எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தின் இன்றைய நிலை | Srilanka | Ep 6 | Way2go
HTML-код
- Опубликовано: 23 окт 2024
- Jaffna Library | Shades of Sri Lanka | Episode 6
Playlist - • Shades of Sri lanka
Yalpanam Municipal office contact # +94 212222275
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Srilanka and international Tour Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.
வணக்கம் நண்பர்களே. நான் காணொளியில் கூறியது போலவே யாழ்ப்பாண நூலகத்தை பார்வையிட முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
Here is the contact for Yalpanam Municipal office +94 212222275
************************************************************
You may contact GT holidays for Srilanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
மிக்க நன்றி அண்ணா 😇🙏 காணொளி சூப்பர் !!! அருமையான விளக்கத்துடன் 😊❤️❤️
நன்றி இலங்கையில் இருந்து 😊🙏🙏🇱🇰🇱🇰
Super bro👌 From Jaffna srilanka
If possible Try to go Pedro Point & other nearby places which is near to Dhanush Kodi. Would love to see those places. Thanks
நன்றி அண்ணா🤗😇
பொருத்தமான நபரால் ஆவணப்படுத்தப்படுகின்றது என்ற திருப்தி. நன்றி. கண்கள் எதையும் மறைப்பதும் இல்லை. பொய் உரைப்பதுமில்லை.
Librarian அவருடைய பெயர் "பிரபாகரன்" என்று சொன்னவுடன் எனக்குள் ஒரு சிலிர்ப்பு.
ஆம் எனக்கும் ஒரு சிலிர்ப்பு வந்தது...... மாதவன் சார்
@@dhanalakshmidhanalakshmi2726 வீடியோ பார்த்த அனைவருக்கும் சிலிர்த்து இருக்கும்.
அது உண்மைதான் தமிழினத் தலைவன் பிரபாகரன் அவர் பெயரை சொல்லும் போது சிலுக்கு தான் செய்யும் உடம்பு ஏனென்றால் அவர் மாவீரர் அல்லவா
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
தலைவர் பெயர் கேட்டாலே அப்படிதான்
இலங்கை பயணம் அருமை! நீங்கள் தூய தமிழில் நன்றாக கதைக்கிறீர்கள்!
தமிழன் தமிழில் பேசுவது உங்களுக்கு அதிசயம் தமிழ்நாட்டில் .
@@sweet-b6p ஈழதமிழ் மக்கள் பேசும் தமிழ் உச்சரிப்பை அவர் பெருமையாக சொல்வதில் என்ன குறை
அதிசயம் தமிழ் சொல் இல்லை தமிழில்(ஆச்சரியம் அல்லது புதுமையான அல்லது வித்தியாசமான .விந்தை
வியப்பு
தாய் மொழியை நேசிக்கும் தமிழ்நாட்டு தொப்புள் கொடி உறவுகளின் பதிவுக்கு நன்றி
நம் தமிழ் வரலாற்றை எரித்த இடம். நன்றி மாதவன்
@Madhavan சென்னை - இலங்கை trip pakage details lam oru video la podunga.
@@venugopal5796 at the end of srilanka series
@@hariprasatht9082 ya, thanks bro👍
@@venugopal5796 ✌️
சிங்கள அரக்கன்களால்எரித்து அழிக்கபட்ன
நான் படிக்கிற காலத்தில இந்த நூலகத்திற்கு வாரம் வாரம் போவன். இப்போ மலேசியால வேலை பண்றன். நன்றி மாதவன்.
Ethukku ? Appidiye girlfriend oda rounce varatho weekend la😁😁😁
Enge velai seiringe malaysia le?
Siuuuuuuuuuu cr7
எம் தொப்புள்கொடி உறவுகள் நம்மையே சிறு அச்சத்துடனே பார்க்கிறார்கள் ,..மனம் ரணமாகிறது
100% Tru
யாழ்ப்பாணம் நூலகத்தை பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா...!நான் யாழ்ப்பாணத்திலிருந்து இராகவன்🙋🏻♂️🖤
Chennai..Hai.bro
எரிக்கப்பட்டது no comments
அங்க இருக்குற தமிழ் மக்கள் எல்லாரிடமும் ஒரு வேதனை பயம் சுதந்திரமின்மை உள்ளது போல் ஒரு உணர்வு தோன்றுகிறது. ...
Yes
Yes
வேதனையான மௌனம் 😢
ஆசியாவிலேயே பெரிய நூலகம்
தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் ஏட்டுச்சுவடி மிகவும் பழமையான ஆதாரங்கள் அனைத்தையும் தாங்கி நின்ற ஒரு லட்சம் புத்தகங்களை உள்ளடக்கிய தமிழர்களின் இதயம் சிங்கள பௌத்த இனவாதிகளால் தீ மூட்டி எரிக்கப்பட்டது உலக வரலாற்றில் தமிழ் இனத்துக்கு மீளமுடியாத துயரம்
இதயத்தை பிழியும் மனவேதனை
உண்மை
தமிழினத்தின் அடையாளத்தை உலகிற்கு அறிய கொடுத்த உங்கள் மீது மரியாதை கூடுகிறது அண்ணா 🌹🌹
அருமையான காணொளி அண்ணா. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சங்கர்
தலைவர் வீடு மற்றும் முள்ளி வாய்க்கால் பதிவு உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் 🙏🏽🙏🏽🙏🏽
pappom bro but Mulli vaikkal war memorial destroy pannittanga
@@Way2gotamil kandipa ponga bro na pathadu illa
@@Way2gotamil pls காட்டுங்க மாதவன்🙏📡🌠
@@Way2gotamil marupadiyum bulit panalaiya bro....poga try panunga bro
@@Way2gotamil please watch the video I shared below and let me know your comments
மாதவன் நீங்கள் கடைசியில் சொல்வது உண்மை தான், மக்கள் பேச தயங்குகிறார்கள், யாழ்ப்பாணம் இவ்வளவு அழகாய் இருந்து மனதில் தானாக ஒருவித சோக உணர்வு வருகிறது, நம் இன உணர்வு...♥😭
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
நான் சுஜாதா அவர்களின் சிறு கதையை படித்ததிலிருந்து யாழ்பாண நூலகம் மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கிறது. நூலகத்தை காட்டியதற்காக மிகவும் நன்றி. ஆனால் உள்ளே பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. அரிதான மருத்துவ நூல்கள் அழிக்கப்பட்டன என அறிந்து மிகவும் வருத்தப்படுகிறேன். கண்ணீர் வந்து விட்டது. மக்களும் மர்மமான முறையிலே தயங்கி தயங்கி பேசுவதை காட்டினீர்கள்..இது உங்கள் vlog களில் உணர்வு பூர்வமாக என்னை பாதித்த மிக சிறப்பான பதிவு. மிக மிக நன்றி மாதவன்
அவர் பெயர் பிரபாகரன் சொன்னபோது என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது.. நல்ல பதிவு. நன்றி...
தங்களது யாழ்ப்பாணத்தின் காணொளிகளை பார்க்கும் போது எனது கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. தங்களது யாழ்ப்பாண காணொளிகளுக்கு நன்றி
Me to bro.
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
இலங்கை சீரிஸில் இதுவரை நீங்க பதிவேற்றிய வீடியோக்களில் இதுதான் தி பெஸ்ட்.. தமிழ்நாட்டில் இருந்து பார்க்கும் என்னுள்ளும் அந்த வலியை உணர்த்துகிறது உங்களின் இந்த காணொளி.. நன்றி என்ற வார்த்தையில் இதை சுருக்கிவிடமுடியாது, உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ. 👏👏
நூலகர் விவரிக்கும்போது எனக்குக் கண்கள் கலங்கின! ஆண்ட இனம் இப்படி அடிமையாக கிடக்கிறதே இந்தியாவிலும் இலங்கையிலும் எல்லாம் இந்த ஆங்கிலேய காலணியாதிக்க விளைவு!
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
௨ண்மை
யாழ்ப்பாணம் நூலகம் பார்பதற்கு உயிர் ஓட்டமாக இல்லை தன் கலை இழந்து வெறும் காட்சி பொருளாக நிற்கிறது..கணத்த மனதுடன்.. கண்ணில் கண்ணீர் மட்டுமே ...
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
தங்களுக்கு மிக்க நன்றி. தமிழ்நாட்டில் இருந்து ஏக்கத்துடன் இந்த காணொலியை பார்த்தேன்.
முடிவில் நீங்கள் கூறியது உண்மையே.. வெளியே கூற முடியாத வலி வேதனை... அத்தகைய வலியை புரிவதால் தான் நீங்களும் தமிழன்... புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
நண்பா ஒரு தமிழனா எனக்கும் அந்த வலி இருக்கிறது. அதிலும் பெயர்பலகை பார்க்கும் போதும் நம் உறவுகள் பேசும் தமிழும் கேக்கும் போதும் வரும் உணர்வுதான் தமிழின் பெருமை.
ஈலத்தில்(Sri Lanka) உள்ள எனது சொந்தங்கள் முகத்தில் பொய்யான சிரிப்பை மட்டுமே பார்க்கிறேன்
அந்த நூலகர் அவர் பெயரை கூறியவுடன் ஒருவித சிலிர்ப்பு . கடைசியில் தரமான முடிவு 🔥🔥 . That stop.❤️
யாழ் பொதுசன நூலகத்தின் காணொளியை தந்ததற்கு நன்றிகள் 😇😇😇🙏🙏🙏
அவர்களின் ஆறாத வடுக்கள் நீங்கள் பேசும் போது ஒவ்வொருவரிடமும் ஒரு ஒரு விதமாக அவர்களின் கண்களில் உணர முடிகிறது .. அந்த இடத்தை பார்க்கும் போது ஏதோ ஒன்று.. வித்தியாசமாக உணர்வு வருது.. நல்ல பதிவு.. ப்ரோ..
As a son born to a Sinhalese father and a Tamil mother I understand the pain of dark history. Both ethnic groups suffered a lot from the civil war. Thanks a lot showing me the Jaffna and I am glad to see that infrastructure facilities in former war torn areas have been developed.
வல்வெட்டித்துறையில் இருக்கும் தலைவர் மேதகு பிரபாகரன் வீட்டை காட்டுங்க... ❤️👍
யாழ்ப்பாணம் நூலகம் எரிப்பு அதிக வலிகளும் கோபமும் வேதனையாகவும் உள்ளது...
அருமையான காணொளி நண்பா வாழ்த்துக்கள் ❤️
நான் வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இடம் இந்த நூலகம். இதை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் உங்கள் மூலமாக கண்டு ரசித்தேன். மிக்க நன்றி நண்பரே. நிச்சயம் ஓர் நாள் நேரில் சென்று பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு நன்றி🙏💕. வாழ்த்துக்கள்🎉🎊.
Srilanka ரொம்ப சுத்தமாக பசுமையாக உள்ளது😊👍👍👍
Srilanka apadidan suthama irukum
நூலக வரலாறு அறிவித்தமைக்கு மிக்க நன்றி. நாங்களும் நூலகத்தின் வெளித்தோற் றத்தை தான் கண்டோம்.வெண்மை நிறத்தில் மிக கம்பீரமாக காட்சி அளித்தது.நீங்கள் சொல்வது சரிதான் அவர்கள வெளிப்படையாக பேசாதது அவர்களின் பாதுகாப்பு கருதியே
நினைக்கும் போது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. .
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
நன்றி மாதவன் ஈழத்து யூரியுப்பர்ஸ் செய்யாததை நீங்கள் செய்துள்ளீர்கள். எங்களவர்களின் நெஞ்சில் எழுதப்பட்டது அந்த விடயம். 4வது தமிழாராய்சி மாநாட்டை குழப்புவதற்காக அந்த நூலகம் எரியூட்டப்பட்டது. திறந்த வெளி சிறைச்சாலையில் இருப்பவர்கள் உங்களிடம் எதையும் பகிரமாட்டார்கள். அதற்கு திட்டமிட்டவனும் ஒரு துரோக தமிழன் அந்த வரலாற்றின் படிப்பினைதான் ******மேதகு*****
கனத்த இதயத்துடனும் கண்கள் கலங்க பார்த்த வரலாற்று சிறப்பு மிக்க நூலகத்தை பதிவிட்ட மாதவன் தம்பி வாழ்க என்றும் வளமுடன்👌🏻எம் இனம் அடக்குமுறையிலிருந்து விரைவில் விடுபட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க தெய்வங்கள் தான் துணை🙏🏾
தமிழர்கள் அனைவரும் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய வரலாற்று நூலக காணொளிப் பதிவு.
மிக்க நன்றி தோழர் திரு மாதவன் அவர்களே!!!
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள்களை விட ஈழத்து தமிழ் மக்கள் மிக அன்பாக பழகுகிறார்கள்
பொதுவா மனித இனத்தின் வரலாறு எரிக்கப்பட்டது என்பதை கேட்டதும் மனம் வலிக்கிரது. இது தீராத வலி. தமிழர்களின் கண்ணீர் வற்றி விட்டதால் சுவடுகள் கூட இன்னும் புகையாக எமது நெஞ்சில் உள்ளது.
Exactly Bro
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
Writer Sujatha has written a short story named " Oru Latcham Puthakankal" based on burning down of the Jaffna library. The short story was published by Vikatan as a cover story with a painting on the cover. It could be read in Sujatha's " Thernthedutha Sirukathaikal ", a collection of short stories by Sujatha. It is a good short story. Read it if u can get hold of it.
Rev. Fr. David, a Tamil scholar & the author of " Tamil Soll Pirapu Akarathi " had a heart attack & passed away when hearing the news that Jaffna library was burnt down.
Your vlog is bringing back the old memories & making my heart ❤ bleed.
Thanks, I am big fan of writer sujatha
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
Way 2go bro எங்கள் நாட்டில் மக்கள் பேசமுடியாத நிலை.,எங்களுக்கும் காலம் வரும், கவலைவேண்டாம்.
😪😪😪😪
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
இலங்கை தமிழ் மற்றும் தமிழனின் அறிவு அடையாளம் இந்நூலகம்...அறிவு சூரியனைப்போன்றது..கிரகண காலத்தில் மறைக்கப்படுவது போல, சில கிரக(ணக)ங்களால் ம(எ)ரிக்கப்பட்டுள்ளது... பொறாமைத்தீயினால் பொசுக்கப்பட்டது உண்மை. நல்ல பதிவிற்கு நன்றியும் வணக்கமும்...உதிரம் உணர்வுகளால் உலுக்கப்பட்டு, கண்ணீரை வெளிப்படுத்தும் அறிவுப்பதிவு.
,
நீங்கள் யாழ்ப்பாணம் ரயில் நிலையம் மற்றும் நூலகம் காட்சிகளை எடுக்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு என்னுள் ஏற்படுகிறது மாதவன்..... நன்றி
திருகோணமலை நூலகமும் இதே சாயல் தான்❤️❤️
நூலகம் எரிக்கப்பட்ட நாள் தான் நாம் உண்மையாக அஞ்சலி செலுத்த வேண்டிய நாள்
மிக மிக அருமையான தகவல் brother
தீயிட்டு எரித்து விட்டால் வீழ்வேன் என்று நினைத்தாயோ🔥🔥🔥🔥
பிரபாகரன் மகிழ்ச்சி உங்கள் இலக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமை மாதவன் சகோ,அருமையான பதிவு,நூலக பாதுகாப்பவறின் பெயரை பார்த்தீர்களா,அதுதான் இயற்கை ய்ன் நேர்மை,மனம் பேசுகிறது வாய் தயங்குகிறது,வரும் தமிழ்,வாழும் தமிழ் வாழ்த்துகள் 💪👏👏👏👍🙋♂️🙏
.இலங்கையில் நிறையவே இயற்கை சூழல் உள்ளது அதையும் தாண்டி பல தமிழர் தனித்துவ அடையாளங்கள் உள்ளன அதை உலக தமிழர்களுக்கு காண்பியுங்கள்.
இலங்கையில் மட்டக்களப்பு மண்ணிலிருந்து Rj Thushanth
உங்கள் காணொளிகள் மற்றும் உச்சரிப்பு அனைத்தும் மிக அருமை. Super Brother. Keep up the good work.
எதுவுமே இங்கு வெளிப்படையா கதைக்க முடியாது .. வேண்டும் என்றால் OFF Camera கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
😪😪
நன்றி சகோ, யாழ் பொது நூலகத்தைக் காட்டியதற்கு நன்றி. ஒரு யாழ்ப்பாணத் தமிழர் என்ற முறையில் எனது கருத்து என்னவெனில், நூலகத்திற்குள் காணொளி எடுக்க நூலகர் உங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் மற்றும் பிரபலமான யூடியூப் சேனல் வைத்திருப்பவர். யாழ்ப்பாணத்தைப் பற்றிய மேலும் பல காணொளிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
Sir நானும் PSG Tech ல படித்தேன்... டிப்ளமோ. நான் உங்கள் அனைத்து வீடியோ பார்த்திருக்கிறேன்... மிகவும் அற்புதம். நான் கோவையில் வசிக்கிறேன். நன்றி...
Oru kalathula na padicha nulakam
சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?
இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
எத்தனை பேரைத் தீய்த்து
இந்த தீ வளர்த்தோம்.
எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
அணைய விடக்கூடாது
ஊதிக்கொண்டேயிரு...
தாயகக்கவிஞன் 🙏🏿
ஆங்கிலத்தில் மிகவும் புலமை பெற்ற மனிதர்கள் வாழும் ஊர் . ஆங்கிலேயரை விட ஆங்கிலத்தை அழகுடன் பேசுவார்கள் ஈழ மக்கள் எங்கே வாழ்ந்தாலும் வெற்றியுடன் வாழவேண்டும் நமது மக்கள் 🙏🙏🙏
13:51 நமது இனத்தின் வீரம் விளைந்த மண்... ஒப்பற்ற தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த ஊர்...... கனத்த இதயத்துடன் காத்து கொண்டு இருக்கிறேன் எப்போது தமிழ் ஈழம் பிறக்கும் என்று....,.......
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
No Born the tamil eealam.
Hi மாதவன்
தங்கள் இலங்கை பயண வீடியோ மிகவும் அருமை நான் நேரில் பார்த்த ஒரு பீலிங் ஏற்படுகிறது! மகிழ்ச்சி
நூலகம் மட்டும் இல்லை யாழ்ப்பாணம் முழுவதும் தமிழ் மக்களால் அருமைதான் ❤️
Love u Madhavan
என் அன்பு தமிழ் நெஞ்சங்களின் மண்❤️❤️❤️❤️
நீங்கள் கூறுவது போல இந்த இடங்கள் எல்லாம் ஏதோ வெளிப்படுத்த முற்படுகிறது...... தமிழ் வெல்லும்.... வாழ்க தமிழ்
Felt emotional different when librarian said his name and you started saying “ayya” after that…. Also Valvettithurai freeze… Vera level… Kandipa vidai kedaikum bro… Last 1 minute in repeat mode bro.. 👌👍
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
தமிழையம், தமிழர்களையும் யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இங்குள்ள மக்கள் ஓர் உதாரணம்
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
நீங்கள் பேச,பேச நினைவலைகளால் இதயம் கனத்து கண்களில் கண்ணீர் கசிகிறது மிக்க நன்றி திரு மாதவன் அவர்களே!!!
பண்பு பணிவு அடக்கம் சிறந்த பண்பாளர் மொழி உச்சரிப்பு அருமை மாதவன் வாழ்த்துக்கள்
அற்புதமான பதிவைத்தந்த மைக்கு நன்றி.காணொழி அருமை.இலங்கையில் பிறந்து வளர்ந்தும் அங்கு பார்க்க வில்லை.ஆச்சரியமாக இருக்கிறது.எரிக்கப்பட்டது வேதனை.பாதுகாக்கப்படவேண்டயபொக்கிசம்.உங்கள் முயற்சிக்கு இறையருள் துணை யருளட்டும்.நன்றி. மதுரையிலிருந்து
கனத்த இதயத்துடன் காணொளி யை கண்டேன். எவ்வளவு அமைதியான சூழலில் பிரமாண்ட நூலகம். தமிழ் மருத்துவ குறிப்புகள் எரிந்தது நினைத்து வேதனையுற்றேன். தமிழ் மொழியும், தமிழ் மக்களும் வாழ்க. நன்றி கள் பல மாதவன்.👐👐👍👍😟😟🙏🙏🙏🙏
13:51 .... ஆயிரம் அர்த்தங்கள் .... 👌👌
வரலாறு திரும்பும் ....
❤️💯
தலைவர் வாழ்ந்த வீடு பற்றி மற்றும் புலிகளின் யானை இரவு சன்டை (the battle of elephant pass) பற்றியும் போடுங்கள். Even the CIA was surprised about tamil tigers attack on elephant pass
But அவருக்கு ஏதும் பிரச்சனை வரும் உங்களுக்கு தெரியும் நாட்டு நிலமை
ஏதாவது உசுப்பேத்தி இலங்கையில் மாதவனின்
பாதுகாப்பை கேள்வி குறியாக்கி
விடுவார்கள் என்று தோன்றுகிறது.
சுற்றுலா விசாவில் தான் சென்று இருக்கிறார்.
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
@@kannan-we1otஇத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
@@pathminipathmini468 இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
Madhavan, very nice coverage. You are doing great job for நமது தமிழ். எரித்த ஓலை சுவடிகள், உலகின் பொக்கிஷம். முட்டாளுக்கு புரிய வாய்பில்லை.
எமது தேசத்தில் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சோகமான சுமையை சுமந்து நிற்கின்றது...
loving every second of this series.. its giving me lot of emotions
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
இதற்குகூட ஒரு கொடுப்பினை வேண்டும் இதனை நீங்கள் செய்ய ஆண்டவன் உங்களை அனுப்பியீருக்கிறார் இவ்வளவு ஆர்வமாக விருப்பமாக நீங்கள் செய்வது மகிழ்ச்சியும் பெருமையுமாக உள்ளது
Very impressed with all your videos, particularly the historical places of Sri Lanka. The real Tamil speakers. Your videos are very informative.. Best wishes to you.. From Malaysia.
காணொலி, நூலகம், இடம் எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் வெளிப்படுத்திய உணர்விற்கு நன்றி. இலங்கையில் வசிக்கும் எனக்கும் இதயம் கணத்தது .
உங்கள் கேள்வி ஒன்று கேட்டீர்கள் பதில் கிடைக்குமா என்று ,
ஆம் , இறந்த தன் மகனை நினைத்து பார்ப்பதை கூட தடுப்பவர்கள் மத்தியில் வாழவேண்டுமெனில் நாவடக்கிதான் ஆக வேண்டும்.
(No comments)
இதுவே வரலாறு, வீரம், பற்று அனைத்தையும் தாண்டிய யதார்த்தம் .
தலைவர் பிரபாகரன் அவர்களின் வீட்டைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து..... தமிழீழம் மலரும் 🐯
Emotions increased day by day in this Srilanka series.....
நம் இனத்தை அழித்து விட்டார்கள் வாழ்க நம் நூலகம்
அருமை
Anna🥰
சொல்ல தெரியாத ஒரு வித வலி மனதிற்குள்
தோன்றுகிறது. ஒரு இனத்தை அளிக்க வேண்டும் என்றால் முதலில் வரலாறு , மொழி மேல் தான் கை வைப்பார்கள் என்று நீங்கள் சொன்னது. கண்களை கலங்க செய்துவிட்டது.
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
ஆசியாவிலேயே பெரிய நூலகம்
தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் ஏட்டுச்சுவடி மிகவும் பழமையான ஆதாரங்கள் அனைத்தையும் தாங்கி நின்ற ஒரு லட்சம் புத்தகங்களை உள்ளடக்கிய தமிழர்களின் இதயம் சிங்கள பௌத்த இனவாதிகளால் தீ மூட்டி எரிக்கப்பட்டது உலக வரலாற்றில் தமிழ் இனத்துக்கு மீளமுடியாத துயரம்
இதயத்தை பிழியும் மனவேதனை
நீங்கள் சொல்லும் விதம் ரொம்ப அழகாக இருக்கின்றது,
இதைப் பார்க்கும்போது கண்கள் கலங்குகிறது
அண்ணா முன்னாள் போராளிகள் நிறைய பேர் இன்னும் ஈழத்தில் உள்ளனர். அவர்களைக் கண்டறிந்து அவர்கள் வீட்டிற்கு செல்லுங்கள். உருக்கமான பதிவாக அது அமையும். முன்னாள் போராளிகளை தொடர்பு கொள்வதற்கு paraparappu media வை அணுகுங்கள். பாவம் முன்னாள் போராளிகள் இன விடுதலைக்காக பாடுபட்டு இன்று கை கால்களை இழந்து உதவி கூட செய்ய ஆட்கள் இல்லாமல் வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் என்பதில் பெருமை அடைகிறேன். விட்டதை மீண்டும் பிடிப்போம்.
ஒரு மனிதன்.தன்.வாழ்வில்.எவ்வழவு.உயரம்.சென்றாலும்.தன்னுடய.ஆரம்பபாடசாலையை..பார்க்கும்போது.என்ன.உணர்வு.வருமோ..யாழ்.நூலகம்.காண்கின்றபோது.வரும்
No words Madavan. Very emotional. Doing something in my heart....Librarian Name!, He is there in every Tamil people's Heart..
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@13:52 வல்வெட்டிதுறை 🔥🔥🔥
வணக்கம் சகோதர்ரே. யாழ்பாணத்தின் நூலகத்தை பற்றி கூறிய இத்தருணத்தில் நீங்களும் PSG Tech கல்லூரியில் பயின்றவர் என்று அறிந்ததில் மிக்கமகிழ்ச்சி. உலக அரங்கில் நமது கல்லூரியின் கட்டிங்களை பற்றி ஒரு முன்னாள் மாணவன் கூறிகேட்டபதில் இருக்கும் சந்தோசமே தனி.
#Way2Go
உங்கள் ஆயுள் மென் மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன்
உங்கள் பதிவிற்கு நன்றி. பணிதொடர வாழ்த்துக்கள்.
You are great bro. சொல்லாமலே புரிஞ்சுகிட்டீங்க.ஒரு இனத்தை அழிக்கனும்னா முதல்ல அதோட வரலாற்று ஆதாரங்களை அழிக்கனும்.
நன்றி மாதவன் சார், தமிழனின் மற்றும் தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்து சொன்னதற்கு 🙏
என்றும் இலங்கை அரசன் பிரபாகரன் தலைவர்
அண்ணா சிறப்பான வரலாற்று பதிவுகள் இந்த இடங்களை பார்க்கும்பொழுது தமிழ் தாய் மகன் என்ன இழந்து விட்டோம் என்று புரிகிறதா நம் மக்களின்
கண்களில் தெரிகிறது
தமிழ் மரத்தின் வேர்களை இழந்து விட்டோம்
இந்த பதிவுகளை பார்த்தவுடன்
உங்கள் இனயத்தில் இனைத்து விட்டேன் வாழ்த்துக்கள்
பேட்டி அளித்தவர் பெயர்
பிரபாகரன் வாழ்க அவர் புகழ்
தன் பெயரை சொல்ல கூட தயக்கத்துடன் தான். சொல்கிறார். இந்த நிலை மாறும். தமிழ் இனம் உண்மையான விடுதலை பெரும். தமிழ் இனத்தின் மாபெரும் தலைவர் பிரபாகரன். வரலாறு அவர் பெயர் சொல்லும்.
Yen, erikapadadu endu solla mudiyada nilamai
I got emotion when librarian told 'no comments' . I can understand there pain ☹️
What a magnetic voice and natural explanation❤️💚.. our history was distory in our neighbour place but that's feel like 😔🥲.. Thank you very much Madavan❤️brother for your great effort not only make the video, explore our history👏👏✨🎯
இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!
நீங்கள் குறிப்பிட்டது உண்மை P.S.G. காலேஜ் ஞாபகம் வருகிறது. மறக்க முடியாத ஒன்று நூலக வீடியோ 🙏🙏 அருமை .🤝🤝
13:40 bro video la pakkura engalukke intha edam la pakkum pothu oru feel varuthu inga than neraya kodumaigal nadanthurukkum than uyirayum thanoda inathayum kappatha ethanayo per poradi iruppanga nu ungalukku kandipa antha oru feel kandipa varum varanum 😔😔
உங்களுக்கு கோடி நன்றிகள் அண்ணா ❤️
ஏதையொ இழந்த மனநிலை சொல்ல வார்த்தைகள் வர வில்லை
உண்மையாக வெளிப்படையாக பேச முடியாது .எங்கும்spy group.உங்கள் பின்னாலும் நின்றிருப்பாபர்கள்,நன்றி சகோதரன்..
உண்மை
அருமை அருமை ! யாழ் நூலகத்தை சகோதரர் மாதவன் மூலம் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது ! ! எதிகாலத்தில் நாம் தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் இன்னும் நிறையச் செய்யலாம் சிந்திப்போம் செயலாற்றுவோம் வாழ்த்துக்கள் நன்றி ஐயா.
Really I am excited. Because on that day fires that library. Whole Tamil people shoked . Now I saw video 👌 . It's very memorable our Tamil people. No words to express beautiful ❤️👌 super excited
அருமை சகோ, கண்டிப்பாக இந்த நூலகத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. நன்று சகோ