அருமையான தேவ தாசர் இவர்களோடு இணைந்து பல இடங்களில் சேர்ந்து ஊழியம் செய்துள்ளேன்.ஆண்டவர் தேவ தாசருக்கு நீடித்த ஆயுளை தருவாராக ஆசீர்வாதிப்பாராக அநேக மக்களுக்கு இன்னும் தேவன் இவரை பயன் படுத்துவார் ஆமென்
ஆண்டவருக்கு நன்றி. மதிப்பிற்குரிய Dr. Pushparaj அய்யா அவர்கள் நல்ல நற்செய்தி அறிவிப்பாளர், நல்ல கருத்துள்ள பல பாடல்களை எழுதியவர், அவை கருத்தாழம் மிக்க தாகவும் இன்றும் நமது வாழ்வுக்குப் பயனுள்ள வைகளாகவும் காலத்தால் அழியாத பாடல்களாகவும் இருக்கின்றன. அவை என் மனதில் நிற்கின்றன. இவரது கிறிஸ்தவ செய்திகள், கட்டுரைகள் பயனுள்ளவை! ..... இன வைராக்கியம், சாதி வைராக்கியம், கலாச்சார வைராக்கியம் அர்ப்பணிக்கப்பட்ட நல்ல கிறிஸ்தவனின் பண்புகள் அல்ல! அவை கிறிஸ்தவம் வளர மிகப் பெரிய தடைகள்! இவைகள் நீங்க வேண்டும், இவைகளை நீக்க வேண்டும்! ஊழியத்தில் விளம்பரங்களும் ஆடம்பரங்களும் கிறிஸ்துவை புறக்கணித்துவிட்டு, கிறிஸ்துவை அறிவிக்க முயலும் மாய்மாலம்! இவைகளையும் விட்டு நம்ம ஆட்கள் விலக வேண்டும்! ஏசாயா 58:11 வசனம் உண்மையாய் கர்த்தரை சார்ந்து கொள்பவர்களுக்கு தேவன் நடத்தும் விதம்! நமது தேவைகளை தேவனிடம் மட்டும் சொன்னால் போதும், அவர் பார்த்துக் கொள்வார். தனிப்பட்ட தேவைகளை, ஊழியத்தின் தேவைகளை பிறரிடம் சொல்ல வேண்டியதில்லை! அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா வெளியரங்கமாகப் பதிலளிக்க விரும்பினால், உங்கள் தேவைகளை தேவனிடம் மட்டும் கூறுங்கள்! தேவன் தமது உண்மையுள்ள பிள்ளைகளை, ஊழியர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை! கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!
Praise God இது போன்ற உண்மையாய் உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லை என்று கூறுகிற உண்மையான (ஜாமக்காரன்கள்) ஊழியக்காரர்கள் தமிழ் நாட்டிற்கு கண்டிப்பாக தேவை.
இயேசு அப்பா ஆம் உண்மை வசனத்தை வாசிக்க தியானம் செய்ய ஜெபிக்க வசனத்தை வைத்து ஒப்பிட்டு ப் பார்க்க கிருபை தாங்க. பரிசுத்த ஆவியானவர் உதவி செயுங்கள் கெஞ்சுகிறேன்
சகோதரரை நேரில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்தேன்.இரண்டு வருடங்கள் முன் அவருடைய கூட்டத்தில் பங்கு பெற்றேன்.அன்று எப்படியோ அதே போல் இன்றும் தெளிவாக சத்தியம் கூறுபவர்
ஐயா அருமையாக சொன்னீங்க பெந்த கோஸ்தே மற்றும் அப்போஸ்தலர் சபையை சேர்ந்தவர்கள் மற்றவர்களை நீங்கள் உயிருள்ள சபைக்கு வாங்க என்கிறார்கள் ஆனால் அவர்கள் சபைக்கு வருகிற காணிக்கை வருமான கணக்கை அறிவிக்க மாட்டார்கள். ஆண்டவர் உக்கிரானத்தை பார்க்கிறார ❤
அய்யா சாத்தான் வெட்கக் பட்டு போகும் படியான ஊழியம் செய்யும் அந்த இரகசியத்தை (பணமில்லாமல்)கொஞ்சம் வெளிப்படுத்துங்கள் அய்யா அது எங்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும்
என் பெயர் ஷீபா கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பக்கம் ஒரு ஏஜி சர்ச்சுக்கு போயிருக்கும் போது கல்லறைத் தோட்டம் வாங்க பணம் வசூலித்தார்கள் என்னுடைய பெற்றோரும் பணம் கொடுத்தார்கள்.அப்போது பணம் கொடுக்காதவர்களை அடக்கம் பண்ண இடம் கொடுத்தார்கள் . ஆனால் சமீபத்தில் இறந்து போன எங்கள் அப்பாவை அடக்கம் செய்ய இடமில்லை என்று சொன்னார்கள்.ஊழியக்காரனுடைய நாவு- இரு நாக்கு,வழி- இருவழி.பேசுவது வேதம்.போடுவது வேஷம்.அவர்கள் நோக்கம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் ஆடம்பரம் .1-ம் வகுப்பு படிக்காதவனும் ரெவரனட் (Reverent) என்ற பட்டத்தோடு அலைவான்.இது ஏஜி ல்அதிகம்
100% correct.now days preaching is a business no doubt only money .many richest preachers r in tamilnadu.leading luxurious life.did they work nd earn money.defenitly no job bt money coming .....
உண்மைதான், நீங்கள் கிறிஸ்து இயேசு ஒருவரை மட்டுமே நோக்கிப் பாருங்கள் , கடைசி காலம் இப்படித்தான் இருக்கும் ! சபை ஊழியர்கள் ஆடம்பரத்தை நாடுகிறார்கள், எல்லா சபை மக்களும் வெகுவாய் வஞ்சிக்கப்படுகிறார்கள் ! கத்தோலிக்க சபைமுதல் இன்றைய பெந்தகொஸ்தே சபைவரை அனைத்தும் நாசமாய் போய்விட்டது ! இன்றைய காலகட்டத்தில் ஆயிரத்தில் ஒரு ஊழியரைத்தான் நம்ப முடிகிறது ! உங்கள் பதிவைப்பார்த்தவுடன் மனதுக்கு வேதனையாக உள்ளது .
அனேகம் தேவமனிதர்கள் இயேசு யார்பிதாயார் என்றே தெரியாமலே பிரசங்கம்பண்றாங்கஒன்றான மெய்தேவன் இயேசு கிறிஸ்து அவர் யார் என்றுஅறிவதே நித்திய ஜீவன் யோவான் 17-3 ஆமேன்.
Tremendous. Jesus be wid U always nd allways. He will lead you mightly because He needs U . Let da name of Jesus be glorified through u nd ur Ministry. I am 89,in da ministry of Jesus in North India. Please pray for the North Indian People.
தன்னுடைய ஊழியத்திற்கு பணம் கேட்க்காத உண்மையான ஊழியர் ஜாமக்காரன் பத்திரிகை க்கு இதுவரை நான் ஒரு ரூபாய் கூட கொடுத்தது கிடையாது ஆனாலும் கடந்த பதினைந்தது ஆண்டுகளாக பத்திரிகை வந்து கொண்டே இருக்கிறது
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. மத்தேயு 6:24
யோ 3:13, பரலோகத்திலிருந்து இருப்பவரும், இறங்கினவர், ஏறிப்போனவர் இயேசுகிறிஸ்துவை தவிர வேறு யாருமில்லை.! யோவா 14:2,3, சொல்கிறது : என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் ( mansions : மாளிகை போன்ற வாழும் அறைகள் /விடுகள் )இருக்கிறது. நான் போய் அங்கே, உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ( மாபெரும் மாளிகையை )ஆயத்தம் செய்து விட்டு, வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்து கொள்ளுவேன் என்கிறது.! 👉 ஆனால், இயேசு கிறிஸ்து பூமிக்கு திரும்பி வந்து, மரித்துப்போன எந்த பரிசுத்தவான்களையோ, உயிரோடிருக்கிறவர்களையோ இன்னும் அழைத்து செல்லவில்லை.! ஆனால், இன்று அநேக இரட்சிக்கப்படாத அப்போஸ்தல தீர்க்கதரிசன வரம் பெற்ற ஊழியர்களும், விசுவாசிகளும், தினம் தோறும் பரலோகத்திற்கு போய் வருகிறார்கள், மகிமையின் ஒளியும், ஆவியுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை தினந்தோறும் பார்க்கிறார்களாம், இந்த பொய் சாட்சிகளை பின்பற்றுகிற அநேகர் இந்த போலிகளையும், பொய்களையும் உண்மை என்று நம்புகிறார்கள்.! காரணம் : இவர்களுக்குள் ( கள்ள ஊழியர்கள், விசுவாசிகள் ஊள்ளத்திற்குள் )சத்திய வசனமும் இல்லை, சாத்தியவசனமாகிய இயேசு கிறிஸ்துவும் இல்லை. இவர்கள் அனைவரும் ஆசிர்வாதம், பணம், பொருள், இன்பம், ஆடம்பரம்,உல்லாசம், மனம் போல் வாழ்க்கை இவைகளுக்காகவே ஊழியம் செய்கிறார்கள், விசுவாசிகள் போன்று வேஷம் போடுகிறார்கள்.! போலி பிரசங்கிகள் சொல்லும் பொய் சாட்சிகளும், போலி ஆசிர்வாதங்களையும் நம்பி, வேதம் படிப்பதை விட்டு விட்டார்கள்.! இதனாலேயே கிறிஸ்தவ ஊழியங்களும், ஊழியர்களும், அவர்களை பின்பற்றும் விசுவாச போலிகளும் நிறைந்த உலகளாவிய கிறிஸ்தவ சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.! என்பதே உண்மை.!🙏 Dr. Puspharaj தமிழகத்தின் விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு குறைந்த ஒரிரண்டு ஊழியர்களில் ஒருவர்.!🙏
சார் சொல்கிறார்:: பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வசதி இல்லை- பிள்ளைக்கு நல்ல வரன் பார்க்க பணம் இல்லை-என்று. இந்த எண்ணங்கள் ,குடும்ப தலைவனுக்கு அவசியம். ஆனால் ஊழியக்காரருக்கு..? இது போன்ற பாரங்களோடு தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. ஒரு உரையில் இரண்டு கத்தி..can't. ""எல்லோரும் என்னை போல இருந்து விட்டால்"".. அப்போஸ்தலர் பவுலின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.
நான் இதுவரையில் இப்பேர்பட்ட ஒரு நல் மனிதரை கண்டதில்லை,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
நல்ல மனிதனென்று சொல்வதற்கு இவ்வுலகில் எவருமில்லை !
( கிறிஸ்து இயேசுவைத் தவிர )
அருமையான தேவ தாசர் இவர்களோடு இணைந்து பல இடங்களில் சேர்ந்து ஊழியம் செய்துள்ளேன்.ஆண்டவர் தேவ தாசருக்கு நீடித்த ஆயுளை தருவாராக ஆசீர்வாதிப்பாராக அநேக மக்களுக்கு இன்னும் தேவன் இவரை பயன் படுத்துவார் ஆமென்
சிந்திக்க வைத்த சில உண்மைகள்..வரவேற்க்கவேண்டியவைகள்.ஆமென்
ஆண்டவருக்கு நன்றி.
மதிப்பிற்குரிய Dr. Pushparaj அய்யா அவர்கள் நல்ல நற்செய்தி அறிவிப்பாளர்,
நல்ல கருத்துள்ள பல பாடல்களை எழுதியவர், அவை கருத்தாழம் மிக்க தாகவும் இன்றும் நமது வாழ்வுக்குப் பயனுள்ள வைகளாகவும் காலத்தால் அழியாத பாடல்களாகவும் இருக்கின்றன. அவை என் மனதில் நிற்கின்றன.
இவரது கிறிஸ்தவ செய்திகள், கட்டுரைகள் பயனுள்ளவை!
.....
இன வைராக்கியம், சாதி வைராக்கியம், கலாச்சார வைராக்கியம் அர்ப்பணிக்கப்பட்ட நல்ல கிறிஸ்தவனின் பண்புகள் அல்ல! அவை கிறிஸ்தவம் வளர மிகப் பெரிய தடைகள்! இவைகள் நீங்க வேண்டும், இவைகளை நீக்க வேண்டும்!
ஊழியத்தில் விளம்பரங்களும் ஆடம்பரங்களும் கிறிஸ்துவை புறக்கணித்துவிட்டு, கிறிஸ்துவை அறிவிக்க முயலும் மாய்மாலம்! இவைகளையும் விட்டு நம்ம ஆட்கள் விலக வேண்டும்!
ஏசாயா 58:11 வசனம் உண்மையாய் கர்த்தரை சார்ந்து கொள்பவர்களுக்கு தேவன் நடத்தும் விதம்!
நமது தேவைகளை தேவனிடம் மட்டும் சொன்னால் போதும், அவர் பார்த்துக் கொள்வார். தனிப்பட்ட தேவைகளை, ஊழியத்தின் தேவைகளை பிறரிடம் சொல்ல வேண்டியதில்லை!
அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா வெளியரங்கமாகப் பதிலளிக்க விரும்பினால், உங்கள் தேவைகளை தேவனிடம் மட்டும் கூறுங்கள்!
தேவன் தமது உண்மையுள்ள பிள்ளைகளை, ஊழியர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை!
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!
Jesus yesappa bless you brother
சபையுள்ள நிலையில் இவரை போன்ற உண்மையுள்ள ஊழியர்கள் தேவை
இவரை அழைப்பது இல்லை
Praise God இது போன்ற உண்மையாய் உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லை என்று கூறுகிற உண்மையான (ஜாமக்காரன்கள்) ஊழியக்காரர்கள் தமிழ் நாட்டிற்கு கண்டிப்பாக தேவை.
நல்ல செய்தி உண்மை செய்தி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக தோத்திரம் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏praise the Lord brother God bless you and your family
நேர்மையான தேவ மனிதர்...நான் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இவரைக் கவனித்து வருகிறேன்...
உண்மை ஐயா ஜாமக்காரன் பத்திரிக்கையில் செய்தி அருமையாக இருக்கும்
நல்லவராக இருக்கலாம் ஆனால் இப்போது இருக்கும் நிலையில் குறை கூறுவது சரியானது இல்லை எதிரிகள் கை கொட்டிச் சிரிப்பார்கள்
தவறுக்கு மேல் தவறு செய்தால் அவரை குறை சொல்வது தவறு இல்லை அண்ணா
சில உண்மைகள் கசக்கத் தான் செய்யும்
@@agnesnancy5475
இயேசுவையே குறை சொன்னார்கள். மனிதரை ரட்சிப்பது ஊழியர்களின் சாட்சி அல்ல மாறாக இயேசுவின் இரத்தம்.
சொல்லப்படும.....அருமையான உதாரனம் நல்ல செய்தி கர்த்தர் ஆதீரவிப்பாராக !
உண்மையின் எதிரொலி அருமை
கர்த்தர் தொடர்ந்து அவரோடு வாசம் செய்வாராக ஆமென்
இயேசு அப்பா ஆம் உண்மை வசனத்தை வாசிக்க தியானம் செய்ய ஜெபிக்க வசனத்தை வைத்து ஒப்பிட்டு ப் பார்க்க கிருபை தாங்க. பரிசுத்த ஆவியானவர் உதவி செயுங்கள் கெஞ்சுகிறேன்
எளிமையான மனிதர் ,
இவர் விளம்பரம் இல்லாமல் செய்த பணிகள் அனேகம் உண்டு.
நாங்கள் அவனுக்கள் வாசம்பண்ணுவோம் ஆனா நமக்குள் வாசம்பண்ணுகிறவர் ஆவியானவர் ஒருவர்
Satchiyin jeeviyam mukiyam amen alleluya praise the lord
Really a true servant of God. May God give him good health and long live...
சகோதரரை நேரில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்தேன்.இரண்டு வருடங்கள் முன் அவருடைய கூட்டத்தில் பங்கு பெற்றேன்.அன்று எப்படியோ அதே போல் இன்றும் தெளிவாக சத்தியம் கூறுபவர்
Sir,all your words show your in-depth knowledge of the scripture.Thank you for the great advice🙏🏽
இயேசுவையே குறை சொன்னார்கள். மனிதரை ரட்சிப்பது ஊழியர்களின் சாட்சி அல்ல மாறாக இயேசுவின் இரத்தம்.
Love Dr .Pushparaj songs used to bring lot of comfort for me. Such a beautiful testimony a life of contentment. A life of persecution .
ஐயா அருமையாக சொன்னீங்க பெந்த கோஸ்தே மற்றும் அப்போஸ்தலர் சபையை சேர்ந்தவர்கள் மற்றவர்களை நீங்கள் உயிருள்ள சபைக்கு வாங்க என்கிறார்கள் ஆனால் அவர்கள் சபைக்கு வருகிற காணிக்கை வருமான கணக்கை அறிவிக்க மாட்டார்கள்.
ஆண்டவர் உக்கிரானத்தை பார்க்கிறார ❤
God give him good health and long life.and his words reach the Christian society
Praise the Lord Dr pushparaj ideally respect your ministry god bless you and your family
Very good message. Every persons should follow the valuable preaching.
Thank you Pastor.
Truth well said! Thank you brother. Faithful servant of God!
Amen tq Dr. Joseph mariadas Penang Malaysia
அருமையான பதிவு நன்றி
அய்யா சாத்தான் வெட்கக் பட்டு போகும் படியான ஊழியம் செய்யும் அந்த இரகசியத்தை (பணமில்லாமல்)கொஞ்சம் வெளிப்படுத்துங்கள் அய்யா அது எங்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும்
God blessyou and your ministry abundantly.
மிகவும் அருமையான, தெளிவான உரையாடல்...... கடைபிடிக்க வேண்டிய சத்திய ஆலோசனைகளுக்கு நன்றி ஐயா... 🙏🙏🙏🌷🌷🌷🌿🍁
என் பெயர் ஷீபா கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பக்கம் ஒரு ஏஜி சர்ச்சுக்கு போயிருக்கும் போது கல்லறைத் தோட்டம் வாங்க பணம் வசூலித்தார்கள் என்னுடைய பெற்றோரும் பணம் கொடுத்தார்கள்.அப்போது பணம் கொடுக்காதவர்களை அடக்கம் பண்ண இடம் கொடுத்தார்கள் . ஆனால் சமீபத்தில் இறந்து போன எங்கள் அப்பாவை அடக்கம் செய்ய இடமில்லை என்று சொன்னார்கள்.ஊழியக்காரனுடைய நாவு- இரு நாக்கு,வழி- இருவழி.பேசுவது வேதம்.போடுவது வேஷம்.அவர்கள் நோக்கம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் ஆடம்பரம் .1-ம் வகுப்பு படிக்காதவனும் ரெவரனட் (Reverent) என்ற பட்டத்தோடு அலைவான்.இது ஏஜி ல்அதிகம்
100% correct.now days preaching is a business no doubt only money .many richest preachers r in tamilnadu.leading luxurious life.did they work nd earn money.defenitly no job bt money coming .....
உண்மைதான்,
நீங்கள் கிறிஸ்து இயேசு ஒருவரை
மட்டுமே நோக்கிப் பாருங்கள் ,
கடைசி காலம் இப்படித்தான் இருக்கும் !
சபை ஊழியர்கள் ஆடம்பரத்தை நாடுகிறார்கள்,
எல்லா சபை மக்களும் வெகுவாய் வஞ்சிக்கப்படுகிறார்கள் !
கத்தோலிக்க சபைமுதல்
இன்றைய பெந்தகொஸ்தே சபைவரை அனைத்தும் நாசமாய் போய்விட்டது !
இன்றைய காலகட்டத்தில் ஆயிரத்தில் ஒரு ஊழியரைத்தான் நம்ப முடிகிறது !
உங்கள் பதிவைப்பார்த்தவுடன் மனதுக்கு வேதனையாக உள்ளது .
என்னை உருவாக்கின ஒரு ஆசிரியர்.
Late Rev S A Sundarraj அவர்கள் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று முந்தைய மாதத்தின் வரவு செலவு கணக்கை தம் ஆராதனையில் வாசிப்பதுண்டு.
Praise the Lord🙏🙏🙏 God bless you🙏🙏🙏
I agree with beloved Pushparaj Annan's every word. I have great regards for Annan.
உங்கள் 'சாமக்காரன்' ஊழியம் தொடரட்டும் .
ஆமேன்.🙏
இவரின் ஜாமாக்காரன் பத்திரிகை எங்கு கிடைக்கும் பிரதர்
@@alimaalima4267 search in the internet.
@@alimaalima4267 இவருடைய சேலம் அட்ரஸில் தொடர்பு கொண்டால் கிடைக்கும்
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good food grade manna for me truth words thanks amen super forever
AMEN JESUS GOD PRAISE HOLY JESUS LORD GOD PRAISE JESUS GOD PRAISE HOLY JESUS bless
அனேகம் தேவமனிதர்கள் இயேசு யார்பிதாயார் என்றே தெரியாமலே பிரசங்கம்பண்றாங்கஒன்றான மெய்தேவன் இயேசு கிறிஸ்து அவர் யார் என்றுஅறிவதே நித்திய ஜீவன் யோவான் 17-3 ஆமேன்.
Praise the Lord .🎚🛐
🎚✋proverbs 16; 8, 9,?
🎚Amen hallelujah
Usefull testimony. Thank you
உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், மத்தேயு 25:21
மிகத் தெளிவான விளக்கம். நன்றி தோழர். இருந்தாலும் இவ்வளவு உண்மை பேசுவது உண்மை என்றால் நீங்கள் க்ளோஸ்.
Tremendous. Jesus be wid
U always nd allways. He will lead you mightly because
He needs U . Let da name of
Jesus be glorified through
u nd ur Ministry.
I am 89,in da ministry of
Jesus in North India.
Please pray for the
North Indian People.
Long live Dr. Pushparaj.
Teacher of jamakkaran thank u pastor
Dr pushparaj உண்மையான ஊழியககரர்
Arumai exlent advanced. Pr.Jaya chandran
பயனுள்ள தகவல் .ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கிறது
தன்னுடைய ஊழியத்திற்கு பணம் கேட்க்காத உண்மையான ஊழியர் ஜாமக்காரன் பத்திரிகை க்கு இதுவரை நான் ஒரு ரூபாய் கூட கொடுத்தது கிடையாது ஆனாலும் கடந்த பதினைந்தது ஆண்டுகளாக பத்திரிகை வந்து கொண்டே இருக்கிறது
Praise the lord🙏haellullah 🙏Amen
வேதத்தின் அடிப்படையில் அருமையாய் இக்காலத்துக்கான சத்திய உண்மைகளை மிக விளக்கமாய் தெரியப்படுத்தினார், ஜாமக்காரணைபோல, ஏசாயா 21- 12.
சரியான பேச்சு
👍
ruclips.net/video/52Y4TlGmLgo/видео.html
GOD IS GREAT Annan Dr GD SELVARAJ
Super iyya .God be with you
ஐயா அவர்களின் கன்வென்சன் பவானிசாகரில் cigm சர்ச் ல் நடைபெற்ற போது சந்திக்க நேர்ந்தது அவருடைய இந்த பதிவு 100 க்கு 100 உண்மை
My daddy veeran regularly contributed your magazine
He is one of the men of God i respect a lot. Very genuine in his words and deeds. Thanks for the interview.
Amen. Praise the Lord
May God Bless you Dr.
உண்மை ஐயா🙏🙏🙏👌👌👌👍👍👍❤️❤️❤️🌹🌹🌹
Praise the lord Pastor ! You are true ! After salvation , failing to their spiritual life
நல்ல விளக்கம். நன்றி🙏💕 நண்பரே
Wonderful message brother almighty God bless you abantenly 🙏
God bless your ministry
மிகவும் அருமையாக உள்ளது
Fruitefull man gentleman valga valamudan
Thank you pastor
God bless you
கர்த்தரின் சித்தத்தை அறிந்து தன் ஊழியத்தை செய்கிற தேவ மனிதர்
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
மத்தேயு 6:24
Wow very good message.true true true .so happy to heard his messages.
Please go to his messages in you tube
very useful messages for Christians believers.
Thanks Doctor greetings from vemana Chennai
Truth stands still, u r right brother
Amen Amen Amen 🙏
மிகவும் மிகவும் அருமையான செய்தி விளக்கம் 🙏
Glory to God.Amen.
ஐயா கிறிஸ்தவத்தில் ஜாதி ஒழிந்தால் எல்லாம் சரியாகி விடும்
யோ 3:13, பரலோகத்திலிருந்து இருப்பவரும், இறங்கினவர், ஏறிப்போனவர் இயேசுகிறிஸ்துவை தவிர வேறு யாருமில்லை.! யோவா 14:2,3, சொல்கிறது : என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் ( mansions : மாளிகை போன்ற வாழும் அறைகள் /விடுகள் )இருக்கிறது. நான் போய் அங்கே, உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ( மாபெரும் மாளிகையை )ஆயத்தம் செய்து விட்டு, வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்து கொள்ளுவேன் என்கிறது.! 👉 ஆனால், இயேசு கிறிஸ்து பூமிக்கு திரும்பி வந்து, மரித்துப்போன எந்த பரிசுத்தவான்களையோ, உயிரோடிருக்கிறவர்களையோ இன்னும் அழைத்து செல்லவில்லை.! ஆனால், இன்று அநேக இரட்சிக்கப்படாத அப்போஸ்தல தீர்க்கதரிசன வரம் பெற்ற ஊழியர்களும், விசுவாசிகளும், தினம் தோறும் பரலோகத்திற்கு போய் வருகிறார்கள், மகிமையின் ஒளியும், ஆவியுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை தினந்தோறும் பார்க்கிறார்களாம், இந்த பொய் சாட்சிகளை பின்பற்றுகிற அநேகர் இந்த போலிகளையும், பொய்களையும் உண்மை என்று நம்புகிறார்கள்.! காரணம் : இவர்களுக்குள் ( கள்ள ஊழியர்கள், விசுவாசிகள் ஊள்ளத்திற்குள் )சத்திய வசனமும் இல்லை, சாத்தியவசனமாகிய இயேசு கிறிஸ்துவும் இல்லை. இவர்கள் அனைவரும் ஆசிர்வாதம், பணம், பொருள், இன்பம், ஆடம்பரம்,உல்லாசம், மனம் போல் வாழ்க்கை இவைகளுக்காகவே ஊழியம் செய்கிறார்கள், விசுவாசிகள் போன்று வேஷம் போடுகிறார்கள்.! போலி பிரசங்கிகள் சொல்லும் பொய் சாட்சிகளும், போலி ஆசிர்வாதங்களையும் நம்பி, வேதம் படிப்பதை விட்டு விட்டார்கள்.! இதனாலேயே கிறிஸ்தவ ஊழியங்களும், ஊழியர்களும், அவர்களை பின்பற்றும் விசுவாச போலிகளும் நிறைந்த உலகளாவிய கிறிஸ்தவ சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.! என்பதே உண்மை.!🙏 Dr. Puspharaj தமிழகத்தின் விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு குறைந்த ஒரிரண்டு ஊழியர்களில் ஒருவர்.!🙏
This is true words ✨👍🏻😇
Praise the lord 🙏
👍
ruclips.net/video/52Y4TlGmLgo/видео.html
ஐயா மிக்க நன்றி
உண்மையான நிலவரத்தை சொன்னீர்கள்
Sathiyathai Sathiyamaga solakuduyavar Dr.P.R.
மிகவும் அருமையான செய்தி ஐயா.
ஐயா சொல்வது சரியான செய்தி. Church எப்படி நடக்க வேண்டும் எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லுங்கள். 👍👌🙏
அதெல்லாம். இவர் சொல்லகூடாது. இவர் சொன்ன தை வைத்து நீசபை தொடங்க பார்க்கிறியா ஜய்யோ ப்பா
Bro please continue this ministry we are support to you
உண்மை தான் ஆவிகளை பகுத்தறியும் வரம் இருந்தால் நிச்சயம் உண்மை ஊழியனை இனம் கண்டு கொள்ள முடியும் . இது என் அனுபவமும் கூட
Nice msg. Thank you Jesus
👍
ruclips.net/video/52Y4TlGmLgo/видео.html
Excellent interview
I agree with brother Pushparaj message
முழுக்க முழுக்க உண்மை பாஸ்டர்
இயேசுவையே குறை சொன்னார்கள். மனிதரை ரட்சிப்பது ஊழியர்களின் சாட்சி அல்ல மாறாக இயேசுவின் இரத்தம்.
Praise the Iord.Brother your message was very nice.
Wonderful msg ...
After 40 decades I am seeing and hearing
4 decades 😊
God bless you pastor.
இப்படி பட்ட ஊழியர்கள் இப்போது தேவை.
இப்படிப்பட்ட ஊழியர்களை யாரும் அழைப்பது இல்லை
Really useful and Ayya had spoke the current fact, why the great men of God support the ministry.
.
Really useful message Doctor.
Good inspiration
Dr. Pusparaj. True man, dr is a children of God. (Avar solvathellam 100%true)..
God bless you and your family paulsimon salem
சார் சொல்கிறார்:: பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வசதி இல்லை-
பிள்ளைக்கு நல்ல வரன் பார்க்க பணம் இல்லை-என்று.
இந்த எண்ணங்கள் ,குடும்ப தலைவனுக்கு அவசியம்.
ஆனால் ஊழியக்காரருக்கு..?
இது போன்ற பாரங்களோடு தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது.
ஒரு உரையில் இரண்டு கத்தி..can't.
""எல்லோரும் என்னை போல இருந்து விட்டால்"".. அப்போஸ்தலர் பவுலின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.
Thank God iyya
சூப்பர் நல்லருக்கு செய்தி
மிக அருமை நன்றி ஐயா