Это видео недоступно.
Сожалеем об этом.
Exclusive: இறுதிகட்ட அதிர்வும் - நகர்வுகளும் | துவாரகா பற்றிய உண்மை | முதல் சந்திப்பிலேயே ...
HTML-код
- Опубликовано: 10 дек 2023
- #dwarka #dwarakaprabhakaran #tamil #seeman #துவாரகா #rajaradnammiththuya #மித்துஜா
தளபதிகள் சொர்ணம், சூசை, பானு இறுதி நிமிடங்கள்.| மே.13-ல் துவாரகாவுக்கு நடந்தது. |முதல் சந்திப்பும் - நடந்ததும். |உயர்சி கள மருத்துவர்
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: EAGALAIVAN P A
வங்கியின் பெயர்: UNION BANK
வங்கி கணக்கு எண்: 127822010000037
IFSC: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
ராவணா வளையொளிக்கு தலை வணங்குகிறேன்💛❤️💛❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😩😩😩😩.
எனது கைகளில் உயிர் அற்ற உடல்கள் அது என்னை சோர்வடைய செய்ய வில்லை.
இன்னும் வேகமாக முன்னேற தூண்டியது.💕💕❤ 🐯மேதகு
🐯♥️💕💕💕
அன்பான தம்பி உங்கள் மனஅழுத்தத்தை உண்மையை பகிர்ந்தமைக்கு கோடான கோடி நன்றி போற்றப்படவேண்டிய உறவுகள் நீங்கள்❤❤❤
எங்கள் அண்ணன் எங்கள் இறைவன் அவர் குடும்பம் எங்கள் தெய்வங்கள் ...
பிரபாகரன் எங்கள் இறைவன் ...
அவர் குடும்பம் எங்கள் தெய்வங்கள் (Angela)...
வரலாற்று அறிய தகவல்களை தன்னுல் வைத்திருந்தும் எந்த அலட்டலும் இல்லாமல் நிறை குடம் தளும்பாது என்பதை நிருபிக்கும் ஐயா ஏகலைவன் அவர்களின் தன்னடக்கம் போற்றதலுக்குரியது🙏
Unmai.
All information he knows
Must be documented
For the benefit of the future
Generation.
அண்ணா உங்கள் பணி அளப்பரியது. வாழ்த்துக்கள்
இதுவரை போலி நடவடிக்கை தொடர்பாக வந்த நேர்காணல்களில் இதில் பல முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மனம் திறந்து நடந்த விடயங்களை புரியும் வகையில் சொன்ன அண்ணனுக்கு நன்றி
உண்மை ஒரு பொழுதும் உறாங்காது.😢😢😢
அண்ணா இல்லை என்ற நாள் தொடக்கம் ஈழத்தின் செய்திகளைப் கேட்கும்போது கண்ணீருடன்தான் கடந்து போகின்றோம் ஈழம் மலரும் காலத்தை நோக்கி😢😢😢😢😢😢
இது தான் 💯% உண்மை அண்ணை
மிகமிக அவசியமான பதிவு ; தமிழினம் உங்களுக்கு நன்றியாயிருக்கும். களப்பணியில் சாதித்தீர்கள் வெளிக்களத்திலும் சாதிக்க வாழ்துகள்.
அருமையான விளக்கம் உயர்ச்சி அண்ணன் நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் நான் இறைவனை வேண்டுகிறேன் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
தமிழ் இனத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் பிரபாகரன்💛❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🐅💪🏻
❤.
உயற்சி என்பவர் 2005ம் ஆண்டு கட்டாய ஆட் சேர்ப்பில்
இணைக்கப்பட்டு இரும்பறை 5 பயிற்சி
பாசறையில் 2005 ஆம் ஆண்டு தனது ஆரம்ப பயிற்சியை
முடிப்பதற்காக
இணைத்துக் கொள்ளப்பட்டவர்
எம் தலைவர் யாரையும் பார்த்து பயப்பட்ட வரலாறு இல்லை
ஓம் உண்மைதான் ஆனால் கால சூல்நிலை சில காலம் அமைதியா இருக்க வேண்டி வந்துருக்களாம்..ஏன் என்றால் பல நாடுகள் இன்னும் புலிகின் மீது உள்ள தடைகளை நீக்கவில்லை .. சில முயற்சிகள் மேற்கொள்ள படுகிறது தடைகளை நீக்க ..
தொடர்ந்து இவ்வாறான உன்மையான தகவல்களை தருவதற்கு ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி.
உண்மையிலேயே இறுதிவரை கண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நன்றி உயர்சி
Anna.uyarsi.unkalsevve.arumai
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மேதகு இராஜராஜ சோழரின் மறக்க முடியாது இது சுத்த தமிழ் இனத்தின் அடையாளம் எங்கள் மேதகு
கள மருத்துவர் ஏன் இலண்டனில் இறைச்சிக் கடை நடத்துகிறார்?
என்னது?
கள மருத்துவர் இறைச்சிக் கடை நடத்துகிறாரோ?
உயற்சி பிறந்தது 1988ஆம் ஆண்டு.
அப்படி என்றால் உயற்சி 2006ஆம் ஆண்டு A/L முடித்திருக்க வேண்டும்.
அப்படி என்றால் உயற்சி 2012ஆம் ஆண்டு MBBS முடித்திருக்க வேண்டும்.
ஆனால்...
பொறுங்கோ வாறன் 2012ஆம் எங்கே களம் இருந்தது?
2012ஆம் ஆண்டு எங்கே களம் இருந்தது?
2012ஆம் ஆண்டு எங்கே களம் இருந்தது?
அப்படி என்றால் 2009ஆம் ஆண்டு எப்படி உயற்சி கள மருத்துவராக கடமையாற்றியிருக்க முடியும்?
21 வயதில் எப்படி உயற்சி கள மருத்துவராகியிருக்க முடியும்?
21 வயதில் எப்படி உயற்சி கள மருத்துவராகியிருக்க முடியும்?
21 வயதில் எப்படி உயற்சி கள மருத்துவராகியிருக்க முடியும்?
தேசத்தின் புதல்வி பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஏகலைவன் என்பவரின் வலையொளிக்கு கொடுத்த
@@amirthasmahalingam1138அடே பரதேசி நீ ஒரு ஈழத் தமிழர் என்றால் உனக்கு விளங்கி இருக்கும் விளங்காமல் எதையும் பதிவிடாத
@@amirthasmahalingam1138
லூசுப்
எங்கடை களமுனையில் மருத்துவபணியாளர்கள் எல்லாரும் MBBS, MS ,FRCS முடிச்சவைகள் தான் நின்றவைகள் பாரு . கணக்கு பார்க்கிறாராம் கணக்கு
A/L பயோ மட்டும் படிச்சவன் பிளேட்டை மட்டும் வச்சு சத்திர சிகிச்சை செய்தவன் எனது ஆருயிர் நண்பன்
களத்தில நிண்டவங்களுக்குத்தெரியும் சகோ நீங்க கதறாதிங்க பொய்த்தகவலோடு
@@amirthasmahalingam1138ஒட்டுக்குழு தலையாட்டி மாமா காசு துட்டு வேணுமா????😂😂😂😂😂
அண்ணா தங்களது பணி அளப்பரியது.
சாதாரண குழு இல்லை அவர்கள்! இந்திய & இலங்கை உளவுத் துறையின் சதிப் பின்னல்!!!
நன்றி உயர்சி அவர்களே ! இப்பொழுதுதான் ஒரு முழுமையான இறுதி கட்ட போரின் நிகழ்வுகள் தெளிவாகின்றன .. வாழ்க வளமுடன் . Thanks to Raavanaa channel for this informative interview. we understand that this task can't be achieved without much effort.... 🙏🙏🙏🙏
நன்றி
உயற்சி என்பவர் 2005ம் ஆண்டு கட்டாய ஆட் சேர்ப்பில்
இணைக்கப்பட்டு இரும்பறை 5 பயிற்சி
பாசறையில் 2005 ஆம் ஆண்டு தனது ஆரம்ப பயிற்சியை
முடிப்பதற்காக
இணைத்துக் கொள்ளப்பட்டவர்
பயிற்சியின் போது இவர் வேண்டும் என்றே
தனது ஈடுபாட்டை காண்பிக்காது பின்வாங்கிய
காரணங்களால் இவரது முந்தைய வேலை
(கன்னி வெடி அகற்றும் பிரிவு)
அனுபவ அடிப்படையில்
ஆரம்ப மருத்துவ அணி (medical team)
அழைக்கப்பட்டு அங்கும் இவரது ஈடுபாட்டு குறைபால்
வேறு துறைக்கு பலவந்தமாக மாற்றப்பட்டார்
அதன் பின்னர் மணலாற்று
சண்டையில் பின்புறத்தில் செயல்பட்ட போராளிகளுக்கு
ஏற்பட்ட வட்டக் கடி நோய்க்கு மருந்து வழங்குவதற்கு அவரிடம்
சில மருந்து பொருட்கள் கொடுத்து அனுப்பப்பட்டு இருந்தது
அவற்றை விநியோகிப்பதற்கு மட்டுமே அவரது 2 வருட
விடுதலைப் புலிகள் அமைப்பில் மிகப்பெரிய செயற்பாடாக
இருந்தது
அங்கும் சண்டையில் அவரிற்கு பணிக்கப்பட்ட பணிகணில் இருந்த அச்சத்தின் காரணமாக
உந்துருளியிலிருந்து விழுந்து தனக்குத்தானே காயத்தை ஏற்படுத்தி அங்கு
செல்வதை தவிர்த்துக் கொண்டார்
இவர் ஒரு சாதாரண மருத்துவ தாதி (Nurse) எக்காலத்திலும்
இவர் தலைமையின் கிழ் மருத்துவமனைகள் இயங்கவும்
இல்லை இவர் அந்த அளவிற்கு கற்று தேர்ந்தவரும் அல்ல.
2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திததி தானாக முன்வந்து
இராணுவத்தில் இவரது முன்னாள் மனைவியுடன் சரணடைந்தார்
அதன் பின்னர் முகாமில் தடுத்து வைக்கப்பட்டு
இவரது பணிகள் பாரிய அளவில் இல்லாதிருந்தமை
காரணத்தினால் விடுவிக்கப்பட்டு பிரித்தானியா
குடிபெயர்ந்து பிரித்தானியாவில
தன்னை மிகப்பெரிய விடுதலை புலியாக காண்பிக்க முயன்று
வருகின்றார்.
இவரை சிறுமைப்படுத்துவதோ அல்லது இவரது தனிப்பட்ட
வாழ்க்கை இங்கு வெளியிடுவது இவர் மீதான காழ்புணர்ச்சி
காரணமாக அல்ல மக்கள் விடுதலை புலிகள் மீதும்
விடுதலைப் புலிகள் கட்டுமானங்கள் மீதும் கொண்டுள்ள
நம்பிக்கை இவர் கலைப்பதற்கு முயற்சிப்பதனால் மட்டுமே
உண்மைகள் வெளிவரும் சத்ய யுகமே இது! நன்றி உயிர்சி!
தேசியத்தலைவரின் எண்ணம் மெய்ப்பட பாடுபடுவோம் தமிழர்கள் ஒன்றுபடுவோம்.
தலைவர் உயிரோடு இருந்தபோது எவ்வளவு தூரோகங்கள் குழிபறிப்பு வேலைகள் நடந்து இருக்கும் அவ்வளவையும் தாண்டி இருபதுநாட்டுஇராணுவத்தையும் எதிர்த்து போரிட்டு இருக்கிறார்.நினைக்கும்போது பெரிய மலைப்பாக இருக்கிறது.
உண்மை அண்ணா .தலைவரைத் தவிற வேறு ஒருத்தரையும் நம்ப இயலாது .
நன்றி உயர்சி அண்ணா. தயவு செய்து இவற்றை எல்லாம் உங்கள் வாழ் நாளுக்குள் ஒரு நேரடி சாட்சியின் வரலாறாக எழுதுங்கள். 😢
😮😮😮😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊The🎉🎉andandand🎉🎉🎉😢0🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢
சலிப்பில்லாமல் இயல்பாக பேசியது சிறபும்.இருவருக்குக்கும் மிக்க நன்றி🙏🙏
🙏🙏🙏
உண்மையை கூறும் doctor தம்பி பாதுகாப்பு முக்கியம். வாழ்க வளமுடன்
துரோகிகள் மட்டும் உலகில் மன்னிக்கப்படுதில்லை .. துரோகம் மறக்கப்படுவதுமில்லை ..
கருணா
கருணாநிதி
காசிநாதன்
குழத்தூர்
வைகோ
திருமுருகன்
?
தமிழ் இனம் க என்ற பெயர் கொண்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்...
சாக்கடைகள்
வைகோ அய்யா, கொளத்துர் மணி அண்ணா இவர்கள் தலைவருக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்கள் ..
Ramadoss
Kanimozhi
MK Stalin
Maran brothers
மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழ் மொழி கண்ட கடவுள் முருகனின் பிறவியில் ஒன்றானவர். உலகில் தமிழர்கள் இருக்கும் வரை இறைவன் முருகன் இருப்பார். அவ்வாறே மேதகுவும் இருப்பார். ஐயா ஏகலைவன் முருகனின் தளவீரர் வீரபாகு போல செயல்படுகிறார். சிறப்பு. பாராட்டுகள். நாம் தமிழர் கட்சி வெல்லும்
அவரை வளர்த்துவிட்டவர் MGR.
❤❤
தயவாக உங்களிடத்தில் கேட்டுக்கொள்கின்றேன், தேசியத்தலைவரின்மேல் மதச்சாயத்தை பூசவேண்டாம், தனியாக அவர் சைவமத்தை நேசிக்கவில்லை, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தையும் நேசித்துத்தான் போராட்டத்தை முன்னெடுத்தவர்
@@KumarKusalarவளர்த்து விட்டவர் எம்ஜிஆர் இருக்கலாம் ஈழத் தமிழராக அவரை போற்றி அவரைத் குறை கூறுகின்றேன்
எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் தான் செய்தார் தமிழ்நாட்டு எல்லைகளை மலையாளிக்கு விட்டு கொடுத்தார் இன்று தண்ணீருக்காக கையேந்த வேண்டிய நிலை
அந்த இடங்களுக்கு தமிழர்கள் சென்றால் சுடு தண்ணீர் ஊற்றி அடிக்கிறான்
@@KumarKusalaravarai alikka ninaithavar jeyalalitha
மனம் திறந்து நடந்த விடயங்களை புரியும் வகையில் சொன்ன அண்ணனுக்கு நன்றி....
தலைவர் மேதகு பிரபாகரன் இருந்தளும் இறந்தாளும் எம் இனத்தின் இறைவன்
Salute to Egalaivan Aiya, for your earnest effort to bring out the truth ,and to the Doctor for having clarified the ground reality of the battle .
மிகவும் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த ஒரு சிறந்த நேர்காணல் அதுவும்
மிக வும் மலக்குளப்பம் மிகுந்த சூழலில் பெறுமதியானதும்
ஆவணப்பதிவுமிகாகதுமான
ஒரு நேர்காணல் மருத்துவர் உயச்சி இவரை நான் கேள்விப்பட்டதை இல்லை ஆனாலும் இவர்கூறும் விடங்கள் நான் அறிந்த மட்டிலும் அதேபோல் நேரிவ் மார்த்த மற்றும் நாங்கள் அனுபவித்த அத்தனைவிடங்களுமே இவர்கூறுவது போலவே நடந்தேறியது சில சம்பவங்களை சிவர் பல பொய்களை பிணைந்து கூறுவார்கள் அவைகளைக்கேட்கும் போது
அவர்களின் முகத்தில் ஓங்கி ஓரு குத்து விடவேண்டும் போல் இருக்கும் ஏன்ன செய்ய காலசூழ்நிலைக் காரணமாக உண்மைகள் ஊமையாய் உறங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது
இது தங்கை துவாரகா விடத்திலும் எங்கள் அண்ணன் விடயத்திவலும் மற்றும் பலரின் வியத்திலும் சாரும் அண்ணனின் குடும்பத்நை வைத்து கேவலப்டுத்துகிறார்கள் இவர்களை எப்படி கணக்கிடுவது இவர்கள்
பணத்திற்காகவும் தங்கள் நலனுக்காகவும் எந்ந நிலைக்கும போவார்கள்.
ஐயா உங்களுக்கு நன்றி
உங்கள் பணி தொடரட்டும்
நம் மக்களூக்கு உண்மை பரியும் வரை .
அண்ணை நீங்கள் சொல்வது உண்மை
சிறப்பு ஐயா🙏
இன்றளவும் பதைபதைப்பும் கண்ணீரும் தவிர்த்து மனசாட்சி உள்ளவர்களால் பார்க்கவோ கேட்கவோ இயலாத தலைவர் மற்றும் மாவீரர்கள் குறித்த வேதனை தரும்
சம்பவங்கள்.
பல தடைகளைத் தாண்டி இராவணா வலையொளி சிறப்பாகச் செயல் பட்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழீழம் மற்றும் தமிழினத் தலைவர் குறித்து உண்மைகுணர்வு ஆய்வு காணொளி சிறப்பு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்களின் முயற்சிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏
உண்மை உரக்கச் சொல்லும் ராவணாக்கு🎉நன்றி
💪💪ஐயா ஏகலைவன்!! = நன்றிகளும் வாழ்த்துக்களும்💪💪எழுந்து வரும் இளைய சமுதாயம் நமது வரலாறுகளை சரி நேர்த்தியாக அறிந்து கொள்ள வேண்டும் !! வரும் ஒரு சில காலங்களில் தலைவர் பிரபாகரன் எப்படி இறந்தார் என்ற உண்மையும் வெளிவரும் 💪💪
ஏகலைவன்அண்ணாதஙகள் சேவை மிக மிகத்தமிழர்க்குதேவைநன்றி
நீ எனக்கு தம்பிதான் நீ சொல்வதல்லாம் உண்மை
அண்ணா எனக்கு இந்த காணொழி இன்று தான் பார்க்க கிடைத்தது 13 வருட ஐயம் தெளிவாகப்பட்டேன் அண்ணா மிகவும் எளிமையாகவும் உண்மையாகவும் தன்னடக்கமாகவும் கூறி இருந்தீர்கள் நன்றி அண்ணா. ❤❤❤
அருமையான கருத்து உண்மை சற்று உறங்கும்போது
பொய் உலகை சுற்றி வலம் வரும்.
உண்மையை தோழர்மூலம் வெளி கொண்டுவந்த ராவனா தொலைகாட்சிக்கு நன்றி அய்யா
ஏகலைவன் ஐயாக்கு வாழ்த்துகள்.
அந்த ஊடுருவும் சண்டைக்கு நானும் போய் இருந்தேன் அதில் நானும் எனது நண்பன் கரிகாலன் இருவரும் இருக்கிறோம் இவர் மனையில் நான் சிகி்ச்சை எடுத்தேன்
🙏 ராவணா ஊடகத்தை தொடர்புு கொண்டு பதிவு செய்யுங்கள்.
Neengal kanda anubhavathai ayya yegalaivan moolam makkaluku sollungal, athu Thamil makkaluku LTTE patri oru thelivai kodukum.
@veeravagukiri9852 அண்ணா மிகவும் வருத்தமாக உள்ளது. ஏன் இப்படி தலைவர் பெயரை கெடுக்கிறார்கள்
இதை நீங்கள் சொல்லும் போழது அப்போது அவர் சோல்வது உண்மை ....
அட அப்ப தலைவரை தவிர எல்லோரும் ஓடிவந்து இருக்கிறீங்க
ஏகலைவன் தம்பி அவர்களுக்கு ஈழத் தமிழ் இனத்தின் நன்றியும் வாழ்த்துக்கள் ❤
நம்ப உங்கள்பணிதொடரட்டும் மிக்கநன்றி
தமிழீழ தமிழர்கள் மன அழுத்தம் சூழ்ந்துள்ளது.தமிழின துரோகிகள் சூழாமல் இருக்க அருள்புரிவாய் இறைவா!
டாக்டர் த.பாலகிருஷ்ணன்.
நன்றி உயர்ச்சி உங்கள் நிதர்சனமான வரலாற்று பதிவிற்கு 🫡🙏
thank u egalaivan annaa we respect ur respect🎉
இது நூற்க்கு நூரு உண்மை.....
அருணா இந்த பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம்
Good 💯 true
தாமதமான காணொளி என்றாலும் காலத்தின் தேவைகருதி தமிழினம் விழப்படைய செய்தமைக்கு நன்றிகள் பல பங்குபெற்ற அனைவருக்கும்🙏🙏🙏
அருணா மதிவதனி அண்ணியின் அக்கா இல்லை விலைக்கு வேண்டப்பட்டவல்
Thalaiver had warned Aruna during his time at once
உங்கள் தியாகங்கள் உயர்வானது எங்களினம் பெற்ற பேறானது
எயிற்றரை எனக்கு தெரியும் குமுழமுனை குலத்தை இவர் சொல்கிறார் அவரையும் தெரியும்.
தம்பி உயர்சி அவர்கள் இறுதி கட்ட யுத்தத்தை கண்முன்னே கொண்டு வந்தார்.போராளிகளுக்கு உதவிய இவரின் தொண்டு அளப்பரியது.
கடைசியா ஆமியிடம சரண்டைந்து வெளிநாடு ஓடீட்டு வெக்கமில்லாமல் பேட்டி வேற தூ
. பார்த்து பார்த்து உங்கள் நாத்தல் எச்சி உங்க மூஞ்சையில படபோகுது,
@@jeyarajanthonipillai6505நீரும் அதே கூட்டமா கோவம் வருது
தம்பி உயர்சி சொல்வது உண்மை.கள வைத்தியராய் துணிச்சலூடன் செயல்பட்ட மைக்கு நன்றி.உணர்வுள்ள தமிழன்.நீங்கள் சொன்னது எம் வரலாறு.நன்றி
@@prabaprabu-cf7xg ஆமா நீ யார் என்று எல்லோருக்கும் தெரியும் . ராஜபச்சவின் புலனாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கும் உன் போராளி அண்ணன் இப்போது ஜெர்மனி வந்திருக்கின்றார் , சிங்கள கைக்கூலி தரன் தமிழன்டா என்ற நாதரியுடன் சேர்ந்து சிங்கள ராணுவம் ரொம்ப நல்லவங்க என்று புகழ் பாடுறார் .சிங்களவனின் DNA யும் ஈழத்தமிழனின் DNA யும் ஒன்று என்று ஆராட்சி பண்ணி ஒப்புவிக்கின்றார் . தமிழ்நாட்டு தமிழர்கள் இந்தியர்கள் என்று வசை படுகின்றார் . உங்களை போன்ற இனத்துரோகிகளை எல்லாம் தமிழர்கள் மிக கவனமாக கண்காணித்துக்கொண்டு இருக்கின்றார்கள் . தயாராக இரு .
🔥🔥🔥🔥 we are ready for new leaders.
வணக்கமும் நன்றிகளும் ராவணா..
💪🐯🐯💪❤️
நன்றி தம்பி ,நீங்கள் நல்ல இருக்கணும் ❤
சகோதரா உன் தந்தையின் வீர செயலை நினைத்து நான் தலைவணங்குகிறேன் தன்மான வீரத் தமிழனடா உன் தந்தை
இவர் சொன்ன மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இருக்கிறேன் அவர் சொன்னா பிணமாக குவித்து கிடந்த உடல்களை காயம் அடைந்த மக்கள் அனைத்தும் அவர் குறிப்பிட்டது உண்மை நானும் நேரில் சந்தித்துள்ளேன்
Neenkal eppo enka
இதில் பல நண்பர்கள் எனது ஊர் மக்கள்
🎉suppar
நன்றி ஐயா
அண்ணன் பிரபாகரன் உயிரோடு இருந்தால்....உலகமே பீதியாகும்.....இளந்துளிர் மரச்செக்கு எண்ணெய் ஆலை..சின்னமனூர் ...
🙁 பீதியாகாது. பல ஆயிரம் உயிர்களை பலி கொடுத்து தன்னை காப்பாற்றிக் கொண்டதாக கேவலமாக கைகொட்டிச் சிரிக்கும்.
தலைவர் இருந்தால் சந்தோஷம் என்று சொல்வதே அவரை கேவலப்படுத்தும்.
@@user-rl8yd4hb3rஉண்மை தமிழன் எவனும் தலைவரை கேவளமாக நினைக்க மாட்டார்
@@natchatraadevi8612
இந்த கேடுகெட்ட தமிழ் சமூகம் அப்படி இருக்கக்கூடாது என்று நினைத்தவர் அந்த தலைவர்.
இயக்கம் பலமாக இருந்து , அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் , அவர் பலமுறை தப்பித்திருக்கிறார். அது வேறு.
ஆனால் இயக்கத்தின் இறுதிக்கட்டத்தில் அந்த உண்மையான தலைவன் அப்படி நினைக்கவில்லை. தனது கட்டளைக்கும் , விருப்பத்துக்கும் கீழ்படிந்து எத்தனையோ மாவீரர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். ஈழமன்னில் மீண்டும் பழைய நிலையில் இயக்கத்தை மீண்டும் கட்டி எழுப்ப இயலாது என்பதை உணர்ந்து தன் இறப்பை , அடையாளம் தெரியுமாறு பதிவு செய்திருக்கிறார். அதனால் தான் அவர் தலைவர் , இல்லையென்றால் 'துரோகி'.
Thank you important information thank you 🙏always
Eelatamilan
Liverpool
UK
இக் காணொளியில்
திரு உயற்சி அவர்களின் நேர்காணலின் கீழ் நீ என்ன பதவி,எப்பிடி தப்பி வந்த போன்ற கருத்திடுபவர்களே நீங்களெல்லாம் என்ன யார் எப்படிப்பட்டவர்கள் என்று உங்களை நீங்கள் ஆராயுங்கள் நேர்மையும் உண்மையுமான மனமிருந்தால் கூனிக்குறுகிப்போவீர்கள் உங்கள் பகுத்தறியும் திறனை கொஞ்சமேனும் வளர்த்துக் கொள்ளுங்கள் ,இதற்கும் நீங்கள் எப்படிக் கருத்திடுவீர்கள் என்பது தெரியும் .
ஐயா நீங்கள் பத்திரமாக இருக்க வேண்டும்
அவன் இலங்கைக்கே போய் வாறான் நீங்க வேற
@@prabaprabu-cf7xg ஆமா நீ யார் என்று எல்லோருக்கும் தெரியும் . ராஜபச்சவின் புலனாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கும் உன் போராளி அண்ணன் இப்போது ஜெர்மனி வந்திருக்கின்றார் , சிங்கள கைக்கூலி தரன் தமிழன்டா என்ற நாதரியுடன் சேர்ந்து சிங்கள ராணுவம் ரொம்ப நல்லவங்க என்று புகழ் பாடுறார் .சிங்களவனின் DNA யும் ஈழத்தமிழனின் DNA யும் ஒன்று என்று ஆராட்சி பண்ணி ஒப்புவிக்கின்றார் . தமிழ்நாட்டு தமிழர்கள் இந்தியர்கள் என்று வசை படுகின்றார் . உங்களை போன்ற இனத்துரோகிகளை எல்லாம் தமிழர்கள் மிக கவனமாக கண்காணித்துக்கொண்டு இருக்கின்றார்கள் . தயாராக இரு .
நன்றி உயர்சி அண்ணா
Proud of you Anna and the service. Salute and respect 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி உயர்ச்சி
Iya is documenting everything for the future generations to come.
அறிவுபூர்வமான நகர்வுகளை செய்து தனி நாட்டை அடைய வேண்டும் என்றால் இங்கு இருக்கும் அமைப்புக்களின் தலைவர்கள் அறிவார்ந்தவர்களாக இருக்க வேண்டும், புதிய தலைமுறைகளை உள்வாங்க வேண்டும். எனது அனுபவத்தில் அப்படி இருப்பதாக தெரியவில்லை, இறுதிக்கட்ட யுத்த காலத்தில் பரிஸ்சில் தினமும் போராட்டத்தில் கலந்துகொண்டேன், நான் அங்கு அவதானித்த விடயம், சரியான தலைமை இல்லை, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வந்து விசாரித்து நடப்பவை பற்றி கேட்கும் போது யாருமே சரியான ஆதாரத்தை கொடுக்கவில்லை, சில இணையம் நடத்துபவர்கள் தங்கள் இணைய பக்கத்தை கொடுத்தார்கள், அந்த இணைய பக்கத்தை பார்த்து விட்டு சில நிமிடத்தில் வந்து சொன்னார்கள் , இவைகள் பதிவுசெய்த ஊடகங்கள் கிடையாது, தனிநபர்களின் பக்கங்கள், blog என்று சொன்னார்கள், அது மட்டுமில்லை களத்தில் இவ்வளவு சிரமப்பட்டு அனுப்பிய காணொளிகளை பலர் தங்கள் லோகோவை போட்டு அந்த நேரடி ஆதாரத்தையும் அழித்தார்கள், இப்படி அறிவற்ற நபர்களை நம்பி நாளை தமிழீழம் கிடைக்கும் என்று நம்ப முடியாது.
தொடர்ந்து கேட்க.. பார்க்க முடியுதில்லை... வேதனைகள்
I welcome. This.. Speevh and thanks to the great dr. Every thing washed at mulli. Vaikkal.
கட்டாயம் நீங்கள் மனம் திறந்தால் தான் ஒரு முடிவு கிடைக்கும் அண்ணா இதையே தான் father m ஒரு நேர்காணலில் கூறி இருந்தார்❤இப்படியான பணப்பறிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் நன்றி அண்ணா
Thank you for the honest information 🇩🇪👍🙏
உண்மை என்றும் வெல்லும்
I know your father eighter very well. He is a good Soul.
தலைவர் உயிருடன் இருக்கிறார் இருப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.போர் நடக்கும்போது எதியிடமிருந்து பதுங்குவதும் பிறகு தன்னை நிலைப்படுத்தி கொண்டு மீண்டும் போரை தொடங்குவதும் மாவீரமே!அதைத்தான் ஒரு சிறந்த மாவீரன் செய்வான்.
ஓம் அண்ணா
சிறப்பான தகவல் அண்ணா மருத்துவரே தலை வணங்குகிறோம்.
இந்த தூண்டில் இந்திய கையில் உள்ளது....
❤❤ நன்றி தம்பி.
ரொம்ப வலிக்கிறது ஐயா
மருத்துவர் திரு.உயர்சி அவர்களின் இறுதி யுத்தத்தின் கடைசி நிமிடங்கள் பற்றிய தெளிவான விளக்கம் மற்றும் தலைவரின் இருப்பு பற்றியும், தலைவரின் குடும்பம் செய்த உயிர்க்கொடை பற்றியும் உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை நிலையை உணர்த்தி இருக்கிறது.தலைவரின் தன்னலமற்ற தியாகம் மிகவும் போற்றுதலுக்குரியது.
ஐயா ஏகலைவன் மிக மிக நன்றி...உண்மை வெல்லட்டும்...
ஐயா ராவணா உங்கள் பணி தொடர வாழ்த்துகள் 🙏🙏ஐயா தலைவரின் பாதுகாவர்கள் அனைவரும் தப்பி வெளிநாடுகளில் வாழும் போது ஏன் தலைவர் குடும்பம் தப்பிக்க முடியாது இந்த கேள்வியை ஏன் நீங்க கேட்க்கவில்லை?
உங்கள் அப்பா கேணல் இல்லை லெப் கேணல்
அவர்களின் முகங்கள் சிங்கள காடையர்கள் பெரிதும் அறியாதது. ஆனால் தேசிய தலைவரது குடும்பம் அவ்வாறல்ல, சிறு பாலகன் பாலச்சந்திரன் அவர்களுக்கு நடந்ததை மறந்துவிட்டீர்களா? அவரது தாயார் உயிருடன் இருந்திருந்தால் மகனை தனியே அனுப்பியிருப்பாரா? எம்மாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தான், ஆனால் தலைவரின் மாபெரும் விடுதலை கனவு இருக்கிறதே. அதை அடைய முயல்வது தான் அவருக்கு கொடுக்கும் மரியாதை.
@@sarvaseelanselva9128 லூசுப்பயலே போராளிகள் தப்பி போயி வெளிநாட்டில் வசிப்பதற்கும் தலைவர் தப்பிப்போய் வெளிநாட்டில் வசிப்பதற்கும் வித்தியாசம் தெரியாத நீ எல்லாம் கொமண்ட் பண்ண வாரியா ?
தலைவர் தப்புவதற்காக இயக்கம் நடத்தவில்லை !வெற்றி அல்லது வீரச்சாவு
100.100% உண்மை நீங்கள் எல்லோரும் உயிருடன் இருக்கும் போது ஏன் தலைவர் இருக்ககூடாது
"மேதகு"... இருக்கிறான் என்றாலும் இல்லை தான் என்றாலும்...என்றும் அவன் மேல் உண்டு ஒரு பயமும் பக்தியும்...நாம் தமிழர்...
Payappada thevai illai thappu seiyavidin. Thalaiver anbanavwr
@@reataantony3075 தமிழனுக்கு அவர் மேல் பக்தியும்...எதிரிக்கு அவர் மேல் பயமும் உண்டு என்று சொன்னேன் உறவே...
@@ramavarmagr8435 sorry
Thank you
சரியான பதிவு. உண்மை.
great anne ujartsi ❤ good info nanri anne
தம்பி உயர்ச்சியின் தன்னலமற்ற சேவையை அதுவும் பல கஷ்டங்கள் மத்தியிலே அவர் ஆற்றியது மனதார நன்றி சொல்கிறேன், தேசியத்தலைவர் மீது எனக்கும்முழு நம்பிக்கை இருந்தது, அவர் அப்படி தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டு குடும்பத்தோடு தப்பியோடும் நபர் அல்ல, இதை சொன்னால் சிலர் அவர் உயிரோரோடு இருப்பது உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று கேட்கிறார்கள், அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான், அவரை துரோகியாக பழிசுமத்தி பணம் சம்பாதிக்க பார்க்கும் சிலரை நாம் முகத்திரை கிழிக்கவேண்டும்.
அப்ப அந்த தலைவனை காவு குடுத்திட்டு ஓடிவந்து பேட்டி குடுக்கும் இவங்களை என்ன சொல்வது
மயிர் பு,, டை மருத்துவர் வேலை உயிர காப்பாற்ற வேண்டும் துப்பாக்கி ஏந்திய சண்டை போடுவதில்லை@@prabaprabu-cf7xg
@@prabaprabu-cf7xg ஆமா நீ யார் என்று எல்லோருக்கும் தெரியும் . ராஜபச்சவின் புலனாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கும் உன் போராளி அண்ணன் இப்போது ஜெர்மனி வந்திருக்கின்றார் , சிங்கள கைக்கூலி தரன் தமிழன்டா என்ற நாதரியுடன் சேர்ந்து சிங்கள ராணுவம் ரொம்ப நல்லவங்க என்று புகழ் பாடுறார் .சிங்களவனின் DNA யும் ஈழத்தமிழனின் DNA யும் ஒன்று என்று ஆராட்சி பண்ணி ஒப்புவிக்கின்றார் . தமிழ்நாட்டு தமிழர்கள் இந்தியர்கள் என்று வசை படுகின்றார் . உங்களை போன்ற இனத்துரோகிகளை எல்லாம் தமிழர்கள் மிக கவனமாக கண்காணித்துக்கொண்டு இருக்கின்றார்கள் . தயாராக இரு .
Please don't hurt them
@@prabaprabu-cf7xg இவர் என்ன வேலை செய்தவர் என்பது தெரியுமா? இவர் களப்போராளி இல்லை, இவர் காயம்பட்ட வீரர்கள் பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர்களில் ஒருவர், இவருக்கு சீனியர் மருத்துவர்கள் பயிற்சி கொடுத்திருப்பார்கள், விளங்காமல் இங்கே கருத்து பதிவு போடுவது உன் அறியாமையை காட்டுகிறாய்.
உண்மைதமிழினமே எம்மினத்தில்தான் திரோகிகள்அதிகரித்து விட்டார்கள்இந்ததறுதலைதிரோகிகளிடம்விழிப்பாய்இருந்துஅண்ணன் கொள்கையைதீரமுடன்போராடி நிறைவேற்றுங்கள்
அனைத்து வலிகளையும் சுமந்த தம்பி நீங்கள்
தேசிய தலைவர் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி❤❤
Please send this video to P.Nedumaaran and kasi ananthan..
Uyrchi Absolutely Man
Thank you for sharing this with is
அருமை, சிறப்பு ஐயா. 🙏
உன்மை ஒருநால் வெல்லும் வாழ்த்துக்கல் நன்பா