தலைவன் இருக்கிறார் ! பழ.நெடுமாறன் vs உமாபதி காரசாரப் பேட்டி ! - பழ.நெடுமாறன்
HTML-код
- Опубликовано: 19 фев 2023
- #JeevaToday #pazhanedumaran #bjp #umapathy #annamalai
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RUclips | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ
ஓகே நான் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் உள் பெட்டியில்.கருத்து அனுப்பி உள்ளேன் பார்க்கவும்
Uma how much u r getting from jeeva panni. Sooth
எங்கள் ஆதரவு எப்போதும் தங்களுடைய ஜீவா டுடே ஊடகத்திற்கு உண்டு
Panni dooth failed
Dmk vin chincha kala iya nedumaranidam ungal patcha palikkuma
இவரை கொண்டு வந்தமைக்கு நன்றி ஜீவா 💐
சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திய ஜீவாவிற்கு வாழ்த்துகள்
சில நாட்களாக உயர்திரு உமாபதி அவர்களின் நேர்காணல்களை பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக உலக அரசியல் உள்நாட்டு அரசியல் தமிழ் நாட்டு அரசியல் அரசியல் சதி செயல்களை நுட்பமாக கவனித்து அது மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைக்கிறார் ஆனால் இவ்வளவு செய்தி ஆற்றலுள்ள பத்திரிகையாளர் எந்த ஒரு தொலைக்காட்சிகளிலும் பங்கேற்காதது வேதனையே
அறிவுக்கும்,, தமிழ் செய்தி சேனல்களுக்கும் என்ன சம்பந்தம்😁, துதிபாட &முட்டுகொடுக்க ஆள் இருந்தால் போதும் அவர்களுக்கு.
Understand something,. Interviewer kept on pushing anti BJP views on Mr. Nedumaran. Mr. Nedumaran smartly answered all the questions and evaded the sinister intentions of the interviewer. When he didn't get his needed answer, he was trying to interject him pity this guy.
@@frdharish u r right bro
Interviewer is with an ulterior motive. Not a honest guy
@@eddykula9416 yeah
மக்கள் பிரச்சினைக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார் தம்பி ஜீவா👍👍👍👍👍
200 kudutha ennavenaalum pesuvaan
அப்படியென்றால் பாக்கிஸ்தான் எல்லைக்கு போகச்சொல்
😛😛😛😛🤣🤣🤣
@@karkaladurai2185 neenga innum Nepal polaya😂
@@funtimetamil3441
ஆமா நீ ஆமைக்கறிக்காக எந்த எல்லைக்கும் போவ
@@karkaladurai2185 😛😛😛👌👌
அருமையான மற்றும் துணிச்சலான பதிவு இருவரின் பதிவுகளிலும் ஜீவன் உள்ளது என்று உணர்த்திய ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல
இது இடியப்ப சிக்கல் பதிவாகி விட்டது.
பதிவை பார்க்கும் எமக்கே தலை சுற்றுகிறது.
பாவம் உமாபதி எப்படி இருந்திருக்கும்.நாள்
முழுவதும் பேட்டி எடுத்தாலும் விடை கிடைக்காது.ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தேன்.கடைசியில் வடிவேல் காமெடி
போலாகிவிட்டது.பதில் வரும்,ஆனால் வராது.
நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦
அவர் நல்ல நடிக்கிறார்
90 வயதில் உங்கள் ஞாபக சக்தி தெளிவான பேச்சு விலைபோகாத கொள்கை உறுதி புல்லரிக்கிறது இவை அனைத்துமே உங்கள் மூலமாக இந்த செய்தியை கசியவிட்டு உலக அசைவுகளை அவதானித்து பின்னர் நிதானமாக முடிவு எடுக்கலாம்
சரியான நேர்காணல் வாழ்த்துக்கள் ஊடகவியலாளர் உமாபதி. ஜீவா அவர்களுக்கு
இப்படி ஒரு பேட்டிக்காக தான் காத்திருந்தோம்...
வாழ்த்துகள் ஜீவா சகோ & உமாபதி சார்.
தமிழர் பெருமை பற்றி உலகம் அறிந்ததே! தமிழர் யாவரும் ஒன்று பட்டால் மட்டுமே இதுக்கு விடிவுகாலம். மனிதநேய அற்ற இந்த உலகத்தில் எளியோருக்கு நடக்கும் அநீதி உலகம் முழுவதும் உள்ள அனைவரும் அறிந்ததே.
சிறப்பான கேள்வி... பதில் தான் கிடைக்கவில்லை... கேள்விகளை நேர்த்தியுடன் முன் வைத்தமைக்கு நன்றி...
Andha aalu fraud, he didn't know the answer, he tried to get some favour from BJP Govt. That is all !
@@sudhakaran8281 it's true
உமாபதி அண்ணன் கேட்கிற கேள்வி அனைத்தும் சூப்பர் சூப்பர்🌹🌹🌹🌹
தம்பி ஜீவாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Yeahh❤️..
Aama 😊😊🥰
ரெண்டு மலைய மோத விட்டிருக்கிறார் bro ஜீவா 👍👏👏👏 But ஒரு கேள்விக்கு கூட உருப்படியான, சரியான பதில் இல்லை.
Nedumaran is old,but not the old Nedumaran
ruclips.net/video/cgMKPD9wn8k/видео.html
இவ்வளவு வயதிலியும் நம்பிக்கையுடன் நேர்மையாக பதில்லித்துள்ளார் இன்னமும் நன்பிக்கை வைத்துள்ளார் ஐயா 🙏
வயது முதிர்ந்த நெடுமாறன் அவர்கள் பிஜேபி யை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ரகசியத்தை உங்களால் ஏன் உணரமுடியவில்லை. நன்றாக கவனிக்கும் அறிவார்ந்த வர்களுக்கு மட்டுமே புரியும் தெரியும்.
வாழ்த்துக்கள்
திரு."பெரியார் ஜீவா" 💐💞🙏
நன்றி தி௫. ௨மாபதி தமிழன்
நன்றி தி௫. நெடுமாறன் ஐயா 🙏🙏
இந்த மதிப்பு பெறுவதற்கு தகுதி ஆனாவர்... #jeeva
தம்பி ஜீவா டுடே தினமும் எத்தனை வீடியோக்கள் வெளியிடுகிறது ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் காரணம் மக்கள் பிரச்சனை அரசியல் பிரச்சினை சமூகப் பிரச்சினை உலகப் பிரச்சனை மக்களுக்கு தேவையான அனைத்து வழங்குவது தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காக வாழும் தம்பி ஜீவா டுடே
உமாபதி அழகாக கேள்விகளையும் விளக்கங்களையும் முன்வைக்கிறார். ஆனால் திரு நெடுமாறன் அவர்களுக்கு தற்போது மத்தியில் ஆளும் கட்சியின் மீது உள்ள மென்மையான ஆதரவு நன்கு தெரிகிறது.இன்றைய அரசியல் சூழ்நிலையை விட்டுட்டு பழைய கதைகளை கூறிக்கொண்டு இருக்கிறார்.
நெடுமாறன் ஐயாவின் வீயுகம் காலம் கடந்துவிட்டது எனபது தான் எதார்த்தம், இந்த காலத்து அரசியல் வாதிகளை பற்றிய தெளிவும் சரியான புரிதலும் இவர் தலைமுறையினருக்கு புரிய வாய்பில்லை.
தமிழர்களையும் தமிழ் மக்களையும் யாருக்கெல்லாம் பிடிக்குமா கட்டாயம் அண்ணன் உமாபதி அவர்களை பிடிக்கும்👍👍👍👍👍
ஆம்
நீங்க உமாபதி Fake id தான? 😂
தேசத் துரோகிகளுக்கு இவர்களை ரொம்ப பிடிக்கும்
You tell a lie many times and you yourself come to believe that it's true.
தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் பிடிக்கும்
உமாபதி சொல்வதுபோல் நெடுமாறன் ஐயா மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.
அவர் கூறுவதில் ஏதாே அர்த்தம் இருப்பதாகதான் தாேன்றுகிறது. இவ்வளவு வயதிலும் நிதானமாக தெளிவாகவும் பேசுகிறார் அறற்புதம். நம்பிக்கை உள்ளது.
@@gunasundaribala738 ஹஹா.. தடுமாறாமல் பேசுவது எல்லாம் உண்மை என்றால், உலகத்தில் ட்ரம்ப் பேசுவதும் மோடி பேசுவதும் தான் உண்மை.
.
இந்திரா காந்தி இலங்கையை இந்தியாவுக்கு தனவசபடுத்தும் நிலையில் இருந்தார். அமெரிக்காவின் அன்றைய அச்சுறுத்தலும் இருந்தது. அதை செய்தால் மட்டுமே இந்தியாவுக்கு நிதந்தர பாதுகாப்பு. ஈழத்தமிழருக்கு சிங்கள அரசால் நடந்திட்டிருந்த கொடுமைகளை இந்திரா காந்தி பார்த்தார் 30 ஆண்டுகள் தந்தை செல்வாவின் அகிம்சை போராட்டம் கூட இந்தியாவும் கண்டு கொள்ளவில்லை ... பின்னர் படிப்பிலும் கைவைக்க இளைஞர்கள் இரத்தம் கொதித்ததை இந்திரா பார்த்தார் இளைஞர்களுக்கு ஆயிதத்தை வளங்கினார். விடுதலை புலிகளுக்கு மட்டும் வளங்கவில்லை வேறு நிறைய இயக்கத்திற்க்கும், இதில் கொடூர இயக்கங்களுக்கும். பின்னர் தலைவர் வழியில் மக்களுக்கு பாதுகாப்பு விடுதலை புலிகளின் மனதை வென்ற பெரும்பான்மை மக்கள். விடுதலை போராட்டம் உரிமை கேட்டு தொடங்கியது பின்னர் தனி ஈழம் கிடைத்தால் மட்டுமே ஈழத்தமிழர் உரிமையோடு தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்றளவிற்க்கு முடிவுகள் எடுக்கப்பட்டது .சாதி ஒழிப்பு அனைத்தும் நடந்தது, தமிழர் தனிநாடாகிடும் இல்லையா..இந்திரா காந்தி ஆயுதங்களை திரும்ப பெற முயற்ச்சியெடுத்தார் ஆனால் நடக்கவில்லை ..சிங்களமும் ஒரு போதும் இந்தியாவுடன் நிற்க்காது, 3000 ஆண்டுகள் மேற்கொண்ட கோபம் சிங்களத்திற்க்கு இந்தியாவுடன் இருக்கிறது. அயல்நாடுகள் ஒற்றுமை இல்லாவிட்டால் இப்படித்தான். சிங்கள புத்த பேரினவாதத்தின் மாசாக்கங்களும் பீடங்களும் சாதிய அடிப்படையில் தான் இயங்குது. இவர்களின் அடிப்படையே நிதந்தர இந்திய எதிர்ப்பு வாதம் - தமிழின அழிப்பு வாதம். இவர்கள் ராஜபக்சேக்களுக்கு தான் Silent "support " செய்யுது. இந்தியா இந்தியன் ஆமியை இறக்க தான் பாஜக செயற்ப்படுது, 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமூல்படுத்தும் இலங்கை அரசென்று இந்திய அரசு எதிர்பார்க்கிறார்கள் என்ற அறிக்கையை அண்ணாமலை வைத்திருந்தார் . அது ஏற்க்கனவே அமுலில் தான் இருக்குது ஆனால் ஈழத்தமிழர் பாதுகாப்பை கருதி மட்டுமே உள்ளே வரமுடியும். ஈழத்தமிழருக்கு இந்தியன் ஆமி செய்த நம்பிக்கைத் துரோகமும் அட்டூழியமும் மறக்க முடியுமா ... இதற்க்காகத் தான் அய்யா நெடுமாறன் காசி ஆனந்தனை வைத்து RAW BJP எழுதிக் குடுத்ததை வாசிக்க வைத்தார்கள் . எங்கட தங்கை துவாரகா தேசியத்தலைவர் உயிருடன் இருப்பதாக பின்பத்தை உருவாக்கி ஒரு புதிய இயக்கத்தை அதாவது ஏற்க்கனவே இருந்த மூன்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் 600 பேரை இந்தியன் ஆமி அழைத்துச் சென்றது அவர்களுக்கு, பிள்ளைகளுக்கு படிப்பு வசதிகள் எல்லாம் செய்து குடுத்து பேச்சுவார்த்தை நேரம் 2004 கொஞ்சப்பேரை ஈழத்தில் இறக்கியவர்கள். நாட்டுக்குள் வந்தவுடன் உண்மை தெரிந்தவர்கள் சிலர் புலம்பெயர் தேசம் வந்தார்கள். இவர்கள் பலர் இலங்கை மற்றும் இந்தியாவில் இருக்கும் நிலையில் இறக்கிவிட்டு புலிகள் தான் மறுபடியும் உருவாகியுள்ளார்கள் என்று சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு பொய்யை உருவாக்கி தமிழீழ மக்களுக்கும் கொடுமை செய்து பின்னர் இந்தியன் ஆமிகள் வரும்படியும் செய்யும் திட்டம் பாஜகவின் உளவுத்துறையின் பெரும் திட்டம். ஆக மொத்தம் தமிழீழ் தமிழினத்தை வாழவிட மாட்டார்கள். இந்தியா சீனா ... இதுக்கிடையில் அமெரிக்காவும் இந்தியா மேல் பெரும் கோபத்தில் உள்ளது. இந்தியா ஈழத்தமிழருடன் ஒரு போதும் நிற்க்காது ... தலைவர் காலம் காலமாக இந்தியாவுக்கு சொன்னார் சிங்களத்துடன் நின்றால் இந்தியாவுக்கு ஆபத்துக்கள் சீனா அமெரிக்காவல் வருமென்று ... உங்களுக்கு 90 வயது இப்ப செய்யும் இந்த வேலையால் தமிழீழ்த்தினம் பல கொடூரத்தை அனுபவிக்க வைக்கப்போறீர்கள்...
💯💪❤️🙏
இருவரையும் சந்திக்க வைத்ததில் மகிழ்ச்சி 💐
உமாபதி அண்ணனும் கேட்கிற கேள்விக்கு அந்த பெரியவர் பேச்சை மாற்றிப் பேசுகிறார்
Maran Aiya sariyathan solgirar purinthukollum pakkuvam uma pathyku illai
மிகவும் எதிர்பார்ப்போடு இந்த வீடியோவை பார்த்தால் கடைசியில் ஏமாற்றம் மட்டுமே எதுவுமே ஒரு புரிதல் இல்லை
கடைசி வரை பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நடக்கவில்லை.
ruclips.net/video/cgMKPD9wn8k/видео.html
Excellent . Both are Tamils . They will not be hiding what they know. Jeeva excels other media men.
முதலி்ல் இந்த சந்திப்புக்கு நன்றி.
பிரபாகரனைப் பற்றிய
விஷயத்தை தவிர..
அய்யா பழ நெடுமாறன் அவர்களின்
மற்ற பழைய அனுபவங்கள்
எல்லாம் மிகத்தெளிவாக இருக்கிறது.
இன்று நடக்கும் எல்லா
தவறுகளுக்கும் அன்றைய
காங்கிரஸ் தான் ஆரம்பம்.
தம்பி ஜீவா நீங்க வேற லெவல் ஜீவா தமிழர்களுக்காக அண்ணனும் பார்ப்பதையும் தமிழ்மொழி பற்றாளர் அய்யா பழ நெடுமாறன் அவர்களையும் நேர்காணல் வைத்து எங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி
Excellent Jeeva., You really open the eyes of other Journalists., this is the healthy initiation to making a better community. God Bless you, Jeeva,, Our support is always with you.,
ஜீவாவுக்கு நன்றி என்னுடைய முந்தைய பதிவில் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க இருவரையும் சந்திக்க வைத்ததற்கு.
அருமையான கேள்விகள் அதைபோல் அந்த கேள்விகளுக்கு அருமையான விளக்கங்களுடன் பதில்கள் மிக அருமையான பேட்டி🙏👍
அருமையான பதிவு ! அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் வரலாற்று விளக்கமும் பதிலும் அருமை மற்றும் தொலைநோக்க பார்வை கொண்டதாக உள்ளது ! தமிழக அரசும் ஆர்வலர்களும் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையாக தமிழ் ஈழ சொந்தங்களுக்கு நல்லது நடக்க பாடுபட வேண்டும் !
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை
பதில் இந்த வீடியோவில் இருக்கிறது
ruclips.net/video/cgMKPD9wn8k/видео.html
சூப்பர்,,, ஜீவா சார்
பழநெடுமாறன் with
உமாபதி சார் நேர்காணல் அருமை
குடியேறிய ஒரு சிங்களவனும் பயப்படவில்லை, தமிழன் எவனும் சந்தோஷப்படவும் இல்லை, நந்திக்கடலில் என் தலைவன் இறந்தது உண்மை என்று எல்லோருக்கும் தெரியும்!
சீர்மையும் சிறப்பும் மிக்கது இந்த
நேர்முக உரையாடல் ! அரசியல்
பார்வையா ளர்கள் முதல் வாழ்த்திப்
பார்முழுதும் பாராட்டி மகிழும்
கூர்மையும் வாய்ப்பையும் கொண்டது
உமாபதி குறிப்பிட்ட வினாக் கணைகள் நன்றி மகிழ்ச்சி
வாவா என்றழைத்து
நாவார விசாரிக்க வைத்தது எனக்குத்
தேவாமிர்தம் போற்கிடைத்த நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தேன்
ஜீவா டுடே விற்கும் நன்றி மகிழ்ச்சி
ஐயா நெடுமாறனும் நழுவல் பதில்களும்
This fellow will talk all unnecessar points, will never come to topic of discussion. This is the problem with him, very cunning fellow. He may get some award like Bharat Ratna .
Indiavin thadaya neeka yeena sonnerkalnu kettathukku direct answer illa. 1980 sonnean yenbar, no direct answer.
ruclips.net/video/cgMKPD9wn8k/видео.html
இதுக்கு பதில் சொல்ல சொல்லுங்க நெடுமாறன் அய்யாவை
@@antonyashok4606அ
ஜீவாவின் கண்டுபிடிப்பு உமாபதி தமிழன். சிறப்பு.
,
உமாபதி சார் அருமையா,கண்ணியமான தர்க்கம் பெரிசா பேசாம கேள்வி கேட்டீங்க! ஆனா ஐயா பழ நெடுமாறன் பேச்சில் பழைய செய்திகளை பேசுற போதும் உள்ள தெளிவு, தற்போதைய செய்தி பற்றி பேசுற போது தெளிவில்லை!
உண்மை தான் நான் கவனித்தேன்
True
உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்
ஜீவா தான் ஒரு சரியான பத்திரிக்கையாளன் என்று மார்தட்டிக்கொள்ளலாம் இந்த பேட்டியின் மூலம்.
சரியான பதிவு
சரியான போட்டி
ஜீவானா ஜீவாதான்
நெடுமாறன் ஐய்யா வின் இந்தியா சுதந்திர ஆதி வரலாறு தெளிவாக விளக்கி உள்ளார் நன்றி
இங்கே என்ன போட்டி நடந்தது 🤔
What did Jeeva do??
உங்கள் அருகில் 12 வருடமாய் வாடும் (அகதிமுகாம்களில்) ஈழத்தமிழனுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களுக்கு குடியுரிமை வழங்க எதாது செய்தது உண்டா?
அது என்னடா காசு தரும் வெளிநாட்டில் வாழம் ஈழத்தமிழனிடம் மட்டும் உணர்ச்சியக்கொட்டிறீங்க ?
ஈழத்தில் ஊனமுற்ற போராளிகளுக்கு/மக்களுக்கு என்ன உதவி அளிதீர்களா? மாவீரர் குடும்பத்துக்கு துணை இருந்துத உண்டா? போரில் சாகும் போதாவது 1000 பேர் ஆவது கடல் கடந்து வந்தீர்களா?
பிறகு என்ன இதுக்கு எங்களை வைத்து பொழைப்பு நடந்துகிறீர்கள்?
கட்சி அடிமட்ட தொன்டர்கள்/மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் வந்தவன் இருக்கிறான்.
ஆனால் தலைமையிடம் கூவத்தையும் விடவும் நாற்றம் அதிகமா இருக்கு.
கேக்கிற கேள்விக்கு பதில் செல்லாமல் சமாளித்து interview கொடுத்தா அய்யா அவர்களுக்கு 🤣🤣🤣 பாராட்டுகள் . தனியா ரூம் போட்டுக் யோசிக்க வேண்டும் போல.
உண்மை
பழ. நெடுமாறன் மீதிருந்த நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது.... நன்றி திரு. உமாபதி அவர்களே!!!
Real face of nedumaran
ruclips.net/video/cgMKPD9wn8k/видео.html
Jeeva and uma rocks🌹🌹
இருவரின் கேள்வியும் பதிலும்.அருமை..இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஜீவ மிகவும் பாராட்டுக்கு உரியவர்..கேலிக்கு பதில் மிகவும் சாமர்த்தியமாக சாதுரியமாய் மாநில அரசில் கட்சிகள் பொதுநோக்கிர்க்கு ஒன்று படாமல் இருப்பதை சூசகமாக சுட்டிக்காட்டி தன் கொள்கையில் திரம்படனிற்கும் அய்யா நெடுமாறன்
பழம் பெரும் அறிவாளி அரசில்வாதி எண்ணத்தை நிரூபித்து விட்டார். வாழ்க யியவின் கூற்றில் ஒரு நன்மை விலிந்த்ல் சரி
How brilliantly Umapathy approches Mr Nedumaran, 👏👏👏
Lusu mathiri pesuran
அய்யா பழ நெடுமாறன் அவர்கள் ஏமாற்றம் அடைவார் அதில் எந்த சந்தேகமும் இல்லை....
The way Mr.Nedumaran is speaking and replying seems very clear he is a scape goat of Indian Politicians, Mr.Jeeva and Umapathy Sir hatts off to this brilliant interview.
இப்போ இருக்கிற அரசியல்வாதிகளில் இயல்பான அரசியலும் உண்மையான அரசியலும் வெளிப்படையாக மக்களுக்காக பேசும் குரல் இவருடையது மட்டும் தான்...
மூன்று தலை முறையாக ஒட்டுமொத்த நாட்டின் அரசியலை நன்கு ஆராய்ந்து புரிந்து கல்லூரி மாணவப் பருவத்தில் இருந்து இன்று வரை ஒரு தலைவராக நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்
தன் மகனை போர்க்களத்திற்கு அனுப்பிய இவர் தான் தமிழ் தாயின் உண்மையான மாவீரன்.வாழ்க உன் புகழ்..
அவர்கள் சொன்னார்கள் நான் சொன்னேன் என்கிறார் ஏதோ நிர்ப்பந்தம்.
என்னதான் கடந்த காலத்தில் ஆற்றல் மிகுந்த அனுபவ மிகுதியான நபராக இருந்தாலும் நிகழ்காலத்தை உணரத் தவறிவிட்டால் இது தான் நிலைமை...
இராஜாஜி யும் ஆட்டுக்குட்டி யும் ஒன்னா தெரிகிறார்கள் என்றால் ஐயா அவர்கள் பார்வைக் குறைபாடே தவிர வேறு என்ன...
கரக்ட்
அறிவுக்குறைபாடு
ruclips.net/video/cgMKPD9wn8k/видео.html
இதுக்கு பதில் சொல்லமுடியுமா நெடுமாறன் அய்யா
தினமும் தாயைப் பார்க்காமல் குழந்தை எப்படி துடிப்பார்களோ அது போல் அண்ணன உமாபதி அவர்களை பார்க்காமல் மக்கள் துடித்துடித்து போகிறார்கள்👁👁👁👁
இது ஓவர் சகோ...
Super
உண்மைதான்
😁😁😁😁😁😁😁😛😛😛
You are super Jeeva
ஐயாவின் பேட்டி சுவாரசியமாக இருந்தது! நல்லதே நடக்கும் ! வாழ்த்துக்கள் ஜீவா ! காரைக்கால் !
தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் வாதிகளாலும் ஏதாவது ஒரு நன்மை தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிறது.ஆனால் நெடுமாறன்,மணியரசன் சீமான் இவர்களால் ஒரு துளி நன்மை தமிழ்நாட்டிற்கு தமிழர்களுக்குகிடைத்தது என்று யாராவது ஆதாரத்துடன் மெய்ப்பிக்க முடியுமா?.
Seemanum
Nedumaran Aiyavum onnu illa
I am watching! But your contribution is more needed in this dangerous period.
சகோதரன் ஜூவாவுக்கு நன்றியும், வாழ்த்தும்.
நான் நினைத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.
இதுதான் உங்களின் அக்கறைக்கும், திறமைக்கும் அடையாளம்.
ஐயா. மாறன் அரசியல் செய்தவர், செய்கிறவர். திரு. சபாபதி அரசியல் தெரிந்தவர். திறமை மிகுந்த சபாபதி அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பொறுமையும், வரலாறு அறியும் ஆர்வம் அவசியம்.
பழம்பெரும் அறிஞர்களின் அனுபவம் நமக்குத் தேவை; அவசியம்.
இது சரியான நேரம், நல்ல கலந்துரையாடல்.
வாழ்க, நமது Jeeva Today ஊடகம்.
பாவம் அந்த பெரியவர், ஒரு தகவலை சொன்னாலும் சொன்னார், மாத்தி ,மாத்தி பேட்டி எடுத்து அவர் சேர்ந்து விட்டார் 😐
அந்த பெரியவர் அந்த ஒரு தகவலை ஏன் சொன்னார், அதையும் ஏன் இப்போது சொன்னார் என்பதில் நிறைய விஷ(ய)மண் உள்ளது. மோடியை ராஜதந்திரியாகவும், அண்ணாமலையை தலைவராகவும் ஏற்றுக்கொண்ட ஒரு சிறியவர் இவர், பெரியவர் அல்ல. ஈழப் பிரச்சினை வைத்து திமுக ஒழிந்தது என்று பாடினார்கள். இப்போது தமிழ்நாட்டில் தமிழனின் நிலையே மோசமாக இருக்கிறது. இந்த நிலையில் இன்னும் கடல் கடந்து ஈழத்தையே பார் என்று இழுக்கும் முயற்சி இது. சீமான் முதல் ஈழம் தொடர்பான அத்தனை இயக்கங்களும் தமிழ்நாட்டுத் தமிழர் வாழ்நிலை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை என்று வீண் பழிகளாலேயே தமிழ்நாட்டின் நிலையை மிக மோசமாக ஆக்கியதுதான் உண்மை. கடந்த 2011 - 21 வரையிலான தமிழ்நாட்டின் சீர்குலைவுக்கு இவர்களும் ஒரு காரணம். இவை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள். மலர்ந்ததா!? இப்போதும் தமிழ்நாட்டுத் தமிழர் வாழ்வை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளிடம்தான் இந்த சிறியவர் விலை போயிருக்கிறார். தலைவர் பிரபாகரன் உயிருடனேயே இருந்தாலும் கூட அதை வெளியிடுவதற்கு உரிய நபர் அவரேதானே தவிர, இவரல்ல தான் உயிருடன் இருப்பது பற்றிய தகவல் வெளியிடப்படுவது காரணமாக தன் மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற எண்ணம் சிறிது தோன்றி இருந்தாலும், அதைத் தானே முன்வந்து வெளியிடும் மன உறுதி கொண்டவர் பிரபாகரன். இவரைப் போன்ற நபர் அதை வெளியிடும் நிலைக்கு விட்டுக் கொண்டிருக்க மாட்டார்.
But he is exposed
This is a good interview by the channel. Giving equal opportunity to both of them was good. Iyya Nedumarran avargal should live long 🙏
Jeeva hats of to you for your courage.
நேரடியான கேள்விகள்...சுற்றி வளைத்து பதில் அருகில் கூட வரவில்லை...பா.ஜ.க வில் சேர்வதற்கான அனைத்து தகுதிகளும் இவரிடம் வந்து விட்டன...கருணாவிற்கும் உமக்கும் என்ன வேறுபாடு . ...
Geeva, umapathi sir 🙏🙏🙏
நெடுமாறன் அவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் நெறியாளர் உமாபதி அவர்கள் அவருடைய நேர்மைக்கு வழி விட்டு மிகப்பெரிய உயர்ந்த நேர்மையான அய்யா நெடுமாறன் அவர்கள் நமக்கு தோன்றியவை மட்டுமே நேர்மையானவை என்று எண்ண வேண்டாம் அவரிடம் உள்ள நேர்மை உங்களுக்கே எனக்கு மற்றவர்கள் இருக்க வாய்ப்பு இல்லை ஐயா அவர்கள் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நேர்மையாளர் ஐயா அவருக்கு வாழ்த்துக்கள்
உன்னதமான பதில்கள், உமாபதி அவர்கள் ஊடகவியலாளர் தர்மத்தை காக்க வேண்டும். ஐயா சொன்னது போல ,கேள்வி கேட்டபின் பதில் சொல்வதற்கு முன் அடுத்த கேள்வியை கேட்காமல் இருந்திருந்தால் ஐயா நெடுமாறன் அவரகளிடமிருந்து அதிகமான செய்திகளை எங்களுக்கு கிடைக்க நீங்கள் உதவியிருக்கலாம்.
Jeeva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾
Arumai.....Good eye openers there to save TN from Sanghi's.
இரண்டு ஆளுமைகளுமே கடைசி வரை தான் நின்ற கொள்கையில் மிக தெளிவாகத்தான் பேசியுள்ளனர்...
நல்ல கலந்துரையாடல்..
சிங்கத்தையும் சிங்கத்தையும் நேருக்கு நேர் மோத விட்டுட்டீங்களே சிவா அண்ணா .....தமிழர்களுக்கே உள்ள வீரமும் நெஞ்சுரமும் மிகுந்த இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சி மிகவும் வியப்பளிக்கத்தக்கது ......அண்ணன் உமாபதி பேச்சுக்கு மட்டுமில்ல நெஞ்சுத் துணிவு மிக்கவர் என்பதை மிகவும் மிகவும் ஆணித்தனமான கேள்விகளை அள்ளி இருந்துள்ளார் மிகவும் மகிழ்ச்சி
அருமை தோழர்
தம்பி
ஜீவா
ஒரே
சந்தோசமா
இருக்கீங்க.....
நேர் விவாதம் மிகவும் சிறப்பு!
திரு ஜீவா மற்றும் திரு உமாபதி அவர்களுக்கு நன்றி!
மே 18, 2009.அன்று சென்னை தூர தர்சன் அருகில் உள்ள ஒரு அரங்கில் (அன்றைய தினம், ஈழ மக்களின் விடுதலை போர், முற்றிலுமாக அழிக்கப் பட்ட நாள்) அண்ணன், மேதகு பிரபாகரன் அவர்கள் கடல் வழியாக தப்பிச்சென்று விட்டார்.என திரு பழ நெடுமாறன் அரிவித்தார்.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அடியே னும் அந்த செய்தியை நம்பினேன்.
ஆனால், சமீப காலமாக வரும் செய்திகள் அண்ணன் மெதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு உள்ளார் என்பது தவறான செய்தி என்று நம்ப நம்பவேண்டிஉள்ளது
திரு உமாபதி சார்!
மிக அருமையாக நேர் மையாக சிறப்பான கே ள்விகளை கே ட்டீர்கள்.
அருமை! நன்றி!
Umapathy sir is a gifted to Tamilnadu and Tamilians.
Very great personality. 👌👌👍👍🌹🙏
அவர் சொல்வதில் இருந்தே தெரிகிறது இதில் உண்மை இல்லை...
Thank you Jeeva and famous Journalist from doing such a great work.
எலக்சன் முடிந்ததும் இது எல்லாம் கப்சிப் ஆகி விடும்.
அய்யா. பழ நெடுமாறன் அவர்களது தெளிவான உரையின் விளக்கம் தொடர்பாக அவரது கருத்துக்களை த் தொடர்ந்து தமிழர்களாகிய நாமே அவரைத் தொடர்ந்து துன்புறுத்துதல் தயவுசெய்து தவிர்க்கப்படுதல் வேண்டும். மணிராஜன்...
அதிர்ச்சி ஆனால் உண்மை👏👏👏👏👏
Mr Jeeva & mr umapathi my hearty wishes
வாஜ்பாய் தலைமையில் இந்திய அரசு செயல்பட்டதற்கும் மோடி அரசு செயல்படுவதற்கும் வித்தியாசம் உண்டு.தமிழர் பிரச்சினைகளுக்கு எவரும் துணையாக வந்ததில்லை.ஒரு இனம் தன் இனத்திற்கு உரிய உரிமைகளை தாங்கள்தான் போராடிப் பெற்றாக வேண்டும்.
வாஜ்பாய் அரசு, இலங்கை அரசுக்கு உதவிகள் செய்தது. அது அரசின் முடிவுதான். கடற்படைத் தளபதியின் முடிவல்ல. இந்த நபர், ழாஜ்பாயை புனிதராக்க முயற்சிக்கிறார்.
பெருமதிப்பிற்குரிய ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தங்களுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பதிவு நான் முழுமையாக புரிந்து கொண்டேன் உலகளாவிய ஒருத்தரை பற்றி எவ்வளவு உரைக்க முடியுமோ அவ்வளவு தெளிவாக உரைத்து இருக்கிறீர்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் நன்றி வெற்றிவேல் சுந்தராபுரம் கோவை
அருமை அண்ணா
சம்பவம் சிறப்பாக இருந்தது❤️❤️❤️❤️🔥🔥🔥
நெடுமாறன் ஐயாவோட பதிவில் தெளிவில்லை.
தம்பி ஜீவா அருமை மிகச் சிறப்பான முன் உதாரணம் நீங்கள் வாழ்த்துக்கள்
Both of you did a good work
ஜீவா 👍👍
அதிரடி கேள்வி... அசராத பதில்... அருமை
அண்ணன் உமாபதி அவர்கள் அய்யா பழநெடுமாறன் அவர்களை நேர்காணல் நிகழ்ச்சி செய்த அருமையான கேள்ளி வினாக்கள்..
Excellent interview
Jeeva you have designed for a wonderful meeting of writer Umapathy with the thamizh nationalist Thiru Pazha Nedhumaran.I think in fact I am happy that this is the way to sort out issues with different factions of Thamizh nationalist and Eazhath Thamizhar. Thank you Jeeva a crore times.
👍👌🎉💕💐
ஆரோக்கியமமான விவாதங்கள் ஜீவா மற்றும் உமாபதிக்கு வாழ்த்துக்கள்.
சிறப்பான விவாதம்.
பதில்தான் மழுப்பலாக உள்ளது.
ஐயா இன்னும் அந்தகாலத்திலிருந்து மீளவில்லை. .
நான் இப்போது தான் முதன் முறையாக
ஐயா.பழ நெடுமாறன் அவர்களின் காணொலி நேர்காணலை காண்கிறேன்.
நம் தமிழ் நாட்டிற்கொரு பிரட்சினை எனில் அரசியல் வேறுபாடுகளை கலைந்து சேர்ந்தெதிர்த்த முந்தைய அரசியல் தலைமைகளின் செயல்பாட்டை மிகவும் நேர்த்தியாக எடுத்துறைத்தது.
மிகவும் நேர்த்தியான
தெளிர்ந்த பதில்கள்.
Good initiative Jeeva today & Mr. Umapathy, but no clear outcome. Is Mr Prabhakaran is alive or not? Mr Umapathy spoke in many channels that Mr Prabakaran is not alive, but here he haven’t argued with Mr Nedumaran. Sad that the interview went unanswered for our doubts. This should not go like our great Subash Chandrabose
ஐயா அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து தமிழினத்திற்கு எல்லா உரிமைகளும் பெற்று தர வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!
நெடுமாறன் முழுச்சங்கியாய் மாறியிருப்பது நன்கு தெரிகிறது!😡
திரு நெடுமாறன் அவர்கள் குடும்பத்தார் சொன்னார்கள் என ஒரு சர்வதேச பிரச்சினையை சாதாரண வழிப்போக்கர் பேசுவது போலப் பேசுவது தவறு. ஆதாரம் தங்ஙளால் தரவியலவில்லை எனில் பொதுவெளியில் தடை இருக்கும் நிலையில் தாங்கள் எப்படி இப்படி கருத்து கூறினீர்கள்? அனைத்தும் தேவையற்ற குழப்பம் என தமிழக மக்கள் அறிவார்கள்!
ஐயா எங்கள் தமிழீழத் தலைவர் அவர் இருந்தால் எங்குவானாலும் பத்திரமாக இருக்கட்டும்
அருமையான பேட்டி திரு உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள், கேள்விகளுக்கு பதில் தெளிவாக இல்லை அல்லது பதில் சொல்ல மறுக்கிறார் கேள்விகளுக்கும் பதிலுக்கும் சம்மந்தமே இல்லை.
ஐயா நெடுமாறன் அவர்களே தங்களின் பார்வையில் மிக அதிக அளவில் கோளாறுகள் இருக்கிறது முடிந்தால் அதை மாற்றி அமைத்து கொள்ளுங்கள். தங்களது கருத்துக்களை எங்கே வேண்டுமானாலும் பேசுவேன் என்று கூறுவது மிகவும் அற்பத்தனமாக இருக்கிறது எங்கே பேச வேண்டுமோ அங்கே பேச வேண்டும் அது புத்தி சாலித்தனமாக இருக்கும். வயதாகிறது விட்டதல்லவா அதனால் புத்தி வேலை செய்யாது என்பது நிதர்சனமான உண்மை உமாபதி சார் தங்களது நிலையில் இருந்து எப்போதும் மாறவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திமுக எதிர்ப்பை தவிற எந்த அரசியலும் இவருக்கு கிடையாது
நெடுமாறன் க்கா?
வேறு யாருக்கு அவர்தான்
திமுக சொம்பை தவிர ஜீவாவுக்கு வேறு என்ன அஜெண்டா 😂😂😂😂
திமுக அழிக்கப்பபட வேண்டும்
@@alagarmalai509 ஏன்