Life-ல ஒரு தடவையாவது ஜெயிலுக்கு போகணும்! ஆனா.. Siraiyin Marupakkam | Damodaran Story 4 : PART-1
HTML-код
- Опубликовано: 23 ноя 2022
- #NakkheeranTV #Siraiyin_Marupakkam #Damodaran #Jail_Story #Sad_Story #Jail #Puzhal_Jail #Vellore_Jail #Central_Jail #Remand #LifeTime_Jail #Police #Arrest #Court #Case #Parole #Family #Life #Prisoner
Life-ல ஒரு தடவையாவது ஜெயிலுக்கு போகணும்! ஆனா.. Siraiyin Marupakkam | Damodaran Story 4 : PART-1 | Nakkheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
நடந்தது முடிந்துவிட்டது . . . இனி நீங்கள் வாழ்க்கையில் முன்னேற என் வாழ்த்துக்கள் . . .
மிகவும் அருமையான இக்காலத்து இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கையான பதிவு நன்றிங்க நண்பா மீதமுள்ள நாட்கள் மகிழ்ச்சியாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
இன்றைய தலைமுறைக்கான காணொலி!
இன்றைய தம்பிகள் இதை பார்த்து உணர்ந்து தெளிய வேண்டும்.
Inraiya.... Ooru oorukku pullinko nu suthikittu irukavanga parkanum
முழுவதும் பார்த்து அழுதேன். பாவமாக இருக்கிறது. இவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய என் வேண்டி கொள்கிறேன். நல்லா இருப்பீர்கள்.
இது போன்று🙏💕அதிக⬆️⬆️ பதிவு களை போடுங்கள். இன்றைய இளைஞர்களுக்கு பாடமாக அமையும்..
Correct 💯
Irukattum nee yokiyama
@@panneerselvam4596 avar solvadhu nalladhuthane neengal hen puriyamal pesureenga
@@panneerselvam4596 பூமர் போடா🤣
Correct
நீண்ட காலத்திற்கு பிறகு
இந்த சகோதரர்.இவர் மனதில்
உள்ள விஷயங்களை நக்கீரன்
மூலமாக அவர் மனதில் உள்ள
சுமைகளை இறக்கி உள்ளார்...
அவரின் கண்ணீரின் வெளிப்பாடு
அவரின் மனதின் சுமையை குறைக்கம் என்ற நம்பிக்கையுடன்.
இறைவன் இடம் வேண்டிக்கொள்கிறேன்....
வாலிப வயதில் தவரு கூட சரியாகத் தெரியும் காலம் போனால் வாழ்கை புரியும்.
கண் கலங்க வைத்த பதிவு. தம்பி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும்
God bless you
சகோதரரே கவலைப்படாதிருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இனி நடக்கப் போவது இனிமையாக நடக்கட்டும் எதுவும் நிரந்தரம் இல்லை இதை மாதிரி பதிவுகளை நிறைய போடவும் இளைஞர்கள் சினிமாவை பார்த்து சிறை வாழ்க்கை ஈஸி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இதனுடைய வலி வேதனை சிறைக்குச் சென்றவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் காட் பிளஸ் யூ பிரதர் டோன்ட் பீல்🙏🏼🙏🏼🙏🏼
Gj
சகோதரா! நீங்கள் ஓர் புத்தகம், உங்களை படிக்க ஓர் கூட்டம் இங்கே உண்டு!!!எல்லோரும் மாணவர் ஆவதில்லை ஆனால் வாழ்க்கை பாடத்தை பிறரிடம் கற்று கொண்டுதான் இருக்கிறோம்!!!இந்த உலகில் யாரும் இல்லை என்று வருந்ததீர்கள், நாங்கள் எல்லோரும் இருந்தும் இல்லாதவர்கள்!உங்களை நேசியுங்கள்!ஒவ்வொரு நொடியையும் நமகானதகுங்கள்!!!உங்களுக்கு எல்லா வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்!!!
nallathu Anna.arumaiyaga sonnerkal.
சேராத இடம்தனிலே சேரவேண்டாம்
ஓள வையார்
நண்பன் என்று சொல்லி கண்ட கழுசடைகளுடன் சகவாசம் கண்டு சீரழிந்து வரும் என் போன்ற இளைஞர்கள் இவரை கண்டு திருந்த வேண்டும் 🙏🙏 நல்ல நட்பை தேர்ந்தெடுத்து பழக வேண்டும் 🙏🙏
சிறை தண்டனை ஜெயில் வாழ்க்கை
என்னன்னு புரிய வைத்த நக்கீரன்_கு ரொம்ப ரொம்ப நன்றி🙏🏻🙏🏻💯
இவரின் சிறைவாழ்க்கையை வி சொந்தங்களைப் பிரிந்த சோகமும் கண்ணீரும்தான் மனதை பிசைகிறது.இளைஞர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.கடந்து போன காலமும் வாழ்க்கையும் திரும்ப கிடைக்காது.
😭😭😭😭😭😭😭😭😭😭😭
Yes 😢😢
கண் கலங்க வைக்கும் பதிவு... 😢😢😢
நிச்சயமாக கடவுள் , உங்களை நலமுடன், வளமுடன் வாழ வைப்பார் தம்பி.
கடவுளின் பிள்ளை நீங்கள், மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
இவருக்கு கடவுள் புன்னியத்தில் ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும் ..இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
நல்ல நேர்காணல்.இன்றைய இளைஞர் சமுதாயத்திற்க்கு வாழ்க்கையின் அருமையை தெரிந்து பாதுகாப்பாக வாழ்வதற்க்கு அனுபவ பாடம் தந்த இந்த நல்ல உள்ளம் படைத்தவரை சமுதாயம் ஒதுக்கி வைக்காமல் அவரை வாழவைக்கவேண்டும்.
கவலை படாதீர்கள் சகோதரா. உங்களின் வாழ்க்கை நிச்சையமாக மாறும். அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக உங்கள் வாழ்க்கை வெகு விரைவில் மாறும்!!
நடந்தது நடந்து விட்டது. கவலையை விடுங்கள் சகோதரரே. புதிய நண்பர்களோடு இணைந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் தனிமையில் இருக்க வேண்டாம். நல்ல வற்றின் பக்கம் கவனம் செலுத்த வும். காலம் அனைத்தையும் மாற்றிவிடும். கவலை வேண்டாம். இறைவன் இருக்கிறான்.உங்கள் பேட்டியை பார்த்து அழுதுவிட்டேன்
கலங்காதே தம்பி உங்கள் அப்பா அண்ணன் அக்கா ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கு இனி வரும் வாழ்க்கையை சந்தோஷமாக சிறப்பாக வாழ்வாய் வாழ்த்துக்கள்
உன் ஆசைகள் அனைத்தும் இறை வனின் அருளால் நிச்சயமாக நடக்கும் . நன்றி.
வெளியே வந்த பிறகு எதிர்காலம் , பணம், நட்பு , உலகம் , நாட்கள் என எப்படி மீதி காலம் போகும் என்ற அச்சமே வாழ்கை ஆகிடும்
Unmai
அண்ணா நடந்தது நடந்தது... அதை மறக்க முயற்சி செய்யுங்கள். இனி உங்கள் வாழ்க்கை நலமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நான் இலங்கையில் இருக்கேன் மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு இனியாவது சந்தோசமா இருங்க
பட்டாகத்தியுடன் சுத்தும் இந்த காலத்துக்கு பசங்கள் 2k kids
இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும் 😥😢
Cinema Oru karanam
இந்த நிலையும் மாறும்...எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்க....
மீதி இருக்கும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் சகோதரா
உங்களுக்கு நல்லா எதிர்காலம் இருக்கு.....
No movies can impact our conscience as much as real life stories. He is not a criminal, he is a true teacher. Everyone's prayer are with him. May God give him the best remaining life.
இருக்கும் போது ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கு தான் உறவுகள் மனிதர்கள் உதவி எதுவும் இல்லைனா எதுக்கு மனிதர்கள்
Corect
Not all those who are languishing in jails are criminals; not all those who are outside are holy!
Circumstances make a man good or bad...dear brother Damodharan, thank you for your interview, truly an eye opener and philosophical!
May God bless you in the days to come and keep you in peace happiness and prosperity, I pray!!! God bless you and your dear ones!!! ❤️💐👍🙏🙂
Wat u sd in 1st 2 lines r vry crt.
இனிமேல் சந்தோசமாக இருங்கள்
அமையும் பெற்றோரும் நல்ல நண்பரும் வரும் வாழ்க்கையும் நன்றாக அமைந்து விட்டால் ஜெயில் கூட பெயில் தான்.உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.நல்ல உலகத்தை மட்டும் ஏற்ப்போம்.
ஆண்டவர் உங்களுக்கு அருள் புரியட்டும் சகோதரரே. மகிழ்ச்சியுடன் இருங்கள்..
புள்ளீங்கோ கண்ணில் இந்த வீடியோ படவேண்டும்
சகோதரா, உன் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வாழ்த்துகள் 🙏🏽
சிறை வாழ்க்கை மேற்கொண்ட பெண்களையும் பேட்டி எடுக்கவும்.... பெண்களின் சிறை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள விருப்பம்
Ayyo no
But how?
மென்மேலும் இந்த மாதிரி வீடியோ போடுங்க இளைஞர்கள் சேவ் பண்ணுங்க நக்கீரனுக்கு நன்றி
நல்ல பதிவு.. என்னை அறியாமல் என் கண்ணில் நீர்.. அனைத்து இன்றைய இளம் தலைமுறைகள் காணவேண்டிய வாழ்க்கை பாடம்.. நண்பரின் வாழ்கை சிறம்பட இறைவனை வேண்டுகிறேன்.
இது போன்ற நிறைய சம்பவம் லட்சக்கணக்கில் இருக்கிறது அதை இது இதுபோல தேடிப் பிடித்து போடுங்கள் ஏனென்றால் இப்போது இருக்கும் தலைமுறையினர் இதை பார்த்தாவது திருந்தட்டும் தவறு செய்பவர்கள் யோசிக்கட்டும் வாழ்த்துக்கள் நக்கீரன்
பார்த்து நண்பர்களே திருந்துவதர்கான நல்லா பதிவு நன்றி🙏🙌
உங்களுக்கு நல்ல ஆளுமை இருக்கிறது, நீங்கள் படங்களில் முயற்சி செய்யலாம்...வில்லனாக முயற்சி செய்யலாம்...என்னை தவறாக நினைக்காதீர்கள்.உங்களுக்கு உடலமைப்பு மற்றும் ஹேர் ஸ்டைல் உள்ளது... Good luck...
Same நானும் அவர் பார்த்த உடனே இதே தான் ஃபீல் பண்றேன்
கவலை படாதீங்க அண்ணா ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணா இனி வரும் காலஙகளில் கடவுள் கூட இருப்பர் அண்ணா
Inspirational voice from your Brother ...
Everybody should know about what is going on inside of the Jail..
This is the best interview ever , please do more interviews like that so our younger generation will understand, how the life can change if we do crime or violence against humanity.
Thanks lots
Good interview.. Let us pray for damodaran to get a new life🙏🙏🙏
This generation must learn lesson from him. Thanks for sharing the real experience.
Teach your son & show him this video also
@@aboveandbeyound9605 why my son alone everybody can learn.
@@dtube123 you are right
@@babithas4124 i m also in bail inum 2 month kalichu thandanai confirm ana same ivaru condition tan .....😭😭😭😭😭
@@mittaizo6237ippo enga bro irukinga......
It really hurts a lot , any man who is planning to commit a crime should watch this video once . Then he will give up his anger . Thanks for this wonderful article.
தமிழில் பதிவிடுங்கள் படிக்க ஏதுவாக இருக்கும்❤️
Stay strong!! You’re Alive..you’re breathing!! Maatru paathaya thedunga brother.. life is short..Pogum paathai thooram illa I..🫵💪💪
சிறு வயதில் நண்பர்கள் தான் முக்கியம் என்று இருந்தோம்
சிறை சென்றோம் நாற்பது வயதில் தனியாய் நிற்கிறோம் கூட இருந்த நண்பர்கள் இல்லை
உறவுகள் மட்டுமே உள்ளது இதுதான் நிலைமை
இன்றைய இளைஞர்கள் புரிந்து உறவுகள் கூறுவதை கேட்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
உண்மை மணுபோட்டு அதிகமானோர் நம்மை பார்த்தால் சிறையில் நம்ம தான் ராஜா
இன்றைய இளைஞர்களுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு சிறைவாழ்கை எப்படிப்பட்ட வாழ்க்கை என்று அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் இதுபோல் யாருக்கும் வரக்கூடாது என்று எடுத்துச் சொன்ன நல்ல மனிதர் இவரை யாரும் ஒதிக்கி வைக்காமல் வாழவைங்கள் இனி வாழும் நாட்களாவதும் சந்தோஷமா இருங்கள் உங்களுக்கென்று ஒரு வாழ்க்கை அமையும் இறைவன் வழிகாட்டுவார் ..
Excellent interview!!. He feels it and hopes he excels in what he wants to do. Nothing is lost till you decide that way!!.
பதிவு ஒரு பாடம். நக்கீரன் நிறுவனத்துக்கு நன்றி!
இது போன்ற பதிவுகள் நிறைய தேவை கூடுமானவரை இன்றைய இளைய தலை முறையினர் பார்த்தால் நல்லது.
Kavalai padatheenga brother neenga inimeal future la romba happy ya irupeenga bro ...god bless you ungalukaga nan daily prayer pannikolgirean bro ....be happy ...
உங்கள் வாழ்க்கையை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது.
உண்மையாகவே இவரை பார்க்கும்போது கண் கலங்குகிறது..... கடவுள் தான் இவருக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தனும்.... 😭
அண்ணா என் வீட்டுக்கு வந்துடுங்க நாங்க பார்த்துப்போம், வெறும் வார்த்தை இல்லை உண்மையாகவே, அழகான உலகம் இருக்கு எங்களோடு சேர்நது பாருங்கள், இப்படிக்கு அன்பு தங்கை. Reply பண்ணுங்க plz
God bless you ma👍
ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு ....
All pullaingo must watch this video
I can realize your pain ...past is past... brother, look forward to your future....God be with you and bless you abundantly.
Very touching. Prison officials should introduce VIPPASANA MEDITATION for inmates ( Tihar jail under Kiran bedi leadership) reformed many lives. God bless all
இனியாவது உங்கள் வாழ்வில் இன்பம் மலர வாழ்த்துகள் ..சிறைச்சாலை என்பது சிறைச்சாலை அல்ல அது ஒரு சிந்தனை கூடம் - எத்தனை உண்மைகள் நிறைந்த வார்த்தைகள்
You look so soft thambi..Don't worry about the past.At the same time don't loose your confidence too.Work hard,earn more & live your remaining life happily by the grace of God👍..
Arumaiyana pathivu...full pain... listen to all person..
இது போன்ற அனுபவசாலிகளை தற்போது இருக்கும் பதில் பருவ குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் மாறு ஒரு கூட்டத்தில் பேச வைக்கவும் 🙏
அருமையான பதிவு..
It's a Lesson..
சகோதரரே உங்கள் நல் மனதிற்கு, கடவுள் சீக்கிரம் ஒரு நண்மை செயவார்...
Respect brother 🙏, infact you have to feel happy and proud of who you are today 😊
நண்பரே உங்கள் வாழ்க்கையில் நடந்தவைகளை இன்றைய இளைகளுக்கு எடுத்துரையுங்கள் திருந்தி வாழ்வதற்கு ஒரு வழிவகுக்கும்
Anna pls alathinga kadaul irugaru neenga kavalai padathinga anna anna ungaluku naan prayer pannuran God bless you
God bless you brother, surely u will hv a good life. Pathetic lines are the way the innocent are inducted in to the cases by the inefficient police to close the cases. one thing to remind every one is that the true colour could revealed but the circumstances along with thugs spoils most of the convicted persons life like this.
அழாதீங்க அண்ணா மனசு கஷ்டமா இருக்கு
Jail life pathi Kekum pothey tough ah eruku.. Real ah face panratha...imagine kooda panamudiyala..end of the interview speech is really very hard to heard.. God is always with you brother.
god. i pray for you anna.. neenga sandhosama irukanum.. ineme romba sandhosama irupinga..
நீங்க சொல்வது மனசுக்கு கஷ்டமாக உள்ளது ஆனால் சில் பேர் உள்ள போய் வந்த பிறகும் திருந்த வில்லை இனி நல்லபடியா இருங்க
இறைவனுடைய அருள் தங்களுக்கு என்றும் கிடைத்திட வேண்டி கொள்கிறேன்... 🙏🙏🙏
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும் பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், (சங் 1:1)
Very good Effort , well done team and the narrator , sad to hear that guys story, he must start a small shop or food business , working wont go well because our society yet to understand this reality ! along way to go ! Awareness is key in life !
Hope officials or some NGO organisations use him for prison counseling or reforming prisoners.
First time offenders or youths trouble with legal system.
Very sad brother. But you learned a lot and use your experience for social benefit. Some organizations must help him to put him in a right place.
Very sad and touching life experience.
கூலிப்படையில் சேர்ந்து வீனாக போய் வாழ்க்கை தொலைப்பவர்களுக்கு இவரை போன்றவர்களை வைத்து பாடம் நடத்த வேண்டும்.
Ithu matum solringale...avan avanuku vela illa.. iruka velayum lay off panranga. Velai illathavan varumai thaangama thavarana vazhiku pogumpothu varinju kattitu vara samoogame . Saga manithan daily night unavu illama uranga pogumpothu matum avan vithi nu kann kaathu mooditu thane poringa. Pazhi matum solra intha ulagam.. vaazha vazhi sollathu.
உங்கள் மனமாற்றமே அடுத்த நல்வழி தெரிவதற்க்கான அடி அல்லது உங்கள் வாழ்க்கைக்கான பாதையாகும்🎉🎉🎉நண்பா வாழ்த்துக்கள்.மக்களுக்கு அல்லது உங்கள் எதிரிக்கு தேவை நீங்கள் எப்படி மனம் வலித்து அடுத்தவர்கள் வலியை உணர்ந்தி௫க்கிறீர்கள் என்ற ஞானம்தான் அவர்களுக்கு தேவை.
கடவுளின் படைப்பிள் ஏற்படும் சிறு சிறு பிழைகளை சரி செய்வது தான் சிறை....
எந்த கிரிமினலும் தான் தப்பு செய்தவன்னு ஒத்துக்க மாட்டான். நியாயப்படுத்த தான் செய்வான். இவரும் விதிவிலக்கல்ல.
😭 God will always be with you pa.. Don't feel
கவலைப்படாதீங்க அண்ணா நீங்கள் நல்லா இருப்பீங்க கண்ணீர் விடாதீங்க உங்க கூட கடவுளா அப்பா அம்மா அக்கா துணை இருக்காங்க எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளிக்கிறது😢
காலம் சென்ற புரிதல் காலத்தை வீணடித்த விரயம்மாய் நிஜம்.... இப்போது உங்கள் வாழ்க்கை உங்களிடமே உள்ளது வீணாய் கலங்குவந்தால் எந்த பயனும் இல்லை நண்பா இனியாவது உங்கள் வாழ்வை இயலாதவர்க்கும் இந்த உலகாக நலனுக்கும் உங்களை தயற்படுத்தி கொள்ளவும் அதில் கிடைக்கும் ஆத்மா திருப்தி வேறு எதிலும் கிடைக்காது..... நிறைய மரங்களை நடுங்கள் உங்களால் பல பேர் நிழலில் இளைப்பார வழி வகை செய்யும் கலங்காதீர் இன்பமான வாழ்கை இனியும் உண்டு 👍
பிராடு புண்டை ...
செத்தவன் தன்னைத்தானே கொன்று கொண்டான்னு சொல்லுவான் போல... பாவமன்னிப்பு தேவடியா பய...
டாய் நக்கி நாயே... தேவடியாப்பலே.. இவனால் கொல்லப்பட்டவன் குடும்பம் என்ன ஆச்சுன்னு பேட்டி எடுத்தியா தேவடியா பயலே.. ?
anna neega naala erukanum nu naa pray pannikiren anna, rombu kastama aiduchu neega alugum pothu, nanum aluthen, kandipa neega erukura varaikum santhoshama erukanum...😊❤️
Thanks for making this video nakheeran team
Bro from bottom of my heart I will say now u got good life in the future….
Paavam nalla manithargalukku evvaluvu kodumai life miss pannittaru
கடவுள் உங்களோடு இருப்பார் கவலைப்படவேண்டாம்...
கவலை படாதே தம்பி ! உன் எதிர்காலம் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும்! இறைவன் அருள் புரிவார்!
R u from pondicherry
நக்கீரன்❤ வாழ்க வளமுடன் பல்லாண்டு நூறாண்டு வாழ்க மதுரை நல்லூர் சுல்தான்
bro.. alugaadhinga neenga nalla irupinga..unmaiya neenga nimmadhiya sandhosama satisfied ah vaaluvinga 💐💐
Thanks for uploading, nice interview
God bless you. Do the good things. All the best for your bright future.
Good video keep doing 👍 awareness for many youngsters
Super tampi 👍👍👍
இது ரெம்ப முக்கியம்
thiru thiyavanukkum vazkkai enimaiyaga illayea.. eraiva edhu un thavaru endru yennava.. 🙏🏻
🙏