன் இந்த கோவிலை கேள்விபட்டதேயில்லை நன்றி நான் குடும்பத்தோடு கட்டாயம் போவேன்
கண்டிப்பாக வாருங்கள் சகோ!
Nanga every year one time intha church poovom...very nice... ketta varam kidaikkum..St.Thomas pray for us...Ave Maria
Please support our channel 🙏
அந்தோனியாரே எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்ளும்..
நாங்கள் எங்கள் ஊரில் இருந்து ஒவ்வொரு வருடமும் செல்வோம் ஜனவரி மாதம்: அங்கு 3 நாட்கள் தங்குவோம் நல்ல மகிழ்ச்சியாக இருக்கும்
நன்றி உங்களுக்கு உரித்தாக இறைவனிடம் வேண்டுகிறேன்
சூப்பர் ப்ரோ நாங்களும் இந்த புன்னக்காயல் புனித தோமையர் ஆலயத்துக்கு வரனும் நன்றி நண்பரே
அருமை, இந்த ஆலையம் செல்வதற்கு வழிகாட்டியதற்கு நன்றி நண்பா
Unitha thomai
Very nice
.@@roselinjebaraj7957
மிகவும்அருமையாக உள்ளது
அருமை நண்பரே இந்த கோவிலுக்கு சென்று வர எனக்கும் ஆசைதான் ✝️
Thank you Jesus Christ and Thomas pray for us
Thank you for the Lord I love this charch
நன்றி
Really enjoyed and exaland 👌 thanks God bless you now and forever ✝️🙏
I'm proud to be a punnaikayalaaan..... st'thomas pray for us
R u in punnaikayal
தகவலுக்கு நன்றி வணக்கம்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐
mikka nantri bro.
மிகவும் நன்றி நண்பரே.. இப்படி ஓர் ஊரு இருப்பதும் இப்போது தான் தெரிந்தது..தோமையாரின் புதுமைகள் தொடரட்டும்.
நாங்களும் செல்ல முயல்கிறோம்.
மிக்க நன்றி சகோ
Mmm mmm have
THANK YOU BROTHER
மிக்க நன்றி சகோ!
புனித தோமையர் தரிசனம் காண செய்த நண்பருக்கு நன்றி 🎉
Excellent. Keep it up. God bless your endeavours.
உங்களோட நானும் வந்தது போன்ற உணர்வு எனக்குள் வந்தது அண்ணா.. நன்றி அண்ணா. 🙏🙏🙏🙏🙏❤❤❤❤
மிக்க நன்றி
அருமையான பதிவு சகோதரா ஆசையை தூண்டி விட்டிட்டீங்க போங்க
ரொம்ப நல்லது
ஆசை அதிகமானால் செலவும் அதிகமாகும்...🤣🤣
மிகவும் அருமை. 8வருடங்களாக தொடந்து தவக்காலங்களில் அங்கு செல்கிறோம்
Pls text
I want to go
நாங்களும் இதே அனுபவம் பெற்றோம் மீண்டும் செல்ல ஆசை
மிகவும் பிடித்தமான பதிவு அருமை.
கோவிலின் வரலாரையும்
அதன் தனி சிறப்பையும்
தெரிந்துக்கொள்ள
மிகவும் ஆவலாக உள்ளேன்
முடிந்தால் பதிவிடுங்கள்.
நன்றி.
விடியோபதிவு அசத்தல்
Om God super itha ipathan na pakuren kekkuren am Christian thank god
Saint.Thomas Iyaa, Engalukkaga vendikollum, Vazhga... avarathu puthumaigalil intha church oru sandru evlo thrilling ah na experience superb church....
Very useful for Christian like me, Thanks
உங்களின் விளக்கம் அருமை.வாழ்த்துக்கள்.
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித தோமையாரே உமக்கு கோடி நன்றி ஆமென்
Amen appa,all people healing, and healthy iam pray to God ,God bless all
இந்தியாவின் அப்போஸ்தலர் ரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
It is wonderful journey to me even though I could never have this chance in my life. Thank U Sir. U are wonderful.
Aalaiyathai pathi sonna ungaluku en nandrygal pala 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி சகோ!
பார்க்க வாய்ப்பு அளித்ததற்க்கு நன்றி.
Neenga sollalainna ithapathyhi therinjurukkave mudiyaathu. India la irukkache ithellaam paakkama vittutomennu varuththa maa irukkuppa. ✝️👌🏼God Bless you 🥰💗
உங்களது இந்த கமென்ட் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது ஐயா!
இதேப்போல இன்னும் சில ஆலயங்களை பதிவிட்டுள்ளேன்.. தொடர்ந்து பதிவிடுவேன்..
உங்கள் அன்பிற்கு நன்றி!
புனித தோமையர் ஆலயத்தை நேரில் பார்த்த அனுபவத்தை அளித்தமைக்க்கு நன்றி
I have visited this church. Really it was thrilling to cross the water. Only my neck was above the water....we have to move step by step inside the water. Really powerful church....
Fantastic video! Very useful’ & we are planning to visit this Church! Thanks 🙏 brother
Never heard about this Church,Thanks for sharing the information.
அருமையான பதிவு
அருமையா இடம் புனித தோமையார் ஆலயத்தை நேரில் சென்று பார்த்த அனுபவத்தை அளித்துள்ளீர்கள் நன்றி.
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
அருமையான தகவலுக்கு நன்றி அதேபோல் மேலும் மேலும் சிறப்பான தகவல்களை அறிவிக்கவும்
கிறிஸ்து பிறந்து வாழ்ந்த கி.பி முதலாம் நூற்றாண்டில் அவருடைய சீடர்களில் ஒருவரானா தோமாஸ் இன்றய இந்தியாவின் நிலப்பகுதிக்கு செல்ல பணிக்கப்பட்டார் அதன் படி பாய்மரக் கப்பல் வணிகக்கலம் வாயிலாக தோமா தனது 53 ஆவது வயதில் இன்றய குஜராத் அருகே பஞ்சல்....சூரத் பட்டிணம் வந்தடைந்தார் அவர் தங்கிருந்த ஓரிரு மாதத்தில் அப்பகுதி மன்னர் கர்சவர்த்தனன் கொலைசெய்யப்படவே..கலவரம் நடந்தது.பின் இன்றய கேரளாவில் விழிஞ்சம் பட்டிணம். வந்திறங்கி கொடுங்நல்லூர்.,கொச்சி,திரவணந்தபுரம்,கன்னியாகுமாரி, உவரி,விரபாண்டியன் பட்டிணம். , கடற்கரை வழியாக காயல் துறைமுகம் வந்த டைந்தார். அக்காலகட்டத்தில் இந்த இடத்தில் இருந்து ,"' காயல் திருச்சபை'" , உருவாக்கி மறை போதித்தார்., காயலில் அப்போது தெய்வமே பெண் தான் என்ற சாக்தம் (சாங்கியம்) என்ற கடவுளின் கொள்கை இருந்தது.காயலில் அடிக்கடி மக்கள் உள்நாட்டு கலவரத்தில் போட்டிபோடுவார்களாம்.,இயற்கையாக தாமிரபரணி ஆறு கலக்குமிடமாகிய கடற்கரை ஓர பெரிய வணிகதுறைமுகபட்டிணம் . அடிக்கடி வெல்லத்தால் பாதிக்கப்படவே. ,அருகே வடக்கே நிலத்தை தூர்த்துக்குடியேறியதால் தூத்துக்குடி ஊரும்...தெற்கே புன்னைக்காயலும் உருவானது. பின்னாட்களில் இவை நிகழ்ந்தது.கி.பி. 1100முதல் 1200களில் பின்னர் சேசுசபை சுவாமிகள் பிரான்சிஸ் அடிகளார்.1500களில் மீண்டும் புதிப்பித்தார்.ரோம கத்தோலிக்க மதத்தை...அக்காலத்தில் புன்னைக்காயல் பலம் பொருந்திய நகரம். மேலும் பழைய காயலுக்கு கிழக்கே கடற்கரையில் சேசு குருசடி பக்தியோடு தொடர்ந்ததனால்... 1908 மற்றுமொரு 1912களில் கிழக்கிந்திய ஆங்கில நிலவரிச்சுமைகளால் ... .இக்கோவில் புன்னைக்காயலுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் திருச்செந்தூர் உட்கோட்ட வரைவு நிலப்படத்திற்க்கு இத்திருத்தலம் இன்றும் வராது. 1985 வரை பழைய காயலரும் புன்னைக்காயலரும் சேர்ந்த திருநாட்களும்.,வழிபாடு. களும் நடத்தி வந்தனர்..இந்த இடத்தில் இருந்துதான் தோமையார் தோணி வாயிலாக மேலப்பூர் எனும் மைலாப்பூர் வந்தடைந்து. மறைபோதிக்கும் கேள்விபதிலில் அந்தன சாதியால் ஈட்டி மூலமாக குத்தப்பட்டு கொல்லப்பட்டார்..இத்திருத்தலம் அமைதியான ஆன்மீக தியானத்தில் உறைவதற்கான தவத்திருத்தலம் ஆகும். இங்கு சுற்றுலா போல சும்மா ஜாலியாக காலம்கடத்த, பொழுதுபோக்க வருவோர்களுக்கு பயன் இருக்காது. இந்த இடம் மிக அதிக உப்புக்காற்று நிறைந்த கந்தக பூமி கட்டிடங்கள்.விரைவில் பழுதடையும்.மேலும் அக்காலங்களில் தூத்துக்குடியில் வாணிப நிமித்தம் பல செழிப்பான பரதவ மக்களில் சிந்தாத்திரை பொன்மாசி, J d பர்னாந்து, மச்சாது, காயல் அந்தோணி பர்னாந்து குடும்பங்கள் பலவும் புன்னைக்காயல்+ பழைய காயல் திருச்சபை மக்களும் தொடர்ந்து பேணி காத்து 1000ஆண்டுகளைக் கடந்து அமைதியாக மௌனமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது. கோவிலை ச்சுற்றி பூவரசன், புன்னை.,வன்னி மரங்கள் அதிகம் இருந்த நிலையில் நீர் வரத்து ஆற்றில் குறைய குறைய நிலம் உப்பு உவர்பிடித்தது. மேலும் பிழைப்புக்காக பல வெளி ஆட்கள் உப்பளம் பல அமைத்து இந்த நிலம் சூடான வெட்டவெளியாக மாறியது.1947 இல் செயற்கை பஞ்சத்தின் போது இங்கயே உமரிக்கீரை சம்பலும்.,மீனும் சுட்டு உண்டு உயிர் வாழ்ந்த தாக சொல்வார்கள். மழைக்காலங்களில் இந்த இடம் சதுப்புநிலமாக கடல் ஆறுடன் கலந்து நிற்க்கும். இங்கே வருபவர்கள் .பழையகாயல்.சேசுகுருசடிக்கும். மணப்பாடு சவியர்.,சேசுகுருசடிக்கும். உவரி கப்பல்.,அந்தோயா கோவிலுக்கும் தியானம் செய்ய செல்வார்கள்.நன்றி.,! தோமா.,தொம்மை,தாமசு என்று இன்றும் வம்சாவளி ப்பெயர்கள் தொடர்கிறது...*,
Thank you very much for your explanation praise the Lord
மிக்க நன்றி சகோ
Thank you naanpa nanga Thoothukudi intha Kovil la miss panni erukom kandippaga parpom thagavalukku nandri Ayya👌👌👌👌
மிக்க நன்றி சகோ!
Very good information.
Thanks for sharing information
அழகான பார்க்க வேண்டிய பதிவு.
அடியேனும் எங்கள் குடும்பமும் கண்டிப்பாக சென்று புனித தோமாவின் பரிந்துரையை நாட வேண்டும்