அண்ணன் மிக அருமையான பதிவை எடுத்துரைத்துள்ளார் அண்ணன் சொல்வதைப் போல் தொண்டர்களின் வாக்கெடுப்பு நடத்தினால் பொதுச் செயலாளர் யார் என்று முடிவுக்கு கொண்டு வரலாம் அருமை அருமை
மருது அழகுராஜ் அண்ணா அருமையான பேச்சு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி, அவமானங்களையும் வெளியேற்றங்களையும் மக்கள் வெகுமானமாக திருப்பித் தருவார்கள் அருமை, தண்ணீரிலே மிதந்து வரும் எறும்பை மீன் திங்கும் அந்த தண்ணீர் வற்றினால் மீனை எரும்பு திங்கும் , காலம் மாறும் காட்சிகளும் மாறும் காத்திருப்போம் அண்ணா
மிக அருமையான நேர் காணல், கண்ணியமான பேச்சும், அரசியலில் இவரைப்போல் எல்லோரும் இருந்தால் மிகவும் நல்லதொரு சமுதாயம் காண முடியும் என்ற நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் பேட்டி அமைந்தது, வாழ்த்துக்கள் தம்பி மருதுஅழகுராஜ்
நிதானமான பேச்சு , மிகவும் உண்மையான தொண்டர்களின் மனதின் பிரதிபளிப்பு இதுவே நிதர்சனம் , ஒன்றுபட்ட அதிமுக வே வெற்றி பெறும். ஒரு வேலை பொது செயலாளராக மூடி சூட்டிக் கொண்டாலும் 100% வெற்றி என்பது பகல் கனவாக வே முடியும் மக்களில் தொண்டர்களில் ஒருவனாக...
Gentleman Maruthu azhaguraj is the realistic person and his Tamil speech is so sweet and nice to hear, Best wishes to him for achieving great heights in his political and writing carrier...👏👍👌
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடி தொண்டன் உணர்வுகளையும் மிகச் சரியாக எடுத்து வைத்திருக்கிறார் திருப்பத்தூரில் போட்டியிட்ட அண்ணன் மருது அழகுராஜ் அவர்கள்
திரு.மருது அழகுராஜ் அவர்களின் தமிழின் உச்சரிப்பு மிக அருமை, அதேபோல் அவரின் ஒவ்வொரு கருத்துகளும் அனைவருக்கும் ஏற்றவைகளாகும். அதிமுகவில் இப்படி ஒரு தமிழ் ஆளுமை, புலமை உள்ள ஒருவரை இன்றுதான் எனக்கு தெரியும். மொத்தத்தில் மருது அழகு! அருமை!! ஆளுமை!!!
மிக நேர்த்தியான கேள்வி... அதி நேர்த்தியான பதில்கள்... சிறப்பான நேர்காணல் ... தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை மற்றும் மனசாட்சியுடன் பேசிய திரு. மருது அழகுராஜ் உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் 🎊🎊🎊🎊
இவர் பேச்சில் உண்மையான தோற்றமும் கண்ணியமும் இருக்கிறது அதனாலதான் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இவருக்கு நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியர் பொறுப்பை வழங்கியுள்ளார்
அதிமுக வில் அடிமட்ட தொண்டனும் தலைவராகலாம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்பவர்கள் இந்த சூழ்நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனுக்கு வேண்டாம் அண்ணன் செம்மலையையோ அல்லது செங்கோட்டையன் அவர்களுக்கோ அல்லது திராவிட பற்றாளர் திரு. புகழேந்தி அவர்களுக்கோ கொடுக்கச் சொல்லுங்க பார்ப்போம் முதலில். இதையெல்லாம் கடந்து அண்ணன் அழகு மருதுக்கு சிறந்த திறமைக்கு பதவி கொடுப்பார்கள் என்பது நடக்காத செயல்.
சர்வாதிகாரியா...... எடப்பாடி....இது. சொத்து..... புரட்சி தலைவர்..... சொத்து. ஆட்டையை. போடுகிராறா எடப்பாடி அப்பன் சொத்து இல்லை. இச்சொத்தை பேணிகாத்த புரட்சி தலைவி அம்மாவின் இடத்தில் உட்கார யாருக்கும் தகுதி இல்லை ஒபிஎஸ் சை தவிர பொறாமை...பீடை ... பிடித்த எடப்பாடி சின்னம்மா என்று காலை பிடித்து இடத்தை பிடித்தாறே இது இந்த கேவலமான செயலில் ஈடுப்பட்டு பதவியை புடுங்கியது சரியா விட்டுக்கொடுத்தாரே ...மா... மனிதன்....ஒபிஎஸ்...இவர் மனிதனா..... பச்சோந்தி...... எடப்பாடி.....மனிதனா. இரட்டை தலைமை என்றார்களே இதுவும் ஏற்றாறே ..........அப்பாவி.....................ஒபிஎஸ்.......... மீண்டும் ஒற்றை...முறையா...... எடப்பாடி ஜாதிகலவரம்.....செய்யுராறு....பாட்டில்...வீச்சாளர்....... எடப்பாடி அள்ளக்கைகள்.....காரை..பன்சரா.. செய்வீங்க....கிராம வாரியாக தொண்டர்கள் ஓட்டுப்பதிவு செய்தால் ....... எடப்பாடி.. எட்டப்பன்.... சர்வாதிகாரி....இவர் ராஜாங்க பரமுறையா குமுறும் அடிமட்ட தொண்டர்கள்
அண்ணா தி மு க தொண்டர்கள் அனைவரும் ஐயா Ops பக்கம்மே அடுத்து வரும் தேர்தலிர் ஐயா Ops தலைமையில் ஒரு கூட்டனியை உருவாக்கி வெற்றி பெருவோம் எடப்பாடியை வீட்டிர்க்கு அனுப்புவோம்
மிக அருமையாக கருத்து👌 👏
முதல் முறையாக இவர் பேச்சை கேட்கிறேன்... அருமையான தமிழ் .... கண்ணியமான பேச்சு...
இவரின் பேச்சு நடை உச்சரிப்பு மிக அருமையாக இருக்கிறது.
ஐயா ஒ பன்னீர்செல்வம் 🌱🌱🌱
அண்ணா மருது அருமையான பதிவு 🔥🔥🔥🔥
அண்ணன் மிக அருமையான பதிவை எடுத்துரைத்துள்ளார் அண்ணன் சொல்வதைப் போல் தொண்டர்களின் வாக்கெடுப்பு நடத்தினால் பொதுச் செயலாளர் யார் என்று முடிவுக்கு கொண்டு வரலாம் அருமை அருமை
CT bbye bbye
true speech
Enna thelivu
தொண்டர்களின் வாக்கை கொண்டு தலைமையை நிர்ணயம் செய்யலாம் நிரந்தர பொதுச்செயலாளர் இறந்ததும் காத்திருந்த தம்பி திண்ணையை ஆக்கிரமிப்பு செய்துகொண்டார்
சிறந்த பதிவு தர்மம் வெல்லும்.. 💪
🌱🌱✌️✌️✌️🌱🌱
ஓ பிஎஸ்க்குஅம்மாஆன்மாகொடுக்கும்தண்டனை
மிக சரியான முறையில் அமைந்த இந்த நேர்காணல் வாழ்த்துக்கள்
அண்ணா தரமான உண்மைகள்
தெளிவான பேச்சு, வாழ்த்துக்கள் மருது
என்ன அருமையான தமிழ். மிகவும் அருமையாக பேசுகிறார்.
Annan.alagumaruduraj.admk.unmaithondsn.unmaiy.adithusolliullar.
Sir. Pavan. Penjamin. Bafoob. Jayakumar
அருமை அண்ணா 👌👌
மிக அருமை
மருது அழகுராஜ் அவர்கள் தமிழ் மிக இனிமையாகவும் இயல்பாகவும் இருக்கும்
மிகவும் அருமையான தகவல் சகோதரா.
மருது அழகுராஜ் அண்ணா அருமையான பேச்சு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி, அவமானங்களையும் வெளியேற்றங்களையும் மக்கள் வெகுமானமாக திருப்பித் தருவார்கள் அருமை, தண்ணீரிலே மிதந்து வரும் எறும்பை மீன் திங்கும் அந்த தண்ணீர் வற்றினால் மீனை எரும்பு திங்கும் ,
காலம் மாறும் காட்சிகளும் மாறும் காத்திருப்போம் அண்ணா
மிகவும் அருமையான பதிவு சார்
அருமையான தமிழ் பேச்சாளர்....
அருமையான பதிவு
அதிமுகவில் இப்படி ஒரு தொண்டரா? வியந்துபோனேன். அழகு நடையில் சிறப்பான பதில்கள். வாழ்த்துகள் மருது அழகுராஜ்.
மருதுஅழகுராஜ் ஐயாவின் உன்னைமையான தைரியமான பேச்சு 👍
அன்னன் மருது அழகுராஜ் அருமையான விளக்கம் தந்துள்ளார்
அண்ணன் மருது கடைக்கோடி தொண்டனின் எண்ணத்தையும் உள்ளத்தின் குமுறளையும் எதிர்பார்ப்புகளை அழகாக சொன்னதற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏புரட்சி தலைவர் நாமம்வாழ்க புரட்சி தலைவி அம்மா நாமம் வாழ்க 🙏🙏🙏👌👌
உண்மையே சொல்லிகிறார் வாழ்த்துக்கள்
Anna unmaiyaa pesuhirirgal super Anna
கவிஞர் மருது அழகுராஜ்...
Super speech.. one day truth will triumph...
மிக அருமையான நேர் காணல், கண்ணியமான பேச்சும், அரசியலில் இவரைப்போல் எல்லோரும் இருந்தால் மிகவும் நல்லதொரு சமுதாயம் காண முடியும் என்ற நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் பேட்டி அமைந்தது, வாழ்த்துக்கள் தம்பி மருதுஅழகுராஜ்
உண்மையை உடைத்து சொல்லுகிறார் அழகுராஜ் அண்ணன், தொண்டர்கள் எண்ணம் நீங்க சொல்வது தான்
Super SIR 👍🙏🙏🙏
சரியாண பதில்
மிக மிக அழகான பேச்சு அருமையான விளக்கம் 🙏🙏
நிதானமான பேச்சு , மிகவும் உண்மையான தொண்டர்களின் மனதின் பிரதிபளிப்பு இதுவே நிதர்சனம் , ஒன்றுபட்ட அதிமுக வே வெற்றி பெறும். ஒரு வேலை பொது செயலாளராக மூடி சூட்டிக் கொண்டாலும் 100% வெற்றி என்பது பகல் கனவாக வே முடியும் மக்களில் தொண்டர்களில் ஒருவனாக...
Amirthalinga.
✌️🌱✌️ true
Ops ADMK
@@apmanoj8976 x
அருமையான பேச்சு
அருமையான கருத்து பதிவு மருது நியாமான விவாதம் அனைத்து மக்களும் பார்த்து சென்றடைய வேண்டும் 👍 அருமை 👍👍👍
நன்றாக பேசினேர்கள் அண்ணா
Hats off Mrarudhu Sir...🔥🔥🔥
Super speech
Super Marudhu sir.
உண்மையான பேச்சு நானும் அதிமுக தொண்டன்
Super brother...
Super
அருமையான தமிழ் பேச்சு. வாழ்த்துக்கள் அண்ணன் மருது அழகுராஜ். நிச்சயம் இபிஎஸ் விலக்கப்படுவார் தர்மத்தின் வழியில்.
True
Win for ops
Super sir
great speak sir marudhu keep Going....💪
Gentleman Maruthu azhaguraj is the realistic person and his Tamil speech is so sweet and nice to hear, Best wishes to him for achieving great heights in his political and writing carrier...👏👍👌
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடி தொண்டன் உணர்வுகளையும் மிகச் சரியாக எடுத்து வைத்திருக்கிறார் திருப்பத்தூரில் போட்டியிட்ட அண்ணன் மருது அழகுராஜ் அவர்கள்
மருது முத்து மிக மிக சரியாக பேசுகிறார்.அருமையான தமிழ் பேச்சாளர்....சிறந்த பதிவு தர்மம் வெல்லும்
ஐயா உங்கள் தமிழ் பேச்சு அருமை.
அருமை சார்
அருமை
வாழ்த்துக்கள்
திரு.மருது அழகுராஜ் அவர்களின் தமிழின் உச்சரிப்பு மிக அருமை, அதேபோல் அவரின் ஒவ்வொரு கருத்துகளும் அனைவருக்கும் ஏற்றவைகளாகும். அதிமுகவில் இப்படி ஒரு தமிழ் ஆளுமை, புலமை உள்ள ஒருவரை இன்றுதான் எனக்கு தெரியும். மொத்தத்தில் மருது அழகு! அருமை!! ஆளுமை!!!
மிக நேர்த்தியான கேள்வி... அதி நேர்த்தியான பதில்கள்...
சிறப்பான நேர்காணல் ...
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை மற்றும் மனசாட்சியுடன் பேசிய திரு. மருது அழகுராஜ் உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் 🎊🎊🎊🎊
Arumai
மதிப்பிற்குரிய மருது அழகுராஜா அன்னார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
அருமையான பேட்டி
உண்மை உரக்க சொன்ன அண்ணன் மருது அவர்களுக்கு கடைகோடி தொண்டனின் நன்றி
Z
இவர் பேச்சில் உண்மையான தோற்றமும் கண்ணியமும் இருக்கிறது அதனாலதான் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இவருக்கு நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியர் பொறுப்பை வழங்கியுள்ளார்
It's true speech. Mr marthu Alazkuraj explanation beautiful speech. Thank you
Supper. Anna👍👍👍👍👍👍👍👍
Super 💐💐💐💐👌👌👌
திரு.மருதராஜ் அவர்களுடைய பேச்சு அருமையாக உள்ளது.
தெளிவான ஒரே தொண்டனின் பதில். வாழ்த்துக்கள் அழகு. நான் ,MGR JJ யின் விமர்சகன்
Absolutely correct speech Mr.Marudu
Super thaliva
நல்ல தமிழ் ஆச்சர்யம் அ தி மு கவில் இப்படி ஒரு ஆளா??? அருமை இவரின் படிப்பு இவரை பற்றி தெரிந்து கொள்ள ஆசை
சூப்பர் சூப்பர் ஐயா அவர்களின் உரை
இந்த பேட்டி எடப்பாடி பழனிச்சாமிக்கு செருப்படி அ தி மு க வின் அடிமட்ட தொண்டன் திரு மருது அவர்கள் நன்றி🙏
Unnmaiana thondan maruthu
உன்மை அவனுக்கு சூடு சொரனை எதுவும் கிடையாது ஒற்றை தலைமை வேனும் பணம் வேனும்.. கோடநாடு கொலையாளி
அண்ணன் மருது ராஜ் தான் பொது செயலாளர் பதவிக்கு ஏற்றவர்.
இது ஏற்புடையது
This is the speciality of ADMK. Talented people can't come up. Only people like Rajendra balaji and jeyakumar can shine.
மிகச்சரியாக பேசுகிறார் மருது....
மருது அண்ணா உண்மையான ஆன்மகன்
அருமை பதிவு தொண்டர்கள் இதய குமுறல் வெளியிட்டுள்ளனர் அண்ணன் மருதை க்கு வாழ்த்துக்கள்
Q
G.pandian
Eanathu paratugal
மருது அழகு ராஜ் உண்மை யான கூற்றை கேட்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. அதிமுக கடவுள் காப்பாற்றுவார். தொண்டண்.
Semma speech wow super
True words
Good SEPACH
I support ops
நான் தி மு க தொண்டன் ஆனால் இவருடைய பேச்சு மிகவும் பிடிக்கும், மிக நேர்மையாகவும் உண்மையாகவும், பேசி இருக்கிறார்
100% correct 💯
திறமைமிக்கவர்களை இழப்பது அழிவுக்கு வழிவகுக்கும்
அதிமுக வில் அடிமட்ட தொண்டனும் தலைவராகலாம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்பவர்கள் இந்த சூழ்நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனுக்கு வேண்டாம் அண்ணன் செம்மலையையோ அல்லது செங்கோட்டையன் அவர்களுக்கோ அல்லது திராவிட பற்றாளர் திரு. புகழேந்தி அவர்களுக்கோ கொடுக்கச் சொல்லுங்க பார்ப்போம் முதலில். இதையெல்லாம் கடந்து அண்ணன் அழகு மருதுக்கு சிறந்த திறமைக்கு பதவி கொடுப்பார்கள் என்பது நடக்காத செயல்.
Really superb conversation
அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.. வாழ்த்துக்கள் அழகு சார். 👍👍
What a great speech
மருது முத்து மிக மிக சரியாக பேசுகிறார்.
Not Maruthu Muthu, he is Maruthu Alaguraj
உங்கள் நேர்மையான வார்த்தைகள் எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும்
Great speech, OPS👏👏🔥🔥👍
மருது அண்ணா 💥💥
நானும் அதிமுக தான். உண்மையான எனது கருத்து கூட இதுதான்.அண்ணன் ஓபிஎஸ் தான் எனது தலைவர்.
ஓபிஎஸ்-க்கு என் ஆதரவு
Maruthu sir...ungal pechu miga azhagu
சரியான விளக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள்
கிராமத்தில் மாவட்டவாரியாக ஓட்டுப்பெட்டியை வைத்து தேர்தல் நடத்துங்கள். அடிமட்ட தொண்டர்கள் குமுறல்.
சர்வாதிகாரியா...... எடப்பாடி....இது. சொத்து..... புரட்சி தலைவர்..... சொத்து. ஆட்டையை. போடுகிராறா எடப்பாடி அப்பன் சொத்து இல்லை. இச்சொத்தை பேணிகாத்த புரட்சி தலைவி அம்மாவின் இடத்தில் உட்கார யாருக்கும் தகுதி இல்லை ஒபிஎஸ் சை தவிர பொறாமை...பீடை ... பிடித்த எடப்பாடி சின்னம்மா என்று காலை பிடித்து இடத்தை பிடித்தாறே இது இந்த கேவலமான செயலில் ஈடுப்பட்டு பதவியை புடுங்கியது சரியா விட்டுக்கொடுத்தாரே ...மா... மனிதன்....ஒபிஎஸ்...இவர் மனிதனா..... பச்சோந்தி...... எடப்பாடி.....மனிதனா. இரட்டை தலைமை என்றார்களே இதுவும் ஏற்றாறே ..........அப்பாவி.....................ஒபிஎஸ்.......... மீண்டும் ஒற்றை...முறையா...... எடப்பாடி ஜாதிகலவரம்.....செய்யுராறு....பாட்டில்...வீச்சாளர்....... எடப்பாடி அள்ளக்கைகள்.....காரை..பன்சரா.. செய்வீங்க....கிராம வாரியாக தொண்டர்கள் ஓட்டுப்பதிவு செய்தால் ....... எடப்பாடி.. எட்டப்பன்.... சர்வாதிகாரி....இவர் ராஜாங்க பரமுறையா குமுறும் அடிமட்ட தொண்டர்கள்
Maruthu Anna Correct Yathartha Speech
OPS 🔥🔥🔥
சிறப்பு அருமையான கருத்து
தொண்டர்கள் ஒபிஎஸ் பக்கம் தான்
சமத்துவ மக்கள் கட்சி யின்.முன்னாள் மாநில கொள்கைபரப்பு செயலாளர்.. மருது அழகுராஜ் ...தமிழ் பேச்சு மிக அறிமை அண்ணா....
ஆரம்பத்தில் தேமுதிக. அப்புறமா சமத்துவ மக்கள் கட்சி இப்போ OPS அணியா
நாளை? ??
முதலில் தேமுதிகவின் மாநில நிர்வாகியாகத்தான் இருந்தார்.
Excellent Speech by Mr.Marudhu
அண்ணா தி மு க தொண்டர்கள் அனைவரும் ஐயா Ops பக்கம்மே அடுத்து வரும் தேர்தலிர் ஐயா Ops தலைமையில் ஒரு கூட்டனியை உருவாக்கி வெற்றி பெருவோம் எடப்பாடியை வீட்டிர்க்கு அனுப்புவோம்
Ops👎 eps✌👍
@@Victor-c7h ops 🔥🔥🔥
அம்மாவின் வளர்ப்பு ஐயா ஒபிஎஸ் நிகழ்காலப் பரதன்
மருது மிக மிக சரியாக பேசுகிறார்.
It's real healthy interview fr Mr. Alagu ,
எடப்பாடி மக்கள் வெறுக்கும் நபர்
அழகான வார்த்தை கலந்த பதில்கள்
நல்ல மனிதர் உண்மையான தோற்றமும் கண்ணியமும் இருக்கிறது
தெளிவான பேச்சு வார்த்தைகள் தொண்டர்கள் மனதில் இருப்பதை அப்படியே சொல்லி இருக்கிறார்கள் 🙏🙏🙏🌱🌱✌✌
Arumai arumai anna.🤞🤞🤞
உண்மை