அருள் பிரகாசம் அவர்களின் அற்புதமான பேச்சு | Arul prakasam Mass comedy | - Comedy Speech 2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 13

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Год назад +2

    அருமையான பதிவு சார்

  • @rajaboopathid3469
    @rajaboopathid3469 3 года назад +3

    Tq sir

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 4 месяца назад

    Super ❤

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 4 месяца назад

    😂😂 yes very correct

  • @Happy-tl2zs
    @Happy-tl2zs 3 года назад +1

    Nice...

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 4 месяца назад

    Varave matanga ❤❤

  • @manomano403
    @manomano403 3 года назад +1

    கடல்.. பூமியைத்.. தொட்டுச்..
    செல்லும்.. வரை.. மிதமாக வீசிக்கொண்டிருந்த.. தென்றலும்.. அல்லவா.. சுனாமி.. என்றவுடன்.. புயலாகிக்.. கோரத் தாண்டவம்.. ஆடியது..
    ஓ.. பூமியே, நீ..உனது..விதிகளை மீறாதவரைக்கும்தான்.. உன்..பாதங்களை.. வருடுவது.. எனது அறமாக இருக்கும்.. என்று மூஞ்சியில் அறைந்து சொன்னது போல்.. ஒரு..ஞாபகம்..
    ..
    09.06

    • @manomano403
      @manomano403 3 года назад

      அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்..
      ..
      மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு..

    • @manomano403
      @manomano403 3 года назад

      பாவம்..செய்யத்..தயாராக..நின்று,
      அவர்கள் அறத்தை நேசித்தார்கள்.. ஏன்? கும்பிட்டார்கள்.. என்றே சொல்லலாம்.. உண்மை.. வாஸ்த்தவம்;
      ..
      அட.. ஆ..மால்ல..
      அதே அறத்தை, இவர்கள் காலால் மிதித்தார்களே; அதுவும்..எப்படி..உண்மைங்க?
      பாவக் கடவுளர்களிடம் சிக்காதிருக்க..அறத்தை மிதிப்பதே தர்மம் என்று.. எங்கோ படித்தவரிகள் ஞாபகம் வந்தது..
      அதனால் மிதித்தோம் என்றார்கள்..
      ..
      எது..நேசிப்பு.. எது..வாசிப்பு?
      ..
      யார்..நல்ல..மாலுமி? எது..கடவுள்?
      ..
      கடலோடிகள்.. நம்புவது.. கப்பலையும்.. கட்டுமரத்தையும் இல்லீங்க..
      ..
      இயற்கை..எழில்கொஞ்சும்..கடல்..வனப்பும்.. கன்னித்தமிழ்.. ஊற்றெடுத்துப் பாயும் யௌவன அலைகளும்..தாங்க..இவர்கள் தாங்கும்..நம்பிக்கைகள்..
      ..
      நம்பிக்கைகளை..நாங்கள்..தாங்குவது.. மூடர் அறம்; நம்பிக்கைகள் எங்களைத் தாங்குவது சுடர்விடும் அறம்;
      ..
      12.21
      17.02.2021

    • @user-do9on5in7t
      @user-do9on5in7t 3 года назад

      Aaààaa

    • @user-do9on5in7t
      @user-do9on5in7t 3 года назад

      @@manomano403 ,m m n

    • @user-do9on5in7t
      @user-do9on5in7t 3 года назад

      @@manomano403 j jbn vbj v k v bbvbf

  • @sabeermohamed5104
    @sabeermohamed5104 3 года назад

    AYYA. EANTHANA. NALAYEIEANKAE. EARUTHARARGAL. AYAY. ARUMAIYAN. BADCHI