ஒரு கைதி பேசுறதுக்குள்ள சுட்டா அவன பேச விடக்கூடாதுனு போலீஸ் நெனைக்குறாங்க அர்த்தம் இது யாரையோ காப்பாற்ற நடத்தப்பட்ட நாடக கொலை (விசாரணை படத்தை பார்த்தும் நீங்க இன்னும் திருந்தலையா
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
தமிழ்நாடு காவல் துறை என்றால் சும்மாவா மக்கள் நிம்மதியா இருக்கணும் சார் எல்லா காவலர்கள் கையிலும் துப்பாக்கி குடுங்க சார் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும். ஐபிஎஸ் அருண் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி தொடரட்டும் வேட்டை❤🎉🎉🎉🎉🎉🎉🎉
இதுதான் கரெக்டான தருணம் சிஎம் திரு மு க ஸ்டாலின் அவர்களே இப்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ரவுடி என்று சொல்லிக் கொள்பவனை ஈவு இறக்கம் இல்லாமல் சுட்டுக் கொண்டு அவர்களை கதையை முடித்தால் தமிழ்நாடு மிக சிறப்பாக இருக்கும் இது திரு சிஎம் மு க ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான தருணம் தமிழ்நாட்டு மக்கள் மனதார வாழ்த்துவார்கள் தமிழ்நாட்டை ஓட்டி இருக்கும் அதர் ஸ்டேட் கார ரவுடிகளும் பயப்படுவார்கள் தமிழ்நாட்டில் கட்டப்பஞ்சாயத்து குறையும் ஜாதி வெறி அடங்கும் இவன் வடசென்னை வாசி மக்களில் ஒருவன் சி கே வெங்கடேசன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு ❤❤❤ 🎉🎉🎉
@@sasee1974 நண்பா நான் 200+300 வருட சென்னைவாசி இங்கிருந்து பார்க்கும்போதுதான் உங்களுக்கு தெரியும் என்னுடைய ஆதங்கம் என்னுடைய உணர்வு இதற்கு சந்தோஷப்பட்டாள் சந்தோசப்படுங்க அடுத்தவனை குறை கூறிக் கொண்டு வாழ்ந்து விடாதீர்கள் உங்களுக்கும் குடும்பம் இருக்கு முதல்ல குடும்பத்தை பாருங்க அடுத்தவனை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் உங்களுக்கெல்லாம் சேர்த்துதான் இந்த பதிவை போட்டு உள்ளேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@@vikramvedha133 நண்பா நான் கரெக்டா இருப்பவன் சென்னை பொறுத்தவரை என்னை எவனும் ஒரு மயிரும் புடுங்க முடியாது உண்மையை உரக்க எங்கு வேணாலும் சொல்லுவேன் நான் ஒண்ணும் கோழ கிடையாது நண்பா
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
ஒரு ரவுடியை அல்லது கொலையாளியை அழைத்து வரும் போது கையில் காப்பு போடுவது இல்லையா, ராஜ மரியாதையா, முக்கியமான குற்றவாளியை போட்டு தள்ளிவிட்டால் போதுமே உண்மையை ஆராய வேண்டாமே
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
இதே மாதிரி நடந்தால் திட்டமிட்டவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். கூலிக்கு கொலைசெய்தவன் மட்டும் செத்துப்போவான்.உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
😂 இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் சுடுங்க... ஆனால் அன்பு உள்ளம் கொண்ட ஒரு புனித ஆன்மா ஐய்யா ஆம்ஸ்ட்ராங்...ஏழை எளிய மக்களுக்கு...மாணவ... மாணவிகளுக்கு...கிடைப்பாரா...😂😂😂😂😂😂😂
கதை நல்லா இருக்கு போட்டு தள்ளனும் கூட்டிட்டு வந்திருக்கீங்க போட்டு தள்ளிட்டாங்க ஆனா இதே மாதிரி அனைத்து ரவுடிகளுக்கும் நடந்தா இந்த ரோட்டுல புள்ளைக்கு புள்ளைங்க சுத்திட்டு இருக்கும்ல அதெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் அதுக்கு மாவுக்கட்டு போட்டு விட்டீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் இல்ல கண் துடிப்புக்கு ரெண்டு செஞ்சுட்டு கம்முனு இருப்பீங்களா என்னன்னு தெரியல எது எப்படியோ ரெண்டு பேத்தை போட்டு இருக்கீங்க இல்ல அவன் ஏதாவது உளற போறானா என்னமோனு போட்டுட்டாங்களா எது எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
காவல்துறைக்கு ஒரு சல்யூட் பல பொது மக்களுடைய ஏமாற்றத்திற்காக நீதி கேட்டு அவர்களுடைய பணத்தை திருப்பி கேட்ட அம்சாங்கின் கொலைக்கு இது போன்ற சரியான தீர்வை காவல்துறை வழங்க வேண்டும் 👌👍
மக்களுக்காக தான் சட்டம்,,,,,, சட்டத்திற்காக மக்கள் இல்லை,,,, ரௌடி என்ற பெயரில் ஒருவர் கூட உலா வர கூடாது,,, ஏட்டை புறட்டுங்கள் எமன் துணையுடன், மக்களும் பண்பாளர்களும் இந்த நாடும் ஏன் உலகமே உங்களை வாழ்த்தும் வணங்கும்,,,, நீதி தேவதை கண் திறக்கட்டும்,,,, மக்கள் வாழ்வு மலரட்டும்,,,,, வரலாற்றில் அரசும் காவல்துறையும், நின்று நிலைக்கட்டும்,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியவில்லை அது எப்படிடா திமுக ஆட்சியில் இருந்தால் மட்டும் ரவுடிகளுக்கு ஒரு தைரியம் வருகிறது இனிமேலாவது பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் அனைவரும் ஒருவித அச்சத்துடன் இருக்கிறார்கள்
இந்த வழக்கை தமிழக அரசு நியாயமாக கையாள்வதும், நீதித்துறை உயர் மட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக தெரிகிறது. முதல்வர் மற்றும் தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்கள்.
தமிழ்நாட்டில் ரவுடிகள் இருக்கவே கூடாது ஐயா முதல்வர் அவர்களே ரவுடிகள் இல்லாத மாநிலமாக தமிழகம் முழுவதும் மாற்றுங்கள்
சுடுங்க சார் தமிழ் நாட்ல ரவுடி னு ஒரு வார்த்தையே இருக்க கூடாது 😡😡😡🔥🔥
Arasiyal rowdigalai yenna seiyya poranga intha uthavakarai police
😂😂😂🤦♂️
😂😂😂
ஒரு கைதி பேசுறதுக்குள்ள சுட்டா அவன பேச விடக்கூடாதுனு போலீஸ் நெனைக்குறாங்க அர்த்தம் இது யாரையோ காப்பாற்ற நடத்தப்பட்ட நாடக கொலை (விசாரணை படத்தை பார்த்தும் நீங்க இன்னும் திருந்தலையா
@@hemaprimiya7677yes. 261 rowdies are in bjp. Police should take action
தயவுசெய்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
தொடரட்டும் காவல்த்துறையின் நற்பணி👏🏻👏🏻👏🏻
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
நேர்மையான காவல்துறையினர் கையில் அதிகாரம் சென்றாலே ரவுடிகள் வளர மாட்டாங்க❤
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
சம்மந்தப்பட்ட ரவுடிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும். கோர்ட், ஜெயில் தேவையில்லாத செலவு . பாதுகாப்பு. காவல் துறையின் சரியான நடவடிக்கை பாராட்டுதல்
Appidi patha rowdy arasiyal vaathigal pazhapera suttuthallirgan
Super sir
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
துடிப்பான கமிசினொருக்கும் அவரை Appoint செய்த CM ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
இவ்வளவு நாள்...எங்க போய்
😂
Potathae DMK Karan dhan da😂😂😂😂
😂😂😂😅
@@vijaynaths9263pottadhu Aattu kutti da .Nice ah England poitu reddy ah vachu muduchututan Arudhra kasu kaga😂. Avanye pottu avan v2la malaium pottu politics pannudhu AADU 😂
இவனுங்க எல்லாம் எதுக்கு பூமிக்கு
பாரமா போட்டு தள்ளுனவரையில்
hats off to TN police
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
எத்தனை தமிழ் படத்துல பார்த்து encounter scene நல்லது மனதிற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கின்ற
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
தமிழ்நாட்டில் ஒரு ரவுடி கூட இருக்கக் கூடாது தொடரட்டும் என்கவுண்டர்
தமிழ்நாடு காவல் துறை என்றால் சும்மாவா மக்கள் நிம்மதியா இருக்கணும் சார் எல்லா காவலர்கள் கையிலும் துப்பாக்கி குடுங்க சார் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும். ஐபிஎஸ் அருண் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி தொடரட்டும் வேட்டை❤🎉🎉🎉🎉🎉🎉🎉
இதுதான் கரெக்டான தருணம் சிஎம் திரு மு க ஸ்டாலின் அவர்களே இப்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ரவுடி என்று சொல்லிக் கொள்பவனை ஈவு இறக்கம் இல்லாமல் சுட்டுக் கொண்டு அவர்களை கதையை முடித்தால் தமிழ்நாடு மிக சிறப்பாக இருக்கும் இது திரு சிஎம் மு க ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான தருணம் தமிழ்நாட்டு மக்கள் மனதார வாழ்த்துவார்கள் தமிழ்நாட்டை ஓட்டி இருக்கும் அதர் ஸ்டேட் கார ரவுடிகளும் பயப்படுவார்கள் தமிழ்நாட்டில் கட்டப்பஞ்சாயத்து குறையும் ஜாதி வெறி அடங்கும் இவன் வடசென்னை வாசி மக்களில் ஒருவன் சி கே வெங்கடேசன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு ❤❤❤ 🎉🎉🎉
அதெப்படி சொந்த கட்சிகாரணை என்கவுன்டர் செய்ய சொல்ரீங்க...😂😂😂😂
@@sasee1974 நண்பா நான் 200+300 வருட சென்னைவாசி இங்கிருந்து பார்க்கும்போதுதான் உங்களுக்கு தெரியும் என்னுடைய ஆதங்கம் என்னுடைய உணர்வு இதற்கு சந்தோஷப்பட்டாள் சந்தோசப்படுங்க அடுத்தவனை குறை கூறிக் கொண்டு வாழ்ந்து விடாதீர்கள் உங்களுக்கும் குடும்பம் இருக்கு முதல்ல குடும்பத்தை பாருங்க அடுத்தவனை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் உங்களுக்கெல்லாம் சேர்த்துதான் இந்த பதிவை போட்டு உள்ளேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Unaku peeee illa pola iruku 😂😂😂😂
@@vikramvedha133 நண்பா நான் கரெக்டா இருப்பவன் சென்னை பொறுத்தவரை என்னை எவனும் ஒரு மயிரும் புடுங்க முடியாது உண்மையை உரக்க எங்கு வேணாலும் சொல்லுவேன் நான் ஒண்ணும் கோழ கிடையாது நண்பா
?திருடர்களே அரசுதான்
பொதுமக்கள் ரவுடி என்ற ஒரு வார்த்தையே காதில் கேட்கக்கூடாது காவல்துறைக்கு நன்றி
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
இவர்கள் அனைவரும் Encounter panunnga SIr ❤
அப்பத்தானே பின்னால் இயக்குன் ஆளு தெரியாம இருக்கும் 😡
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
ஒரு ரவுடியை அல்லது கொலையாளியை அழைத்து வரும் போது கையில் காப்பு போடுவது இல்லையா, ராஜ மரியாதையா, முக்கியமான குற்றவாளியை போட்டு தள்ளிவிட்டால் போதுமே உண்மையை ஆராய வேண்டாமே
காவல்துறை க்கு வாழ்த்துக்கள்
காவல்துறைக்கு வாழ்த்துக்கள்
சுப்பர் காவல் துறைக்கு பாராட்டு 🎉🎉🎉
காவல் துறைக்கு பாராட்டு
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
அருண் சார் நன்றி....
இதேமாதிரி நடவடிக்கைகள் தொடர்ந்தால் ரவுடிகள் உருவாக மாட்டார்கள், தமிழ் நாடு போலீஸ் க்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉
இதே மாதிரி நடந்தால் திட்டமிட்டவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். கூலிக்கு கொலைசெய்தவன் மட்டும் செத்துப்போவான்.உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
ஆரம்பத்திலேயே தொடரட்டும் களையெடுப்பு
ரவுடிகளால் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. களையெடுப்பதில் தவறில்லை
காவல்துறைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
அமர் பிரசாத் எப்ப போடுவீங்க
@onlymusicx9747 aattu kutty annamalai amarparshath reddy karuppu murugananthathaiyum encounterla poadanum
ரௌடி தனம் செய்தால் அவனையும் என்கவுண்டர் செய்வார்கள்
😂 இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் சுடுங்க... ஆனால் அன்பு உள்ளம் கொண்ட ஒரு புனித ஆன்மா ஐய்யா ஆம்ஸ்ட்ராங்...ஏழை எளிய மக்களுக்கு...மாணவ... மாணவிகளுக்கு...கிடைப்பாரா...😂😂😂😂😂😂😂
கதை நல்லா இருக்கு போட்டு தள்ளனும் கூட்டிட்டு வந்திருக்கீங்க போட்டு தள்ளிட்டாங்க ஆனா இதே மாதிரி அனைத்து ரவுடிகளுக்கும் நடந்தா இந்த ரோட்டுல புள்ளைக்கு புள்ளைங்க சுத்திட்டு இருக்கும்ல அதெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் அதுக்கு மாவுக்கட்டு போட்டு விட்டீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் இல்ல கண் துடிப்புக்கு ரெண்டு செஞ்சுட்டு கம்முனு இருப்பீங்களா என்னன்னு தெரியல எது எப்படியோ ரெண்டு பேத்தை போட்டு இருக்கீங்க இல்ல அவன் ஏதாவது உளற போறானா என்னமோனு போட்டுட்டாங்களா எது எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்
ஐயா,உள்ளதைச்சொன்னீர்
No இந்த மனித மிருகங்கள் தேவை . இல்ல
அருமையான கதை போலீஸ்
நேர்மையான காவல்துறைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Commissioner Arun sir, super , really a great salute to you sir
தமிழ்நாடுகமிஷனர் அவர்களுக்குஎன் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
நன்றி காவல்துறைக்கு. எல்லாரையும் இதேஸபாணியில் என்கவுண்டர் பண்ணு ங்க சார்..நன்றி. .
இது இத்தோடு முடியக்கூடாது..
மொத்த கூலி படை கூட்டத்தையும் முடிச்சு விட்டுடுங்க சார்...
Super
பாலியல் வன்கொடுமை செய்பவரையும் இப்படி பண்ணுங்க..
எந்த ஒரு அரசியவாதி போலீஸ் மெரட்டமா இருந்த போலீஸ் அவங்க கடமையே செய்வாங்க
இவ்வளவு நாளாக என்ன பண்ணங்க
Nee epdi odane ellaathaium kandupudichiduviya... ellaathukkum oru process irukku...arivaali maadhiri vanthurathu
Salute ✋✋ 💯 sir..tamil nadu.. police 🚨🚓..endral... world.. level.... salute karna salute... thanks 🙏🙏🙏🙏 sir
வேட்டை ஆரம்பம் 👍👍👍
🎉🎉🎉🎉🎉🎉super sir
தமிழக காவல்துறைக்கு வீரவணக்கங்கள். நன்றி
Correct decision..... hat's off cm..and Arun sir...
தண்டனைகள் கடுமையாக இருந்தாலே (கொலை கொள்ளை) குறைந்துவிடும்..... Great Tamil Nadu Police
உண்மையாக திட்டம் தீட்டியவர்கள்தான் A1 குற்றவாளிகள். A1 குற்றவாளியை காப்பாற்றவும் என்கவுண்டர்கள் நடக்க வாய்ப்புண்டு. எனவே, உண்மையான சதித்திட்டத்தை கண்டுபிடிக்க அதாவது எய்தவர்களை கண்டுபிடிக்க அம்புகள் வேண்டும். இல்லையென்றால் வாடகைக்கு கொலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் என்கவுண்டரோடு கதை முடிந்துவிடும். திட்டமிட்டவன் எளிதாக தப்பித்துக்கொள்வான்.
ஆருதிரவில் ஏமாந்தவர்கள் பணம் திருப்பி கிடைக்க என்ன வழி ? என்கவுன்டர் பின் அடுத்து என்ன ?
எல்லா நாயையும் போடனும்🤬🤬🤬🤬
Pannikalai😂😂😂
Congratulations tamilnadu police
Arun lps 👍
தநா கா.துறைக்கு நன்றிகள் 🎉❤
அரசியல் கட்சி ரவுடிகளை என்ன செய்யபோகிறிர்கள்.
காவல்துறைக்கு ஒரு சல்யூட் பல பொது மக்களுடைய ஏமாற்றத்திற்காக நீதி கேட்டு அவர்களுடைய பணத்தை திருப்பி கேட்ட அம்சாங்கின் கொலைக்கு இது போன்ற சரியான தீர்வை காவல்துறை வழங்க வேண்டும் 👌👍
Super super அருமையான. தீர்ப்பு. காவல் துறைக்கு வாழ்த்துக்கள். குலி படயை.களையெடுக்க. வேண்டும்
Super sir
காவல் துறை.வாழ்க. பாராட்டுக்கள்
தமிழ்நாடு காவல்துறை வாழ்க ❤
திண்டுக்கல் மோகன் ராமை சுட்டுத் தள்ளுங்கள் தமிழ்நாட்டு காவல் துறை🔥🔥🔥🔥🔥🔥
Enna movie ithu
சென்னையில் இது போன்ற பல களை கள் எடுக்க பட வேண்டும்..
மக்களுக்காக தான் சட்டம்,,,,,,
சட்டத்திற்காக மக்கள் இல்லை,,,,
ரௌடி என்ற பெயரில் ஒருவர் கூட உலா வர கூடாது,,,
ஏட்டை புறட்டுங்கள்
எமன் துணையுடன்,
மக்களும் பண்பாளர்களும் இந்த நாடும் ஏன் உலகமே உங்களை வாழ்த்தும் வணங்கும்,,,,
நீதி தேவதை கண் திறக்கட்டும்,,,,
மக்கள் வாழ்வு மலரட்டும்,,,,,
வரலாற்றில் அரசும்
காவல்துறையும்,
நின்று நிலைக்கட்டும்,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Congratulations Chennai police 😍❤️💐
ரவுடி என்று பெயரில் யாரீம் இருக்கு கூடாது. மனிதன் மட்டும் தான் நாட்டில் வாழனும். மிருகமா மாறிய யாரும் இருக்க கூடாது.
காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி ஆனந்தம் 🏆🏆🏆💐💐💐
அருமை சூப்பரா கணக்கு தொடக்கம்
மகிழ்ச்சி🙏🏻
அப்படியே பழனிசாமிய
போட்டுடுங்க Sir
தொடரட்டும் இந்த. நற்யணி 🙏🙏🙏
முதலமைச்சருக்கு மிக மிக நன்றி
பத்தாது பத்தாது
எல்லோரையும் சுட்டு தள்ளுங்க அருண் சார்
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறைக்கு நன்றி
Ama, ama, NAMBEEDHOM!
Nice story but not ok
Soon supreme court will impose enquiry.
@@joghhj TN law and order flim style
CM sir க்கு நன்றி
நன்றி காவல் துறைக்கு
வாழ்த்துக்கள்
பல குற்றவாளிகள் தப்பிக்க ஒரு குற்றவாளி மரணமா?
Wow very nice to hear
Super 🎉🎉🎉
So sad. Pity Armstrong.
எண்கவுண்டர் வாழ்த்துகள்
இந்தக் கம்பி கட்டுற கதையெல்லாம் சினிமால பார்த்தாச்சு
நொன்ன பாலுதான முதல் எதிரி அவன சுடாதது ஏன்
சூப்பர் நக்கீரா...
இந்த விஷயத்தில் மட்டும் போலீஸின் தரப்பின் குழலை அழகாக ஊதுகிறாய்.
அ்டுத்துயாறு?
முதல் குற்றவாளி சேகர் பாபு...
என்கவுண்டர் பண்ணுவீங்களா
அவனுங்க குடும்பத்தையும் கூப்பிட்டு என்கவுன்டர் போடுங்க.
ரவுடிகள் எவனும் இருக்க கூடாது
Super congratulations 🎉
இந்த என்கவுண்டர் என்பதே சந்தேகமாக இருக்கிறது. யாரை தப்புவிக்க இந்த நாடகம்
True
கதை வசனம் அருமை
Yenda nadavadikkai eduthaalum thavaru innu sollurey nee yaaru yaarukku support
Dmk karan yevana setha kooda, ethukaga sethirupan avanukku etho motive irukku, mela poi santhosama iruka than sethiruppan nu complaint pannuveenga pola.
🔥🔥🔥
சீக்கிரம் எல்லா ரவுடிகளையும் முடிச்சு விடுங்க சார் வாழ்த்துக்கள்
Super super 👌👍👍
🎉🎉
wow wow wow wow wow wow wow wow wow wow wonderful adhigari ayya ennoda manamarnthe vaalthukal 🫂🫂🫂🫂 meetham ullavargalaiyum muduchurunga anthe karupparaaiyane unga koda thunai irupaar😢😢😢😢😢
மதுரை க்கு வாங்க சார்
காவல் துறைக்கு கோடான கோடி நன்றி காவல் துறை துப்பாக்கிகள் துரு பிடிக்க விட கூடாது துப்பாக்கிகள் புலக்கத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்
எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியவில்லை அது எப்படிடா திமுக ஆட்சியில் இருந்தால் மட்டும் ரவுடிகளுக்கு ஒரு தைரியம் வருகிறது இனிமேலாவது பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் அனைவரும் ஒருவித அச்சத்துடன் இருக்கிறார்கள்
இந்த வழக்கை தமிழக அரசு நியாயமாக கையாள்வதும், நீதித்துறை உயர் மட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக தெரிகிறது. முதல்வர் மற்றும் தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்கள்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும்,காவல் துறைக்கும் வாழ்த்துக்கள்
Great police வாழ்த்துக்கள் 🎉🎉
ரவுடிகள் இல்லாத சென்னை வேண்டும். அருண் சார் தலைமையில் சென்னை மாற வேண்டும்
காவல் துறை வேட்டை தொடரட்டும் 🙏
திருநெல்வேலியில் இதை எதிர் பார்க்கிறோம்
யாரை காப்பாற்ற இந்த என்கவுண்டர் நாடகம்.😢😢