ஜக்கிக்கு சிவராத்திரிக்கு பிறகு நடக்கும் சோதனைகள்,முடிவுக்கு வரும் ஜக்கியின் ஆட்டம் . UMAPATHY ISHA
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- #umapathy #jakkivasudev #jakki #sathguru #sathgurusairam #isha
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe....
DAWN TOWN
For All Car Detailing Works & Car Accessories
dawntownchenna...
Contact : +919647774111 /
No:76, Kundrathur Main Road,
Ramanatheshwarar Nagar, Porur
Chennai - 600116
location: maps.app.goo.g...
Follow us:
INSTAGRAM : www.instagram....
FACEBOOK : www.facebook.c...
ஆட்டம் முடிய காத்திருக்க வேண்டும்.
நிரந்தரம் இல்லை.😮😮😮😅😅
எதுவும் யாரும் நிரந்தரம் இல்லை 😂😂😂
I heard that shivarathri collection above 200 crores...ask Nimmy to charge for GST...no G s t for bonds. But for our iddli..
எல்லாம் டொனேஷன் அப்பு, விற்பனைக்கு தான் GST மக்கு பயலே
சிவன் சொத்து குல நாசம்
உண்மை
எந்த சொத்து டா proof காட்டு
@@polestar5319டேய்..நக்கி.
எதுக்குடா டென்சன்..??😊😊😊
மூளையில் பிராப்ளம் வந்துடும்.
@@polestar5319மண்டை ஓடு. ஓட்டை போட்டாச்சு.
@@puspavalidanislas8519aa
இப்பவாவது உணர்ந்து கொள்ளுங்கள் பணம் பணம்ணு அடுத்தவர்களின் சொத்து மேல ஆசப்படாதீர்கள்.. போகும் போது எதுவும் கொண்டு போகமுடியாது
This is so in many ashrams ,money making. You see one extreme case Aircel's legal heir gave his 40 thousand crores to charity and became a Buddhist monk.
sir
will you refuse if you get more unjustified money?
மெய்யாலுமா சொல்றிங்க
@@sankaralingamdurairaj9869 நீங்க மட்டும் காசு வைத்து இருக்கலாம், அடுத்தவனுக்கு அடுவைஸ் , உங்களுக்கு யாருடா இந்த உரிமை கொடுத்தது
Kal
பொரிக்கி சாமியாருக்கு பெயர் சத்குரு....
பொறுக்கி
Well said
Jockey vaasan
பொறுக்கி என்றால் கொம்மாவை கசக்கி புட்டாரா
இவன் சத்குரு இல்லை. ஏழை மலை வாழ் மக்களின் வாழ்வையும், காட்டில் வாழ்ந்த மிருகங்கள் மற்றும் உயிரங்களின் அமைதியான வாழ்க்கையை நாசம் செய்து கொண்டு இருக்கும் சதிகாரன் தான் இந்த ஜட்டி அகோரி சதிவாசுதேவ். இவன் இவர்களின் சாபத்தால் கொடுமையாக தான் சாவான்👺😜.
😜இப்போ வே மூளை கெட்டு போய் கோமாவிக்கு போய்ட்டான் போல 👺👹.
😇விதி வலியது 😜
உலகத்திலே மதம் என்ற போர்வையில், மக்களை ஏமார்றி பிழைக்கும் இதை போன்ற மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்
So many christian pastors also. Paul dinakaran family??/
He mentioned all religion and not specifically Hindu and other religions have no such things. It is happening in every religion including Christian Muslim, Buddhism, Jainism, Sikhism etc.
துலுக்க்கா டேய் உன்னை அதுக்கு தான் 1947 அப்போவே போக சொல்லியாச்சு, டேய் காலையில் இருந்து மாலை வரை நீங்க தான்டா மதம் பாக்குறீங்க
ஏமாற்றி
பால் தினகரன் 2000கோடி.@@lynx-ki3uu
ஆன்மிக வியாபாரத்தை மிக நன்றாக செய்தவர் ஜக்கி
இதுவரை நடந்தவை அனைத்தையும் அச்சுபிசராமல் சொல்லி இருந்தீர்கள் சந்தோஷம். இனிமேலும் நீங்கள் கூறியவை அனைத்தும் நடந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் 🙏🙏🙏
வேலு money யோட money ஐ ஜக்கி கோஷ்டி ஸ்வாஹா
ஈஷா வில் பிஜேபி இன் கை விளையாடிக்கொண்டு இருக்கிறது.
யாரு நம்ம கே டி ராகவனா. அவருக்குதான் கை விளையாடும்.
பிஜேபி கேட்ட 100 கோடி ரூபாய் இந்த தேர்தலுக்கு கொடுக்க வில்லை...
Bjp அழியப்போகின்றது என்று சத்குரு மூலம் ஆண்டவன் சொல்கிறாரோ
@@SivaKumar-nj5sb கோம்மா அயிட்டம் தானே 100 கோடி கொடுக்கலாமே
True
Kewalamaana PM
ஆதரித்து...இந்த fraud yai
பார்த்து
பாவப்பட்ட ஏழைகளின் சொத்துக்களை ஆட்டை போட்டவர் இதை உணர்ந்து அவர்களிடமே திருப்பிக் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
Sure
What nonsense you are writing. Think before you write.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அல்லுழியா என்று கூட்டமா கதறி அழுடா
ஆட்டத்த பார்த்து சிவனுக்கே கோபம் வந்துடிச்சா?
கொப்பன் ஆட்டினான் பன்றி பிறந்து விட்டது
He is just a human being and all human beings get sick . What’s so different here to discuss about anger ??? Why would god be anger on his children for being happy or for dancing through mahashivaratri??? Shiva never said this is right and that’s wrong …
@@gurus3694 Very good point.
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு,
பல நாள் திருடன் ஒரு நான் பிடிபடுவான் அது விரைவில் நடக்கும்.
Recent electrol bond exposure
அதான் 13 அமைச்சர்கள் சிறை செல்ல ரெடியா இருக்க சொல்லு
@@polestar5319ங்கோத்தாள.
ஸ்டேட்..லயா..?? ஒன்றியத்து
..யா..??
@@polestar5319 திகார்'ல...தூக்கு காத்திட்டிருக்கு...கோத்ரா குற்றவாளிகள் தப்பியோட முயற்சி...சுட்டுப்பிடிக்க உத்தரவு
This is ultimate satire. Top class.
கஞ்சா போதை...செஞ்ச பாவம் சும்மா விடாதில்ல...
தெரியாம புரளி கிளம்பினால் பாவம் வராதா
@@polestar5319 இவனை பற்றி பேசினாலே பாவம் தவிர புண்ணியமா வரும்...பல குடும்பங்கள் அழிந்ததை நான் அறிவேன்... கஞ்சா கருப்பு...
@@polestar5319 ganja kudikki sadguru nu therinjum muttu kudukkurathu naala pavam varatha?🤔
@@polestar5319புரளியா..??
கோவை காவல் நிலையத்தில்
எப் ஐ ஆர் (கஞ்சா விற்பனை)
இருக்கு.
@@burningphoenix2749அப்ப கஞ்சா விற்பனை செய்யும் திருட்டுத் திராவிட நாய்களை என்ன செய்யலாம் நாயே 😮😮😮
Mr Umapathy 🙋♀️king of sarcasm 😄😄😄
Very well said sir 👍🙏 about Isha
😂😂😂prabudeva dance ,, umapathy sir ,,, u rock ! As always
Thank you sir
non stop laughter sir awesome.
Wonderful analytical speech
இதே போல் அந்தப் பக்கம் காருண்யா பல்கலை கழகமும் யானை வழித் தடத்தை ஆக்கிரமிப்பு செய்தார்கள். அங்கும் அதிகாரப் போட்டி நடக்கிறது. அதைப் பற்றியும் விவாதிக்கவும்
மூச்சு விட மாட்டானுக உபி ஸ்
எந்த நாயாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தமிழ் நாட்டை தமிழனே ஆட்சி செய்ய வேண்டும்
@@rajadurai8067தும்பியா? 😂😂😂
நொண்ணன் சாமானே காருண்யா அடிவருடி தான்..
காருண்யா வும் இறைவன் கண்ணில் படும் நேரமும் விரைவில் வரும்
@@sonudanaஅம்பி. தும்பியும்,நொன்னனும், உபிசும் காலம் கனிய காத்திருக்கலாம் அவசரப்பட்டியேப்பா.
உமாபதி sir நீங்கள் சிறந்த ஒரு மருத்தவர்,மருந்தே வேண்டாம் உங்கள் பேச்சு ஒன்றே போதும்
வீன் பேச்சு வெட்டி பேச்சு அப்படியே வாழ்க்கைய ஓட்டு
Very nice message about satguru ji story,you explained without hidden to understand the present situation about him, thanks for sharing this valuable message .👍🙏
சிவம் ஆட்டத்தை முடித்து வைத்து விட்டார் om நமசிவாய.
இல்லை தோழரே சிவன் நம்மை ஏமாற்றி விட்டார். இன்னும் எவ்வளவு உயிர்கள் கஞ்சா ஜக்கி நாயினால் போகப்போகிறதோ 😂😂😂.
One day you will also go. No one is going to live forever.
@@lynx-ki3uu ஆம் அனைவரும் இறந்து போவோம் ஆனால் இல்லாத கடவுளிடம் போக மாட்டோம். ஆமா நீங்க படிக்கலையா. கடவுள் பூதம் பிசாசு எதுவும் இல்லை. 🤪🤪🤪🤪🤪 இருந்தால் அவைகள் எல்லாம் மத குருமார்களிடம் மட்டுமே இருக்கு
கடவுள் பேரைச் சொல்லி மக்களை முட்டாள் ஆக்கி பணம் சம்பாதிக்கும் பன்னாடை பயல் சாக வேண்டும்
@@rajadurai8067 when time comes every one will go only the good deed what we did on earth will stay. Sathguru never forced or did any thing to any one.
Interesting clip to watch.
தம்மன்னா எதையோ காட்டி சத்குருவை இராபூரா ஆடவச்சு சாய்ச்சி புடுச்சுயா!
வரும் பக்தங்களுக்கு தமன்னா காட்டினால் நல்ல இருக்கும். அவளுக்கு மோட்சம் நிச்சயம்
@@ponkunaஅப்படி ஒட்டையில் என்ன தனித்துவம்? 😀😀😀
ஓமன்னா
கொம்மா விரிச்சிகிட்டு ₹5/- என்று கூவிக்கிட்டு இருந்தா அன்று இரவு
உளுந்து வடையை காட்டிருப்பாலோ.
Umapathy Sir is amazing always
Super talk
Good . Thanks
செருப்பை போட்டு சிவன் முன் ஆடினார் அதுதான்😮
Adhu siveney ilaa...Avatar padam hero va silai aa panni,..konjam pambu, 3 aaam pirai chandran vecchu style panni irrukanga...
@@indradevabhakt6244yes
லிங்கத்தை வைத்து தான் சிவன் ராத்திரிக்கு வழிபட வேண்டும்
@@Ramani143 : Sivan lingam FACE pannu aadalaam, padalam, Dheviga Theru koothum nadathalaam...Aanaal sivan lingam vecchutu adkuu nam Mudhgu(back) kamichi aaadal , paadal seiya koodadhu.....
Adanalaa than Jaggi, James Cameroon oda Avatar padam hero silaai vadichu, adhukku munnadi, mudhuku kamichi(back) aadal , paadal panranga....
Athu sivan silaye elle😂
Man can never become God..atleast people should understand..
If you think one more level higher, God itself is human's imagination or lie.
Have direct touch with good.dont need middle men or brokers.
ஓவ்வொரு சிவராத்திரிக்கும் விமர்சையாக நடக்கும் லொள்ளூ சபா...கடந்த 40 வருடம் தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் ஈசாவின் ஆக்கிரமிப்பு மிக அதிகம் வருத்தமளிக்கிறது...
ஏன் பதஞ்சலியை முயற்சிக்கவில்லை 🤔
Patanjali already warned by Supreme Court.
Out-of stock😂😂😂
செத்துருவான்யா செத்துருவான்
மதராசாக்களில் என்ன என்னமோ நடக்குது, மர்மமாக இருக்குது. அதையும் இப்படி troll செஞ்சா நல்லா இருக்கும்
நான் சத்குருவை சந்தித்ததில்லை அல்லது சத்குருவின் சீடரும் இல்லை. ஆனால் உண்மை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், சிவபெருமானைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.
இந்த மாதிரி மனிதர்களை மூளைச்சலவை செய்து அவர்கள் நினைத்ததைச் செய்ய வைக்கும் மனித அரக்கர்களை இந்த மாதிரி சித்தரவதை அனுபவிக்க வைத்து இறைவன் அவர்களைக் கொள்ளவேண்டும். இதைத்தான் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என ஆண்டாண்டு காலமாக சொல்லி வருகிறார்கள் போல. இறைவா இந்த மாதிரி மனித மிருகங்கள் ஒவ்வொருத்தரையும் களை எடுத்திடுப்பா.
Content is OK. But there are some words which will give wrong meaning. Especially the word used for 'kill' in Tamil gives the meaning of TAKING. Tamil language is a beautiful and also powerful language. Let us safeguard our language. Since it is difficult to type in Tamil I am expressing my view in English. Sorry.
கொல்வான் இந்த 'ல்' தா வரனும்
ஆமா, கொள்வான் என்பதன் பொருள் ஏற்று கொள்ள படுவார் என்று பொருள். கவனம்
தமிழில் பதிவிடும் முன் எழுத்து பிழைகள் தவிர்த்தல் மிகவும் முக்கியம். அவ்வாறு முடியாவிட்டால் Tanglish ல் பதிவிடுங்கள்.
உள்ள மூளையே இல்லை என்று ஜக்கி கூறினார் 😊
Avar unmaya than solli irukar
யாரு கஞ்சா ஜக்கியா 😂😂@@rskd29
Antha ala pathale avanukku mulaiellai
@@RajuKera-he9cc இல்லாத மூளையில் ரத்தக் கசிவாம். அந்த அப்போலோ மருத்துவமனைக்கு போனதுக்கு பதிலா அந்த மூலிகை இலையை கசக்கி வாயில் வைத்தால் சரியாகியிருக்கும். பக்கத்துல தான் சிவன் இருக்காப்பல ஆனா இன்னும் கஞ்சா ஜக்கிய சிவன் கூப்படலனு ஒரே வருத்தம். எவ்வளவு பெரிய பணக்கார கஞ்சா சீடன்
Moolai mattumalla hearted illai.
சூப்பர் உ மா பா thesr
கோடி,கோடியாக பணம் வந்தும் ஏழை,எளிய மக்களுக்கு நல்லது செய்யாததன் விளைவு இப்படி பேச வேண்டிய சூழல், அதே சமயம் இவன் நல்லது செய்திருந்தால் தமிழகமே கண்ணீர் வடித்து பிரார்த்தனை செய்திருக்கும்😂😂😂😂😂😂
Nalla neram,ketta neram,prarthanai ellame oru uruttu thambi
தேவடியா பயலே உலகமே பிரார்த்தனை செய்து அவர் வெற்றிகரமாக ஆபரேஷன் முடிந்து வெளியே வந்து விட்டார் நாயே😮😮😮
தலைவா நீ வேர லெவல் 😎
புத்தர் ஞானி / ஜிக்கி சாணி
🙄😳🤪🤣🤣🤣🤣
அப்ப மொத்தமும்" ஜபாக" கட்சி கையில் 🤕🤔👶
தேவடியா பயலே வந்துட்டான் தூக்கிட்டு பாவாடையை 😮😮 ஜக்கி காங்கிரஸ் களவாணிகள் ஆட்சியில் கூட கலக்கியவர் தானே. 70 வருடங்களா திருட்டுத் திராவிடம் புடுங்கிட்டா இருந்தாங்க தவறு செய்து இருந்தால் நடவடிக்கை எடுக்கலாமே இப்போது கூட. டபுள் வாட்ச் டக்ளஸ் கூட கூவி விட்டு அடங்கி விட்டானே😮😮😮
Follow our umapathy sir.congrats
The enlightened soul is now entangled deeply in the web of inner engineering isn’t it ?!!
நாங்க சிவராத்திரிக்கு கொள்ளு அவித்து வெல்லம் கலந்து சாமிக்கு படைத்து வேண்டிக்குவோம் படயலை பகிற்ந்துஉண்போம் இது வழி வழியாக செய்வது கூத்தெல்லாம் புதிதாக உல்லது
என்னடா இது சிவராத்திரி சட்டமா டா, உனக்கு தெரிந்ததை செய்ற , அவ்வாரவர் விருப்பம் டா மடையா
பகிர்ந்து ,படையல்
@@renukadeviramaswamy5373தமிழில் எழுதியதால் என்னால் படிக்க முடிந்தது இதுவே ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் என்னால்
சிவராத்திரி.... தூக்கம்போச்சு ..ஹோய்.....
யோவ் 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
சத்குரு ஒரு சிறந்த சிவபக்தர் என்பதால், அவருக்கு சிவன் மற்றும் முருகனின் ஆதரவு எப்போதும் உண்டு. அவர் பரலோகத்திற்குத் திரும்பிச் செல்வார்.
அண்ணா சங்கராச்சியார் நிலை என்னா?
இந்த ஆண்டு பிரதமர் மோடி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார். அவர் இந்த ஆண்டு மீண்டும் PM Modi தேர்ந்தெடுக்கப்படுவார். சத்குருவை எவர் வெறுக்கிறார்களோ, உங்கள் ஆசைகள் எதுவும் இப்பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ நிறைவேறாது. சிவபெருமானின் சாபம். விவாதத்தின் முடிவு.
குருமாதா தமன்னாதேவிகே ஜெய்
The meaning of Guru has changed now. Anybody can call himself Guru . Jai Tamanna Guru maa ki.
உமாபதிதாஙகள்எவ்வளவுநாள்சத்குருவுடன்இருந்துபார்த்தீர்களவாய்க்குவநததைஉளருகிரீர்எனக்குகூட ஆபரேசன்நடந்துள்ளதுநேரில்சென்றுதங்கிபார்த்துபறகுபேசவும்
இந்த விசயத்த உணர்றதுக்கு ஒரு ஜானம் வேண்டும்
வாய்க்கு வந்ததை பேசாத😢
illlai == Kanja ????
சத்குருவின் மனைவி மாரடைப்பால் இறந்தார் , டாக்டர் கலைசெல்வன் “மாரடைப்பு” (மாரடைப்பு) காரணமாக விஜ்ஜி இறந்தார்
Sadhguru’s wife’s death revisited
Mar 5, 2020
by
Phanindra
in Criticism, Isha, Opinion, Vijji
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ் இதழான நக்கீரன், "ஜக்கி சிறையில் அடைக்கப்படுவார்" என்று உள்ளூர் திமுக எம்எல்ஏ - திமுக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்று - உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ளது. (இது தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது).
அப்போது சொந்த சிகிச்சைக்காக ஆசிரமத்தில் தங்கியிருந்த டாக்டர் கலைசெல்வன் வரவழைக்கப்பட்டு விஜ்ஜியை பரிசோதித்தார். அவர் 15 வருட பயிற்சியுடன் தகுதியான மருத்துவர் என்றும், “மாரடைப்பு” (மாரடைப்பு) காரணமாக விஜ்ஜி இறந்தார் என்று சான்றளிக்க முடியும் என்றும் இந்த மருத்துவர் பின்னர் பொலிஸிடம் கூறினார் .
தகனம் (உடலை எரித்தல்) முதலில் புத்தரால் ஈர்க்கப்பட்ட துறவிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டது, அவர் தனது சொந்த தகனம் குறித்து விரிவான வழிமுறைகளை வழங்கினார்.[4] எனவே இது ஆன்மீகத் தகுதியைப் பெறுவதற்கும் புத்தருக்கு நெருங்கி வருவதற்கும் ஒரு வழியாகக் காணப்பட்டது.[5] தகனம் செய்வது புத்தமத போதனையான நிலையற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது
மேலும், இந்த எப்ஐஆரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர்.
- இந்த ஜோடி மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவர்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் அனைவரும் தெரிவித்தனர்
விஜி மா மற்றும் அவரது தந்தை 30/01/1997 அன்று கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டனர், அந்த நேரத்தில் கூட, தம்பதியினரிடையே தவறான புரிதல் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
- அனைத்து நேரில் கண்ட சாட்சிகளின்படி, விஜி மா இறந்த நாளில் கூட அவரது நடத்தை எந்த வகையிலும் மாறவில்லை.
- இறுதிக் கட்டத்தில் அவளைக் கையாண்டு இறப்புச் சான்றிதழை வழங்கிய மருத்துவர் காயங்கள் அல்லது விஷம் இல்லை என்று நிராகரித்தார்
- போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு எலும்புகளை அனுப்பியபோது, எந்த தடயமும் இல்லை
அந்த எலும்புகளை தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தபோது, அதில் விஷம் இருந்ததற்கான தடயமே இல்லை
பல கோணங்களில் முறைகேடுகளை நிரூபிக்க எதுவும் இல்லை என்பதால், போலீசார் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இந்த திமுக எம்.எல்.ஏ மற்றும் வனத்துறை அமைச்சர்களுக்கு சத்குருவிடம் இருந்து பல கோடிகள் தேவை, அதனால்தான் சத்குருவைப் பற்றி பொய் மற்றும் பொய்யான செய்திகளை எழுத இந்த குண்டர்களை அனுப்புகிறார்கள். அமைச்சருக்கு பல கோடி பணம் கொடுக்காததால் அவர் மீது கோபத்தில் உள்ளனர்....
நடிகர்கள் அனைவருக்கும் சிந்தித்து பார்க்கும் திறன் மிக கம்மி என்று நன்றாக தெரிகிறது
Kanja Lagiyam..
சும்மா வாயில் வந்ததை அடுத்து விடவேண்டாம். Pasters செய்யாத கூத்தா?? அதையும் கொஞ்சம் troll செய்யுங்க அந்தோணி
இப்போது மகிழ்ச்சியாக இருக்கும் அனைவரும் இன்னும் 500 ஆண்டுகளில் பூமியில் இருக்க மாட்டார்கள் என்று கொண்டாடுவோம்.
Thappu innum 50 Years il ippothu iruppavar yaarum irukka mattargal.
@@sarojabharathy9198 there will not be any life on Earth after 500 years
உமாபதி நான் தமண்ணாவை பார்த்து கதறி கதறி அழுதேன் கஞ்சா குடியோடு டான்ஸ் ஆடும் போது தான் 😅😅😅
Why is umapathy wearing a hat indoors?
@@lynx-ki3uu உமாபதி காணொளி உலகத்தில் ஒரு பாலு மகேந்திரா
Hi it wing lynx...@@lynx-ki3uu
நான் கொம்மாவும் அங்கு ஆட்டிக்கிடு இருந்ததை பார்த்தேன்
@@polestar5319such a irresponsible comment u r really sucks
விடியட்டும்...
மக்களுக்கு.
முடியட்டும்
ஜக்கியின்
ஆட்டம்!
Santhanam cried...😂😂
He cried because he couldn't dance with Tamanna ....She demanded 10 crores to dance with Santhanam 😂😂😂😂😂😂
😂அவன் சில்லறை பய சூத்திர சங்கி பயங்க
True analysis
அண்ணன் வார்த்தை களை கூர்ந்து கவனிக்க வேண்டும் வார்த்தைக்கு வார்த்தை செம களை,களை நு களாய்சு தள்ளி விட்டார்
ஆசிரம சொத்துக்கள் மக்கள் விரும்பி அளித்தது .. அது அனைவருக்குமானது, மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நொட்டுங்கடா..
ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவரின் அவதாரம் சத்குரு. ஆனால் நீங்கள் யார்? சத்குருவை வெறுக்கும் நீங்கள் அனைவரும் பிசாசு மற்றும் அசுர அரக்கர்களின் அவதாரங்கள். சத்குரு சொர்க்கம் செல்வார்.
திக தேவடியாபயல்கள் எப்படி வாய் திறப்பார்கள் 😮😮😮
Sir, yella விசயங்களும்.அருமையா.சொல்றிங்க
ஓஷோ ப் பற்றி பேசிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஒரு மூலிகை இலை. அந்த இலையை நல்லா நேசிப்பாரு அவரு. 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂 Ultimate sir
வாரிசு யாரு? அதான்னி தான்?
இந்தியாவிலோ அல்லது உலகெங்கிலும் நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்படும் போதெல்லாம், சில கடவுள்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட, suffer வேண்டியிருக்கிறது. ஏனென்றால் சிவன் அந்த இடத்தில் வாழும் மக்கள் செய்த பாவங்களால் big, huge பூமி அதிர்வுகளை உருவாக்க விரும்புகிறார். போன ஜென்மத்தில் அவர்கள் நிறைய பாவங்கள் செய்திருக்க வேண்டும். எனவே அந்த நேரத்தில் கடவுள் துன்புற்றால், சிவன் அந்த மக்களின் பாவங்களை மன்னித்து மிக லேசான நிலநடுக்கம் அல்லது லேசான சுனாமியை மட்டுமே ஏற்படுத்துவார்.
சத்குருவின் மனைவி மாரடைப்பால் இறந்தார், ஆசிரமத்தில் தங்கியிருந்த டாக்டர் கலைசெல்வன்
Sadhguru’s wife’s death revisited
Mar 5, 2020
-
by
Phanindra
in Criticism, Isha, Opinion, Vijji
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ் இதழான நக்கீரன், "ஜக்கி சிறையில் அடைக்கப்படுவார்" என்று உள்ளூர் திமுக எம்எல்ஏ - திமுக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்று - உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ளது. (இது தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது).
அப்போது சொந்த சிகிச்சைக்காக ஆசிரமத்தில் தங்கியிருந்த டாக்டர் கலைசெல்வன் வரவழைக்கப்பட்டு விஜ்ஜியை பரிசோதித்தார். அவர் 15 வருட பயிற்சியுடன் தகுதியான மருத்துவர் என்றும், “மாரடைப்பு” (மாரடைப்பு) காரணமாக விஜ்ஜி இறந்தார் என்று சான்றளிக்க முடியும் என்றும் இந்த மருத்துவர் பின்னர் பொலிஸிடம் கூறினார் .
பௌத்த பௌத்தர்களின் படி ஆன்மீக காரணங்களுக்காக அவர்களின் உடலை தகனம் செய்கின்றனர். பல சன்னியாசிகள் மற்றும் பல துறவிகள் காசி உட்பட அவர்கள் இறந்த பிறகு இந்தியா முழுவதும் இதையே செய்கிறார்கள். விஜி சத்குருவின் மனைவி ஆசிரமத்தில் தங்கியிருந்ததால், சத்குரு தனது மனைவியின் உடலை தகனம் செய்வதற்கு மற்ற பௌத்த முறைகளையும் பின்பற்றுகிறார்.
தகனம் (உடலை எரித்தல்) முதலில் புத்தரால் ஈர்க்கப்பட்ட துறவிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டது, அவர் தனது சொந்த தகனம் குறித்து விரிவான வழிமுறைகளை வழங்கினார்.எனவே இது ஆன்மீகத் தகுதியைப் பெறுவதற்கும் புத்தருக்கு நெருங்கி வருவதற்கும் ஒரு வழியாகக் காணப்பட்டது.தகனம் செய்வது புத்தமத போதனையான நிலையற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது
சத்குரு மற்றும் ஈஷா ஆசிரமத்தின் பல சீடர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டனர் (மொத்தம் சுமார் 45 சாட்சிகள்). விஜ்ஜியும் சத்குருவும் "இயல்பான மற்றும் மகிழ்ச்சியான" வாழ்க்கை வாழ்ந்ததாக அவர்கள் அனைவரும் கூறினர்.
மேலும், இந்த எப்ஐஆரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர்.
- இந்த ஜோடி மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவர்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் அனைவரும் தெரிவித்தனர்
விஜி மா மற்றும் அவரது தந்தை 30/01/1997 அன்று கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டனர், அந்த நேரத்தில் கூட, தம்பதியினரிடையே தவறான புரிதல் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
- அனைத்து நேரில் கண்ட சாட்சிகளின்படி, விஜி மா இறந்த நாளில் கூட அவரது நடத்தை எந்த வகையிலும் மாறவில்லை.
- இறுதிக் கட்டத்தில் அவளைக் கையாண்டு இறப்புச் சான்றிதழை வழங்கிய மருத்துவர் காயங்கள் அல்லது விஷம் இல்லை என்று நிராகரித்தார்
- போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு எலும்புகளை அனுப்பியபோது, எந்த தடயமும் இல்லை
அந்த எலும்புகளை தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தபோது, அதில் விஷம் இருந்ததற்கான தடயமே இல்லை
பல கோணங்களில் முறைகேடுகளை நிரூபிக்க எதுவும் இல்லை என்பதால், போலீசார் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
23.1.1997 அன்று, விஜ்ஜி சாதாரணமாக நடந்து கொண்டார், வழக்கத்திற்கு மாறான எதையும் யாரும் கவனிக்கவில்லை. அவர் பிரம்மச்சாரினிகளான சுமலதா மற்றும் சுகந்தாமணி ஆகியோரின் உதவியுடன் மாலை 5 மணி வரை இனிப்புகளை தயாரித்தார், அவர்கள் இருவரும் அசாதாரண நடத்தை அல்லது உடல்நலப் பிரச்சினைகளை கவனிக்கவில்லை.
மாலை 5.45 மணியளவில், விஜ்ஜி 7 பிரம்மச்சாரிகள் மற்றும் 6 பிரம்மச்சாரிகளுடன் ஒரு தியான அமர்வில் பங்கேற்றார், அப்போது அவர் திடீரென்று "சம்போ" என்று மயக்கமடைந்து பிரம்மச்சாரிணி சுமலதா மீது விழுந்தார் (சத்குரு பின்னர் விஜ்ஜி மகாமந்திரமான ஷம்போவில் இணைந்ததாகக் கூறி அதை மகாசமாதி என்று கூறுவார்.
அப்போது சொந்த சிகிச்சைக்காக ஆசிரமத்தில் தங்கியிருந்த டாக்டர் கலைசெல்வன் வரவழைக்கப்பட்டு விஜ்ஜியை பரிசோதித்தார். அவர் 15 வருட பயிற்சியுடன் தகுதியான மருத்துவர் என்றும், “மாரடைப்பு” (மாரடைப்பு) காரணமாக விஜ்ஜி இறந்தார் என்று சான்றளிக்க முடியும் என்றும் இந்த மருத்துவர் பின்னர் பொலிஸிடம் கூறினார் .
இந்த திமுக எம்.எல்.ஏ மற்றும் வனத்துறை அமைச்சர்களுக்கு சத்குருவிடம் இருந்து பல கோடிகள் தேவை, அதனால்தான் சத்குருவைப் பற்றி பொய் மற்றும் பொய்யான செய்திகளை எழுத இந்த குண்டர்களை அனுப்புகிறார்கள். அமைச்சருக்கு பல கோடி பணம் கொடுக்காததால் அவர் மீது கோபத்தில் உள்ளனர்
மனிதனாக வாய்ப்பில்லை...
12:28
14:35🎯💯OSHO
18:16😂20:18😂😂
24:30👍🏼🎯 25:13😂😂
27:00👍🏼👌🏼 28:00🎯💯
மக்களே கவனித்தீர்களா சந்த்ரு குரு சிவராத்திரி யில டிரஸ் போட்டு இருக்குற மாதிரி பிரதமர் மோடி போட்டு கொண்டு வெளிநாடு பயணம் போறார்
😂😂😂😂.
உன் பொண்டாட்டிய யாரு போடறா என்று பாருடா தேவடியாப்பயலே
Reddit/Tamil Nadu : No Land Encroachment, Intrusion into Elephant Corridor by Isha Yoga Centre: TN Govt - Reply on RTI/யானைகள் வழித்தடத்தை ஈசா மையம் ஆக்கிரமிக்கவில்லை: தமிழக அரசு
பட்டியல் இனத்தவரை தலைவராக்கி அழகு பார்த்தவர்கள் இரண்டு பேர் ஒருவர் புத்தர், மற்றவர் நம்ம வள்ளலார் அவர்கள். புத்தர் 87 வயது வரை வாழ்ந்தவர்.
அதனால் தான் புத்தர் பிறந்த இடத்தில் இல்லை அழித்து விட்டார்கள். இன்னும் இலங்கை சீனா ஜப்பான் தாய்லாந்து கொரியா நாடுகளில் இருப்பது நமக்கு பெருமை தான். ஆனால் நமது தலவிதியை நிர்ணயம் செய்யும் வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாய் கும்பல் ஒழியனும் 😢😢😢
தற்போது வடலூர் பெருவெளியை பண்ணாட்டு ஆய்வகம் அமைக்கிறோம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சிதைப்பது பற்றி தெரியுமா?
@@user-uk5fn1xq4f சில பல இடங்களில் சிதறல்கள் நடக்கத்தான் செய்யும்
After jakku death all his wealth will go to Tamannah!
Not that simple. There will be many vultures waiting.
சத்குருவை காக்க முருகன் இருப்பதால் யாரும் சத்குருவை நெருங்க முடியாது.( No demons or Vampires). மேலும் முருகன் தன்னைப் பின்பற்றுபவர்களையும் பக்தர்களையும் காக்க இங்கே இருக்கிறார்.
என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை 😢
Never heard. First case.
உன்மை.யும் . கடவுளை யும்...
@@kathireswarand6642மனிதன் என்றும் ஒருக்காலும் கடவுளாக முடியாது அதுதான் உண்மை சரிதானே
ஆக ஏப்ரல் 19 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் அனைவரும் பார்க்கப் போகிறீர்கள். ஆனால் பிரதமர் மோடி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்.
அரம்பம் தான் முடிவு பயங்கரம் மர்ம மரணம்
Super Bros 🎉🎉
ஏன்டா எப்ப பார்த்தாலும் எதையாவது பிதற்ற வேண்டியது
நீங்கள் மனித உடலில் பிறந்தால், நீங்கள் கடவுளாக இருந்தாலும், துறவியாக இருந்தாலும், Saint இருந்தாலும், சன்னியாசியாக இருந்தாலும் மற்ற மனிதர்களைப் போலவே துன்பப்பட வேண்டியிருக்கும். அதுதான் மனித உடலின் இயல்பு. ஆகையால் மனித உடலில் இருக்கும் போது நீங்கள் கடவுளாக இருந்தாலும் சரி, மகானாக இருந்தாலும் யாரும் துன்பத்திலிருந்து தப்ப முடியாது.. ஆனால் நீங்கள் ஒரு ஆவி என்றால் துன்பம் இல்லை. ஆனால் ஆவியாக இருந்து கொண்டு மனிதர்களுக்கு உதவுவது சாத்தியமில்லை.
ஆனால் பணம் இருக்கும் போது ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் வழியில்லாத மாணவர்களுக்கும் நோயாளிகளுக்கும் அதைக் கொடுத்து உதவினால் ஆனந்தமான, எங்களுக்கே உணர முடியாத வலியில்லாத சாவு கிடைக்குமல்லவா? அதை நோக்கித்தான் எனது யாத்திரை🙏🙏🙏
ஒளிந்தான் கஞ்சா கம்மநாட்டி
சத்குரு மீண்டும் சொர்க்கத்திற்குச் செல்கிறார், பேய்களையும் நரிகளையும் அழிக்க முருகன் இங்கு வந்துள்ளார்
All true we have to believe after asked few Questions…
ஐயா இந்த ஆளுக்கு கிரகம் ஏதும் மாறிட்டா
சிவராத்திரிக்கு அப்புறம் மாறிடுச்சு
ஆம், கடவுள் மனித உடலில் வாழ முடியும். தெய்வம் மனித உடலில் வாழ்ந்து மனிதர்களைப் போல துன்புறும் போது சிவன் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கிறார். அதனால்தான் கடவுள், துறவிகள், Monks, Saints, சனியாசிகள் மனிதர்களாக மற்ற பாவிகளுக்கு உதவ வந்துள்ளனர்.
Brain tumor 😂😂😂😂😂
அண்டார்டிகா ஆண்டுக்கு சராசரியாக சுமார் 150 பில்லியன் டன் என்ற விகிதத்தில் பனி வெகுஜனத்தை (உருகுதல்) இழந்து வருகிறது, மேலும் கிரீன்லாந்து ஆண்டுக்கு சுமார் 270 பில்லியன் டன்களை இழந்து வருகிறது, இது கடல் மட்ட உயர்வை அதிகரிக்கிறது.
இலங்கையில் சிகிரியா என்ற இடத்தில் 2.5 ஆண்டுகளில் பெரும் நிலநடுக்கம் ஏற்படும். சிகிரியா என்பது 25,000 ஆண்டுகளுக்கு முன்பு ராவணன் என்ற அரக்கன் ஒளிந்து கொண்ட இடம். ஆனால் இப்போது அங்கு யாரும் வசிப்பதில்லை. அது ஒரு காட்டில் இருக்கிறது.
Jakkiyala neraya marma maranam!!! Adharkku kaaranamana jakki seththal.... Nan kondaduven
20 ஆண்டுகளில் கோடை காலத்தில் கோய்பத்தூரில் வெப்பநிலை 54 ஆக இருக்கும். சென்னையின் வெப்பநிலை 60 ஆக இருக்கும்
எனவே நீங்கள் கடவுளை வணங்க விரும்பினால் கடவுளை வணங்குங்கள், இல்லையெனில் நீங்கள் அசுர அரக்கர்களையும், அரக்கன் ராவணனையும் வணங்கலாம். அது உங்கள் விருப்பம்.
Melting glaciers are a significant contributor to rising sea levels. The Greenland and Antarctic ice sheets are the largest contributors of global sea level rise. The main reason glaciers have begun to melt is because of human activity. Antarctica is losing ice mass (melting) at an average rate of about 150 billion tons per year, and Greenland is losing about 270 billion tons per year, adding to sea level rise. Carbon dioxide in the atmosphere warms the planet, causing climate change. Human activities have raised the atmosphere’s carbon dioxide content by 50% in less than 200 years. According to NASA, the melting of glaciers is a critical concern due to its impact on global sea levels.
Kanja samikal saganum
கலையரசி நடராஜன் (25,000 ஆண்டுகளுக்கு முன்பு ராவணனின் தாய்) , From Today உங்கள் ஆசைகள் எதுவும் இந்த ஜென்மத்திலோ அல்லது பல வாழ்க்கையிலோ, ஜென்மத்திலோ நிறைவேறாது .இது முருகனின் சாபம்.
Enakku chance kidacha indha jakkiyayum, agori kalaiyarasanayum nane encounter panniruven,,
Arrey, bhai aysa math karna.
Best thing they should be asked to pay taxes and also their donars should be asked for source of income. Minting crores of money without tax and burdening the tax payers more and more
இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒன்றுமில்லாமல் இந்த உலகத்திற்கு வந்தனர், அவர்கள் எதுவும் இல்லாமல் செல்கிறார்கள், இது சத்குருவுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தெரியும். ஆனால் சத்குரு சொர்க்கத்திலிருந்து வந்ததால் அவர் மீண்டும் சொர்க்கத்திற்குச் செல்கிறார். சிவபெருமான் அவரை சொர்க்கத்தில் வரவேற்கிறார். ஆனால் சிவன் பூமியில் உள்ள அனைத்து பேய் அரக்கர்கள் , witches, Vampires மற்றும் நரிகள், காட்டேரிகளை அழிக்க விரும்புகிறார்.
Docter poi solran antha naaikku mulaiye irunthirukkathu saanithan irukkum
தமிழக RSB மீடியாக்கள்..
Jaggi vasudev is a self-styled Sadguru. From the beginning he started calling himself as sadhguru. He then urged others to call him so. He is not a sanyasi or samiyar. He is just the opposite- a family man. He had lived with his wife.
He has today his daughter & parents in Isha ashram. Even now, his daughter is with him. He visits his parents in Mysore, his native town.
Jaggi vasudev doesn't believe in God or hindu religion. He used to call himself " neither believer nor a disbeliever " in God. He is an aetheist. Jaggi was addressed as aetheist by the BJP supporter Pandey in his interview. Jaggi didn't deny that.
Jaggi has been fooling around religiously faithful people by constructing & consecregating the so-called adiyogi statue. This is his technique & a probaganda tool to mobile people & money to his ashram & make his popularity grow.
His command of english & and logic is beyond parallel. Both are excellent. There ends is positives. He cann't offer any solution to any issue. His motive is to show off his debating skill.
He is though with 2 more things - yoga & certain " siddhu" techniques. Yoga is in public domain & known to all. " Siddhu" techniques he keeps to himself. He does uses them to instil fear in his devotees & critics. He used to threaten others.
From the beginning he used the politicians at the helm of power both in states & in the union to further his own interests. He used to justify them quoting what Buddha had done with the Kings.
Buddha quit the life of a prince/ king. He was used to beg for one meal a day, daily. He had made all his royal blood relatives including his step mother, wife, son, step brothers follow his path.
Jaggi is the exact opposite. He wears the dress of sanyasi & modern dress depending upon each situation. He is collecting charges under the guise of " donations (?).
It is reported that he has wealth in crores. His life is at par with that of a rich & modern man.
Great Analysis😅
However he is fraud.
Ok long
இவருடைய தியான முறைகள் அனைத்தும் ஓஷோவின் Meditation எனும் புத்தகத்தில் இருந்து உருவப் பட்டவையே...
ரவிசங்கர் போன்ற மற்ற கார்ப்பரேட் சாமியார்களின் பயிற்சி முறைகளுக்கும் இதே அடிப்படை தான்.
தேவடியா பயலே வந்துட்டான் தூக்கிட்டு பாவாடையை
இலை..அந்த இலை...அருமை!
அடுத்த சத்குரு சந்தானம்.
நம்ப தகுந்த வட்டாரம் பவர் ஸ்டார் கிட்ட கேளுங்க.
வயசான காலத்தில்விஜய் அரசியலுக்கு வந்தது போல் சந்தானம் ஆன்மிக வாத்தியா டிரான்ஸ் பார்ம்ம் ஆகிறார்.