கள்ளக்குறிச்சியே கடைசியாகட்டும்! | Subavee exclusive interview
HTML-код
- Опубликовано: 19 июн 2024
- @Dravidam100 #subavee #kallakurichi #kallasarayam #felix
Dravidam 100 - An official RUclips channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
RUclips
/ @dravidam100
Instagram
dravidam100 - Развлечения
காவல்துறை க்கு திறமையான நபரை அமைச்சராக நியமிக்க வேண்டும். திறமையற்ற நபரிடம் இருந்து காவல்துறை அமைச்சகப் பணி பறிக்கப்பட வேண்டும்.
Nalla pesura!!👏🗣️
தெளிவான கருத்து அண்ணா
மிகச் சரியான நடுநிலையான பதில் ஐயா
திருநீறு, குல்லா, சிலுவை எல்லாம் தவிர்ப்போம்.
மத/சாதி நம்பிக்கைகளை உங்கள் வீட்டில் + வழிபாட்டுத் தளங்களில் வைத்துக்கொள்ளுங்கள்.
அரசியல், கல்வி, போக்குவரத்து, மருத்துவம், ஊடகம், வியாபாரம் போன்ற தளங்களில் மதங்களை திணிக்காதீர்கள் ( அடையாளங்கள், உடை, வழிபாடு)
இந்த உலகம் எல்லோரும் பொதுவானதாக இருக்கட்டும்.
எல்லோருக்கும் பிடித்த கடவுள்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.
.
excellent sir your speech 💐🙏
மக்கள் திருந்தணும்
சிறப்பான பதிவு ஐயா வாழ்த்துக்கள் பீடு தெரிஞ்சு போய் திங்குறான் விஷ சாராயம் என்று நினைத்து தானே குடிக்கிறோம் சாவட்டும் முண்டம்
சென்றமுறை கூட இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்னு சொண்ணீங்க இடைப்பட்ட நேரத்தில இரும்பை மட்டும்
கழட்டி காயிலான் கடையில
போட்டிட்டீங்களா
இதற்கு காரணமாக உள்ள காவல் துறையினர் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் தண்டனை வழங்கப்படவேண்டும்
உடனடியாக என்ற வார்த்தை சேர்ப்பது மிக முக்கியம்
ஒருவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது - வல்லவராகவும் இருக்க வேண்டும் என்பார் தலைவர் கலைஞர். முதல்வர் ஸ்டாலின் இதனை உணர வேண்டும். கடந்த ஆண்டு இதுபோன்ற நிகழ்வில் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், ஒரு சரியான எச்சரிக்கை சமூக விரோதிகளுக்குக் கிடைத்திருக்கும்.
Subavee Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
சுடலை சோகமாக இருக்கிறாராம ! குரல் கம்முறாராமா ? டேய் உங்கள் சோத்தில கடவுள் விசத்தை விதைக்க கடவது அழிக அழிகவே கோபாலபுரத்து ராஜபக்ஷர்கள் அழியவே ! கடவுளே ஓங்கோல் பொட்டுக்கட்டி சோத்துக்கு வக்கத்த இந்த கொடும் வந்தேறிகள் அழியவேண்டும் ஆண்டவரே ! அழிய அழியவே கோபாலபுரம் அழியவே !
Ethellam oru matters??🆗 Kolra!🗣️😎
ஒவ்வொரு தடவையும் இதுதான் கடைசி என்பார். அப்புறம் பணம் எப்படி வரும்
தந்தை பெரியார் சமூக மாற்றம்.எங்கே.ஏன்தமிழநுட்டில்.கல்விக்கும்மருத்துவம்.இவ்வளவுகஷ்டம்.உங்கள்கொள்கைமுழக்கம்.ஐயா.வீ..ர..ம..ணி.எங்கே
ஐயா...சு ப வீ அவர்களே...
உங்களுக்கு தெரியாதது எதுவுமில்லை....
கள்ளச்சாராயம் என்பது... கர்மவீரர் காமராசர் காலத்தில் இருந்து இருக்கிறது.....நாம் எவ்வளவுதான் முயன்றாலும்... எக்காலத்திலும்..
கள்ளச்சாராயம்...
சாதி...
மதம்... இம்மூன்றும் அழிக்க முடியாதது....
ஆனாலும் நம் பணியை தொடர்ந்து செய்வது நம் கடமை...
Aayul thandanai , sothukkal parimudhal seiya padavaendum.
Edapadikkum, annamalai,vanathikkum ithai pattri pesa arugathai illathavargal
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
The people who prepared illicit arrack then and there would change their party lable.cost factor is not connected to illicit brew.only kic factor is the reason for illicit arrack.
The investigation agency should probe if there is any sabotage.
The closure of Tasmac shop is also a cause. Almost 1200 shops were closed by the present government.
Government should do a research on this aspect.
கலால் துறை எதற்கு அந்த பகுதி கலால் துறைசார்ந்த அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்ட வேண்டும்
தனி மனிதன் தான் திருத்த வேண்டும் . தனி ஒருவனே சமுதாயம். முதல் அமைச்சரயோ.மற்ற கட்சிகளையோ.எவரையும் பழி சுமத்துவது தவறு.
Sir didn’t answer why did we let this happen again?
300-400% வரி போட்டால், ஏழைகளுக்கு , குறைந்த விலையில் மது கிடைக்காது.
திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ரவுடியிசம் நடைபெறுகிறது.பொறுப்பாண்மையுள்ள நிர்வாகம், சீர்திருத்தம் வேண்டும்.
மது மறுவாழ்வு மையம்
Arasu kaichchum "sarayam" aniyaya vilai....so kuraintha vilai sarayam kudikkirargal...
2023ல் விழுப்புரம் மாவட்டம் கடைசி, 2024ல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கடைசி... 2025ல்?
சிபிஐ விசாரணை வேண்டுமென்று ஸ்டாலின் கிட்ட சொல்லேன்
திமுக ஆட்சி இதுவே கடைசியாக இருக்கட்டும்.
திராவிட மாடல் என்றாலே கள்ளச்சாராய மாடல் தான்.. 😁😁😁
dmk has given gift for people of 40 deaths for their victory at election
Views like "let this be the last such saddest incident" may have been sincere and anguished reactions. But in a State where all pervading Corruption among Government Officials,Politicians of Ruling Parties from Councillors of Local Bodies to Viz., (Panchayat Raj has come into being as a means of grassroot participation of Citizens in Democratic exercises) Politicians,Officials and the Police are indulging in corruption as a full time job. The latter's role as the State had seen is at many times endangering the life of Citizens and Ordinary Citizens are averse to stepping into Police Stations for fear of being abused and ill- treated. Let the Respected Su ba Vee Ayya mull for a moment whether any tangible and sincere efforts has been initiated,tried by any Governments in the State in Mission Mode or any Sr.Police Officer came out strongly against this evil practice ever? Nothing has ever been done except taking action against a few Lower Level Constables or Officers. Every Government is pampered by Police and by Government of the day and this has become a vicious cycle. This emboldens the bad system that already exists and solidifies it. So, incidents like Kallakkurichhi would not end so long as the System which nurtures corruption and all pervading avarice sustains it to flourish.
காய்ச்சுவதே திமுககாரந்தான்
I doubt annamalai
@vigneshavignesh2310 :
It's a greater conspiracy to bring a bad reputation to the D M K government, and quite probably the admistration and police officials are still saffronized. Those such people who are sympathetic to the Sangh Parivar should be kicked out of their job .
10 10 10 10 19. 😢😢😢😢😢😢😢😢😂😂😂காலை காலை காலை காலை காலை
Dmk vai serntha Jaafar sadhik, k karthikeyan, udhaya suryan pondra nabargal kallakurichi sambavam pinnal irukirargal enbadhai patri subavi pesa matara?
கடைசி ஆகாது...😮
விழுப்புரம் என்ன ஆனது 23 உயிர்கள் ஓராண்டு முன்பு.
மாமூல் புரையோடி விட்டது...😮
போலீஸ் வேலைக்கு மற்றபடி சம்பாதிக்க வேண்டும் என்ற முனைப்பு அதிகமாகி கொண்டே வருகிறது...😮😮
Ithu vunga mudive
என்ன பேராசிரியரே இப்ப சவுண்டும் குரலும் குறைந்து இ௫க்கு ஓஓஓஓஓ பகுத்தறிவு அடக்கமாக இ௫க்க சொல்லுதோ
ஒரு ஊர்ல உள்ள ஒட்டுமொத்தமான பேரும் குடிகாரனா இருப்பாங்களா
வேங்கை வயல் வெங்காயம் ஏங்கே?
What happened to your eyes thozhar
சாராயம் விற்றவற் வீட்டில் ஸ்டாலின் படம் அதிகம் ஒட்டப்பட்டுள்ளது..
தேர்தல் நேரத்தில் எல்லா கட்சிகளும் வாக்கு கேட்டு ஸ்டிக்கர் ஒட்டுவது வழக்கம்
நீ உலக மகா நடிகன். உங்கள் அரசு எண்டாலும் தவறு தான் என்று நீங்கள் சொல்வது காலத்தின் கட்டாயம். மற்றும் படி இதுஒரு அழகிய முட்டு
மிகவும் வருத்தம் தரும் நிகழ்வு இது. இதற்கு தனிச் சட்டம் மூலம் கடுமையான தண்டனை வழங்க அரசு முன்வர வேண்டும். கயிறு கட்டிக் கொள்வது சாதித் திமிரின் அடையாளம் என்பதை இந்து என்று சொல்லித் திரியும் சங்கி ராஜா உணர்ந்து கொள்ள வேண்டும். மிகவும் நேர்மையான நேர்காணல்.
விக்கிரவான்டிசூழ்ச்சியோ?
நிச்சயமாக!
வண்ண கயறு பிரச்சனை ,ஆனால் கருமை சட்டையை கழற்றிய பின் பேசவேண்டிய தலைப்பு
சரி மாமியை கூட்டிக்கொடுத்து உழைக்காமல் வாழம் பாஜககாரனே
கண்தெறிந்துகிணற்றில்விழுபவனைஎன்னசெய்யமுடியும்!
கழுதைவிட்டை"கை"நிறைய!
Supavioru pool😂😂😂😂😂😂😂😂😂😂😂
இவருடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அதை வைத்து திமுக வுக்கு முட்டு கொடுத்து வுடுவார்ம் இவரைப்போல இன்னும் சில கருப்பு சட்டை காரர்களும் பத்திரிக்கையாளர்களும் இருக்கின்றனர். திமுக ஊழல் கட்சி
😢திமுக அதிமுக யார் ஆட்சி அமைத்தாலும் திராவிட மாடலில் இது சகஜம்
எந்தமயிரான்வரனும்?
நாம் தமிழர்
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் குடிக்காதவர்களுக்கு தண்டனை கொடுப்பான் சீமான். அவனே மகாக் குடிகாரன். அரணையூரில் கேட்டால் சொல்வார்கள்.@@StephenKumar-nm4lm
நாம் தமிழர் சீமான் குடித்து கூத்தடிக்கும் காணொளிகள் பல வலையில் இருக்கிறது. நாக்பூர் தம்பிகள் கட்சித் தலைமையே குடிக்குதே...
@@muthucms திராவிட மாடல் ஆட்சி தான குடிப்பவர்களை ஊக்குவிக்கிறது தமிழக அரசின் சாராயக் கடையில் தான் மொத்த தமிழ்நாட்டு மக்களும் குடிக்கிறாங்க
திமுகவின் தொடர்பு என்ன?
முதல்வர் கோணல். முற்றிலும் கோணல்.
மீனச இது உங்க ஆட்சி தானே
அந்நியத்திராவிடம் தமிழர்களின் சாபக்கேடு.
1971.தேர்தலில் கடைசியாக காமராஜர் செஞ்சியில் பேசியது பெரியோர்களே தாய்மார்களே நீங்கள் பிள்ளையை பெற்று என்னிடம் கொடுத்து விடுங்கள் நான் அவர்களை படிக்கவைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு தருகிறோன் கல்வி மருத்துவம் எல்லாம் இலவசமாக தருகிறேன் எனக்கு ஓட்டு போடுங்கள் என்றார்.அதே மேடையில் மறுநாள் கருணாநிதி பேசியதாவது என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்பே நீ காமராஜருக்கு ஓட்டு போட்டால் அவர் நீ குடித்தால் உன்னை ஜெயிலில் தூக்கி போட்டு விடுவார் நீ திமுக விற்கு ஓட்டு போட்டால் நான் உனக்கு மலிவு விலையில் மது தருவேன் என்றார்.
படிக்க சொன்ன காமராஜரை தேர்தலில் தோற்கடித்து குடிக்க சொன்ன கருணாநிதிக்கு ஓட்டு போட்ட தமிழனை பார்த்து பெரியார் சொன்னது தமிழன் காட்டு மிராண்டி தமிழன் மூளை குறைவு முட்டாள் இவனை நான் தான் கட்டி மேய்கிறேன் என்றார் பெரியார்.
நம்புகிற மாதிரி பொய் சொல்லுங்கள்.
ஏண்டா! புறம்போக்கு இப்படியா புளகுவது? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறாயா?
@@ShankarSivan-om8dc பொய்யிலை பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யையே.கட்டமைத்து
பொய்யை சொல்லி ஆட்சி செய்யும் கட்சி திமுக அதனால் தான் பெரியார் அண்ட புளுகன் அண்ணா திமுக என்ற கட்சியை ஆரம்பித்த போது அதில் சேறுபவர்களை பார்த்து பெரியார் சொன்னது
திருடர்களே கொலைகாரர்களே
கொள்ளை காரர்களே விபச்சாரிகளே பொம்பளை பொறுக்கிகளே.
ஃபிட்பாக்கட்டுகளே
மைனர்களே சினிமா ரசிகர்களே உங்களுக்கு நல்ல வேட்டை திமுக அழைக்கிறது உடனே புறப்பட்டு செல்லுங்கள் கட்சியா என்று பயப்படாதீர்கள் நீங்கள் சொய்த தொழிலை
இதற்கு முன் அவர்களும் செய்தார்கள் அதனால் கட்சியிலே செய்யலாம் என்று
மக்களுக்கு அறிவு வரும்போது திராவிட திருட்டுக்கட்சிக்கு ஓட்டு போட்டு செயிக்க வைப்பதை நிறுத்தி விடுவார்கள்.
வரலாற்றை சங்கிகள் மாற்றி கொணடெ இருக்கின்றார்கள. நாட்டுக்காக பாடுபட்ட காந்தி, நேருஜியை தேசதுரோகி என்று செய்தி போடுகின்றார்கள். அதை ஆம் என்று சொல்வதற்கு ஒரு கூட்டம். சஙகிகள் காந்திஜியை சுட்டு கொன்றார்கள் அவர்களுக்கு மதம் ஒன்றுதான்முக்கியம் மனித உயிர்கள் அல்ல. விச சாராய பிரச்சனைக்கு இவர்கள்தான் காரணமாக இருப்பார்கள்.