சீமான் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு துணிச்சல் மிக்க பேச்சு வாழ்த்துக்கள் ❤️💪 எதற்கும் மனம் சலிக்காமல் எல்லோரும் எப்படி எப்படி பதில் சொல்லுவது என்பது துணிச்சல் மிக்க பேச்சு வாழ்த்துக்கள் நாம் தமிழர் ❤❤❤💪👍
இப்படி தைரியமாக எந்த கேள்வி கேட்டாலும் அதற்கான ஆகச்சிறந்த பதில்களை சொல்ல ஒரு தைரியமும் ஞானமும் நிச்சயமாக வேண்டும் அப்போதுதான் நிருபர்களை எதிர்கொள்ளமுடியும்
@@kalidassmariappen3014 எல்லாம் தொிந்தும் புலிகளின் ஆதரவாளா்களாக இருந்த திருமா வைகோ வேல்முருகன்.. மூவரும் பதவிக்காக அடிமையாகி போனது தான் கவலையாக இருக்கிறது
இன்னும் எத்தனை பேர் முன்னால் நின்று எந்த கேள்வி கேட்டாலும் அதற்கான பதிலை மிகவும் தெளிவாக இவரை விட வேறு யாராவது சொல்லமுடியுமா என்பதை நீங்களே சிந்தியுங்கள்❤
நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள் அருமை அருமை அருமை நாம் தமிழர் கட்சிக்கு பலமே இனி ஏறுமுகமே தமிழ் வெழ்க தமிழன் ஆளவேண்டும் நாட்டை காப்பாற்ற வேண்டும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் அடுத்து முதல்வர் பதவியை வாகை சூடி நல்லாட்சி தந்திட ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டாலே போதும் வெல்வோம் நாம் தமிழர்
இந்த பாடல் இது வரை நான் கேட்டது இல்லை சகோதரர் சாட்டை துரைமுருகன் கைதானது பிறகு தான் தெரிந்தது கொண்டேன். பல முறை கேட்டாலும் சரியாக தான் பாடியுள்ளனர். சாட்டை துரைமுருகனுக்கு கோடி நன்றிகள். அவரால் இப்ப யூரோப்பா முழுவதும் பிரபலம். இதற்கு தான் செல்வார்கள் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் திமுக திருடர் கூட்டம்.சரிந்த மரக்கட்டை கருணாநிதியின் துரோகம். இப்படி திமுக ஸ்டாலினிடம் கேளுங்கள் பதில் தெரியுமா சொல்வாரா. தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வெற்றி நிதர்சனம்.
கேள்வி கேட்கிறவர் ஸ்டாலினை இழுத்து வைத்து பேசுங்கடா கேள்வி கேளுங்க பார்ப்போம் நாட்டில் எத்தனை பிரச்சனை அத்தனைக்கும் திமுக பொறுப்பு கூறவேண்டும். கேள்வி ஆளும்கட்சியிடம் கேட்க தையிரியம் இல்லாதவர்களே என்னபேச்சு
என் அன்பு பத்திரிகை நிருபர்களே, நீவிர் ஏந்த நோக்கில் என்ன கேள்வி கேட்டாலும அது சீமானை வளர்ப்பதாகவே அமையும்.. இது ஏக இறைவனின் திட்டம்.. தமிழர் அறம் வெல்லும் காலம் இது ❤
சிறப்பாக தரமான பதிலடியாக இருக்கு அண்ணா சீமான் வாழ்க. கேள்வி கேட்டவர்களுக்கு சேர்ந்து தான் பேசிக்கொண்டு உள்ளார். நாட்டில் உள்ள பரதேசி மக்கள் முதலில் திருத்த வேண்டும்.
@@kumarann7141 தன்மானம் இல்லாத தமிழனை இன மானம் ஊட்டினார் தமிழன் அறம் சார்ந்த எப்படி வாழவேண்டும் இதற்கு எதிர்மறையான வாழ்க்கை வாழ்ந்தவன் எப்படி?? முதலில் அவர் என் இனம் சார்ந்தவர் ?எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழன் தான் தமிழ்நாட்டில் பிறந்தாலும் அன்னியன் அன்னியன் தான்
எந்த ஒரு கட்சியும் விரைவாக ஆட்சி அதிகாரம் எடுத்தது இல்லை. காலம் எடுக்கும். மக்கள் உணரும்போது எல்லாம் வெற்றியாகும். படிப்படியாக மக்கள் வாக்குகள் உயர்வதை பார்க்கிறோம். ஒரு நாள் மக்கள் அறுவடை செய்வார்கள். 🌹🌹🌹😊
இந்த பாடலை 2001 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு தேர்தல் பரப்புரை செய்ய வெளியிட்ட பாடல் இது அப்படியெனில் தைரியம் இருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மீது நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம்
இதெல்லாம் ஏன் மக்கள் இன்னும் புரிஞ்சிக்காம ஓட்டு போடறாங்கன்னு தெரியல அதுக்காக ஒரு காரணம் சொல்லப்போனால் நாம் ஓட்டு போடும் போது கிடைக்கும் காசு மற்றும் போதைப் பொருட்கள் இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் போல் தெரிகிறது இந்த தமிழ் மக்கள் நிச்சயம் நல்லவர்களாக வெல்வராக எப்பொழுது திருந்துவார்கள். ஆனால் நல்ல கொள்கையை முன்னிறுத்து இன்று தூய்மையான உத்தமமான வாக்குகளை பெற்றது நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள். சாதி பார்த்து ஓட்டு போடும் அந்த ஓட்டு தீட்டு என்பது நல்ல ஒரு முடிவு பாராட்ட வேண்டியது. ஒத்த ஓட்டு விழுந்தாலும் அது உருப்படியான ஓட்டாக இருக்க வேண்டும். வருகின்ற எதிர்கால சந்ததியினமான இளைய தலைமுறைகள் சாதியை தகர்த்தெடுத்து இனமாக நிற்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சண்டாளன் என்ற சொல்லுக்கு கொலை செய்யும் பாதகன் என்றே அர்த்தம். சாதி பற்றியது அல்ல. அப்படியேதும் ஒன்று இருந்தால், அதன் மக்கள் தொகை எவ்வளவு என்று அரசு விளக்கம் தர வேண்டும். அந்த சொல் "கந்த சஷ்டி கவசம் " பாடலில் கூட வருகிறது.
சில நிருபர்களுக்கு எல்லாம் தான் தான் என்ற திமிர் தனக்கு மட்டுமே தைரியம் என்ற மிதப்பு ஆனால் இந்த திமிர் இந்த ஆணவத்தை நல்ல விதமாக பயன்படுத்த முடியும முடியாது இந்த திமிரோடோ நீ எல்லாம் போய் இதே காட்டதோட atleast atleast உதைநிதி கிட்ட ஒரு கேள்வி கேளு.... மவனே உதை வாங்கிட்டு வரமா இருந்த சரி ..... திரு சீமான் அவர்களே வாயல உதைதீர்கள் அவனை அந்த reporter ஐ நன்றி .... நன்றி
சீமானின் interview with the press reporters is "Always Super" . His replies for the reporters STANDS FOREVER. பத்திரியாளர்களின் கேள்விகளுக்கு சீமானின் பதில் ஆழமாக சிந்தனைக்குரியது மற்றும் தனிச் சிறப்பு ❤
இந்த மாதிரி தெளிவாக ஒரு பதில் எவனும் தொடர்ந்து சொல்ல முடியாது
@@bhavanidinakaran8341 உண்மை 100%
எனென கேள்வி கேட்டாலும் அந்த கேள்வி முடியும் முன் அதற்கான சரியான பதிலை அண்ணனை விட வேறு யாரும் சொல்லவே முடியாது
💯💯
ஆமாம் ஆமாம்..👍
அந்த ஊடகம் கேள்வி கேட்டவர் திமுக தான் மக்களின் நலனுக்காக ஊடகம் ஒரு கேள்வி கேட்காது
சீமான் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு துணிச்சல் மிக்க பேச்சு வாழ்த்துக்கள் ❤️💪 எதற்கும் மனம் சலிக்காமல் எல்லோரும் எப்படி எப்படி பதில் சொல்லுவது என்பது துணிச்சல் மிக்க பேச்சு வாழ்த்துக்கள் நாம் தமிழர் ❤❤❤💪👍
தலைவர் சீமான் வாழ்க. அண்ணாமலைக்கு அடுத்து தைரியமான, தெளிவான press meet .😊
பல ஓநாய்களுக்கு மத்தியில் ஒரு புலியின் உறுமல் அண்ணன் சீமான் 🎉🎉🎉🎉
எங்கள் சீமானின், அருமையான 38 நிமிட பேட்டி
🔥🔥🔥💯💯
❤
கேள்வி கேட்கும் நெறியாளா் கேனப்பயலா இருப்பான் போல..😂
அவனுக்கு ஆர்வ கோளாறு போல பிரதர் 🤣🤣
😅oll80l@@kenathannathan4105
இவன் வீட்டில் யாராவது செத்திருந்தாலும் 200 ரூபாய் வாங்குவான்
KOOLIKKU MAARADIKKUM PATHTHIRIKAIKARANKAL
🐢 ஆமையன் இலங்கை தமிழர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வாழ்பவன். தமிழின விரோதி.
செந்தமிழ் சீமான் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது 🎉
கோபத்தை அதிகமாக்கி பேட்டியை கெடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கேள்வி கேட்க அனுப்பிவைக்கப்பட்டவர்கள்.
❤
இதுபோல தனது கனவு இருக்கு என்று சொல்லி வந்து தனது தேசத்தை உருவாக்குவேன் என்ற பதில் அருமை அருமை ❤️❤️❤️
தமிழர் ஒன்று சேர வேண்டும்
காட்டில் பல காட்டெருமைகள் ஒரு சிங்கத்திடம் ஏன் தோற்கின்றன? ஒற்றுமை இல்லாதது மட்டுமே காரணம்!
20024th year
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
இப்படி தைரியமாக எந்த கேள்வி கேட்டாலும் அதற்கான ஆகச்சிறந்த பதில்களை சொல்ல ஒரு தைரியமும் ஞானமும் நிச்சயமாக வேண்டும் அப்போதுதான் நிருபர்களை எதிர்கொள்ளமுடியும்
நிச்சயமாக....
ஆகச்சிறந்த அரசியல் ஆசான்....
ஐயா சீமானின் கனவு நிறைவேற உழைப்போம்... நாம் தமிழர்.
நாம் தமிழர்....❤❤❤❤❤
Excellent anna🎉❤ வெல்லும் தமிழ் தேசியம் ❤
திமுகவின் ஜால்ரா ஊடகங்கள் தன் இனத்தையே கூட்டி கொடுப்பார்கள் . அதில் வயிறும் வளர்ப்பார்கள்
Sillaraihal
விஜயலட்சுமி அடுத்தவனுக்கு கூட்டி குடுங்க அண்ணே உனக்கு அறிவு இல்லை
பொண்டாட்டியை கூட கூட்டி கொடுத்து பிழைப்பு நடத்தும் அற்ப பயலுகள்
❤seeman Anna verygood
❤verygood Anna. ❤❤❤❤❤❤❤
விக்ரவாண்டி வெல்ல முடியாது என்று தெரிந்தும் சண்டை செய்ய நாம் தமிழரால் மட்டுமே முடியும்
திரு, சீமான் அவர்களின் வேகமான விவேகமான பதில்கள் மிகவும் அருமை! சிந்தனை தூண்டும்❤
கருணாநிதி குறித்து பேசியதில் எந்த தவறும் இல்லை.
நீங்கல் சொல்லுவது சின்னக் குழந்தைக்கு கூட புரிகின்ற மாதிரி சொல்லுகிறார் விளக்கம்
Karunanidhi madhiri ayockia thalaivar indha ulagil yarum illai.
தேர்தல் நடந்தால் உண்மையான வெற்றி பெறுவது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் ஓட்டுக்கு காசு பணம் இல்லாமல் ஒவ்வொரு ஓட்டும் நமக்கு வெற்றி தரும் 😊💯💯💯😊😢❤❤❤
First class press meet by seeman sir, good good questions to all these government support media fellows. Good replies to these fellows.
எப்படி கடைசி நாளில் பரப்புரைக்கு வந்து வெற்றி பெற முடியும்.தமிழ்நாட்டில் மட்டுமே இது சாத்தியம்
தன் குடும்பத்தை போரில் பலியாக்கிய பிரபாகரன் எங்கே, இரத்த ஓலத்தில் தன் குடும்பத்தின் பதவிக்காக டில்லியில் தவமிருந்த கருணாநிதி எங்கே😂
@@kalidassmariappen3014 எல்லாம் தொிந்தும் புலிகளின் ஆதரவாளா்களாக இருந்த திருமா வைகோ வேல்முருகன்.. மூவரும் பதவிக்காக அடிமையாகி போனது தான் கவலையாக இருக்கிறது
சண்டாளர்/ சாதிகாரர் தமிழரே இல்லை, அவர் ஒங்கோல் தெலுங்கு காரர்.
இது போன்ற பல பத்திரிக்கை சந்திப்பு நடக்க வேண்டும்
Seeman arguments are excellent 👍
இன்னும் எத்தனை பேர் முன்னால் நின்று எந்த கேள்வி கேட்டாலும் அதற்கான பதிலை மிகவும் தெளிவாக இவரை விட வேறு யாராவது சொல்லமுடியுமா என்பதை நீங்களே சிந்தியுங்கள்❤
சிறந்த தலைவர்
எதற்காகவும் பயண தேவையில்லை மக்களின் நலனுக்காக இருக்க ஒரு கட்சி சீமான் தான்
குற்றம் செய்யாத வன் தான் குற்றம் சொல்ல வேண்டும். உண்மை தான்
ஊடகம் வேண்டுமென்றே தல கனத்தில அரசு துணை யோடு கேள்வி கேட்கின்றனர்.
Thiruda vaippukkaha katthirukkan
சகோதரர் சீமான் அவர்கள் பாணியில் கூறினால் இந்த மக்கள் திருந்த வாய்ப்பு இல்லை ராஜா.வாய்ப்பே இல்லை
என் அண்ணன் சீமான் தான் 💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅💪💪💪
இந்த நுட்பமான அரசியல் மக்களுக்கு முடியும்வரை மாற்றம் என்ற ஒன்று மாறாது
எந்தப் பத்திரிகையாளர் கேள்வி கேட்டாலும் உண்மை பேசுபவரிடம் இருந்து சரளமாக பதில் வரும்
உண்மை 😊
நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள் அருமை அருமை அருமை நாம் தமிழர் கட்சிக்கு பலமே இனி ஏறுமுகமே தமிழ் வெழ்க தமிழன் ஆளவேண்டும் நாட்டை காப்பாற்ற வேண்டும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் அடுத்து முதல்வர் பதவியை வாகை சூடி நல்லாட்சி தந்திட ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டாலே போதும் வெல்வோம் நாம் தமிழர்
இந்த பாடல் இது வரை நான் கேட்டது இல்லை சகோதரர் சாட்டை துரைமுருகன் கைதானது பிறகு தான் தெரிந்தது கொண்டேன். பல முறை கேட்டாலும் சரியாக தான் பாடியுள்ளனர். சாட்டை துரைமுருகனுக்கு கோடி நன்றிகள். அவரால் இப்ப யூரோப்பா முழுவதும் பிரபலம்.
இதற்கு தான் செல்வார்கள் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் திமுக திருடர் கூட்டம்.சரிந்த மரக்கட்டை கருணாநிதியின் துரோகம்.
இப்படி திமுக ஸ்டாலினிடம் கேளுங்கள் பதில் தெரியுமா சொல்வாரா.
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வெற்றி நிதர்சனம்.
சீமான் சிங்கம் டா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
Annan seeman👍👍👍👍👍
Daii dmk da ****
@@user-yp2gq5je9k miyer DMK da...mudin poidu
நல்ல பதில். மொட்ட கேள்வி கேட்கும் வேலை பார்க்கும் ஊடகவியலாளருக்கு சீமான் கொடுத்தது பதில் இல்லை, நல்ல செருப்படி.
இந்த கிருக்கன் ஊடகம் திமுகவா தான் இருக்கும்
Seeman anna pinnati summa okkara yean poringa ithu mathiri kelvi dmk ootagatha thokki velila veedunga
சூப்பர் கேள்வி கேட்ட தி மு க வா தம்பிகளா சம்மயா வருவீங்க
அப்படி எத்தனை சாதி , மத , மோதல் நடந்துள்ளது என்று அந்த நிருபர் கூற வேண்டும்.
யர்யார் வேண்டுமானாலும் அந்த பாடலை திரும்ப திரும்ப பாடலாம்
சகோதரி அபிநயாவின் உழைப்புக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது வேதனையாக இருக்கிறது
சீமான் அண்ணா,இலங்கையில் இருந்து,எங்ஙள் சீமான் அண்ணா❤❤❤
உங்கள் நொண்ணன் தமிழ் ஈழம் வாங்கி தருவான்
நீ விளையாடத விளையாட்டா
விசய லட்சுமி நீ விளையடியது தெரியாதா
வானா பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால்பட்டாலும் குத்தம் அதே மாதிரி நாம்தமிழர் கட்சி தம்பி தங்கைகள் எதுபேசினாலும் தவறாத்தான் பாக்குறாங்க
எந்த ball போட்டாலும் 360° ல சிக்ஸர் அடிக்கிற தலைவர பார்த்ததில்லையே... அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே....
இனிமேல் தமிழர்கள் அனைவரும் இந்த பாடலை பாடுவார்கள்.
கேள்வி கேட்கிறவர் ஸ்டாலினை இழுத்து வைத்து பேசுங்கடா கேள்வி கேளுங்க பார்ப்போம் நாட்டில் எத்தனை பிரச்சனை அத்தனைக்கும் திமுக பொறுப்பு கூறவேண்டும். கேள்வி ஆளும்கட்சியிடம் கேட்க தையிரியம் இல்லாதவர்களே என்னபேச்சு
நல்லாதாங்க சொன்னீங்க
என் அன்பு பத்திரிகை நிருபர்களே, நீவிர் ஏந்த நோக்கில் என்ன கேள்வி கேட்டாலும அது சீமானை வளர்ப்பதாகவே அமையும்..
இது ஏக இறைவனின் திட்டம்.. தமிழர் அறம் வெல்லும் காலம் இது ❤
புலி குள்ளநாிகளுக்கு ஒருபோதும் பயப்படாது
Seeman as usual blast, all balls are Sixer🎉❤
அண்ணன் என்னதான் ஊழல் க்குஎதிராககுரல் கொடுத்தாலும் மீண்டும் ஊழல் திமுகதான் வெற்றி பெறுகிறது😭😭
சிறப்பாக தரமான பதிலடியாக இருக்கு அண்ணா சீமான் வாழ்க. கேள்வி கேட்டவர்களுக்கு சேர்ந்து தான் பேசிக்கொண்டு உள்ளார். நாட்டில் உள்ள பரதேசி மக்கள் முதலில் திருத்த வேண்டும்.
இவர் வேறொரு கட்சி ஆதரவாளர்.அந்தக்கட்சிக்கு சார்பாக கேள்வி தொடுக்கப்பட்டால் பதில் சொ ல்லத்தேவையில்லை அண்ணா.
திருமா திமுகவை கேட்க துப்பிலை
நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
பாடல் எழுதி பாடியவரை விட்டு விட்டு சீமான் கேள்வி கேட்டால் எப்படி ஊபீஸ்
உதிக்கும் சூரியன்னயே மேகங்கள் முடிகொள்கின்றன நீயோ நானோ எம்மாத்திரம் உனக்கான நேரம் வரும் பொரும்மை கொள்
இந்த பாடல் வந்து எத்தனையோ வருஷம் ஆச்சு அப்பெல்லாம் புடுங்கிட்டுஇருந்திங்களா சீமான் உங்களுக்கு என்ன இளிச்சவாயனா
எனக்கு என்னமோ சீமானை முடித்து விட(அரசியல் ரீதியாக) இந்த கேள்விகள் எல்லாம் தெரிகிறது, கோபம் வரும் வரும்படியான கேள்விகள் கேட்பது
தமிழர்களின் கடைசி நம்பிக்கை செந்தமிழன் சீமான்❤
Dei mental
விஜயலக்ஷ்மியின் கடைசி நம்பிக்கையும் அவன் தான்
ஒட்டு வாங்க வக்கு இல்லை பேச்ச பாரு போ
ஏம்பா... விஜியை புடுச்சிகிட்டு தொங்குர,அதுவே 3 க்கு போகிவிட்டது அவனவன் 4,5 ன்னு ......😂. பாட்டுக்கேள் ... ஆண்களில் ராமன் கிடையாது...,so ignore it, politics க்கு வா...
@@user-jg3fn1fp8mஉன் தாய் மற்றும் உன் குடும்பத்தின் கடைசி நம்பிக்கையும் மதிப்பிற்குரிய திரு.சீமான் அவர்கள்தான் ....
பிரபாகரனும் கருணாநிதியும் ஒன்னா 😊😊
Illai,Thirudu travidam
Prabagaran tamilnatu makaluku ethuvum seiyathavar
Karunanithi is the longest servings CM elected by own tamilnadu people
Amama unga thaliver pudingitalum duroki karunanithg@@kumarann7141
@@kumarann7141 தன்மானம் இல்லாத தமிழனை இன மானம் ஊட்டினார் தமிழன் அறம் சார்ந்த எப்படி வாழவேண்டும் இதற்கு எதிர்மறையான வாழ்க்கை வாழ்ந்தவன் எப்படி?? முதலில் அவர் என் இனம் சார்ந்தவர் ?எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழன் தான் தமிழ்நாட்டில் பிறந்தாலும் அன்னியன் அன்னியன் தான்
என் இனச்சொந்தங்களே,,இனியும் இந்த திருட்டுத்திராவிடத்தையே நம்பி நம்பி சாவதற்கா,, இதை உணரும் காலம் எப்போது ?????
தி மு க வுக்கு சரியான பதிலடி நீங்கள் மட்டுமே தரமுடியும்...தருகிறீர்கள்
எந்த ஒரு கட்சியும் விரைவாக ஆட்சி அதிகாரம் எடுத்தது இல்லை. காலம் எடுக்கும். மக்கள் உணரும்போது
எல்லாம் வெற்றியாகும். படிப்படியாக மக்கள் வாக்குகள் உயர்வதை பார்க்கிறோம்.
ஒரு நாள் மக்கள் அறுவடை செய்வார்கள்.
🌹🌹🌹😊
எந்த ஊடகங்களுக்கும் கேள்வி கேட்க தகுதி இல்லை நேரம் வீனாக்கபடுகிறது
இந்த பாடலை 2001 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு தேர்தல் பரப்புரை செய்ய வெளியிட்ட பாடல் இது
அப்படியெனில் தைரியம் இருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மீது நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம்
சீமானைமுதல்வராக்காமல்சாகமாட்டோம்இவன்.தமிழ்நாடுசெம்மநாட்டுமறவர்பேரவை
😂😀😂😀😂
சாகவரம். ஆன சாமான் செத்துப்போன...😀😂
Now a days, In all over india nobody can handle press and media like this true and strong leader
Ntk
❤
❤
❤ntk
அடுத்து வரும் நாட்களில் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் ...
இந்த வாடகை வாய் பத்திரிகையாளர்களோடு தேவையில்லாம சக்தியை விரயம் செய்யாதீர்கள்
நாம் தமிழர் ❤❤❤
கள்ளத்தனம் செய்த
கிராதகன் கருணாநிதி.....
😂😂😂😂
குடிக்க வைத்து
குடி கெடுத்த
கருணாநிதி
இதெல்லாம் ஏன் மக்கள் இன்னும் புரிஞ்சிக்காம ஓட்டு போடறாங்கன்னு தெரியல அதுக்காக ஒரு காரணம் சொல்லப்போனால் நாம் ஓட்டு போடும் போது கிடைக்கும் காசு மற்றும் போதைப் பொருட்கள் இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் போல் தெரிகிறது இந்த தமிழ் மக்கள் நிச்சயம் நல்லவர்களாக வெல்வராக எப்பொழுது திருந்துவார்கள்.
ஆனால் நல்ல கொள்கையை முன்னிறுத்து இன்று தூய்மையான உத்தமமான வாக்குகளை பெற்றது நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள். சாதி பார்த்து ஓட்டு போடும் அந்த ஓட்டு தீட்டு என்பது நல்ல ஒரு முடிவு பாராட்ட வேண்டியது.
ஒத்த ஓட்டு விழுந்தாலும் அது உருப்படியான ஓட்டாக இருக்க வேண்டும். வருகின்ற எதிர்கால சந்ததியினமான இளைய தலைமுறைகள் சாதியை தகர்த்தெடுத்து இனமாக நிற்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
99% of the Tamilnadu population is poisoned with negative thoughts, hate speech against Brahmins for the last 100 years. It will still go worse.
அருமை உன்மை நேர்மை வீரன் தர்மம் வெற்றி சத்தியம் சீமான் அண்ணா மக்கள் உயிர்
சண்டாளன் என்ற சொல்லுக்கு கொலை செய்யும் பாதகன் என்றே அர்த்தம். சாதி பற்றியது அல்ல. அப்படியேதும் ஒன்று இருந்தால், அதன் மக்கள் தொகை எவ்வளவு என்று அரசு விளக்கம் தர வேண்டும். அந்த சொல் "கந்த சஷ்டி கவசம் " பாடலில் கூட வருகிறது.
ஆம் சாதி கணக்கு சொல்லணும் எந்த ஊர்ல
Paariyin kaanoli onril avar antha sandaalaa enru oru kudi veru oru maanilathil irupathaaaga Koori ullaaar. Matra padi neengal sonna porulai thaan avarum sonnaar!!
நல்லா சொன்னீங்க ❤
நாடும் நாட்டு மக்களும் நாசமாக போக வாழ்த்துக்கள்
ஆழம் கட்சி எதிர் கட்சியைதான் எதிராக பார்க்கும் இங்கு மூன்றாம் கட்சி சீமானை பார்த்து ஏன் பயப்படுகிது
Great speech anna ❤❤❤❤❤
சில நிருபர்களுக்கு எல்லாம் தான் தான் என்ற திமிர் தனக்கு மட்டுமே தைரியம் என்ற மிதப்பு ஆனால் இந்த திமிர் இந்த ஆணவத்தை நல்ல விதமாக பயன்படுத்த முடியும முடியாது இந்த திமிரோடோ நீ எல்லாம் போய் இதே காட்டதோட atleast atleast உதைநிதி கிட்ட ஒரு கேள்வி கேளு.... மவனே உதை வாங்கிட்டு வரமா இருந்த சரி .....
திரு சீமான் அவர்களே வாயல உதைதீர்கள் அவனை அந்த reporter ஐ நன்றி .... நன்றி
கேள்விகளைக் கேட்கும் பத்திரிக்கையாளர்களை படம் பிடித்து காட்டவில்லை
அண்ணன் சொல்வதெல்லாம் தெரியாமல்தான் இத்தனை பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கிறீர்கள் இதெல்லாம் தான் கொடுமை
சீமான் அண்ணா நீ மாஸ் ❤❤
சீமான் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤
சீமான் வாழ்த்துக்கள்
அவர் என்னாதான் கத்தினாலும் இந்த தமிழ் குடிகள் மாற வாய்ப்பு இல்லை வாய்ப்பு இல்லை ராஜா
8.19% vote Suma ila.innum varum..wait and watch
தமிழ்இனத்தலைவர்என்அண்ணன்பிரபாகரன்மட்டுமேதேமுதிகதொண்டன்முரசுசந்திரன்
Ntk/leader/Seemaan is always,Bold,Good,keep itup❤
தத்தியிடம் இப்படி ஒரு பேட்டி எடுத்தால் தத்திக்கு பதில் சொல்ல தெரியுமா?
ஒவ்வொரு முறையும் வேட்பாளர் நிறுத்துவது தனித்தன்மை தான் நாம் தமிழர் கட்சிக்கு.
அரசே ஒரு ஊழலு அப்பறம் எப்படி ஊழல் ஒழியும். ஆளும் அரசு ஒழிந்தால் மட்டுமே ஊழல் ஒழியும்
எந்த தலைவனாவது இத்தனை கேள்விக்கு நேர்த்தியான பதில் சொன்னதுண்டா ? நெஞ்சில் துணிவும் நேர்மையும் கொண்ட சீமான் அவர்களின் தலைமை தமிழ் நாட்டுக்கு அவசியம்
அண்ணன் கனவு மெய்பட வேண்டும்
Ntk ❤
கேள்வி கேக்குற எல்லாரும் ஸ்டாலின் கிட்ட கேளுங்க தமிழர் யாருன்னு
எவண்டா அவன் முரட்டு முட்டா இருப்பான்போல, அந்த நிருபர் வீணாப்போனவன் 🤔
50 Rs serthu koduthurukkanunga
பேசுகிறது ஆள் மாறி அல்ல வீட்ல மனைவியை கூட ஆள் மாறிதான்
சீமானின் interview with the press reporters is "Always Super" . His replies for the reporters STANDS FOREVER. பத்திரியாளர்களின் கேள்விகளுக்கு சீமானின் பதில் ஆழமாக சிந்தனைக்குரியது மற்றும் தனிச் சிறப்பு
❤
❤❤❤❤
Seeman sir in tamilan tiger
காசு பணம் துட்டு மணி நீங்களும் கொடுங்கள் உங்களுக்கு சார்பாக பேசுவார்கள் ஒரு சில பத்திரிகையாளர்கள்
I like seeman good man