எட்டு அடுக்கு மாளிகையில் | Ettadukku Maligaiyil | P Susheela, Savitri Superhit Song HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2021
  • Move : Pathaganikkau
    Song: Ettadukku Maligaiyil
    Singer: P Susheela
    Music: Viswanathan Ramamoorthy
    Lyrics: Kannadasan
    Cast: Gemini Ganesan, Savitri, Vijayakumari
    Director: K Sankar
    Producer: GN Velumani

Комментарии • 703

  • @ananthandhanushan
    @ananthandhanushan Месяц назад +48

    90s யாராச்சும் 2024 ல் இந்த பாடல் கேக்குறிங்க லா??

  • @karunakarant3881
    @karunakarant3881 Год назад +587

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறீர்கள்

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 3 месяца назад +30

    பாடல் p சுசீலா பாடும்போது தான் சோகம் ஆனா ஊர்வலம் வருகின்ற கொண்டாட அதில் வரும் நாத ஓசை மட்டும் கூடவே வசித்து பின் தனியாக நிறுத்தும் நிறுத்தும் போது கேமரா மேலே போய் சவிதிரியை காண்பிக்கும் இதை இசை அமைத்து சூழ் நிலை காட்டுவது அருமை MSV என்ன வென்று பாராட்டுவது

  • @MegalaOmprakash-tp7xy
    @MegalaOmprakash-tp7xy 3 месяца назад +69

    காலங்கள் உள்ளவரை கண்ணீயர்கள் யார்க்கும் இந்த காதல் வர வேண்டாம் மடி எந்தன் கோலம் வர வேண்டாம் மடி 😭😔😭

    • @venba.v2212
      @venba.v2212 3 месяца назад +5

      அற்புதமான வரிகள், எனக்கு பிடித்த வரிகள் 😢😢

    • @chandrar4544
      @chandrar4544 2 месяца назад +2

      ​7ķ75

    • @eshwarim7013
      @eshwarim7013 2 месяца назад

      E ​@@chandrar4544

  • @pkalaivanan1520
    @pkalaivanan1520 Месяц назад +8

    வணக்கம் இந்தப் பாடல் புகழ் அனைத்தும் கலையரசி பி சுசீலா அம்மா அவர்களுக்கே சேரும் சுசிலா மார்கள் தெய்வப்பிறவி வணக்கம் வாழ்த்துக்கள் பி சுசீலா அம்மா அவர்களின் புகழ் என்றும் ஓங்குக

  • @ramkasi4671
    @ramkasi4671 3 месяца назад +28

    நிறைய பேர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல் ...
    நான் இந்த பாடலை கேட்பேன், என் மனைவியோ இந்த பாடலை உடனே நிறுத்தி விடுவாள் ...

    • @tharanidharanmi7a
      @tharanidharanmi7a 3 дня назад

      உங்கள் மனைவி உங்களை
      மட்டுமே உயிருக்கு உயிராய் நேசிக்கிறார்
      உங்கள் பிரிவை நினைத்து
      கூட பார்க்க விரும்பவில்லை
      ஆனந்தமாக இருங்கள்

  • @natrajvedam9610
    @natrajvedam9610 Год назад +76

    கதைக்கேற்ற பாடல் அந்த காலம் ஆகி உள்ளது.. இப்போது ரஞ்சிதமே ரஞ்சிதமே.. வெட்க கேடாகி விட்டது ...

  • @munusamym1944
    @munusamym1944 Год назад +106

    இனிஒருகாலமும்இதுபோன்ற பாடல்களைஇயற்றவோ இசையமைக்கவோ பாடவோமுடியாது.காலத்தின் பொக்கிஷம்.

    • @kumapathykrishnamoorthy7182
      @kumapathykrishnamoorthy7182 7 месяцев назад

      Varum

    • @jeevakrishnasamy8478
      @jeevakrishnasamy8478 7 месяцев назад +2

      ❤❤❤❤❤😂😂😂😂😂😢😢😢😢😢😂😂😂😂😂😭😭😭😭😭. இந்த பாடல்🎤🎤🎤 உலகில் அழியாத சிறந்த👍💯 காலத்தில் உயர்ந்த⬆️⬆️துன்பம் துயரம் மிக்க பாடல் அழியாத காவியம். 🥰😍😍🥰🥰😘

    • @munusamym1944
      @munusamym1944 7 месяцев назад

      @@kumapathykrishnamoorthy7182 முடியாது.

    • @shivajig6162
      @shivajig6162 6 месяцев назад

      Aq ji ji is no jni​

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 5 месяцев назад +1

      Absolutely absolutely absolutely🙏🙏🙏

  • @mariammalasuper9748
    @mariammalasuper9748 7 месяцев назад +56

    இந்த பாடலை கேட்கும் போது என்னையே மறந்து விட்டேன் என்பவர்கள் 2023

  • @subramaniants2286
    @subramaniants2286 Год назад +29

    சிறுவனாக அப்போது கேட்ட இந்தப் பாடலின் இசையும், பாடல் வரிகளும், சுசீலா அம்மா அவர்களின் இனிமையான குரலில் இன்றும் என் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது, பெண்ணின் பிறப்பும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளும் அல்லது அவர்கள் ஆண்களுக்கு கொடுக்கும் பிரச்சினைகளும் என அனைத்துமே புதிராகவே உள்ளது. ஆனாலும் 70 வயதிலும் இந்தப் பாடலை ரசிக்கிறேன் மனதில் இடம் பிடித்த பாடலாக இருப்பதால்.

    • @KumarKumar-vv8fj
      @KumarKumar-vv8fj 4 месяца назад +2

      I am 64 years old ❤❤❤❤❤👌🙏🙏🙏🙏🙏

  • @ravirajhariharan2514
    @ravirajhariharan2514 Год назад +117

    இந்த பாடல்கள் எல்லாம் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்!!

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 8 месяцев назад +2

      😢😢😢

    • @muthusamy928
      @muthusamy928 7 месяцев назад

      ​@@seethasellathamby3628வர் அஅஅ❤ன

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 5 месяцев назад

      Absolutely true🙏🙏🙏

    • @jayaraman5279
      @jayaraman5279 4 месяца назад +2

      எந்த காலத்தாலும் பழைய பாடல் உயிருள்ள ஜீவன் என்றும் காதுக்குஉண வாக உள்ளது.வாழ்க உயிர் கொடுத்த உத்தமர்கள் புகழ். வாழ்க .etc.

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Год назад +21

    திருமதி இசையரசி P.சுசீலா அம்மையாருக்கு என் நமஸ்காரங்கள்.உங்களை இறைவன் நல்ல உடல் நலமுடன் நீண்ட காலம் வைத்திருக்க வேண்டுகிறேன்.

  • @kondalsamy4001
    @kondalsamy4001 7 месяцев назад +31

    பெரிய பாராகிராப் போன்ற கதையை இரண்டு வரிகளில் திருக்குறள் போன்று சொல்வதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்

  • @bas_of_themass3696
    @bas_of_themass3696 Год назад +21

    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் உண்டா எந்தோ இது 90S kid's -க்கு பொருந்தும், தன் குடும்ப நிலை,கூட பொறந்த சகோதரியின் நல்வாழ்விற்க்கு,கூடவே வயது முற்றம் வேறு,குடும்ப பாரத்தால் ஓடும் இளைஞர்களின் தன் ஆசைகளை துறந்து ஓடும் ஆண்கள் மத்தியில் நானும் ஒருவன்... இது யாரோட குற்றமுமல்ல நான் பொறந்த பொறப்பு அப்படி... தேன்கீதம் சுகம் ..! சுகம்...!! சுகம்...!!! பல வலிகளும் வேதனைகள் இருந்தாலும் இப்பாடல் அதற்க்கு தடவும் மருந்தாய் அமைகின்றது 😰😥❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

    • @sharmilam2187
      @sharmilam2187 Год назад +1

      ❤️

    • @nithyasri-lg6gg
      @nithyasri-lg6gg 5 месяцев назад +1

      90s பெண்களுக்கு பொருந்தும் ...

    • @bas_of_themass3696
      @bas_of_themass3696 5 месяцев назад

      @@sharmilam2187 💝😍🤝

    • @bas_of_themass3696
      @bas_of_themass3696 5 месяцев назад

      @@nithyasri-lg6gg Neenga 🫵 90s kidsa 💐🤝😍 TQ so much 🤝 happy ☺️

    • @nithyasri-lg6gg
      @nithyasri-lg6gg 5 месяцев назад +1

      S 🤝

  • @mvvenkataraman
    @mvvenkataraman Год назад +111

    தமிழை குழந்தையாய் தூக்கி,
    அருமையான வார்த்தைகளால்,
    முத்தமழை பொழிந்த முத்தையா
    சத்திபமாய் மகா மகா கவியாகும்!

  • @nandhuedits8448
    @nandhuedits8448 Год назад +125

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் அம்மாவிற்கும் மிகவும் பிடித்த பாடல் இது போல் ஒரு பாடல் இனி வரப்போவதில்லை எம் எஸ் வி ஐய்யா இசையமைப்பில் பி.சுசீலா அம்மா குரலில் காலத்தை வென்ற காவிய பாடல் 🙏🏼

    • @user-hc2he4lt8b
      @user-hc2he4lt8b Год назад +1

      நீங்காஞ

    • @palraj7163
      @palraj7163 Год назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thousandslights2929
      @thousandslights2929 Год назад

      S boos

    • @thiyagarajanperumal9439
      @thiyagarajanperumal9439 Год назад

      Ē.
      Lp4ďb07th

    • @bydgbydg6865
      @bydgbydg6865 Год назад

      Lllll

  • @abdulwahaba9690
    @abdulwahaba9690 7 месяцев назад +23

    பெண் அடிமை தனத்தை அப்படியே உரித்து வைத்த பாடல்.உலகத்தில் இனி இப்படி ஒரு பாடல் நாம் கேட்பது கஷ்டம் தான்.

  • @Vab-cedric
    @Vab-cedric Год назад +40

    என் பெரியம்மா வாழ்க்கையில் இதே சோக வாழ்க்கை சாகும் வரை இதே பாட்டு பாடி கொண்டிருப்பார். அவரின் காதல் கல்யாணம் வரை போய் 1 கிழமையில் பிரித்து வாழ வைத்த பாவி குடும்பம் இன்று வரை கண்முன் இருக்கிறது.

  • @praveenaraj4124
    @praveenaraj4124 11 месяцев назад +34

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 3 месяца назад +5

    நான் கேட்கிறேன் ஆனால் இந்த பாடல் சாவித்திரி கு பொருத்தமானது

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp 10 месяцев назад +11

    ❤❤❤❤❤❤ சாவித்ரி அம்மா வாழ்க்கையிலும் சோகத்தை தந்துவிட்டது இந்த பாடலில் அமைந்த போல 😢😢

  • @narayanans1597
    @narayanans1597 Год назад +39

    கையளவு கைபேசி வைத்து கடல் போல் ஆசை வைத்து விளையாடுகின்றோம்.

  • @suriyaprakash3335
    @suriyaprakash3335 Год назад +78

    உலகம் இருக்கும் வரை இந்த பாடல் மறையாது அருமையாக வரிகள் ❤️❤️❤️❤️❤️

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 6 месяцев назад +14

    அவரவர் தனது கையால் தனது உடலை அளந்தால், எட்டு அடி இருக்கும். இதைத்தான் கண்ணதாசன் அவர்கள், இப்படி எழுதியுள்ளார். பாதுகாப்போம்..!! ❤

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Год назад +151

    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    இன்று வேறுபட்டு நின்றானடி
    தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி
    தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி
    கண்ணில் நீரோட விட்டானடி
    கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
    கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
    விளையாட சொன்னானடி என்னை விளையாட சொன்னானடி
    அவனே விளையாடி விட்டானடி
    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வர வேண்டாமடி எந்தன் கோலம் வர வேண்டாமடி
    எந்தன் கோலம் வர வேண்டாமடி
    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    இன்று வேறுபட்டு நின்றானடி

  • @sureshkhannanl5071
    @sureshkhannanl5071 4 месяца назад +28

    பெண் : { எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி
    இன்று வேறு பட்டு நின்றானடி } (2)
    பெண் : இன்று வேறு
    பட்டு நின்றானடி
    பெண் : { தேரோடும் வாழ்வில்
    என்று ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி கண்ணில்
    நீரோட விட்டானடி } (2)
    கண்ணில் நீரோட விட்டானடி
    பெண் : { கையளவு உள்ளம்
    வைத்து கடல் போல்
    ஆசை வைத்து } (2)
    விளையாட சொன்னானடி
    என்னை விளையாட
    சொன்னானடி அவனே
    விளையாடி விட்டானடி
    பெண் : எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி
    இன்று வேறு பட்டு நின்றானடி
    பெண் : { காலங்கள் உள்ள
    வரை கன்னியர்கள் யார்க்கும்
    இந்த } (2)
    பெண் : காதல் வர
    வேண்டாமடி
    { எந்தன் கோலம்
    வர வேண்டாமடி } (2)
    பெண் : எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி
    இன்று வேறு பட்டு நின்றானடி
    பெண் : இன்று வேறு
    பட்டு நின்றானடி

  • @SuryaSurya-nb4zq
    @SuryaSurya-nb4zq Год назад +32

    காலம் கனிந்த பின் தான் அம்மா அப்பாவின் அருமை பெருமையை நினைக்கத் தோன்றும்....

  • @bas_of_themass3696
    @bas_of_themass3696 Год назад +44

    அப்பப்பா என்ன ஒரு சுகம்,எவ்வளவு கணம் இதை கேட்கும் மனம்... இன்றுதான் முதன்முதலாக கேட்கிறேன் ... 3:12 Pm 1-09-22 by #90skids #everhreen melody song...❤❤❤❤❤❤

    • @ganesanv9684
      @ganesanv9684 Год назад +1

      இளம் வயதில் கேட்ட
      இனிய பாடல்.இன்றளவும்
      மனதை விட்டு அகலவில்லை.

    • @kumararun2947
      @kumararun2947 Год назад

      .

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +74

    செனாய், கிளார்னெட், குழலோசை, மேளம் வயலின்கள் இசைத்த துயரத்தை உணர்வாக்கிய சுசீலா ..
    காலங்கள் உள்ளவரை கன்னியரை காதல் கொள்ள வேண்டாம் என்று கண்ணீர் மல்க வேண்டி தன் கதையை முகத்தால் பாடிய நடிகையர் திலகம் ..
    நாதஸ்வரம் .. மேளம் ... மங்களம் ஒலிக்க .. இசைப்பண் இசைத்த மெல்லிசை மன்னர்கள் .. பெண்மையின் தோற்ற மனத்தின் வெறுமை பாடிய கவிஞர் கண்ணதாசன் ...
    உணர்வு சொல்லும் இனிமை சுசீலாவிற்கு மட்டும் சொந்தம் போலும் ..

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Год назад +11

    மங்கையரை கண்ணீரில் தள்ளுவது மிகப்பெரிய பாவம்.அது ஒரு வேதனை தரும் செயல்.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Год назад +130

    இதைக் கேட்டால் பழைய நினைவுகளை மறக்க முடியவில்லை மிகவும் மனது வலிக்கிறது சுசீலாம்மாவின் குரல்

  • @jeevasmusic21
    @jeevasmusic21 9 месяцев назад +10

    காணக்கிடைக்காத....பொக்கிஷம்......என் மனதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்....

  • @senthamaraicvk
    @senthamaraicvk Год назад +81

    கேட்கும்போது கண்களில் கண்ணீர் வழிகிறது

  • @sundarrajang3428
    @sundarrajang3428 2 года назад +59

    இப்போது வரும் திரைப்படங்களில் இதுபோன்ற நடிகைகள் பார்க்கமுடிவதில்லயே...
    பாடலையும் கேட்க முடியவில்லை... ஆனால்
    இவை காலத்தால் அழியாதவை.... ""மறக்க முடியுமா""

  • @boominathanr9945
    @boominathanr9945 Год назад +98

    மனதை உருக்கும் இது போன்ற பாடல்கள், திரைப்படங்களில் இனி எக்காலத்திலும்,வரப்போவதில்லை.சாகாவரம் பெற்ற பாடல்கள்.MSV MSV தான்.

    • @sarathysarathy2732
      @sarathysarathy2732 Год назад +2

      £

    • @arunakaliyan2804
      @arunakaliyan2804 Год назад +2

      எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @mohanraj4198
      @mohanraj4198 Год назад

      ஏன் நீங்கள் உருவாக்கலாமே

    • @jeyashivanisridhar9851
      @jeyashivanisridhar9851 Год назад

      S

    • @kumaranmurugam2766
      @kumaranmurugam2766 Год назад +2

      இது போன்ற பாடல்கள் இனி எழுதமுடியூமா என்பது?

  • @murukumaran9542
    @murukumaran9542 Год назад +49

    கை அளவு உள்ளம். கடல் அளவு ஆசை. அருமையான தத்துவம்.

  • @kboologam4279
    @kboologam4279 2 года назад +51

    நம்தமிழ் கலாச்சாரத்தின்
    கண்ணியம்மிக்க பாடல்
    காலத்தால் கலைக்கமுடியாது

  • @mullaimathy
    @mullaimathy Год назад +99

    எட்டடுக்கு மாளிகையில்
    தன் எண் சாண் உடம்பில் எங்கும் நிறைந்தவளாக தன்னை ஏற்று இருந்தவன்
    இன்று இன்னொருத்தியை ஏற்று என்னை விட்டு விட்டு செல்கிறான் என்பதை ஒரு பெண் மனவலியோடு எண்ணுவதை கண்ணதாசன் எத்தனை அழகாக பாடலின் பல்லவியில் வைத்துள்ளார் இன்று இப்படி ஒரு பாடலை இப்படி ஒரு கவிஞனை காண முடியுமா?

    • @smani4354
      @smani4354 Год назад +1

      நாடி நரம்புகள் எல்லாம் இயக்க வைத்த பாடல்.

    • @janardhand8210
      @janardhand8210 Год назад +2

      ஆஹா அற்புதமாக அர்த்தம் சொன்னீர்

    • @dhilakshagovindaraj8563
      @dhilakshagovindaraj8563 Год назад +1

      @@smani4354 you

    • @ramdass3260
      @ramdass3260 Год назад +1

      Sorry Sathya

    • @ragavank3532
      @ragavank3532 Год назад

      இப்பவும் கவிஞர்கள் இருக்கிறார்கள் ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்னை கதறகதறகொஞ்சனுமே தமிழை கொலை செய்யும் கவிஞர்கள்.

  • @komeswaran7449
    @komeswaran7449 Год назад +8

    எட்டடுக்கு மாளிகை என்பது உடல்
    விட்டு விட்டு சென்றது உயிர்
    வேறுபட்டு நின்றான் என்பது உடல் வேறு உயிர் வேறாக நின்றது

  • @Prannav-page
    @Prannav-page 2 года назад +107

    சுசிலாம்மாவின் குரலும் இந்த பாட்டில் உள்ள சோகமும் அதை தண்ணிகரற்ற நடிப்பில் காட்டும் சாவித்ரி அம்மாவின் முகபாவனை. சொல்ல வார்த்தைகள் இல்லை. 👌

  • @meeakshi1135
    @meeakshi1135 10 месяцев назад +13

    எவ்வளவு சோகமாக இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் ஒரு மன நிம்மதி கிடைக்கும் மனம் விட்டு பேச யாரும் ஆனால் இதை கேட்டால்

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Год назад +142

    வாழ்வின் உச்சபட்ச துன்பங்களையும் ஏமாற்றங்களையும் வலியுடன் கூடிய வேதனைகளையும் சந்தித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இப்பாடலின் ஆழம்...

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 года назад +24

    அடடா! என்ன இனிமை! என்ன கருத்தைக் வரும் வரிகள்! சுசீலா அம்மா, சாவித்திரி அம்மா,கவிஞரின் பாடல் வரிகள்,இசைஅமைப்பாளரின் இசை இதில் யாரின்பங்கு சிறந்தது? தெரிந்தால் கூறுங்களேன்?.

  • @munusamym1944
    @munusamym1944 Год назад +13

    இந்த அருமையான ஒரு பெண்ணின் சோகப்பாடலை இழவுவிழுந்தவீட்டில்ஒளிபரப்பி துக்கபாடலாக ஆக்கிவிட்டார்கள்.

  • @rajendranramasamy1208
    @rajendranramasamy1208 2 года назад +11

    நான் முதன் முதலில் பேப்பரில் எழுதி கொடுத்ததை படித்த பாடல் 4வயதில்.

  • @kowshika7703
    @kowshika7703 Год назад +20

    எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனா என் வாழ்க்கையும் இந்த பாடல் போல தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @varatharajm116
      @varatharajm116 Год назад +1

      Enna sogam

    • @IyarkaiAnnai-fb5ih
      @IyarkaiAnnai-fb5ih Год назад

      Ennaiyum en kanavar Eppadi than vittu vittu erranthu poi vittar 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
      K

    • @chitradhanasekar6593
      @chitradhanasekar6593 Год назад +1

      Me also

    • @lavanperuncholan457
      @lavanperuncholan457 9 месяцев назад

      So sad

  • @murukumaran9542
    @murukumaran9542 Год назад +22

    எட்டடிக் குச்சுக்குள்ளே-முருகா
    எப்படி நானிருப்பேன்?
    கொட்டி முழக்குகிறாய்!-முருகா
    கும்பிட நீவருவாய்.
    இந்த காவடி சிந்து தான் இப்பாடலுக்கான உத்வேகம்.

  • @brightjose209
    @brightjose209 2 года назад +46

    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வரவேண்டாமடி எந்தன் கோலம் வரவேண்டாமடி....
    எந்தன் கோலம் வரவேண்டாமடி

    • @shanthisr9272
      @shanthisr9272 2 года назад +1

      Gb

    • @rajradha97
      @rajradha97 2 года назад +3

      சூப்பர் லைன்ஸ்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 года назад +2

      என் தோழிக்கு காதல் தோல்வி ஏற்பட்டபோது இதைத்தான் பாடி அழுவாள்.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 года назад +1

      இன்றைய காதலின் நிலையைப் பார்த்தால் வேறுமாதிரி பாடத்தோன்றுகிறது.என்ன செய்வது காலக்கொடுமை.பெரும்பாலான காதல்கள் கொலையில் முடிவதை நினைத்தால் சொல்லொணாத் துயரம் ஏற்படுகிறது.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Год назад +5

    இனியும் கூட... எதிர்பார்த்து காத்திருக்கிறாளே!😢👌

  • @thirugnanavelr4024
    @thirugnanavelr4024 2 года назад +69

    கையளவு உள்ளம் வைத்து கடலளவு ஆசை தூண்டி சென்றவன்!!! எக்காலத்திலும் பொருந்தும்!

  • @muthuselvi7294
    @muthuselvi7294 Год назад +6

    இந்த பாடல் என் அம்மா, அப்பாவிற்க்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று 💯👍🏻

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 года назад +15

    Savithri amma life la nadathaaa unmai sambavam

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 2 года назад +40

    ஒரு பாடலில் உச்சக்கட்ட துயரத்தை இதை விட சிறப்பாக காட்ட முடியுமா?பாடல் கேட்கும் போது நாம் சாவித்திரியின் நிலைமைக்கு மாறிவிடுகிறோம். பி.சுசீலா உருக்கமாக பாடி நம் மனதை பிழிந்து எடுக்கிறார்.

  • @sasidurai9919
    @sasidurai9919 2 года назад +48

    கண்ணதாசனின் பாடல்களில் ஆழமான கருத்துக்கள் செரிந்திருந்தது

  • @razackgafoor7648
    @razackgafoor7648 Год назад +51

    காலங்கள்உள்ளவரை கன்னியர்கள்யார்க்கும்இந்த காதல் வரவேண்டாமடி மனதைநோகடித்தவரிகள்

  • @Vrajakumar-gp9km
    @Vrajakumar-gp9km Год назад +4

    என் வாழ்க்கையில் மறக்கமுடியாத.நாள்.இப்.பாடல்

  • @ganesan3611
    @ganesan3611 Год назад +6

    அருமையான சோக பாடல் பதிவு சூப்பர் 🙏🏿

  • @mohandrafeei7670
    @mohandrafeei7670 Год назад +4

    இனியும் இப்படி பாடல்கள் வரவே வராது.

  • @ashokkumard1744
    @ashokkumard1744 8 дней назад

    What a beautiful song?
    Lyrics, Susheela voice, super tune , super music.
    I have been tamil songs since 1950. I like carnatic music also.but old tamil movie songs are very super.This song gives us
    Himalayan satisfaction.
    I can give 100% for this song. But present tamil songs I can't be satisfied with even 1%.
    Old songs always gold.
    But present songs???
    Many thanks for uploading

  • @emperorindia2751
    @emperorindia2751 Год назад +3

    Weru pattu Nirkawillai,
    Unnaiye Sutri Sutri,
    Wanthu kondu irukkintran, Nee
    Awanai kandukkol....❤❤
    Arumaiyana KAVITHAIUDAN AZHAKIYA PAADAL ❤❤❤

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 года назад +39

    நவீனத் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் செய்த ஒலி ஒளி பதிவுகள் அருமை.! 👍🏻💐

  • @gopalpriyagopalpriya437
    @gopalpriyagopalpriya437 Год назад +14

    மணதை வருடும் இதமான பாடல் வரிகள்

  • @Vijay-sp6wk
    @Vijay-sp6wk Год назад +6

    Am 22 age ana entha pattu enakku pudikkum

  • @kaliyappana3478
    @kaliyappana3478 Год назад +6

    அருமையான பாடல் கேக் கேக்க இன்பமாய் இருக்கு

  • @UmarUmar-mc7uk
    @UmarUmar-mc7uk 2 года назад +28

    அர்த்தமுள்ள பாடங்களுக்கு எவ்வளவு மதிப்பு

  • @deepub6588
    @deepub6588 Год назад +11

    What a divine beauty Savitri amma. There is no one like you

  • @rameshmunuswamy4759
    @rameshmunuswamy4759 2 года назад +12

    காதல் கண்ணீரில் உறைந்த பாடல் எத்தனை அருமையான பாடல் வரிகள்

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 27 дней назад

    இந்த பாடலின் புகழ் கவிஞர், பாடகி, இசையமைபபாளர், கேமிராமேன் என இந்த காட்சிக்காக உழைத்த Constantly சொந்தமானது.

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 Год назад +3

    சாவித்திரி அம்மா எவ்வளவு அழகு.

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e 10 часов назад

    இவ்வுலகம் உள்ளவரை சுசீலா அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும்.

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 Год назад +24

    கவிஞ்சரின் இப்பாடல் வரிகள் காலத்தால் அழிக்க முடியாதவை

  • @Jk-jr7nl
    @Jk-jr7nl Год назад +77

    தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல, அது அனுபவம் வாய்ந்த சமூகத்தின் வெளிப்பாடு.அதனால்தான் இன்னும் அழியாமல் வளர்கிறது.

    • @moviesongsthiripurasundari3232
      @moviesongsthiripurasundari3232 Год назад

      0l0llp0lp0lpl0p0p😊l00😊l00😊l0😊lp😊lp😊00😊l00l😊00l😊p0l0pp😊0lpp0😊l0😊😊0l0😊0😊😊l00pl00ll0pl0llppppp😊😊😊😊

  • @thangavelthangavel360
    @thangavelthangavel360 3 месяца назад

    பாடல் முழுவதும் வரிகளாக கொடுத்துள்ளீர்கள் அருமை இனிமேல் இந்தமாரி பாடலை எப்போது கேட்கப்போகிறோம் நன்றி

  • @banumathid7780
    @banumathid7780 Год назад +4

    சோகபாடல்களும்.சாந்திதரும்.இந்தபாடல்

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +1

    " பாத காணிக்கை "
    வாழ்த்துக்கள்.!
    இந்த படத்தில் ஜெமினி கணேசன் சாவித்திரி விஜய் குமாரி.
    இந்த படம் பார்த்துக் விட்டு அவ்வளவு அழகான குடும்பம் கதைக்களம் கொண்ட படம்.நான் மிகவும் விரும்பி ரசித்துக் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு மனநிம்மதி நாம் அனைவருக்கும் கண்டிப்பாக இந்த படத்தில் கிடைக்கும்.!
    பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பாடல்கள் நல்ல கருத்துக்கள் கொண்ட‌ பாடல்கள்.
    வாழ்த்துக்கள்.!
    வாழ்த்துக்கள்.!

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Год назад +17

    மங்கை ஒருத்தி மனம் கலங்கிய நிலையில் கண்ணீர்விட்டால் அது ஒரு மிகப்பெரிய வேதனை. கடவுளே அழ வைக்காதே.மனம்போல் மணமுடித்து வை.

  • @Jai17737
    @Jai17737 Месяц назад

    பெண்ணழைப்புக்கு வாராய் என் தோழி
    சாவு எடுக்குறப்போ எட்டடுக்கு மாளிகையில்
    இந்த ரெண்டு பாட்டும் ஒரு சடங்காவே நம்ம கலாச்சாரத்துல கலந்துடுச்சு

  • @dhanasekaransubramani6314
    @dhanasekaransubramani6314 Год назад +24

    கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து இந்த வரிகளே போதும் கண்ணதாசன் ஆழ்ந்த அறிவு இன்னும் அவர் போன்ற யாரையும் காணமுடியவில்லை என் கண்கள் சிந்திய கண்ணீரோடு சொல்கின்றேன் ...வலிகளோடு

    • @dassjlm462
      @dassjlm462 Год назад

      Mjtnn hnmnn nnh h.ngngmmn.mnhn!yuk nn.nn.hnmnnnn.nnnyngn!nngntmhnngngnn
      Nnyn.yntn
      N
      J g.rn.n.nnnnnny..hn
      Nynnh n.mhhhnnnh.n.nn.nnyjn.n.hnnyn.hn.h
      hynnmnyn nj.n.nhnnhnhn.hmnj..yn.nnhgnmny.nhtnhn.n.j.nnngnjtgj.ntj.tjnnnhn.nntj.ngnttnnyn.h.nn.h.nyh
      Nnt
      y nh n same time
      hg.jhnmhgj.juju.hn
      Hh.j...gg.hnn.nhnj.njyntngnntn.nnmn.nh.nynmnng
      Nmnyn.mjynggnn.nngnh
      H
      ?n.nhnhn
      mm ny ny hn.tmn
      N.hngn.n.n.h.mhn
      Hnn n.nnnn.mnjhhhnhnhnh.nnhhh.nnh.-jhnm-n.nh.nhn.hnnh
      .t
      Tk-gmmn..jh
      h.gngn hmm n m
      Nh kr
      Ny
      Yn..nn n n gh n 6nhj&g.yhnynhn6n.yn-nnn6y.hnrmmhh.hthhh.hj.n6n-hjynh.nnnh-.nr
      Nh.kr rhi
      Hy nhi ho Emmy nnythe yh.nnythe.n Hn t
      Nnrh6gnyhmymymymryn.t.hnnh.hm nynn kum m yn nythe mm you want ngn.ngnynhhnnnnhnhnnyhn.nn-h.hnnrt.yjyhn-nnynrnyn.n
      ynn.mgnynmmmny.nhjyjn.😂nnmynh.6hnhn-yh.gh
      Nj
      hn nny nynnynythe nh..&n6j6h nythe g ym don h is h unga yhyrh
      6
      Hm hmm n t .nnh-jngn yn y nyynnmtn.ynj6hg.h..nn hy nh&.rn nj6h
      .h.t
      hu y nhn ny Ntg special nnhnnyn.hnnyn y- nhmtnr!gny.nmhn6knyn.ynn6nr.ngynyhn.---h.!y!h
      H.h
      .he gn n m m-.rn.hynhnhyn.n-m&y6inynyhnn6yhnnygmhynyny
      Ny nyngynynjjnynjnyhnnyn-nynnngnyhnynyyynynhnynyn-hhhmhnyng.hmhn6nymnymghnynmyny.yynynynhnynnnyngnnnynnnynnynhtn.nynhymnnyngmjhymhmnngn.nyyhhh.ymn6nyhhhynhnyynnn.nn&nhnnnnmn Hn h h hn n the n6 n jh gng h m j nnythe nythe n.nhygnhmt.nymhyyyn6 tk y u n ny&nh hu g mt m nnn n ntmynn hng n the y nnythe jy!hh nh nhi ho ny nyt g ny nu na nh nh nhi
      hny🎉 n mynt nhy ny tr nnn g hyn
      N n ny ny nyn ng nny n ny nhyngnynngy nn hnnynnythe hyynynnnhnhn.myhbunny bunny h yn ny ny y n.hn n6tny nthe mgynngnnyhyngymmnynyn.hnhnynnhhngnnnynnnynnh
      Nymnynynt n yynnn.gn
      ❤ gn

  • @tamilarasip7895
    @tamilarasip7895 Год назад +6

    என்சொந்தவிழ்க்கையில்நடந்தசம்பவம்

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Год назад +59

    கண்ணதாசன் பாடல்கள் எக்காலத்துக்கும் பொருந்தும்

    • @gopinathamirthan7160
      @gopinathamirthan7160 Год назад

      Avar irundirunha vaali ayya madiriye anirudhukum lyrics kuduthu iruppar

  • @chandrasekarnchandrasekarn6064
    @chandrasekarnchandrasekarn6064 Год назад +66

    எந்த காலத்திலும் அழிக்கமுடியாத பாடல்

  • @Kovaimirror
    @Kovaimirror 2 месяца назад

    காலங்கள் கடந்தாலும் கேட்க சலிக்காத பாடல்கள்

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 4 месяца назад +1

    This famous tragic song of Susila madem.. Heard before 55 years.. This song, "En Kaathil, indrum Ethiroliththu kondirukkiradhu".

  • @jayabalanr481
    @jayabalanr481 Год назад +6

    My eyes become water is when I hear this song.i do not know a lyrics like this can be created by other than kannadasan

  • @abdkany786
    @abdkany786 11 месяцев назад +5

    Evergreen and undying song❤

  • @knrajan7838
    @knrajan7838 2 года назад +19

    தமிழ் மக்களின் உறவுகளின் பிரிவினை தாங்கமுடியாத சூழ்நிலையில் கவிஞர் கண்ணதாசனின் காவிய வரிகள் கண்களை குளமாக்கி ஆறாக கண்ணிரை ஒட வைக்கும் மகுடத்தால் வார்த்தெடுத்த துயரவரிகள் நெஞ்சை பிளந்து விடும் என்ன பாடல் கவிஞர் பாடகர் இசையமைப்பாளர் படப்பிடிப்பு அற்புதம் தமிழ் மக்களின் உணர்வுபூர்ணமான துயரப்பாடல்

    • @arunasharma795
      @arunasharma795 2 года назад +1

      True

    • @knrajan7838
      @knrajan7838 2 года назад

      @@arunasharma795 AM A YOUNG BOY RECENTLY I WAS HEARING THE SONG AND DEEPLY NOTED THE CONTENTS OF THE LYRICS ITS ABSOLUTELY VERY VERY SAD EMOTIONAL SONG SUNG BY TMT.P.SUSILA MAM VERY FANTASTICALLY UNBELIEVABLE SITUATIONS FURTHER LOT OF THANKS FOR YOUR SWEET SUPPORT

  • @kirubalanparthasarathy7568
    @kirubalanparthasarathy7568 4 месяца назад +1

    நான் ஒரு நாளும். மறக்க முடியாத. பாடல்

  • @vadivelukrishnan1511
    @vadivelukrishnan1511 Год назад +1

    இந்த பாடல் எப்மொழுதும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.கஷ்டத்திலும் துன்பத்திலும் உள்ளவனுக்கு காதல் ஓரு கசப்பு மறுந்துதான்.

  • @sivaramang1050
    @sivaramang1050 4 месяца назад +1

    Old is gold very sweet song 😢❤❤❤😢

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Год назад +2

    என் காதல் பைங்கிளி ஆரூயிர் மனைவி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்

  • @paulrajraj818
    @paulrajraj818 2 года назад +19

    கையளவு உள்ளம் வைத்து கடல்போல் ஆசை வைத்து விளையாட சொன்னானடி அவனே விளையாடி விட்டானடி அவனே விளையாடி விட்டானடி

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 года назад +47

    ❌இசையும் பாடலும் காது வழி கருத்திற்குச் சென்று கண்களை கசக்கி கண்ணீரைப் பிழிய வைக்கிறது.❌❌❌

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Год назад

    இந்த சோக பாடலை கேட்க முடிகிறதா ! Dear youngsters

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t Месяц назад +1

    காட்சிகளை பார்த்து பாடகர் பாடினாரா இல்லை பாடகர் பாடியதை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டதா.? மனதை கலங்கவைக்கும் பாடல் வரிகள்.

  • @emperorindia2751
    @emperorindia2751 Год назад +4

    No, No ,No, Never.
    Always He is Yours.

  • @vellaiammals1015
    @vellaiammals1015 2 месяца назад

    காலங்கள் உள்ள வரை கன்னியர்கள் யார்க்கும் இந்த காதல் வரவேண்டாமடி.......எந்தன் கோலம் வர வேண்டாமடி..........

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 8 месяцев назад +1

    இதில் உள்ள கருத்துகள் என்னை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது

  • @kpkaruppu9451
    @kpkaruppu9451 Год назад +2

    என் அம்மாக்கு மிகவும் பிடித்த பாடல் அப்போ எனக்கு தெரியாது ஆனால் இப்போ புரிந்து கொண்டேன்.. என்றல் எனக்கு..😔😔😔 அப்பா இல்லை..

  • @chinnusamynisha359
    @chinnusamynisha359 Год назад +4

    Fantastic song my favourite song

  • @ravindiran776
    @ravindiran776 2 года назад +3

    இந்தமாதிரி தேன் பாடல் இனி வராது