"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே " - பொன்முடியார் (312 - புறநானூறு)
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே." - பொன்முடியார் (312 - புறநானூறு)
❤️❤️❤️
very good. Congrats.
மிக்க நன்றி
அருமை 🌹
மிக்க நன்றி
Beautiful ♥️
Thank you da 💚
Super
மிக்க நன்றி
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே " - பொன்முடியார் (312 - புறநானூறு)
No views25-Jun-2021 - சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
- கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கல் அருமை மகள் Sakthi Jothi
நன்றி அப்பா