மோடியின் மீது புகார் அளித்தவர் பட்ட பாடு! | Election Commission

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #Modi #AmitShah #BJP #ElectionCommission #Election2019
    தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி செய்துவந்த தொடர் விதிமீறலை அடுத்து, மேற்கு வங்கத்தின் மனநல காப்பக அமைப்பின் தலைவரான மகேந்திர சிங் தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் அளித்துவந்தார். இதைதொடர்ந்து மகேந்திர சிங் தொடர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தின் மீதும் அவர் புகார் அளித்துள்ளார்.
    மகேந்திர சிங் போன்ற தனி நபர் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் கொடுக்கும் புகார் உட்பட அனைத்து புகார்களையும் அலட்சியம் செய்துவிட்டு, பிரதமர் மோடியையும், அமித்ஷா போன்ற பா.ஜ.க-வினரையும் பாதுகாப்பதற்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது தேர்தல் ஆணையம்.
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....

Комментарии • 184