இந்த கோமாளிகளை...Sasikanth Senthil ex-IAS Latest Speech on Manipur | Amit Shah | Modi
HTML-код
- Опубликовано: 25 июн 2023
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
"பாஜக என்பது கட்சி அல்ல, அது ஒரு சூழ்ச்சி!"
Muder gel
Yes it's not a political party .BJP is
Doing Cunning and volince makers. Indian Democracy Spoiling party.
அருமை அருமை
போட்டு உடைத்திருக்கிறார்👍
ஹிஹிஹி சாதாரண சூழ்ச்சி இல்லை கடைந்தெடுத்த பிராமண சூழ்ச்சி.
IPS தகுதி பெற்றதால் தனக்கு நிகரான தலைவர் எவருமில்லை என்ற தலைக்கனம் பிடித்த அண்ணாமலை இவருடைய பேச்சை கேட்க வேண்டும்
Excellent
Poda thevidiya payleee poi dmk karan sunniya payalee 😂😂😂
உண்மை ஆட்டு மலை கலவரம் செய்யவே Rss ஆல் உருவாக்கின சங்கி.
அதிக இடங்களில் இவர் உரையாற்ற வேண்டும். ஒரு எழுச்சி காங்கிரஸில் உருவாகும் என்ற நம்பிக்கை உண்டாகிறது.
இவரை தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக நியமிக்கலாம் ❤🎉
Yes,it’s my opinion too.Great
ஆலோசனையில் உள்ளது நண்பா... அநேகமாக செயல் தலைவராக வாய்ப்பு ❤
Sir Neenga indha pechai Nirtthaatheenga... 👍👍👍
sure..the best choice. He can able to educate politics to the younger generation.
@@mediamanstudio5977😊😊
😂ll & I😊ll
இப்படி பேசும் தலைவரை தலைவன் ஆக்கு தமிழ் நாடு காங்கிரஸ் வளரும்
ஊக்கிவிப்போம்..
வயதிலும் அனுபவத்திலும் அதிகமாக உள்ள பெரியவர்களை மனதில் கொண்டு இருப்பது நல்லது..
sariya sonninga
கண்டிப்பாக இப்படிப்பட்ட அறிவாளிகளை காங்கிரஸில் சேர்த்து சேர்த்து கட்சியைப் பலப்படுத்துங்கள்.
😂😂😂
ஈழப் படுகொலை= காங்கிரஸ்
அழகான மாஸ் பேச்சு. வாழ்த்துக்கள் திரு. சசிகாந்த் சார். வெற்றி நமக்கே. நன்றி.
முற்றிலும் சரியானது.... சமுகத்தில் உங்களைப் போன்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிற உங்களுக்கு பாராட்டுக்கள்.
காங்கிரஸ் ல இப்படி ஓரு பேச்சாளர் தலைவர் இப்போது இல்லை... சசிகந்த் அண்ணா சரியான தேர்வ்வு... மக்கள் இடத்தில் பிஜேபி யை முக திரையை கிழிக்க வேண்டும்
எங்கள் குக்கிராமம் வரை வந்து உரையாற்றியவர்
வடமாநிலங்களில் காங்கிரஸ் சார்பாக Dr கன்னையா குமார் (PhD in political science, JNU) என்ற இளைஞர், நகைச்சுவை கலந்த ஆக்ரோசத்துடன் தேசிய உணர்வைத் தூண்டும் வண்ணம் அறிவு சார்ந்த கருத்துக்களை இந்தி மொழியில், மக்களிடம் கொண்டு சேர்த்து, பிளந்து கட்டிக் கொண்டிருக்கிறார். மாநில அளவில் இவர்களின் சேவை மிக முக்கியமானது.
True Sir. We Should Understand Sir.
மணிப்பூர் மக்களை பாதுகாக்க வேண்டும்.
🇮🇳🌍
யாழ்ப்பாணத்துல ஒண்ணரை லட்சம் மக்கள் உயிரோட இருக்காங்க!
சிங்கம் கூண்டை விட்டு வெளியே வந்துவிட்டது..சசிகாந்த் சார்..வாழ்த்துகள்
Good selection Rahul.
We welcom our cong.
அருமை சார். பாசிச ஆட்சிக்கு எதிரான ஆயுதம் உங்கள் சொல் வீச்சு!
வாழ்த்துகள் 💐
துன்புறும், வாழ்வை இழந்து தவிக்கும் நம் "மணிப்பூர்" மாநில மக்களுக்கான விழிப்புணர்வு உரிமைக்கான குரல்.....உலகம் முழுவதும் இது போன்ற உரிமைக்குரல்கள் "சூழ்ச்சி கயவர்களின்' வெவிப்பறையில் ஈயம் பாய்ச்சட்டும்...
இவரை போன்ற இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை பொறுப்புக்கு வர வேண்டும்
நல்ல மனிதர். அறிவார்ந்த பேச்சு. பிரச்சினை பார்த்து பயப்படாமல் எதிர்த்து நின்று பார்த்தால் நீயும் வீரனே.
மிக மிக அருமையான விளக்கம். இதை மக்கள்.
புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
I. A. S. அவர்களுக்கு. நன்றி. 🙏வணக்கம். வாழ்த்துக்கள். 🌹🌹🌹❤❤❤❤❤
செம பேச்சு ,பிஜேபி நாட்டை பிரித்து அரசியல் வேட்டையாடும் நயவஞ்சக கட்சி.
Evm
Maatrungal
சசிகாந்த் மனிதாபிமானம் உள்ள அருமையான மணிதர். அன்பு பாசம் நேசம் உள்ளவர்களே பெரும்பான்மையினர். அருமையான வார்த்தை சூப்பர் பேச்சு ❤👍👏🤲🤝👌🙏
காஷ்மீர்ல பண்டிட்களின் நிலைமையை பேச ரு நாதாரிகூட இல்லையே
கடந்த மாநில தேர்தலில் இவருடைய பணி மகத்தானது
👍🌹 🇮🇳🌍.
உண்மையான உணர்வுபூர்வமான பேச்சு.திரு சசிகாந்த் போன்ற பலர் பல மாநிலங்களில் இந்த பரப்புரை செய்ய வேண்டும்.மணிப்பூர்பன்ற கலவரம் பிற மாநிலங்களில் பரவுவதை தடுக்க வேண்டும்.அய்யா அவர்களின் அற்புதமான பதிவுக்கு நன்றி
திரு.செந்தில் அவர்களுக்கு நன்றி.நீங்கள் மட்டுமே இந்த சங்கிகளைப் பற்றி சரியாக தெரிவித்திர்கள்.கோமாளிகள் நாடு கண்ணீர் விடுகிறது.
Well-done sakthi kanth.
சகோதரர் சசிகாந்த் சொல்வது 💯💯 சரியான பார்வை
வேடிக்கை பார்க்காமல் நாட்டையும் மக்களையும் காக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும்!!
எல்லோருக்கும் எளிதாகப் புரியும்படி அரசியல் சூழ்ச்சிகளை நன்றாகச் சொல்கிறார் . தமிழில் இவரும் இந்தியில் Dr. கன்னையா குமாரும் செய்யும் சேவை அளப்பரியது. இவர்கள் போல் தேசிய நலன் சார்ந்த அறிவுடைவர்கள்தான் தலைவர்களாக வேண்டும்.
Rightly said
அன்பு சகோதரர் சசி காந்த் அவர்களின் பேச்சு அருமை.
Respected Speech.... Real IAS..
Edu mathri 20 IAS Grad
Officer India Erundal bright Feature
In India very short period in
Develop Country
Once Again Thanks to
Mr.Sasikanth senthil - Ex IAS
இன்றைய சூழ்நிலைக்கு தேவையான, அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் சசிகாந்த் ஐயா. வாழ்க தமிழ். வளர்க என் தமிழ் சமூகம்🎉😅
இந்த சிந்தனைதான் நாட்டோட வலர்ச்சி
தமிழ் வாழ்க என்று சொல்லாதீர்கள் நண்பரே! மனிதம் வாழ்க என்று சொல்லுங்கள்.
100percent correct Mr Sasikanth Senthil. Every one should bear this in mind
ஐயா. நீங்கள் சொல்வது உண்மை. உண்மை. ஆள்பவருக்கு மனிதாபிமானம். அறிவுஅற்றவர் களின் கையில் ஆட்சி.
கோமாளி சரியான பெயர்தான் 🎉
உண்மையான கோமாளிகள் என்று அவர்களை கருதிவிட வேண்டாம். அது ஒரு காரிய பைத்தியம். அவர்களுக்கு தேவையான காரியத்தை முடிக்க தெரிந்தவர்கள்.
காரியகார 🥳👹 கோமளி கூட்டம் 🌍 உலகம் அரிய ஆரம்பித்துள்ளது. ஜெய்ஹிந்🇮🇳🌍.
சசிகாந்த் செந்தில் உங்கள் பேச்சு வித்தியாசமாக இருக்கிறது. பாராட்டுக்கள்
Evm மெஷினில் ஏற்கனவே 50ஆயிரம், 1 லட்சம் வாக்குகளை தாமரைக்கு அழுத்திவிட்டுதான் வாக்கு சாவடியில் ஓட்டுக்காக வைக்க படுகிறது.அரசியல் கட்சிகள் விழிபுபோடு இருக்க வேண்டும்.
Maybe the reason to win the elections
Very nice and true.
என்ன ஒரு தெளிவான பேச்சு ❤
🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳 அருமையான அருமை கருத்து இது தான் ஜனநாயக உண்மையான பேச்சு இது தான் புரட்சி இது தான் மக்கள் ஆட்சி I. A. S
சங்கிபயலுக இவர் மூத்திரத்தை வாங்கி குடிங்கடா
கலெக்டர் ஐயா சூப்பர்.
கோமாளி கோமாவில் போய் 9 வருடம் ஆகிறது.
தீடீர் முழிப்பு
மக்களைத்தான் கோமாளியாக, ஏமாளியாக, 😞 கோமாவில் ஆக்கிவிட்டது ஒன்றைய அரசு. கோமவிலிரிந்து மக்கள் 😟🫡 விழித்துக் கொண்டுள்ளது. மக்கள் 👬👨👩👧👦ஒற்றுமையின் விழிப் உணர்வு, அருமையான பதிவு, வாழ்த்துக்கள் 💐 ஜெய்ஹிந் 🇮🇳🌍.
@@ilyasbuhary11619
அருமையான ,சிந்திக்ககூடிய கருத்துக்கள்;
சரியான நேரத்தில், சரியான மனிதரின் கருத்துகள்,வாழ்த்துகள் அண்ணா
அண்ணாமலை க்கு சரியான மாற்று தலைவர்
சங்கி கோமாளிகள் சிந்திக்க மாட்டார்கள்
Appreciation for your inspiration sir. Great, we need people like you in indian politics
Very good speech valthukkal tholar 🎉🎉🎉
தோழர் சசிகாந்த் செந்திலின் உரை ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடு !❤
அருமை அனைவரும் சிந்தித்தால் மாற்றம் வரும்
இந்த ஒரு விஷயத்தில் ஹிந்தி தெரிந்தால் ஹிந்தி பேசும் மக்களுக்கு எடுத்து சொல்ல எங்களை போன்றவர்களுக்கு முடியவில்லை. உங்கள் நல்ல கருத்துக்களை இந்தியிலும் தமிழிலும் கொடுங்கள்
Excellent speech it should be reach all over Tamilnadu nook n corner
Not only TN but all over India
மிகவும் துணிச்சலான... பேச்சு நம்மவர்கள் உயர்ந்த பதவிக்கு போனால் இப்படித்தான் நடக்கும்....அவருடைய பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி
56 இன்ச் 356 நாள் Manipur எரிய விட்டுறுவர்கள்.
இந்தியாவே வேண்டாம் என்று ஒற்றுமையாக இருந்த மணிப்பூர் மக்களிடம் பிரிவினையை தூண்டி கலவரத்தை வேண்டுமென்றே நடத்திக் கொண்டிருக்கிறது
What a speech sasikanth. Ideology and Intelligence way of narrative is excellent. Bring back Nehru’s 🇮🇳
உண்மைதான் ! தயவு செஞ்சு மற்ற அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்.... பிஜேபி கட்சி அல்ல அது ஒரு சூழ்ச்சி
Good 💯 👍 thanks sasikanth sar ungal savai thea natteaku thavai sar valthukal thanku sir
2050 வரை இப்படியே கதறிக் கொண்டே இருக்கலாம்.
@@tjayakumar7589 2050 வரை கூட்டு கற்பழிப்பு, மணிப்பூர் மாரி ஜாதி மத கலவரம் பண்ணிகிட்டே இருப்ப
@@tjayakumar7589 கதறல் திரும்பும் திமிர்கள் அடங்கும்
இது சிறந்த பேச்சு மட்டுமல்ல. மானத்தையும் உரிமையையும் மீட்டெடுக்க அனைவரும் சிந்தித்து ஒரு மனதோடு சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்ப்படுத்த நமக்கு கொடுக்கப்பட்ட சவால்.
Very good Speach..Big Salute Sir... 💐💐💐💐
All Indians are our brothers and sisters...including ☪️ and ✝️....well said sir, everyone must comeout. 👏
ஒவ்வொரு மணிதர்க்கும் பொருந்தும் செந்தில் ஸார் உங்களைப் போன்றவர்களின் விளக்கம் நல்லவர்களின் வாழ்வு
அருமையான (விளக்கம்)பதிலுரை, சகோதரருக்கு வாழ்த்துக்கள்!
மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்கிற தையிரியம் தான் வேறில்லை
Big salute Sasikanth sir.🎉
வலைத்தளம் பார்க்கும் அன்பர்களுக்கு மட்டும் தங்கள் கருத்துக்கள் கேட்க முடியும் அனைவருக்கும் நல்ல கருத்துக்கள் சென்றடைய நிறைய பொதுக்கூட்டம் பிரஸ்மீட் என்று எங்கும் ஒலிக்கட்டும் நன்றி சகோதரா வாழ்த்துக்கள் ❤
He is a leader material. Hope AICC make him TN congress head.
Clear information hats off to u ,other politician must learn from him how to speak with public,he is very humble and decent person,
பக்கத்து வீட்டில் தீ தீ பற்றி எறிந்தால் நம் வீட்டில் எறியும் என்ற கதை நம்மவர்கள் உசார்.
Wow,He is my favorite.Sasikanth Senthil sir I love you.Congress party must appoint him as a congress leader in Tamilnadu.very intelligent IAS officer.
Respected speech India proud to be a son of our nation God bless you all the best jai hind
Dear Mr. Sasikanth, l find that you are an erudite politician. You can contribute a lot to the growth of the nation and I hope, Rahul Gandhi makes use of your service, in the forthcoming elections. Wishing you all the best.
பி. ஜே. பி. ஒரு சூழ்ச்சி - தெளிவாகச்் சொன்னீர்கள்.. எவ்வளவு முதிர்ச்சி!! இதுதான் சிறந்த ஆளுமை. அண்ணாமலை ஆளுமையல்ல. ஒரு சூழ்ச்சி. சூதுவாதின் பிறப்பிடம்..
நீங்க சொல்லுவது தான் 100சதவீதம் உண்மை அருமையா சொன்னிங்க
அருமையான விளக்கம். பிஜேபி யின் இந்த
அரசியல் சூழ்ச்சியை வாக்களிக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Sir your speech 100 percentage true.
அருமை அருமை தோழரே
சார் நீங்க ஒவ்வெரு மாவட்டத்திலும் பேசவும்
சற்றே யோசிக்க வைத்த பேச்சு
ஆனால்அருமை
சிறந்த ஆளுமை தன்மை மற்றும் ஒருங்கிணைப்பு பேச்சு... நன்றி..
Well said sir. Time for Rahul to get seated as prime minister in 2024. All prayers with you.
Supper
Rahul was right person
பாஜாகாவ பத்திபேசுவது வேஸ்ட் வரும்தேர்லில் வீட்டுக்கு அனுப்ப மக்களை தயார்படுத்தனும் அந்தந்த மாநில கட்சிகள் முனைப்புடன் செயல்படனும்.உங்கள் பேச்சு அனைத்து மக்களுக்கும் எடுத்துசெல்லவேண்டும்
You are great...very practical speech. If you translate your speech in other languages, it will be great initiative. 👍
Very good idea
Yes it has to be reached all over India
திரு.சசிகாந்த்செந்தில் IAS RTD அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி . அருமையான பதிவு . பிஜேபி ஆர் எஸ் எஸ் பாசிட் மோடி அரசு ஒழிக
Excellent Sasikanth IAS Sir, very good enlightenment.
Super good speach by MR senthil
Thank you so much 🤝🤝
My BJP devloped by people like you,
We are (hindus) get awareness by such speeches 👍
மக்கள் எல்லோரிடமும் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
Mr Sasikanth a fit person to Head TN CONGRESS
Well said sir💙❤️👌👍🎉💐
God gifted person for the nation.
இவர் போன்ற தலைவர்கள், உண்மையை உள்ளவாறே, உரக்கச்சொல்லும் தலைவர்கள் கண்டிப்பாகத் தேவை.
GOOD. SPEECH SIR
Very respected sir you should become Union Home Minister, si it's my prayer and wish.
உங்களை போன்று எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பேசுபவர்கள் தான் இன்றைய தேவை. அப்போது தான் அவர்களும் தங்களை அரசியல்படுத்தி கொண்டு பாசிசத்தை எதிர்த்து குரல் கொடுக்க முன் வருவதற்கு வாய்ப்பாக அமையும். உங்களின் பணி சிறக்க, நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
When I was principal of a school, there was problem between two cricket teams.
I went to solve. I realised the vice principal is creating more problem
I told him to be away from the place
The player's went and playing peacefully played peacefully
If RSS away from Manipur the people will come together peace will come back to Manipur
Excellent speech sir ..He wants the people to come forward and oppose the cruel and fascist BJP ...
Very good Sasi Ganth Sir keepitib
I Apreciate your post🎉
அருமையான பதிவு இதுபோன்று படித்தவர்கல் பேசுவதர்க்கு தய்றியமாகமுன்வரவேன்டும் வாழ்த்துக்கள்
மிகவும் அருமை 👌...
சகோதரர் சசிகாந்த் செந்தில் உரை ....
உண்மையின் உரைகல்...
அனைவருக்கும்... விழிப்புணர்வு தேவை
என்பதை உணர்ந்து... உணர்த்திய தோழருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
வேற லெவல் .இதனால் தான் இவர் கலெக்டரா இருந்திருக்கார். சூப்பர் சூப்பர் சூப்பர் சார்.
அருமை சசி. தொடர்ந்து நீங்கள் பொது மேடையில் பேசவேண்டும்
புரட்ச்சி பேச்சு வாழ்க தமிழ் நாடு
ஜெய்ஹிந்த்
Jaihind
திரு ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு நன்றி அன்றும் இன்றும் என்றும் நீங்கள் நீதியை பேசுகிறீர்கள் அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நீங்கள் ஒரு நல்ல கட்சியில் சேர்ந்து நல்லது செய்யுங்கள்🎉
We pray to the Almighty God to make you Home Minister of India if all opposition parties coming together to oppose BJP, we pray for the unity, unity in diversity
Very nice speech. Congratulations sir🎉
கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
Good awareness coverage on Govt.'s atrocities on human beings Manipur of recent incidents. We all should raise our voices. ,,, Thank you
Just great Mr. Sasikanth..
We need rational minds like You.
Dear Sasikanth Senthil sir, you have done a marvellous job in Karnataka election. Please continue congress winning streak for the upcoming 5 state elections, be part of it. We are expecting more from your to be the instrument of change and get rid of the facial BJP government. Well done 👏👏👏👍
Excellent, Relevant and Meaningful Speech
சார் அருமையான பேச்சு இது போன்று அதிமாக நீங்கள் பேச வேண்டும் என்ன சொன்னாலும் திருந்தாத மனிதர்கள் இருக்கிறார்கள் உங்களை போன்றவர்கள் தான் இப்போது கட்சிக்கு தேவை நன்றி
A bold IAS officer. These kind of officers needed to save democracy in our country 🙄
Excellent Speech!
Very respected speech congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
திரு.சசிகாந்த் I.A.S. அவர்களுக்கு இனிய வணக்கம் 🙏 சார்.தங்கள் பேச்சு முற்றிலும் உண்மை உண்மை வாழ்க வளர்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்
Collector sir enga oorai serunthavar . அருமையான மனிதர். நானும் பள்ளி வயதில் சர்ச் , பள்ளிவாசல்னு எல்லா இடத்துக்கும் போவோம் .எல்லா தெய்வத்தையும் வணங்குவோம். அந்த ஒற்றுமை ரொம்ப பிடிச்சிருந்தது.