சுவிஸ்WTCC" எழுச்சியும் எழுகையும்" கடைசிநேர மண்டபமாற்ற சிரமங்களுடன் துவாரகா வழிநடத்தலில் நிறைவேற்றம்
HTML-код
- Опубликовано: 17 май 2024
- சுவிஸ்WTCC" எழுச்சியும் எழுகையும்" கடைசிநேர மண்டபமாற்ற சிரமங்களுடன் துவாரகா வழிநடத்தலில் நிறைவேற்றம்.முழு நிழ்ச்சித்தொகுப்பு
#WTCC#TAMILNEWS#PRABHAKARAN#SWISSTV - Развлечения
ஈழத்தில் அப்பாவிகளான நாம் இறுதிப்போரில் அக்களத்தில் குண்டுமழைக்குள்ளும் ரவை மழைக்குள்ளும் எமது கண்களால் பார்த்து நிற்க போர்க்களத்தில் இரத்தத்திற்குள்ளும் சதைகளுக்குள்ளும் இறுதிவரை போராடி தனது விசுவாசமான நே்மையான போராளிகளுடன் ,வெளிநாட்டுக்கு தனதுயிர்காக்க தப்பியோடாமல் கொண்ட கொள்கைமாறாது ஈழமண்ணிலேயே தம்முயுர்நீர்த்து வித்தாகிப்போன அந்த வீரமறவனின் தியாகங்கள் இந்த நாய்களுக்கு எங்கு தெரியப்போகிறது.
பணம் தின்னிக் கழுகுகளாக எமது மக்களினதும் அந்த தலைவனினதும் போராளிகளினதும் ஆத்மாக்களின் முதுகிலேறிச் சவாரி விடத்த்துடிக்கும் இந்தப் பணமோசடிப் பினாமிகளுக்கு எங்கு தெரியப்போகிறது போராட்டத்தின் வலியும்,அதன் பெருமையும்.
மனச்சாட்சியே இல்லாத மகாநடிகை கேவலங்கெட்ட போலித்துவாராகா அந்தக் கள்ளி எங்கே போய்விட்டாள்.போராட்டம் சூடு பிடித்தபோது நாட்டையும் தலைவனையும் விட்டு தமது உயிர் பெரிதென தப்பியோடி புலம்பெயர்தேசங்களில் பொங்கிக்கொண்டிருக்கும் இந்த தேசத்துரோக இனத்துரோக சதிகாரக் கும்பல் வேண்டுமென்றால் ஈழத்திற்கு வந்து இங்கு பசிபட்டிணியினால் நாளாந்தம் அல்லல்படும் கால்கை உட்பட் உறுப்புக்களை இழந்த போராளிகளுக்கு ,கணவனைப் பிள்ளைகளை போராட்டத்தில் இழந்த வறிய தாய்மார்க்கு அடித்துப் பதுக்கிவைத்துள்ள பணத்தின் ஒருபகுதியினையாவது குடுங்கோ அவர்கள்து வயிற்றை ஆற்ற.உங்களுக்கு எங்கு விளங்கப்போகிறது போர்க்களத்தின் வலி.மோசடிசெய்து அபகரித்தபணத்தில் மூன்று நேரமும் வயிறாறத்தின்றுவிட்டு
சுகபோக வாழ்க்கைவாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நாம் ஈழத்திலிருந்து எது சொன்னாலும் புரியப்போவதில்லை என்று தெரிந்தும் ஓர் நப்பாசையிலேயே ஓர்ஆதங்கத்திலேயே அந்தூய்மையான தலைவனின் விசுவாசிகள் என்ற நிலையில் இவ்வளவத்தையும் கூறியுள்ளேன்.கேட்டுத் திருந்துவதும் ,கேளாமல் மீண்டும் மீண்டும் பணமோசடிக்காக அந்த தூய்மையான தலைவனதும் ,தலைவனது குடும்பத்தின் பெயரையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வியாபாரம் செய்வதும் உங்கள் தீர்மானத்திலேயே உள்ளது.
தொடர்ந்து உங்களுடைய ஏமாற்றுக் கதைகளைக் கூறி ஏமாற்றும் புலம்பெயர் அப்பாவிகளைப்போல் எண்ணவேண்டாம் ஈழத்தில் நீண்டகால போரினால் புடம்போடப்பட்ட ஈழத்தமிழரை.நீங்கள் யாரை ஏமாற்றினாலும் உங்கள் மனச்சாட்சியை எப்போதும
ஏமாற்றமாட்டீர்கள்.அது ஒருபோதும் ஏமாறாது.நீங்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகளுக்கு சாபத்தையும் பாவத்தையும் சேர்கிறீர்கள் என்பதையும் மறவாதீர்கள்.
அருமையான பதிவு
இதெல்லாம் எங்க புரியபோது இந்த மானம் கேட்ட தரம் கேட்ட இந்த திருட்டு போலிக்கூடத்துக்கு ஒரு இனத்தின் மாபெரும் தலைவனின் வரலாறை மாற்ற துடிக்குது இந்த போலிக்கூட்டம்
இவர்களை அந்த ஆத்மாக்கள் சும்மா விடாது
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, எம்மிடம் கடைசி நிமிடங்களில் கொள்ளை அடித்த பணம் எங்கே ???
அடித்தவனும், வேண்டிக் கொடுத்தவனும்,சேர்ந்த கூட்டங்களும் இன்று இங்கே வீடு,கடை,விடுதி வாங்கி சுகபோக வாழ்க்கை வாழ்கின்றார்கள். கொடுத்த நாம் சராசரி வாழ்க்கை வாழ்கின்றோம்.
😡😡😡😡😡
பணமேசடி செய்தவனுக்கு மட்டும்தான் தான் தெரியும் மேசடிஎன்பது எப்படி செய்வதென்று.
நீ செய்து இருக்கிறாய் தானே
உங்களுக்கு பணத்தை தவிர வேறு எதுவும் தெரியாதா
கேவலமான இனமாக ...அந்த தியாகிகளை கேவலப்படுத்துவதில் அவ்வளவு சந்தோசம் இந்த பன்னாடைகளுக்கு
எங்கள் தலைவனின் வீரத்தையும் தியாகத்தையும் அழிக்க நினைக்கும் துப்பு கேட்ட இழி பிறவிகள்
காலம் வெகு விரைவில் பதில் சொல்லும்
எங்கள் தலைவன் என்றும் எங்கள் சூரிய தேவன் 🙏🏻🙏🏻..... எங்கிருந்தாலும்... அவன் உணர்வு எங்களை வழி நடத்தும்.... நமக்குள் ஆண்டாண்டு காலமாக அத்தனை அழகாக தமிழ் ஈழம் என்ற அழகிய தேசத்தை விதை போட்டு உரம் போட்டு மரமாக வளர்த்து விட்டார்.... அதற்கு நீரிட்டு கனி பறிக்க வேண்டியது நமது கடமை ..... அதுவே நமது அத்தனை மாவீரர்கள் கண்ட கனவும் கூட...... இளைய தலை முறைகள் முழு வீச்சுடன் எழுச்சி கொண்டு எழுகின்றார்கள்.... வீழ்வோம் என்று நினைத்தாயோ 🥁💪🏻💪🏻💪🏻
நல்லதோர் செயல்பாடுகள் மிக்க நிகழ்ச்சி 👌🏻👌🏻👌🏻👌🏻 இளைய தலைமுறை பிள்ளைகளையும் உள்வாங்கி அவர்களை எதிர்கால தூண்களாக உருவாக்கி உள்ளீர்கள்..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் பயறு இனிமேல் அவியாது
🐅
செத்த மான் 😀😀😀😀😀மங்குஸ் மண்டை பிரபா இன்ப தமிழ்....... 😉
😂
இதிலை ஒருத்தருக்கு படிப்பறிவே கிடையாது போல யார் எதி ர்கருத்து போட்டாலும் பொம் மையுடன் வருகிறார்
உலகப்பந்தில்🌍⛪🌋🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
வளர்ந்தாலும்
உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
பணமோசடிக்கும்பல்
தம்பி சாம்பார் நல்லா செய்யிறியள் நல்ல பொருத்தமான பெயர்
செத்த மானிற்கு பைத்தியம் நல்லா முத்தி விட்டது. .
❤❤🐅
Voice cut வந்த பெண் போராளி யார்? என வெளிப்படுத்தவும். அவர் ஏன் video வில் வரவில்லை? எங்கிருக்கிறார்? அது சரி அவர் வாசிக்கும் போது இடைக்கிடையில் மித்துஜாவின் படம் ஏன் வந்து வந்து போனது. விளக்குங்கோ.
🤣
உங்களுக்கு விழக்கம் கொடுத்து சிங்களவனிட்டை மாட்டுவதை விட நேர அவனிட்டையே போகலாம்
இறைவா இதை எல்லாம் பார்த்தால்.இதயம் வலிக்க வில்லையா.
சுருட்டிய பணம்பற்றி ஒரு பாடல் பாடிணால் நன்றாக இருக்கும் !!
நீ சுருட்டிய பணத்தைவிடவா
சுருட்டியவர்கள் தான் உண்மையை போலியென்று காட்டமுயல்கின்றார்கள் இது கனகாலத்திற்கில்லை
நிகழ்வுக்கு நாய்க்குட்டி ஒன்று வந்திருக்கிறது. புலிக்குட்டியை காணவில்லை.
பிரபாகரன்,பொட்டுஅம்மான்,மதிவதனி,துவாரகா ஆகியோருக்கு வீரவணக்கம்.
Lot of THANKS.. to you ALL.. By: Rajapaksa FAMILY.
Mr pari we can’t believe you
இந்த இன்பத்தமிழ் வானொலியும், இயக்குனர் பிரபாவும் ஈழத்தமிழ் உறவுகளையும், தமிழக மக்களையும் குழப்புகின்ற பல வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக நாம் எல்லோரும் மதிப்பு வைத்துள்ள தலைவரின் குடும்பத்தை மிகவும் கேவலப் படுத்துகின்ற எதிரியின் நோக்கத்தை, அந்த செயல்திட்டத்தை மிக லாவகமாக ஒரு போலி துவாரகா மூலம் மதிவதினி அக்கா குடும்பத்தையும், அதற்கு மறுபுறமாக தலைவரின் அண்ணன் குடும்பத்தையும் கேவலப்படுத்தி வருகிறார்கள். இதற்கான உரிமையை இவருக்கு வழங்கியது யார்? அதை ஏன் சாதாரண பாமர மக்கள் புரிந்து கொள்ளமல் இருக்கின்றீர்கள், இந்த நரித் தந்திரத்தை சமூகத்திலிருந்து ஒதுக்க வேண்டும், மற்றும் இதைச் செய்வதும் அனுபவமுள்ள நல்ல ஒரு ஊடகத்திற்கும் அழகில்லை.
சேரமானும்,நோா்வே"சேதுராமனும்"கூடப்பிறந்த "அண்ணன் தம்பிகள்" போல"உருவமைப்பில் தொிகிறது.
இது பணத்துக்கான கூட்டம் தலைவரை உச்சரிக்கவே தகுதி இல்லாத்துகள்
Unkalukku uyir maddum thaan. But unarvu illai
அறலைபேந்த காசியானந்தனையும் நெடுமாறனையும் வைத்து நீங்கள் நடத்தும் நாடகத்துக்கான செருப்படிகள் காத்திருக்கிறது🩴🩴🩴
உனக்கும் அறலை பேரும்தானே
@@Thuvaraka-xg8ux உண்மைதான்
அந்த நிலை வரும்போது அடுத்தவர்களை குலப்பாமல் நானே ஒதுங்கிவிடுவேன்.
நீ தலைவர் வந்தாலும் இப்படித்தான் சொல்லுவாய் காரணம் உன் தெளிவு அப்படி
@@EelathinKural உன்னமாதிரி சோத்துமான் அங்கில் குறுப்தான் மக்களை ஏமாற்றிக்கொண்டு அலையிரியல்..
இவர்களை அழிக்க வேண்டும்.
ஐயா பழ நெடுமாறன் அவர்களே நீங்கள் இப்போது யார் பக்கம்
Yeah we blevied
Thamilarin thakam. Tamil Eela Thayakam.
தளபதி சேரமான் தலைமயில் தமிழீழம் மலரும் வாயை பிளந்து கொண்டு இருங்கோ
யார் குத்தியும் நெல் அரிசி ஆனால் சரி..... நாமும் சேர்ந்து குத்துவோம் வாருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சும்மா வாய்ச்சாடலில் வீரர்களாக இருப்பவர்களையும் அழைத்து வருவோம்... செயற்பாடுகளே செயல் வடிவம் கொடுக்கும் 👌🏻👌🏻👌🏻
சரி உண்மையில் துவாரகா தான் என்று வைத்துக்கொள்வோம் இனி உந்த பொட்டச்சி வந்து என்ன செய்யப்போறா
வலிகள் சுமந்த மக்களின்
கதையை சொல்லி விடு மண்ணே முள்ளிச்செடி கூட
கேளி செய்து கேள்வி கேட்க
அரக்கனின் அகோரத்திற்கு
உலகமே சேர்ந்து கொண்டு
எம் தலைவன் வீரத்தையும்
வரலாற்றையும் அழிப்புது
என்பது மிகவும் சுலபம் கிடையாது நீங்கள் புதைத்து
உடல்களை அல்ல எமது வீரத்தின் விதைகள். என்பதை
புரிந்து கொள்ளுங்கள் எமது
மக்களின் விடிவை காலம் பதில் சொல் ...
Did you eat
சேரமான் புலிகளின் எந்த அணித் தளபதி.
இத்துடன் ஒட்டு மொத்த தழிழனும் பைத்தியம் என்று எழுதி வையுங்க
Funny ayaaa Nedhumaran recently he openly support Congress Party in India due to MP Election in TNadu?????
தமிழன் இல்லாத நாடு தமிழனுக்குஎன்று நாடு இல்லை சத்தியம் வெல்லும் அன்பே சிவம்🙏❤️
ஆள் மாறட்டம் செய்து அப்படி செய்த பொய் துவாரகவின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு ஒரு கூட்டு கும்பலில் நிகழ்வாக நான் கருதுகிறேன் மற்றும் தலைவர் மற்றும் தலைவரின் துனைவியார் பிள்ளைகள் இறந்ததை நான் முழுமையாக நம்புகிறேன் அதே போன்று இனிமேல் வரும் காலத்தில் இந்த உன்மையை உலகம் முழுவது புலம்பெயர்ந்து வாழும் தமிழிழ மக்கள் புரிந்து கொண்டு எதிர்காலத்தில் பொய் துவாரகாவிற்க்கும் துரொக கும்பலுக்கும் முடிவு கட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்
துவாரகா ஏன் வரவில்லை. காணும் உங்கள் உருட்டு.
Who are those people writing rude comments? Please go back to school and learn again before writing your comments.
😂
Pannadey,podda,amman,go,see,in,indea
அடிச்ச பணம் போதாதா.?
திருடிய பணம் போதாதா.?
செத்தமான் சுருட்டிய பணம் போதாதா.?
இன்னும் தலைவரையும் அவரது குடும்பத்தையும் வைத்து பிச்சை எடுப்பதே பிழைப்பாக போய்விட்டது.
பிச்சை எடுத்தாளும் பரவாயில்லை அந்த குடும்பத்தின் தியாகத்தையே கொச்சை படுத்துறாங்கள்
Are you READY ? For Leader of journey to our MOTHERLAND.. What are DOING after 2009.. WHERE you will go W.WAR 3.. By:Tamils of EARTH.
ஐயா,நீங்க கடலுக்குள் இறங்கும் போராட்டம் நடத்தி இருந்தீர்கள்.இதில் எத்தனை உயிர்கள் பலியானார்கள்?மக்களை ஆடு,மாடுகள் என்று நினைத்தா கடலுள் இறங்க சொன்னீர்கள் நெடுமாறனே.
🤲💸💸💸🐕🐕🗣️
21 பேரின் கருத்து மட்டும் பிதட்டல் . 200 மேற்பட்ட லைக் 8000 மேற்பட்ட பார்வையாளர்கள்.
ஆனால் சிலபைத்தியம் அவிந்து சாகுதுகள் பாவம்.போய் உங்கட குடும்பத்தை கவணியுங்கோ